வள்ளலார் தந்த மரணமில்லா வாழ்வு | Vallalar History In Tamil | Arutperum Jothi - 1 | IBC Bakthi
HTML-код
- Опубликовано: 7 май 2024
- #vallalar #ibcbakthi #vallalarhistory #vallalarhouse #vallalarmission #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion #tamildevotional
வள்ளலார் சொல்லும் சமரச சன்மார்க்கம் ! | Vallalar History In Tamil | Arutperum Jothi - 1 | IBC Bakthi
------------------------------------------------------------------------------------------------------------------------------------
VERANDA RACE
Bank/TNPSC/SSC போன்ற தேர்வுகளுக்கான வகுப்புகள் ஆரம்பம்
Description - TN - zfrmz.com/fd8BxylQM6ZMiqOfgQZC
------------------------------------------------------------------------------------------------------------------------------------
VGP Marine Kingdom SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
Call: 08939932222
Location: bit.ly/3KKQf2Z
------------------------------------------------------------------------------------------------------------------------------------
THE LEGEND NEW SARAVANA STORES
Akshya Tritiya Offer
for more details visit
web : saravanastoreslegend.co.in/in...
------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...
அறிவுக்கு விருந்தாய் இருந்தது தெளிவாய் உண்டு மகிழ்ந்தோம் நன்றி
நன்றி ஐயா
அற்புதம் ஐயா!🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!!
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக!!!
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ்சோதி
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🌹❤️🌹🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤
😊
அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும் ஜோதி
கூற்றுவனுக்கு உடலை கொடுக்காமல் இருப்பதே மரணமில்லா பெரு வாழ்வு என்று கூறி உரையாளர் முடித்து விட்டார்.உண்மையில் அவ்வாறு செய்வது சாத்தியமா? இதுவரையில் யார் யார் எல்லாம் அவ்வாறு இருந்தனர்? சுத்த சன்மார்க்கத்தில் இதுவரை யார் மரணமில்லா பெரு வாழ்வு அடைந்தனர்.? அதனை அடையும் உண்மை வழி என்ன? மனசாட்சிக்கு விரோத மில்லாமல் கூறவும்.சன்மார்க்கத்திற்க்காக பேசாமல் உண்மையைக் கூறவும்.இன்பம், துன்பம் இரண்டிலும் மனம் ரணப்படாமல் வாழ்வதே மனம் ரணமில்லா பெருவாழ்வாகும்.எதற்கும் அணுவளவு கூட மனம் சலனமடையாத நிலையே மரணமில்லா பெரு வாழ்வு.உடல் சேதம்.உயிர் சேதம்.உடல் ஆற்றல் உயிர் ஆற்றல்.
ஒருவரும் கிடையாது
அருமை ஐயா. உங்கள் விளக்கம் நன்று. எளிமையான விளக்கம்.
எல்லா உயிரும் சமம் என்று சைவ சித்தாந்தம் ஏற்கெனவே கூறியிருக்கிறதே ஐயா.
🔥அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி🔥
தெளிவான உரை ஐயா.அற்புதம்
நன்றி ஐயா
அற்புதமான பதிவு நன்றி ஐயா
ஊருவாய் அருவாய் அறுஉருவாய் நம் உல் இருக்கும் அருட்பெரும் ஜோதி இதை அடைவது தான் வள்ளலார் கூறியா சுத்தசன்மர்க்கம்
அவரே ஒரு பெரும் செய்தி தான். வள்ளல் சொல்ல வந்தவரல்ல. அவ்வண்ணம் நின்றவர். அதுவாக ஆனவர் (சொல்லிய வண்ணம் செயல் -குறள்)
Vanagam aiya thostheram
Nandri
செந்தில்குமார் ஐயா வாழ்க
நன்றி ஐயா
அருட்பெருஞ்ஜோதி
❤
ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI THANIPERUNKARUNAI ARUTPERUM JOTHI
🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
இருக்கிறார் என்றால் யார் கண்டது? கண்டவர் விண்டிலை விண்டவர் கண்டிலை.y
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் -- கோவைத்
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்
--- ஔவையார் அருளிய
நல்வழி (பா - 40)
❤❤❤❤❤
சிறப்பு
ஐயா
நன்றி
நன்றி ஐயா
மரணம் இல்லாப் பெருவாழ்வு வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களுக்கு இறைவன் அருளால் சித்தி ஆகியது. அவர் மரணமில்லாப் பெருவாழ்வு தனை சாதித்துக் காட்டியவர். நமக்கும் அது போன்றே கைகூடும் என்று அனைவருக்கும் புரியும்படி வாழ்ந்து காட்டியவர்.
உண்மையானவர் வள்ளளார் அவரிடம் யாரும் செல்லவில்லை. கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்று வருந்தினார். இப்ப நெறைய பேர் சன் மார்க்கத்தில் செல்லுகிறார்கள் ஆனால் ஆற்றல் மிக்க குருமார்கள் இல்லை. இதன் காரணம் செல்லுகிறவர் வள்ளளார் இல்லை. வள்ளளார் என்பவர் இரு வினை முற்றிலும் இல்லாதவர். இனியொரு அவதாரம்👽எந்த பெயரிலும் நடக்கலாம். அது வரை இந்த வாய் சொல் வீரரிடம் வசனம் கேட்கலாம்.
Vallalar not sidhar... Avar arulalar, ganathesigar❤❤
இன்னும் பல பதிவுகள் வரிசையாக வர உள்ளது பொறுமையாக கேட்கவும்
@@chellaml382 irukkattum ayya yedutha udane vallalar sidhar enga maathiri pesuna puthithaga paarpavargal vallalar rai sidhar nu nenachipanga ayya pls crt mistake ayya🙏🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💚
பெருமானார் தெய்வம் என்று பதிவு செய்து உள்ளேன் எனவே தொடர்ந்து பாருங்கள் தங்களுக்கு நன்றி
@@chellaml382 ok ayya🙏🙏
Avargal.kalathil.panjam.paddiniyal.vadinar.athanal.unavu.vazanginar
இந்த காலத்திலும் பசி மற்றும் பட்டினியால் வாடுபவர்கள் உண்டு மேலும் பசி என்பது உபகார கருவி என்று வள்ளல் பெருமானார் கூறியுள்ளார் ஜீவகாருண்யத்தின் முக்கியமான பகுதி பசி தவிர்த்தல் அதையும் தாண்டி ஜீவகாருண்யத்தின் பல பகுதிகள் உண்டு
ஐயா தாங்கள் அந்த பெருநிலையை பெற்றுக்கொண்டு விட்டீர்கள் தானே?
நம்மைப் போன்றவர்கள் ஒரு பிறவியில் பெறக் கூடிய நிலை
அல்ல.உயிர் இரக்கம் எறும்பு,கொசு இவைகளில்
இருந்து காணப்பட வேண்டும்.
100சதவீதம் தயவு நம்மிடம்
உருவாக வேண்டும்.96தத்துவங்களை கடக்க வேண்டும்.சித்தர்கள் கூட அந்த
நிலையை அடைய வில்லை.
9:15
He used to disappear so many times in his life time,so it isnot that he cheated .
Ayya unga per ena?
அடேய் ஊரே பார்க்க ஒளி வடிவமானவர்கள் ஏராளம், ஏராளம், உனக்கு தெரிஞ்சுக்கணும்ன்னா புராண, இதிகாசங்களை படி. ஒளிமயமாக இறைவனுடன் இரண்டற கலந்ததை அறியலாம். படிச்சாதானே தெரிஞ்சுக்க முடியும்.😂
Well, your explanations are completely false. There is no way one could skip or escape from death coz it's against nature's law and Vallalar can't be an exception. You people try to defend him stating that he defused his body into state of light and this is how the followers are made to believe.
He pre-planned well in advance how to trick the people hence he entered the room were he is supposed to disappear and on the third day when the door was unlocked he was not found in the room, hence he made a great escape without revealing the act of his disappearance in presence of his followers and believers.
All his motivation was to get listed his name as a record in history.
Hes unfit to say ways to conquer death. No way near him
சாகா நிலை அடைய படிநிலையை கடக்க வேண்டும் அது அசுத்த தேகத்தை சுத்த தேகமாக்கி சுத்த தேகத்தை பிரணவ (ஒளி) தேகமாக்கி இறைவனை அறிந்து அம்மயமாவது (அருள் தேகம்) சாகா நிலை
😂😂😂 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை சன்மார்கத்தில் சாகா நிலை அடைந்தவர்கள் கிடையாது உலக மகா உருட்டுதான் சன்மார்க்கம் 😂😂
Great உண்மையை உரக்கச் சொன்னீர்கள்