பாளை.சைவசபை நிகழ்ச்சியில் திரு.இலங்கை ஜெயராஜ் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு ( நிறைவு பாகம் )
HTML-код
- Опубликовано: 13 авг 2023
- வாழ்வை சுவையாகவும்,பயனுள்ளதாகவும்,அறிவார்ந்த முறையில் வழி நடத்திட எங்கள் channel - ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்..Bell Button -ஐ அழுத்தி All பகுதியை தேர்வு செய்யுங்கள்....
எங்களை தொடர்பு கொள்ள .... 9994704604
#nellaikathirtv#tirunelveli #tamilnadu Развлечения
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.. கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் போற்றி பணிந்து வணங்குகின்றேன்..ஐயா அவர்களின் தமிழும் சைவமும் காவிய நூல்களையும் எடுத்து செல்ல அனுதினம் பாடுபட்டு கொண்டிருக்கும் ஐயா அவர்களின் தொண்டு மிகவும் சிறப்பிற்கு உரியது
😊
பிள்ளையாராக எங்களுக்கு ஞானம் தரவந்த வேதமே..! எங்களுக்கு இதனை கேட்டதே பெரும் பேறு.
அடக்கம் பணிவு மற்றும் பேரறிவிற்கெல்லாம் மலை போன்று உள்ளவர் நம் ஐயா அவர்கள் மகிழ்ச்சி அளிக்கிறது
ஓம் நமசிவாய ஐயாவின் பாதம் பணிந்து வணங்குகிறேன்
அது முடியுமா இது முடியுமா என்று தங்களுக்கே உரிய ஏற்ற இறக்கத்தோடு கேட்டு எங்கள் உயிரைத் தொட்டுவிட்ட தங்களுடைய பேச்சு அழகு ஐயா. நீங்களும் இறவா வரம் பெற்றவரே.
💐சரளமான பொருள் விளக்கம். உணர்வு மிகுந்ந பேச்சு.
சபையைக் கட்டிப் போடும் குரல் வளம்.
எல்லாம் வல்ல பரம்பொருள் அருளியது.
ஐயா, வாழ்க.
வளர்க உங்கள் சைவத்தொண்டு. 🌹
வணக்கம் ஐயா
நான் வட்டுக்கோட்டை . எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது தங்களின் அறிவாற்றல் கடும் உழைப்பு அதற்கு உறுதுணையாக இருந்த பேரறிஞர் மதிப்புக்குரிய இராதா கிருஸ்ணன் அவர்களை வணங்கி மகிழ்கிறேன். ஓம் நமசிவாய வாழ்க
என் மானசீக குருவின் திருவடி சரணம்
ஐய்யா நீங்கள் தெய்வபிறவி🙏🙏🙏
🙏சிவய நம 🙏அய்யா திருவடி சரணம் 🙏
என் உயிர் குரு ஐயா தங்கள் பாதங்கள் பதிந்து வணங்குகிறேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா சொற்பொழிவுக்கு நான் அடிமை ஓம் நம சிவாயநம 🙏🙏🙏
பேச்சு தெளிவு, ஆன்மீக ஆற்றல், பணிவு, ஆழ்ந்த தமிழ் ஞானம்... ஐயாவின் ஆயுள் ஆரோக்யம் வாழ்வாங்கு வாழ வேண்டும்!
என்னுடைய மானசீக குரு திருவடிகள் சரணம்
Om Sivaya nama Om... 🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா. . கடவுள் மதம் இவற்றுக்கு அப்பால் + சரி தவறுக்குக்கு அப்பால் சைவம், தமிழ் என்று உண்மை கொண்டு அறிவும் பண்பும் கொண்டு சொல்லும் கருத்துகள் என்பது மிக மிக அருமை . நான் எப்படி அறிவை எடுப்பேனோ அப்படி எடுப்பேன். அறிவை அறி
வால் புரிய முடியும். நம்பிக்கையையும் அறிவையும் பிரித்தும் சேர்த்தும் அழகாக விளங்க முடியும். வாழ்வை அழகு படுத்தி பார்க்கும் மார்சியத்திற்கு இணையான அறிவினை சைவமும் தமிழும் கொண்டுள்ள பாதையாக புரிந்தேன் வாழ்வின் பொக்கிசமாக ஜெயராசா அவர்களை விளங்கிக்கொள்கிறேன், 22.10. 23 தனபாலன்,
ஐயாவின் சொற்பொழிவை கேட்டுக்கொண்டே இருக்கலாம் சிவா திருச்சிற்றம்பலம்🙏🙏
🙏🌺சிவ சிவ🌿🔥🙏🙏🐦🙏🙏
ஐயா ஞானம் எனக்கு மிகவும் பிடிக்கும்🙏🙏🙏
அருமையானபதிவு
வித்யா குருவிற்கு வணக்கம். சைவத் தலைநகர் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து
இந்த வருட விழா எப்போது அய்யா
சிவ சிவ 🙏🙏🙏🙏🙏
Wonderful speech...To maintain dharmam & iraibakti such speeches inspired all holy hearts.... Pranamam.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎇🎇🎇🎇🌍🌍🌍🌍🎇🎇
என் மானசீக குரு பாதங்களை போற்றி
என்னுடய ஆசான் ஜெயராஜ் அய்யா அவர்கள்
அருமையான சொற்பொழிவு கேட்கக்கிடைத்தமை புண்ணியத்தின் பயன் ஐயா தாங்கள் பிறந்த நாட்டில் நாமும் பிறந்ததால் பெருமை தங்கள் சொற்பொழிவுக்கு இணையான ஒரு சொற்பொழிவு தர எந்த அறிஞராலும் முடியாது ஆரம்பம் முதற்கொண்டு இறுதிவரை உரையின் போக்கு அமைவது சிறப்பானது மேலும்சிறப்புற வாழ்த்துகள் ஓய்வாக இருக்கும் காலத்தில் தமிழ் சைவம் பற்றிய தேடல் அருமையான பதிவு
சிவ சிவ
ஐயா உங்கள் பாதம் பணிந்து போற்றுகிறேன்
ஐயா 80 வயது வரை நன்கிருந்தேன் !!அதன் பிறகு திடீரென்று ஒரு நோயும் தீராத வலியும் வந்து எனை ஆட்டிற்று !!!தங்கள் பிறந்திளைத்தேன் கண்டு,கேட்டு இனி பிறவி இல்லா பெருவாழ்வு கொடுக்க சிவம் நினைத்துவிட்டதென்று உணர்ந்து தெளிந்தேன் !!!என்னே பெருமை !!!!சிவமே ஆட்கொள்ள !!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
த்
ஐய்யா அவர்கள் நீடுழி வாழ வேண்டும்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி இறைவா 🙏
சைவத்தில் பிறந்த ஒன்று போதும் என்ன அருமையான வார்த்தைகள் ஐயா அவர்களைத் தவிர வேறு யாரும் இப்படி இடித்துச் சொல்ல முடியாது ஐயா அவர்களை வணங்கி மகிழ்கிறேன்
அய்யா வணக்கம்.
அய்யாவின் பேச்சை கேட்டு, கேட்டு மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவன் நான் 🎉
🙏🙏🙏
அடியேனும்
0😅😅😅😮
😊
L
L
Ll
ஐயா இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு மிகவும் நன்றி இறைவன் உங்களை பாதுகாப்பார் இயற்கை உங்களை பாதுகாக்கும் உங்கள் இறைத்தொண்டு மென்மேலும் வளர்க சிவார்ப்பணம்
இந்த வருட விழா எப்போது அய்யா
ஐயா = தமிழ்
💙
Nammalvar " vuyar vara vuyar nalam vudayavan yevan avan " enru thiruvaimoziyayi thodanginar.
Ayyavukku vanakkam.
🎉🎉🎉
iyavai vanankukeren. 🎉🎉🎉
Thiruchitrambalam. Arputham Ayyah. Arumai Arumai Villakkam.
இந்த வருட விழா எப்போது அய்யா
ஐயா இன்று நல்லவற்றைச் சொல்லிடப் பலருளார் அவற்றை உள்ழூர உணர்ந்தேற்றிட எவருளார் என எண்ணுகிறீர்களா ஐயா சொல்பவற்றை சொல்ல வேண்டிய துங்கள்கடன் அதில் ஏற்பவற்றை ஏற்றுச் செயல்படுவது மக்கள் கடன்
Sure Iyya
அருமை ஐயா..இதுவரை சொன்வர்களினின்று வேறுபட்ட பொழிவு ஐயா.. தங்களுக்கு நன்றி..
சிதம்பரம் நடராஜர் சன்னதியில் பாடப்பெறும் தகுதி திருமுறைகளுக்கு உண்டா? இல்லையா?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவத்திரு ஜெயராஜ் ஐயாவின் இத்தகு ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்க எமக்கும் கூட வாய்ப்பளித்த பரம்பொருள் எத்துணை பெருங்கருணையாளன் !!!
Iyarpagai Naayanar
நல்லூர்=தமிழ்
சிதம்பரம் நடராஜர் சன்னதியில் திருமுறை கள் பாடக்கூடாது என்பதை திரு ஜெயராஜ்
ஏற்றுக்கொள்கிறாரா????
அருமையான பதிவு
சரியா சொன்னீங்க ஐயா அறம் சிறக்க
திருமுறைகளுக்கு மந்திரசக்தி உண்டா? இல்லையா !!!!!
அருளாற்றலோடு பாடியது திருமுறைகள் ஆகும். ஆகவே திருமுறைகளுக்கு மந்திர சக்தியைத்தாண்டிய அதித சக்தி உண்டு.
🎉🎉🎉