09 திருவாசகம் சுழலும் சொல் அரங்கம் பேராசிரியர்களுடன்
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- பெங்களூரு உய்யும் நெறி உணர்த்தும் திருவாசகக் கருத்தரங்கம் - மரகதக் கூத்தன் அறக்கட்டளை, ஆண்ட அரசு உழவாரத் திருப்பணிக்குழு, தமிழ் இலக்கியப் பேரவை இணைந்து நடத்தியது
03/03/2024.
#devotional #shaivam #thiruvasagam #திருவாசகம் #பெங்களூரு #பெங்களூர் #bengaluru #ஆன்மீகம் #ஆன்மீகதகவல் #tamil #sosomeenakshisundaram #திருமுறை #திருமுறைகள் #Tiruvasakam #மாணிக்கவாசகர் #பாலறாவாயன் #balaravayan #V.Ramanan #திருவையாறு வே.ரமணன் #shaivam.org #சிவசண்முகம்ஐயா
சிவா திருச்சிற்றம்பலம். மாணிக்க வாசகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி! போற்றி! ஆரூர் அமர்ந்த அரசே போற்றி! சீர் ஆர் திருவையாறா போற்றி! நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
சிவா திருச்சிற்றம்பலம். அண்ணாமலை எம் அண்ணா போற்றி.
சிவ சிவ சிவ சிவ சிவ திருச்சிற்றம்பலம். தரிக்கிலேன் காய வாழ்கை, சங்கரா போற்றி!
சிவா திருச்சிற்றம்பலம் . வான விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி
கன்னட மொழி, திருவாசகம் கிடைக்கும், விபரங்களை, தயை கூர்ந்து தெரியப்படுத்தவும் 🌹
சிவா திருச்சிற்றம்பலம். 9845221921 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
ஐயா நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
சிவா திருச்சிற்றம்பலம்
சுழலும் சொல்லரங்கம் மிக மிக மிக சிறப்பாக இருந்தது. இந்த சொற்பொழிவை எங்களுக்கும் கேட்டு மகிழ செய்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே என்று என்றே பேசிப்பேசி
பூசின் தாம் திருநீறே நிறைய பூசி போற்றி எம்பெருமானே என்று பின்றா
நேசத்தால் பிறப்பு இறப்பை கடந்தார்-தம்மை ஆண்டானே அவா வெள்ள கள்வனேனை
மாசு_அற்ற மணி குன்றே எந்தாய் அந்தோ என்னை நீ ஆட்கொண்ட வண்ணம்-தானே
சிவ சிவ
சிவா திருச்சிற்றம்பலம்
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ, 💐💐🙏
சிவா திருச்சிற்றம்பலம்
திருவடி போற்றி வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏🙏🙏
சிவா திருச்சிற்றம்பலம்
சிவா திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
ஈசனின் மொழி தமிழ். ஆகா ஆகா என்னே ஒரு சிந்தனை ஓட்டம் சிலிர்க்குது ஜயா
விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய வேதியனை
மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பு ஆகி நின்றானை
தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை
பெண் ஆளும் பாகனை பேணு பெருந்துறையில்
கண் ஆர் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணாமலையானை பாடுதும் காண் அம்மானாய்
great to listen. namachivaya vazhga.
Sivayanama
சொ சொ மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்கள் திருவடிகளை வணங்குகின்றேன். அருணை பாலராவாயன் ஐயா அவர்களை வணங்குகின்றேன். சிவசண்முகம் ஐயா அவர்களை வணங்குகின்றேன். மற்றும் சிவன் அடியார்கள் அனைவரின் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன். நமச்சிவாய வாழ்க! ஈசன் அடி போற்றி!பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கல் வெல்க! குருவடி போற்றி போற்றி! குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!🙏🙏🙏🙏🙏
ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளானை
சேயானை சேவகனை தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாது இருக்கும் பாதியனை
நாய் ஆன நம்-தம்மை ஆட்கொண்ட நாயகனை
தாயானை தத்துவனை தானே உலகு ஏழும்
ஆயானை ஆள்வானை பாடுதும் காண் அம்மானாய்
நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க🕉️
சிவா திருச்சிற்றம்பலம் அண்ணாமலை எம் அண்ணா போற்றி
🙏சிவய நம 🙏
சிவா திருச்சிற்றம்பலம்
சுழலும் சொல்லரங்கம் மிகவும் அற்புதம் எல்லோரும் அருமையாக பேசினார்கள் சிவாய நம சிவாய நம
சிவா திருச்சிற்றம்பலம் நன்றி
மிகவும் அருமை.
சிவா திருச்சிற்றம்பலம் அண்ணாமலை எம் அண்ணா போற்றி
🙏🌿🌹சிவ சிவ🌼🌷🙏❤❤❤
சிவா திருச்சிற்றம்பலம்
ஆனந்த சிவம் போற்றி சிவ சிவ
சிவா திருச்சிற்றம்பலம் அண்ணாமலை எம் அண்ணா போற்றி
Never Forget God or our Prayers... . 🙏🙏🙏..
Sivayanama thiruchitrambalam annamalaikku arohara
மனம் சிரித்தது
சிவா திருச்சிற்றம்பலம்
மேடைமேல்கொலேவீற்றுஇருக்கும்சான்றோர்பெருமக்களின்பொன்னார்திருவடிகளைவணங்கிமகிழ்கிறேன்
மால் அயன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கு அருள்செய்த ஈசன்
ஞாலம்-அதனிடை வந்திழிந்து நல் நெறி காட்டி நலம் திகழும்
கோல மணி அணி மாடம் நீடு குலாவும் இடவை மட நல்லாட்கு
சீலம் மிக கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே.
மாணிக்கவாசகர்மலரடிகள்போற்றி
பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய் பேச்சு இறந்த
மாசு_இல் மணியின் மணி வார்த்தை பேசி
பெருந்துறையே என்று பிறப்பு அறுத்தேன் நல்ல
மருந்தின் அடி என் மனத்தே வைத்து..
🙏 நாதன் தாள் வாழ்க🙏
சிவா திருச்சிற்றம்பலம்
சிவசிவ சிவசிவ சிவசிவ ஹரஹர ஹரஹர ஹரஹர
ஓம் நமசிவாய
நமசிவாய வாழ்க
சிவா திருச்சிற்றம்பலம்
சிவாய நமஹ அடியார்க்கும் அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சி தங்கள் சிவ சொற்பொழிவு வாழ்க வளர்க சிவசிவ ஹரஹர
siva siva siva tiruchitrambalam
Sivayanama thiruchitrambalam
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
சிவா திருச்சிற்றம்பலம்
❤thanks.
Sivayanama thiruchitrambalam
Sivaya nama ayya
Sivayanama
Omnamasivaya
Oum Namasivaya
சிவாயநம
சிவா திருச்சிற்றம்பலம் அண்ணாமலை எம் அண்ணா போற்றி
❤❤❤❤❤🙏🙏🙏🙏
சிவா திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
சிவா திருச்சிற்றம்பலம்
🎉
சிவா திருச்சிற்றம்பலம்
சிவாய நம 🙏 ஓம் நமசிவாய 🙏
சிவா திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய
சிவா திருச்சிற்றம்பலம்
திருவாதவூரார் திருவடிகள் வாழ்க வெல்க!
சிவா திருச்சிற்றம்பலம்
ஐயா மன்னிக்கவும் ஐயா மன்னிக்கவும் மன்னிக்கவும் மன்னிக்கவும் போகமார்த்த பூண்முலையாள் இன்று தொடங்கும் பதிகம் அம்மையை குறிப்பிட்டு பாடுவது அல்லவா மன்னிக்கவும் மன்னிக்கவும் கேள்வி கேட்டதற்கு அடியேன் அறியாமல் ஏதாவது செய்திருந்தால் மன்னிக்கவும்
போகமார்த்த பூண்முலையாள்
தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள்
ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன்
கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான்
மேயது நள்ளாறே. 1 1
Read more at: shaivam.org/thirumuraiSearch/search/?searchThirumurai=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE#gsc.tab=0
நம்பெருமான் வருகிறாரே. அம்மை மட்டுமே குறிக்கும் பாடல் ஐயா கேட்டது
நான்காவது பதிப்பா? ப்ரதியா ஐயா?
சிவா திருச்சிற்றம்பலம் எங்கள் மூன்றாவது பதிப்பு திருவாசகம் கன்னடத்தில்
இரண்டாவது ப்ரதியைப் பெற்றுக் கொண்டவரின் பெயரைச் சொல்லாமல், " அடுத்து திருப்பூர்... " என்று மட்டும் சொல்லி நிறுத்தி விட்டீர்களே😩
சிவா திருச்சிற்றம்பலம் திருப்பூர் முத்து நடராஜன் ஐயா