சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர் I திருமந்திரம் I ஆன்மிக சொற்பொழிவாளர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம்
HTML-код
- Опубликовано: 22 мар 2023
- #thirumanthiram #kannappan #ibakthipasi
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர் I திருமந்திரம் I ஆன்மிக சொற்பொழிவாளர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம்
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
-திருமூலரின் திருமந்திரம்
புண்ணியம் செய்தவர்கள் தான் அய்யா அவர்களின் பேச்சை கேட்கமுடியும் நாங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்தவர்கள் தங்கள் பேச்சு அருமையான அற்புதமான பேச்சு மிக்க நன்றிகள் ஐயா
, cc de😮❤
@@mariyammalramu7647 TV
❤❤❤
It's true
Sivasivaperumpakkism
சிவ சிவ என்கிளர் தீவினையாளர்
சிவ சிவ என்றிட தீவினை மாலும்
சிவ சிவ என்கிலர் தேவரும் ஆவர்
சிவ சிவ என்கிலர் சிவ கதிதானே😢😢
முருகனின் மறுஉருவமான ஐயாவின் பாதங்களை என் இரு கரங்களால் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏 தங்களின் சொற்பொழிவு எப்படி உள்ளது என்றால் தேனும் தினை மாவும் சேர்ந்து உண்ட மகிழ்ச்சியை தருகிறது ஐயா எனக்கு ❤❤❤எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பேரின்பம் மகிழ்ச்சி 🤩🤩🤩அறிவு பசியை தூண்ட செய்கிறது. இன்னும் பழனி தண்டாயுதபாணி மகிமையை கேட்டுக்கொண்டே இருக்கு மனது ஏங்குகிறது ❤❤❤பழனி முருகன் தங்களை இந்த பிரபஞ்சத்தில் இன்னும் எல்லா வளமும் நலமும் பெற்று நீண்ட ஆயுளும் ஆரோக்கியம் தர வேண்டும் என்று மனதார பிராத்திக்கிறேன் ஐயா 💐💐💐🙏🙏🙏👍👍👍
வாழ்க வளமுடன்
இவரது ஆன்மீக சொற்பொழிவு நீண்டகாலம் வலம்வரடும் . ஓம் முருகா போற்றி போற்றி
❤❤❤🦚🦚🦚💞🦚🦚🦚🙏
ஐயாவின் பேச்சை கேட்க புண்ணியம் செய்தா தான் கேட்க முடியும். 🎉🎉 சிவாய நம
மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் திருவடிகளை வணங்குகிறோம் வணக்கம் ஐயா சிவசிவ சிவசிவ சிவசிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்கள் திருவடி சரணம்🙏🙏🙏
ஐயா குரல் கேட்டுக்கொண்டு இருந்தால் எத்தனை மணி நேரம் ஆனாலும் நேரம் போவது தெரியாது பக்தி சுவை மிகுந்த பேச்சு
🙏🔱🌼சிவ சிவ🌸🌼🔥🙏🔥🔱
சிவசிவ.. அருமையான பேச்சு.. பல தகவலறிந்து கொண்டோம்.. மிக்க மகிழ்ச்சி..
வாழ்க வளத்துடன்! வாழ்க வளத்துடன்! சிவ சிவ சிவாயநம!❤❤❤❤❤
அய்யாவின் திருவடிகள் பணிந்து வணங்கி மகிழ்கிறேன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், சிவாய நம 🙏🙏👏
🕉️நன்றி இறைவா.... அனைவருக்கும் நன்றி. ஓம் நமச்சிவாயம்....
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம ஓம் நமசிவாய சிவாய சிவாய நம ஓம் நமசிவாய சிவாய சிவாய நம
சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏
நல்லகருத்துக்கள்❤❤❤
ஐயா நீங்கள் நன்றாக வாழவேண்டும்
சிவயசிவ சிவயசிவ சிவயசிவ
சிவயசிவ சிவயசிவ சிவயசிவ
சிவயசிவ சிவயசிவ சிவயசிவ
திருச்சிற்றம்பலம். 29.2.24
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉
🙏🙏🙏🙏🙏
🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹
Sivayanama om namasivaya 🙏🙏🙏🙏
Ayyaaaa arumy adiyen vanakkam neenga innum ORU ayeram varudam irukkanum 🎉🎉
Om namah shivaya potri potri. thank u so much iyya.iyya thiruvadigal thottu vanangugindren iyya.
சிவ சிவ
🦚ஓம் சரவணபவ 🦚🙏ஓம் முருகா🙏🙏
SIVA SIVA SIVA SIVA.
SRI AGILAANDA ESWARI THAAYAAR THIRUVADI SARANAM.
Sri S.S.M. ayyaa vaazhga.
Ramanathan Iyaa.. Annapoorani aachchi.... NEEDUZHI VAAZHHA 🙏🏻🙏🏻🌹🌹⭐️⭐️💖💖
ஓம் நமசிவாய வாழ்க 🙏🌹🙏
ஐயா தங்களின் அடிபணிந்து வணங்குகிறேன்.தங்களின் சொற்பொழிவை தினமும் கேட்டு அதன்மூலம் இறைவனை காண்கிறேன்.நன்றி ஐயா.
சிவாயநம
Aum namah shivaya
Meenakshi Ambal thiruvadigal sharanam🙏🙏🙏🙏
Gauri shankara paadham arpanam🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம் ஐயா திருவாசகம் எனும் தேன் கதையை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா கதையை அழகாக சொன்னீர்கள் ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம்💐💐💐🙏🙏
Namah Shivaya🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
Very blessed couples for arranging this programme on their blessed day..Gods gift to them..
வாழ்க வளமுடன்
🙏
7:20 7:27
Om shre Tharagesa namaha
Siva sivaya om namasivaya
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
Namashivaya
மிக்க நன்றி ஐயா
வாழ்கவளமுடன் ஐயா🙏🏻🙏🏻
நன்றி அய்யா
Sivasiva sivasiva
SIVA SIVA 🙏🙏🙏
Iyyam ittu unn
🙏🙏🙏
த ம் ப தி க ள், நீடு டி வா ழ் க !தி ரு ம ந் தி ர ம், சொ ற் பொ ழி வு க் கு ஏ ற் பா டு, செ ய் த மை க் கு, ந ன் றி...
ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
வாழ்த்துக்கள்
ஐயா வணக்கம் !
தங்களின் அன்பான இனிய புத்தாண்டு நேரத்தில் உங்களது ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நிரல் கேள்வியுற்றேன் . மனதிற்கு மிகவும் பிடித்தது . இறையருள் கிடைக்கட்டும் ...
❤
நன்றிகள் ஐயா. வணக்கம்.
10:55
History
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️😂😂
அடுத்த ஜென்மத்துல ஒன்னு செட்டியார் குலத்தில் அல்லது அய்யர் குலத்தில் பிறவி வேண்டும் அய்யன் ஈசனே அண்ணாமலையானே.ஏன்.எப்போதும் இறைப்பணி.இன்றும் நான் அவன் நினைப்பில் பிள்ளைமார் குலம்.
Ni
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏