ஐயா...! தங்களது சொற்பொழிவு கேட்டு நானும் நேற்று முதல்முறையாக வள்ளிமலை சென்று முருகனை மனங்குளிர தரிசித்தேன்... சுவாமிகள் சமாதி கோவிலில் அமர்ந்து வேல் மாறல் மந்திர பாராயணம் செய்து வந்தேன்... தங்களின் பாக்கியம் ஐயா... உங்களை சந்திக்க ஆவலாக உள்ளது... முருகன் என்றைக்கு கருணை புரிவாரோ...🙏
ஐயா- தங்களது சொற்பொழிவு அப்படியே முருகனை நம் கண் முன்னே பார்ப்பது போல் இருக்கிறது. தங்களது வார்த்தைகளும், அதை சேர்த்து அமைகின்ற வரிகளும் கேட்கும் பொழுது கண்களில் பக்தியும்; ஆனந்தமும் நிறை கண்ணீர் வருகின்றது. தங்களது இந்த பக்தி சொற்பொழிவு சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் என திருப்புகழ் முருகனை நான் மனமுருகி வேண்டுகிறேன்.
திருப்புகழ் மகிமையையும் சுவாமிக்கு பொங்கி அம்பன் தரிசனம் தந்து அருள்பாலித்ததையும் வீடியோவில் ஐயா பேசுவதை பார்த்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே இரண்டு கண்களிலும் கண்ணீர் நிரம்பி தாரை தாரையாக ஊற்றியது என்ன ஒரு அருட்கடாட்சம் சுவாமியின் ஆசீர்வாதமாகவே எண்ணுகிறேன். நன்றி
அனுபவங்களுடன் கூடிய தங்களின் பேச்சு மனதில் நிலைத்து நின்று தக்க சமயத்தில் உதவி புரியக் கூடியதாக இருக்கிறது ஐயா.... நீண்ட ஆயுளுடன் ...கடவுளின் நிறைவான திருவருள் பெற்று ....தொடர்ந்தும் தங்கள் சொற்பொழிவுகள் இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் நீண்ட காலம் கிடைக்க வேண்டும் என்று ...நீங்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று விரும்பி ....இறையருளை நானும் கேட்டு நிற்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் ஐயா 💛💛💛💛💛ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.....
ஐயா வணக்கம் வள்ளிமலை சுவாமிகள் குறித்து தெரியாதபல தகவல்களை தங்கள் மூலம் அறிந்து கொண்டேன் . திருப்புகழ் "நெருப்பை எரிக்கும் நெருப்பு" என்ற அழகான விளக்கத்தை அறிந்து கொண்டேன். எந்த ஒரு வேலை செய்யும் போதும் தேவாரம், திருவாசகம் ,அபிராமி அந்தாதி,கந்தர் அலங்காரம் என்று மனதில் பாடிக்கொண்டே தான் நாங்கள் செய்வது வழக்கம். இதை தலைமையாசிரியராக பணிபுரிந்த எங்கள் அம்மா பஞ்சவர்ணம் எங்களுக்கு இளவயதிலேயே புரிய வைத்தார்கள் அதை மீண்டும் தங்கள் மூலமாக நினைவு கூர்கின்றேன் அதனை இன்று வரை கடைபிடித்தும் வருகின்றேன். மிக்க நன்றி ஐயா.
ஐயா முருகன் அருளால் மிக பாக்கியம் பெற்றோம். தங்களுக்கும் இந்த பதிவை வெளியிட்ட ஊடகதிற்கும் கோடி நமஸ்காரம். அவனை உணர செய்துள்ளீர்கள் ❤❤❤❤ சரவணன் விருத்தாச்சலம்
வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் அருளிச்செய்த வேல்மாறல் மகா மந்திரத்தை பாராயணம் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவருடைய சரித்திரத்தை கேட்கும் பாக்கியத்தை முருகப்பெருமான் அளித்தமைக்கு கோடானுகோடி நன்றிகள். அருமை ஐயா உங்களுடைய சொற்பொழிவு. இன்றோடு 39 நாட்கள் வேல்மாறல் மகா மந்திரத்தை பாராயணம் செய்துள்ளேன். முருகன் எனக்களித்த ஆசிர்வாதமாக எடுத்துக்கொண்டு இந்த channel ஐ subscribe செய்கிறேன். வேலும் மயிலும் சேவலும் துணை. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே.
வள்ளிமலைக்கு ஒரு முறையாவது உங்களுடன் சென்று வர அந்த வள்ளியாண்டவன் துணைச் செய்ய வேண்டும். சுவாமிகளின் வரலாற்றைக் கேட்கும் போது அந்த எண்ணம் இன்னும் மேலோங்குகிறது. ஐயாவின் உரையில் பல தகவல்கள். நாங்களும் பயன்பெற பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏
ஐயா, நாங்களும் வள்ளிமலை கோவிலுக்கு சென்று வந்துள்ளோம் எனினும் ஐயா அவர்கள் கூறியபடி வரலாற்றை கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. வள்ளிமலை முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏
முருகா முருகா என்னையும் வாழ்க்கையில் ஒரு முறையாவது வள்ளிமலை முருகனை தரிசிக்க அருள்புரிய வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் 🙏🙏🙏 முருகனின் திருவிளையாடல்களை கேட்க கேட்க கண்ணீர் மல்க உயிர் உருகச் செய்கிறான் எம்பெருமான் முருகன் ❤️❤️❤️ என் வாழ்விலும் முருகன் நிறைய மாற்றத்தை ஏற்படுத்திய இருக்கிறான் 😍😍😍 நான் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருப்பது அவனின் கருணையினால் தான் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்வேன் எல்லாம் முருகனின் அருள் 🙏🙏🙏🙏
அய்யாவுக்கு மிக்க நன்றி. மிக அருமையாக வள்ளி மலை திருப்புகழ் சாமிகள் வரலாறு உரைத்தீர்கள் . தாங்கள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல முருகனை வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.
ஐயா திருபுகழை ப்பற்றி ஏதும் அறியேன் அடியேனுக்கு அனைத்தும் உணர்த்தினார்கள் கோடான கோடி நன்றிகள் ஐயா உண்மையில் திருப்புகள் ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது அரோகரா அரோகரா சிவபெருமானே
I have subscribed Pranav channel because of you when you explained about kanakapatti siddhar ayya , now this channel . 1hr 35 mins video sounded just 13 mins. What an enthusiasm and energy.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றுவந்தேன் திரு சச்சிதானந்தம் சித்தர் அந்த குகைக்குள் செல்லும்போது தவழ்ந்து செல்ல வேண்டும் உள்ளே சென்றவுடன் உடலில் ஒரு அதிர்வுகள் மறக்க முடியாத வள்ளிமலை
அருமை அருமை மதுரைசித்தர் திரு சொசொ ஐயா உங்கள் தேன்தமிழ் பேச்சு இந்த பொக்கிஷமான தகவல்கள் மிக மிக அற்புதம்🙏🙏🙏அதிஅற்புதமான திருப்புகழை பரப்பிய பகவான் வள்ளிமலை சுவாமிகளின் வரலாறு திருப்புகழ் பசியை தூண்டுகிறது, எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டிய வரலாறு🙏ஐ பசி RUclips channel சகோதரர் ராஜ்மோகனுக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் 👏தமிழ் வாழ்க🙏வேலும் மயிலும் துணை 🙏
ஐயா எங்களுக்கு தெரியாத ஆன்மீக சொற்பொழிவு ஆக்கியதற்கு மிக்க நன்றி உங்கள் பாதங்களை தொட்டு பணிகிறேன் ஐயா வணக்கம் வணக்கம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க❤❤❤❤❤
ஐயா...முருகர் மற்றும் முருக அடியார்களின் புகழை பரப்புகின்ற உங்களுக்கு முருகர் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் ...நீண்ட ஆயுளும் நிறைந்த உடல் ஆரோக்கியமும் தர வேண்டும் என்று அந்த முருகப்பெருமானையும் சிவபெருமானையும் ஒன்றாக மனதார நினைத்து பிரார்த்தனை செய்து கொள்கிறேன் வாழ்க வளமுடன் ❤
Tears of joy as I listen to your talks Ayya. So many incidents, legend,history, your experiences, fills our life with so much positivity and divinity. We are blessed to hear your talks
இறைவன் சிந்தனை வந்து , அவன் அருள் கிடைக்கவேண்டும் என்றால் இறைவன் இயல்பை , புகழை, துதி பாடும் ஐயா பேச்சை கேட்ட வேண்டும் . அப்படி கேட்டாலே ,நாம் நம்மை அறியாமல் ,இறை பக்தி எற்பட்டு சிறப்படைவோம் .
Absolutely true-every morning,i am truly blessed with the dream..he shown his holy hands day before yesterday (my friend confirmed that it is the same design of marudhani at vallimalai on the day of my dream), gireedam (last night) and i am reading velmaaral since march'24 (daily)
ஐயா...!
தங்களது சொற்பொழிவு கேட்டு நானும் நேற்று முதல்முறையாக வள்ளிமலை சென்று முருகனை மனங்குளிர தரிசித்தேன்...
சுவாமிகள் சமாதி கோவிலில் அமர்ந்து வேல் மாறல் மந்திர பாராயணம் செய்து வந்தேன்...
தங்களின் பாக்கியம் ஐயா...
உங்களை சந்திக்க ஆவலாக உள்ளது...
முருகன் என்றைக்கு கருணை புரிவாரோ...🙏
Y bi deeply and frrr zeera deep
,
Deep chhe book
Pp 009 poo 9 pp
True,true om valli manala potri.
காதார கேட்டதை விட மனதார இனிக்கிறது உங்கள் பேச்சு.... நீங்கள் ஆரோக்கியமாக பல வருடம் வாழவேண்டும்.
இதை கேட்ட இந்த நாள் என் வாழ்வின் ஒரு பொன் நாள் 😊
ஐயா- தங்களது சொற்பொழிவு அப்படியே முருகனை நம் கண் முன்னே பார்ப்பது போல் இருக்கிறது. தங்களது வார்த்தைகளும், அதை சேர்த்து அமைகின்ற வரிகளும் கேட்கும் பொழுது கண்களில் பக்தியும்; ஆனந்தமும் நிறை கண்ணீர் வருகின்றது. தங்களது இந்த பக்தி சொற்பொழிவு சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் என திருப்புகழ் முருகனை நான் மனமுருகி வேண்டுகிறேன்.
திருப்புகழ் மகிமையையும் சுவாமிக்கு பொங்கி அம்பன் தரிசனம் தந்து அருள்பாலித்ததையும் வீடியோவில் ஐயா பேசுவதை பார்த்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே இரண்டு கண்களிலும் கண்ணீர் நிரம்பி தாரை தாரையாக ஊற்றியது என்ன ஒரு அருட்கடாட்சம் சுவாமியின் ஆசீர்வாதமாகவே எண்ணுகிறேன். நன்றி
நான் கொடுத்து வைத்தவள் இன்று இந்த பதிவை கேட்டு மகிழ்ந்து நெகிழ்வான சமயம் 🎉🎉🎉
அனுபவங்களுடன் கூடிய தங்களின் பேச்சு மனதில் நிலைத்து நின்று தக்க சமயத்தில் உதவி புரியக் கூடியதாக இருக்கிறது ஐயா.... நீண்ட ஆயுளுடன் ...கடவுளின் நிறைவான திருவருள் பெற்று ....தொடர்ந்தும் தங்கள் சொற்பொழிவுகள் இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் நீண்ட காலம் கிடைக்க வேண்டும் என்று ...நீங்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று விரும்பி ....இறையருளை நானும் கேட்டு நிற்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் ஐயா 💛💛💛💛💛ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.....
|ஒரு "
ஐயா வணக்கம் வள்ளிமலை சுவாமிகள் குறித்து தெரியாதபல தகவல்களை தங்கள் மூலம் அறிந்து கொண்டேன் . திருப்புகழ் "நெருப்பை எரிக்கும் நெருப்பு" என்ற அழகான விளக்கத்தை அறிந்து கொண்டேன். எந்த ஒரு வேலை செய்யும் போதும் தேவாரம், திருவாசகம் ,அபிராமி அந்தாதி,கந்தர் அலங்காரம் என்று மனதில் பாடிக்கொண்டே தான் நாங்கள் செய்வது வழக்கம். இதை தலைமையாசிரியராக பணிபுரிந்த எங்கள் அம்மா பஞ்சவர்ணம் எங்களுக்கு இளவயதிலேயே புரிய வைத்தார்கள் அதை மீண்டும் தங்கள் மூலமாக நினைவு கூர்கின்றேன் அதனை இன்று வரை கடைபிடித்தும் வருகின்றேன். மிக்க நன்றி ஐயா.
ஐயா
முருகன் அருளால்
மிக பாக்கியம் பெற்றோம்.
தங்களுக்கும் இந்த பதிவை வெளியிட்ட ஊடகதிற்கும் கோடி நமஸ்காரம்.
அவனை உணர செய்துள்ளீர்கள் ❤❤❤❤
சரவணன் விருத்தாச்சலம்
வசனமிக வேற்றி ...... மறவாதே
மனதுதுய ராற்றி ...... லுழலாதே
இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே
இகபரசெள பாக்ய ...... மருள்வாயே
பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே
பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ
அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
நன்றி நன்றி அய்யா 🙏
அருமையான சொற்பொழிவு. இறைவனை அடைய பாதை காட்டும் காணொளி. திரு. சொ.சொ.மீ.சு ஐய்யா வாழ்க. இறைவனை பாடும், பேசும் தங்கள் கருணை வேண்டி வணங்குகிறேன். 🙏
நீங்கள் சொன்ன வரலாறு அருமை நன்றி ஐயா
நன்றி ஐயா அய்யாவின் சொற்பொழிவை கேட்டுக் கொண்டே இருக்கிறபோது மனதிற்கு புத்துணர்ச்சி மகிழ்ச்சியாகவும் இருக்கிறது நன்றி ஐயா 🙏🙏
ஓம் நமசிவாயனே ஐயாவின் அருமையான மெய்ஞான உரைகேட்க பாவியேன் என்னதவம் செய்தேனோ உங்களைப்போன்றோரின் அறிவுரை இன்றைய இளைஞர்களுக்கு நிட்சயம் தோவை அவர்களிதை தேடிப் பார்த்தால் தேர்ச்சிபெறுவார் வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்
ஐயா நீங்கள் பேசுவது ஒரு பெரிய குழந்தை அழகாக பேசுவது போல் உள்ளது சத்தியம் ஐயா வாழ்க வளமுடன்
ஐயா உங்கள் பேச்சு மிக அருமை வள்ளி மலை சுவாமி நேரில் பார்த்த போல இருக்கு ❤
திருப்புகழ்!, அருணகிரிநாதர் மற்றும் வள்ளிமலை திருப்புகழ் சுவாமிகளைப் பற்றியும் அருமையான சொற்பொழிவினை அருளியதற்கு நன்றி! ஐயா!
ஆகா!! அற்புதம் அற்புதம் ஐயா 🙏 கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது.. ஐயா.. நன்றி ஐயா
ஐயா உங்களுடைய சொற்பொழிவு அனைத்து சொற்பொழிவு அருமையாக இருக்கிறது கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது ரொம்ப ரொம்ப நன்றி ஐயா😊😊🙏🏻🙏🏻
வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் அருளிச்செய்த வேல்மாறல் மகா மந்திரத்தை பாராயணம் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவருடைய சரித்திரத்தை கேட்கும் பாக்கியத்தை முருகப்பெருமான் அளித்தமைக்கு கோடானுகோடி நன்றிகள். அருமை ஐயா உங்களுடைய சொற்பொழிவு. இன்றோடு 39 நாட்கள் வேல்மாறல் மகா மந்திரத்தை பாராயணம் செய்துள்ளேன். முருகன் எனக்களித்த ஆசிர்வாதமாக எடுத்துக்கொண்டு இந்த channel ஐ subscribe செய்கிறேன். வேலும் மயிலும் சேவலும் துணை.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே.
🙏முருகா 😭 இறைவன் அருள்
@@IBakthiPasiமுருகா!!!! வேலும் மயிலும் சேவலும் துணை
ஐயா உங்கள் பேச்சு கேட்க கேட்க காதுகளுக்கு இனிமையாக உள்ளது இன்ப தேன் வந்து காதினில் பாயுது வாழ்க வளமுடன்
ஐ பக்தி பசி ஐயா வை நேரில் பார்க்க உதவி செய்ய வேண்டும் என்று பனியுடன் கேட்டு 🙏 கொள்கிறேன்
திருப்புகழை படிக்க ஆவலாக உள்ளது.என் அப்பன் முருகன் அருள் கடாட்சம் கிடைக்க அவன் தாழ் பணிகிறேன்.முருகா அருள்வாய்
ஐயா தங்களது சொற்பொழிவு மிகவும் அருமை கோடான கோடி நன்றி ஐயா..திருச்சிற்றம்பலம். ..
வள்ளிமலைக்கு ஒரு முறையாவது உங்களுடன் சென்று வர அந்த வள்ளியாண்டவன் துணைச் செய்ய வேண்டும். சுவாமிகளின் வரலாற்றைக் கேட்கும் போது அந்த எண்ணம் இன்னும் மேலோங்குகிறது. ஐயாவின் உரையில் பல தகவல்கள். நாங்களும் பயன்பெற பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏
ஐயா, நாங்களும் வள்ளிமலை கோவிலுக்கு சென்று வந்துள்ளோம் எனினும் ஐயா அவர்கள் கூறியபடி வரலாற்றை கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. வள்ளிமலை முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏
மேலும் மயிலும் துணை ...கந்தனுக்கு அரோகரா
அற்புதம் !ஐயா. நன்றி! நன்றி!
என் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் நன்றி! நன்றி! நன்றி! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! ஓம் சரவணபவ!
அருமையான சொற்பொழிவு. மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா என்னையும் வாழ்க்கையில் ஒரு முறையாவது வள்ளிமலை முருகனை தரிசிக்க அருள்புரிய வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் 🙏🙏🙏 முருகனின் திருவிளையாடல்களை கேட்க கேட்க கண்ணீர் மல்க உயிர் உருகச் செய்கிறான் எம்பெருமான் முருகன் ❤️❤️❤️ என் வாழ்விலும் முருகன் நிறைய மாற்றத்தை ஏற்படுத்திய இருக்கிறான் 😍😍😍 நான் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருப்பது அவனின் கருணையினால் தான் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்வேன் எல்லாம் முருகனின் அருள் 🙏🙏🙏🙏
,
😅
😅 1:22
1:32
😅
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐
மிகவும் அற்புதமான விளக்கம்.நன்றிநன்றி
ஐயா.வேலும்மயிலும்
சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
அருட்கொடை வள்ளி மலை முருகனுக்கு அரோகரா ஐயா உங்களின் ஆன்மீக அனுபவம் அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யாவுக்கு மிக்க நன்றி. மிக அருமையாக வள்ளி மலை திருப்புகழ் சாமிகள் வரலாறு உரைத்தீர்கள் . தாங்கள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல முருகனை வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.
Mava sava ayya muruga Perumal thiruvadi saranam net pavi
அருமையாக சொன்னீர்கள வள்ளிமலை ஸ்வாமிகள் சரிதம்
ஐயா திருபுகழை ப்பற்றி ஏதும் அறியேன் அடியேனுக்கு அனைத்தும் உணர்த்தினார்கள் கோடான கோடி நன்றிகள் ஐயா உண்மையில் திருப்புகள் ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது அரோகரா அரோகரா சிவபெருமானே
இறைவன் அருள் 🙏
முருகா முருகா சரணம் சரணம்! இந்த அருள் வாக்கினை கேட்க அருள் புரிந்தமைக்கு நன்றி நன்றி முருகா!
மிகவும் அருமை. ஓம் சரவண பவ....
அய்யா வணக்கம். உடலும், உள்ளமும் சிலிர்க்க வைக்கிறது தங்கள் பேச்சு. மேலும் கேட்க தூண்டுகிறது
வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏🙏🙏
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
I bow to your lotus feet swami. What a valuable treasure you share with all of us. We are blessed to listen to your knowledge treasure
அப்பனே முருகா உன் அருளாள எல்லாரும் இன்புற்று வாழனும் முருகா அப்பனே💐💐💐🙏🙏
ஐயா அற்புதமான உரை தாங்கள் வாழ்க வளமுடன்
I have subscribed Pranav channel because of you when you explained about kanakapatti siddhar ayya , now this channel . 1hr 35 mins video sounded just 13 mins. What an enthusiasm and energy.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றுவந்தேன் திரு சச்சிதானந்தம் சித்தர் அந்த குகைக்குள் செல்லும்போது தவழ்ந்து செல்ல வேண்டும் உள்ளே சென்றவுடன் உடலில் ஒரு அதிர்வுகள் மறக்க முடியாத வள்ளிமலை
இறைவா
எங்களுக்கும் அருள்வாய்
உங்களுடைய சொற்பொழிவு மிகவும் மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே அய்யா வணக்கம் வணக்கம் நன்றி நன்றி❤❤❤❤❤
ஐயா, வணக்கம் ! சொற்பொழிவு மிகவும் அருமை ! கோடான கோடி நன்றிகள் !
அருமையான சொற் பொழிவு அய்யா நன்றிகள் கோடி
ஓம் வள்ளிமலை முருகா போற்றி போற்றி சரணம்🙏💕
நன்றி முருகா
அருமை அருமை மதுரைசித்தர் திரு சொசொ ஐயா உங்கள் தேன்தமிழ் பேச்சு இந்த பொக்கிஷமான தகவல்கள் மிக மிக அற்புதம்🙏🙏🙏அதிஅற்புதமான திருப்புகழை பரப்பிய பகவான் வள்ளிமலை சுவாமிகளின் வரலாறு திருப்புகழ் பசியை தூண்டுகிறது, எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டிய வரலாறு🙏ஐ பசி RUclips channel சகோதரர் ராஜ்மோகனுக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் 👏தமிழ் வாழ்க🙏வேலும் மயிலும் துணை 🙏
இறைவன் அருள் 🙏
என்றும் சிவ நாமம் ஒழிக்க உங்களைப் போன்றவர்களை நம் கடவுள் உருவாகி உள்ளார்கள் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
ஓம் வள்ளிமலை சுவாமிகள்
போற்றி போற்றி
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
வணக்கம் ஐயா தங்களின் ஆன்மிக உரை அருமை
வாழ்க வளமுடன்
அருமை நல்ல பேச்சு இறைவன்அருள் என்றும் உங்களுக்கு உண்டு நன்றி ஐயா
ஓம் முருகா போற்றி. ஓம் வள்ளி மலை சுவாமி போற்றி
அற்புதம்
உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மறுவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே❤❤❤🙇🙇🙇
ஐயா எங்களுக்கு தெரியாத ஆன்மீக சொற்பொழிவு ஆக்கியதற்கு மிக்க நன்றி உங்கள் பாதங்களை தொட்டு பணிகிறேன் ஐயா வணக்கம் வணக்கம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க❤❤❤❤❤
Migavum Arumai. Nandrigal pala. Om MURUGA Om Saravanabhava.
ஐயா கண் கலங்கியது உங்கள் சொற்பொழிவை கேட்கும் போது முருகா....
ஐயா...முருகர் மற்றும் முருக அடியார்களின் புகழை பரப்புகின்ற உங்களுக்கு முருகர் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் ...நீண்ட ஆயுளும் நிறைந்த உடல் ஆரோக்கியமும் தர வேண்டும் என்று அந்த முருகப்பெருமானையும் சிவபெருமானையும் ஒன்றாக மனதார நினைத்து பிரார்த்தனை செய்து கொள்கிறேன் வாழ்க வளமுடன் ❤
முருகா முருகா முருகா முருகா சரணம் போற்றி ஓம் நமசிவாய ஓம்
திருப்புகழைப்பாட பாட நாவனிக்கும்
கேட்க கேட்க காதினிக்கும்
உங்கள் குரலில் கேட்க கேட்க உளம் இனிக்கும்
மிகவும் அருமை ஐயா. உங்கள் உரை கேட்டு மிகவும் மகிழ்ச்சி, வள்ளி மலை சுவாமிகள் பற்றிய உங்கள் உரை நெஞ்சத்தில் நிறைந்தது. அனந்த கோடி நமஸ்காரங்கள்.
வள்ளி மலை சுவாமிகள் வரலாறு மிகவும் அருமை ஐயா வாழ்க வளமுடன் .
ஓம் முருகா ஐயா வருக வருக ஓம் முருகா போற்றி
Rombe nandri aiyya❤
நன்றி ஐயா
சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏
நன்றி அய்யா 🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
கோடி கோடி நன்றி அய்யா 🤲🤲🙏🙏
ஐயா ரொம்ப நல்லா பேசறீங்க நன்றி ஐயா❤❤❤❤
மிகச்சிறப்பு மிகச்சிறப்பு சிவனே 🙏🌹
தங்கள்பல காணொளி கண்டு கேட்டு மகிழ்ந்திடும் தருணத்தை எம்பெருமான் முருகப்பெருமான் தந்தருளியதையெண்ணி இன்புறுகிறேன் சிவனே.
வணங்கி மகிழ்கின்றேன். 🙏சிவாயநம! 🙏🌹
Excellent speech about vallimalai swamigal.
Tears of joy as I listen to your talks Ayya.
So many incidents, legend,history, your experiences, fills our life with so much positivity and divinity.
We are blessed to hear your talks
முருகன் நமக்குதந்த இன்னொரு வாரியார் சுவாமி. நன்றி சுவாமி. ஓம் சரவணபவ
Om Shri Murugarey Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri 💐🙏💐💐🙏💐💐🙏💐💐🙏💐💐🙏💐
ஐயா வணக்கம் நான் உங்களின் திருப்புகழை கேட்டு மனதார இன்புற்றேன் ஐயா
இறைவன் சிந்தனை வந்து , அவன் அருள் கிடைக்கவேண்டும் என்றால் இறைவன் இயல்பை , புகழை, துதி பாடும் ஐயா பேச்சை கேட்ட வேண்டும் . அப்படி கேட்டாலே ,நாம் நம்மை அறியாமல் ,இறை பக்தி எற்பட்டு சிறப்படைவோம் .
Nandri ❤
🙏🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
அய்யா உங்கள் குரல் வாரியார் குரலும் ஒன்று 🍇🍇🍇
Absolutely true-every morning,i am truly blessed with the dream..he shown his holy hands day before yesterday (my friend confirmed that it is the same design of marudhani at vallimalai on the day of my dream), gireedam (last night) and i am reading velmaaral since march'24 (daily)
ஓம் வள்ளிமலை முருகா சரணம்🙏💕
பொற்பாதங்களை வணங்குகிறேன்
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஞானவூற்று... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...❤ஓம் நமச்சிவாய
வள்ளிமலை முருகனே போற்றி🙏🌺 வள்ளிமலை காதலனே 🙏🌺
பன்னிருகரத்தானே போற்றி🙏🌺 ஐயா வாழ்க பல்லாண்டு காலம்
முருகனின் அருளோடு 🙏🙏🙏 யாமிருக்கா பயம் ஏது உங்களுக்கு
கந்தன் இருக்க கவலை ஏது உங்களுக்கு ஓம் ஶ்ரீசரவணபவ 🌹🌹🌹
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம் ❤❤❤❤❤
Arumai 🙏🙏🙏 Aum Shri Vallimalai SatchitAnanda swamigal saranam 🙏🙏🙏
வளிமலையே வாழிடமாக வதிந்து மகிழ்ந்த வள்ளால் போற்றி. செந்தமிழ் நாடெல்லாம் திரிநது பரிந்து திருப்புகள் செப்பிய திரத்தோய் போற்று.ஓம் முருகா.
❤❤❤🙏🙏🙏Thank you Sir. God bless you with good health.
முருகா சரணம் சரணம்
Thank you so much for sharing message
Ayya
Thank god 🙏🙏
Ayya
ஓம் கால பைரவா போற்றி ஓம்
❤❤❤❤❤அய்யா அருமை அருமை
ஐயா...
உங்கள் பாதம் தொட்டு வணங்க ஆசை...🙏🙏
Arputhamaga vilaki solgirar.Naan avar sonna etathuku ellam poivittu vandadupol ulladu.Mika nanri Iyya.
Ayya vsnakkam Pala. Might s
Arumaiyana Depeche. Thanks
வெற்றி வேல் முருகா வள்ளி மலை சுவாமிகளுக்குஅடியார்கள்நாங்கள் வணங்குகிறோம்
Nandri ayaa namaste namaste 🙏