ஐயா நீங்க கூறுவது முற்றிலும் உண்மைதான்.. நான் படிக்கும்போதே ஐந்து வயதிலிருந்து இப்ப எனக்கு 56 வயது நடக்கிறது இதுவரைக்கும் 4 மணிக்கு தான் எழுந்திருக்க பழக்கப்பட்டு விட்டேன்.இவ்வளவு வயது ஆகியும் இந்த பழக்கம் என்னால் விட முடியவில்லை உடம்பு சரியில்லை என்றாலும் அலாரம் அடித்தது போல 4 மணிக்கு தான் நான் எழுந்திருப்பேன் அதற்கு மேல் நான் உறங்குவது இயலாது. என் கணவரோ இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு என்ன செய்ற என்னால் எழுந்திருக்க முடியவில்லை என்று கூறுவார் ஒரு நாள் என்றாலும் பரவாயில்லை டெய்லி எழுந்திருக்கிறாயே உன்னால முடியுதா அப்படின்னு கேட்கிறார் எழுந்திருச்சு யோகா செய்வேன் வாசல் தெளித்து கோலம் போடுவேன் குளித்துவிட்டு பூஜை ரூமில் மந்திரங்கள் கூறுவேன் மேலும் மேலும் வயது ஆனாலும் இதே மாதிரியான பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்..இந்த பிரபஞ்சத்திற்கும் கடவுளுக்கும் நன்றி கூறுகிறேன்..🙏 நன்றிகள் ஐயா..🙏
வணக்கம் ஐயா நான் இறைபக்தி கொண்டவள் எங்கள் அப்பா ஒரு ஆசிரியர் அப்பா எங்களை நான்கு மணிக்கு எழுப்பி படிக்க வைப்பார் அந்த படிப்பு தான் மனதில் பதிய பட்டது நீங்கள் சொல்வது போல் நான் அலாரம் வைத்து தான் நித்திரை செய்வேன் ஆனால் அதற்கு முன் இறைவனை வழிபட்டு விட்டு படுத்தேன் என்றால் அலாரம் ஒலிக்கும் முன்பே விழிப்புணர்வு வந்து விடும் இறைவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும் நன்றி ஐயா நல்ல தகவல் தந்ததற்கு
நான் வேலை பார்க்கும் போது 6 மணிக்கு வேலை... 4.30 எழுந்து விடுவேன். பிரபஞ்சம் எனக்கு அமைதியான வாழ்க்கை நல்ல சம்பளம் நல்ல சந்தோஷமான வாழ்க்கை எனக்கு கொடுத்து
மிக மிக அழகான பதிவு கண் கொட்டாமல் பார்த்தேன் , அருமையான பேச்சு , நன்றாக இருந்தது , சிறுது காலம் பிரம்ம முகூர்த்த பாராயணம் செய்ய முடியாமல் இருந்தேன் , இந்த பதிவு எனக்கு ஒரு பெரிய ஊக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏
நான் சரியா கடைபிடிப்பது இல்லை ஆனால் என்றெல்லாம் அதிகாலை எழுந்திருக்க முடிகிற நாளில் நல்ல மாற்றம் மன தைரியம், ஆற்றல், பொறுமை. நிறைய வேலைகள் செய்ய முடிகிறது உணர்ந்து காண முடிகிறது.. நன்றி
எனக்கும் அதிகாலை எழுந்துருக்க முடியவில்லை ஐயா உங்கள் பேச்சை கேட்டு இன்றே முயற்சி செய்கிறேன் மிகவும் நன்றி ஐயா அற்புதம் தூக்கத்தில் இருந்து எந்திரிப்பதையும் உணவின் அளவையையும் அதனால் வரும் நோய்களை பற்றியும் மிகவும் தெளிவாக அனைவருக்கும் புரியும் படி கூறுனீர்கள்
ஐயா நீங்க கூறுவது அனைத்தும் உண்மை ஐயா இப்படித்தான் நானும் சிறிது நேரம் எழுதி இருப்போம் சிறிது நேரம் எழுந்திருப்போம் என்று தூங்கி விடுவேன் இனி நீங்கள் கூறுவது போல் கண்டிப்பாக நடந்து உடலை நல்லபடியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வேன் ஐயா பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் எந்த நேரத்தில் தொடர்பு உண்டாகும் என்பதை கூறியதற்கு மிக்க நன்றி ஐயா
ஐயா. கோடாண கோடி நன்றிகள் நிச்சயம் முயற்சி செய்து வெற்றி அடைவேன் உங்கள் ஆசீரவாத த்டன் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவசக்தி போற்றி ஓம் கருவூர் சித்தர் பாதிக்காமல் போற்றி
Thank you sir for your wonderful information.It is really useful.I will try to follow this,as you said starting it may be difficult but if we follow we may see the amazing results. Thank you sir.
நான் எவ்ளோ முயற்சி செய்தாலும் முடியவில்லை. சில நேரங்களில் ராத்திரி சீக்கிரம் தூங்க முடியவில்லை எதோ வேலை வந்து விடுகிறது. அப்போது நான் சீக்கிரம் எழுந்தால் எனக்கு தலை வலி வருகிறது. எந்த முக்கிய வேலை என்றாலும் என்னால் late ஆக தூங்கி சீக்கிரம் எழ முடிவது இல்லை. நீங்கள் கூறியது போல உணவு கட்டுபாடு செய்து முயற்சிக்கிறேன்.
நல்ல நல்ல அவை நல்ல அரும் பொருள் தரும் சொல் அதிகாலை விழித்து ஆதவன் நாளும் தொழுது நல்ல நல்ல செயல் தொடர விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. அகம் கோனல் அகந்தை இன்றி .... ஒழுக்கம் அன்பு ஒருபொழுதும் குறை ஏதும் இல்லாமல் வாழும் வாழ்வை நாடி நல்வழி நல்ல முறையில் நடந்து கொள்ள வாழ்க்கை சிறக்கும் வஞ்சனை கூடாது வாய்ப்பு கிடைத்தால் பிரபஞ்சம் முழுவதும் உனக்கு உதவி செய்ய காத்திருக்கின்ற... எல்லா உயிர்க்கும் உரியது உலகம்.. அதனால் நல்ல நல்ல பாதையை நோக்கி நகர்ந்து ஆன்றோர் சான்றோர் படிப்பினை பயின்று ... நல்ல நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்
இந்த பிரபஞ்சத்திடம் நான் பணம் கேட்ட போதும் கூட பணம் கிடைத்தது. ஆக இந்த பிரபஞ்சத்திடம் நீங்கள் முழு மனதுடன், நம்பிக்கையுடன் எதை கேட்டாலும் அது நிச்சயம் கிடைக்கும்
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா. அதிகாலை நேரம் கண்விழித்து வீட்டு வேலைகளை செய்து ஆரம்பித்து இறைவன் வணக்கம் செய்து பிரபஞ்சம் தன் முழு ஆசீர்வாதம் நிறைவாக எமக்கு தரும்
2. பிள்ளைகளை நம்பிக்கையும் பாசமும் அதிகமாக வைப்பது .இதுவே .உங்களுக்கு அவமானமும் .ஏண்டா இந்த சனியனை பெத்தோமோ என்ற நிலை ஏற்படும் . நாம் தமிழர் நாமே தமிழர் 💪🐯
4. கண்டிப்புடன் வளர்த்த நம்மால் முடியா விட்டால் ஏன் பெற்றுக் கொள்ள வேண்டும் .. அனைத்தும் மற்றவர்கள் அதை இதை சொல்வார்கள் என்று நினைப்பதே முதல் முட்டாள் தனம் . என் சொத்து என் பிள்ளைகளுக்கானது . அதே போல் .தம் பிள்ளைகள் நமக்காக கொள்கையுடன் வளர்த்த வேண்டும் . *இனம் ஒன்றாவோம் இனத்தை வென்றாவோம் 💪🐯*
ஐயா நீங்க கூறுவது முற்றிலும் உண்மைதான்.. நான் படிக்கும்போதே ஐந்து வயதிலிருந்து இப்ப எனக்கு 56 வயது நடக்கிறது இதுவரைக்கும் 4 மணிக்கு தான் எழுந்திருக்க பழக்கப்பட்டு விட்டேன்.இவ்வளவு வயது ஆகியும் இந்த பழக்கம் என்னால் விட முடியவில்லை உடம்பு சரியில்லை என்றாலும் அலாரம் அடித்தது போல 4 மணிக்கு தான் நான் எழுந்திருப்பேன் அதற்கு மேல் நான் உறங்குவது இயலாது. என் கணவரோ இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு என்ன செய்ற என்னால் எழுந்திருக்க முடியவில்லை என்று கூறுவார் ஒரு நாள் என்றாலும் பரவாயில்லை டெய்லி எழுந்திருக்கிறாயே உன்னால முடியுதா அப்படின்னு கேட்கிறார் எழுந்திருச்சு யோகா செய்வேன் வாசல் தெளித்து கோலம் போடுவேன் குளித்துவிட்டு பூஜை ரூமில் மந்திரங்கள் கூறுவேன் மேலும் மேலும் வயது ஆனாலும் இதே மாதிரியான பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்..இந்த பிரபஞ்சத்திற்கும் கடவுளுக்கும் நன்றி கூறுகிறேன்..🙏 நன்றிகள் ஐயா..🙏
Nandrigal Kodi kodi guruji
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊b
Great...
mihavum arumaiyaga pesukirkal ketpatharkku nandragha ullathu TK u guruji
👌👌👌
மகிழ்வாக உள்ளது ஐயா தங்களின் வார்த்தைகள். நம்பிக்கை விதை மனதில் விழுந்து உள்ளது. நானும் முயற்சி செய்கின்றேன்.நன்றி ஐயா
வணக்கம் ஐயா நான் இறைபக்தி கொண்டவள் எங்கள் அப்பா ஒரு ஆசிரியர் அப்பா எங்களை நான்கு மணிக்கு எழுப்பி படிக்க வைப்பார் அந்த படிப்பு தான் மனதில் பதிய பட்டது நீங்கள் சொல்வது போல் நான் அலாரம் வைத்து தான் நித்திரை செய்வேன் ஆனால் அதற்கு முன் இறைவனை வழிபட்டு விட்டு படுத்தேன் என்றால் அலாரம் ஒலிக்கும் முன்பே விழிப்புணர்வு வந்து விடும் இறைவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும் நன்றி ஐயா நல்ல தகவல் தந்ததற்கு
நான் வேலை பார்க்கும் போது 6 மணிக்கு வேலை... 4.30 எழுந்து விடுவேன். பிரபஞ்சம் எனக்கு அமைதியான வாழ்க்கை நல்ல சம்பளம் நல்ல சந்தோஷமான வாழ்க்கை எனக்கு கொடுத்து
Good
How wake you pls idea
@@Ram62985 no dinner at night.... surely u get up earlier.....
@@Ram62985 because total body take rest...so... morning u get wel soon
Happy life
மிக மிக அழகான பதிவு
கண் கொட்டாமல் பார்த்தேன் , அருமையான பேச்சு , நன்றாக இருந்தது , சிறுது காலம் பிரம்ம முகூர்த்த பாராயணம் செய்ய முடியாமல் இருந்தேன் , இந்த பதிவு எனக்கு ஒரு பெரிய ஊக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏
நான் சரியா கடைபிடிப்பது இல்லை ஆனால் என்றெல்லாம் அதிகாலை எழுந்திருக்க முடிகிற நாளில் நல்ல மாற்றம் மன தைரியம், ஆற்றல், பொறுமை. நிறைய வேலைகள் செய்ய முடிகிறது உணர்ந்து காண முடிகிறது.. நன்றி
¹
Mm ss but kadi pti ka mudi ya la nga😢
உண்மை தான் நான் படுக்கும் போது பிரபஞ்சம் அலாரம் அடிக்கிறதுக்கு முன்னாடி எழுப்பி விடும். பிரபஞ்சத்துக்கு நன்றி
முருகா நான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் முருகா
எனக்கும் அதிகாலை எழுந்துருக்க முடியவில்லை ஐயா உங்கள் பேச்சை கேட்டு இன்றே முயற்சி செய்கிறேன் மிகவும் நன்றி ஐயா அற்புதம் தூக்கத்தில் இருந்து எந்திரிப்பதையும் உணவின் அளவையையும் அதனால் வரும் நோய்களை பற்றியும் மிகவும் தெளிவாக அனைவருக்கும் புரியும் படி கூறுனீர்கள்
இயல்பான ஒரு பேச்சு, இன்றைய கால கட்டத்தில் பின் பற்ற கூடிய எளிய வழுமுறைகள், இந்த காணொளியை என்னிடம் சேர்த்ததற்கு பிரபஞ்சத்துக்கு நன்றி ❤🙏🏻
ஐயா நீங்க கூறுவது அனைத்தும் உண்மை ஐயா இப்படித்தான் நானும் சிறிது நேரம் எழுதி இருப்போம் சிறிது நேரம் எழுந்திருப்போம் என்று தூங்கி விடுவேன் இனி நீங்கள் கூறுவது போல் கண்டிப்பாக நடந்து உடலை நல்லபடியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வேன் ஐயா பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் எந்த நேரத்தில் தொடர்பு உண்டாகும் என்பதை கூறியதற்கு மிக்க நன்றி ஐயா
ஐயா நீங்கள் செல்வது முற்றிலும் உண்மை. ஏற்று கொண்டு இதை கடைபிடிப்பவர்கள் . சாதிப்பார்கள் என்பது நிதர்சனம்🕉️🙏🌹
அந்த ஈஷனே என் இடம் பேசுவது பொள் உள்ளது ஐயா குருவே சரணம் 🙏🏻
ஐயா இன்றுதான் உங்கள் வீடியோவை பார்த்தேன்.உங்கள் உரை எனக்கு மிகவும் நம்பிக்கை கொடுக்கிறது.மிக்க நன்றி ஐயா.❤
தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள் 💞💞💞💞💞💞வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
குருவே சரணம் என் மகன்என்னைவெறுக்கிறன்அவன்மனதில்நல்லதேநினைக்கவையுங்கள்குருவேசரணம்
எந்த விதமான கருத்துகளையும் கூற வேண்டாம் அவரிடம் தயவு செய்து அவர் போக்கில் விடவும் இந்த பிரபஞ்சம் அவரை நல்வழிப்படுத்தும்❤
அருமை 🎉🎉
Thank you guru ji good and innovative message Om Sai Ram Hari Om Namasivaya
நன்றி ஐயா 🙏. மிக சிறந்த கருத்து. அனைவருக்கும் தேவையான ஒன்று. நன்றிகள் கோடி
ஐயா என் மகள் என்னிடம் பேசுவதற்கும் சந்தோசமாக இருப்பதற்கும் வாழ்த்துகள் ஐயா
நீங்கள் கூறிய அனைத்தும் உன்மை என உணர்ந்தேன் நிச்சயம் பின்பற்றுவேன் 🙏 நன்றி..
100 percent true.
Those who reading this.
Iam evidence of guruji advice.
Thankyou guruji
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி ஜி.
நீங்கள் கூறுவது மிகவும் உண்மை 💯%.நன்றி ஐயா
மிகவும் அருமையான பதிவு 🙏
ஐயா. கோடாண கோடி நன்றிகள் நிச்சயம் முயற்சி செய்து வெற்றி அடைவேன் உங்கள் ஆசீரவாத த்டன் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவசக்தி போற்றி ஓம் கருவூர் சித்தர் பாதிக்காமல் போற்றி
P ., ..
Good @@user-xs3jk6pf1k
Good ❤ 5:47
Excellent awesome superb
Best statement for sleepless
Person
For early morning rise
Can fallow his tips
God bless you
மனப்பூர்வமான நன்றிகள்
நன்றிகள் பல அய்யா🙏🙏 என் கடமைகளை மறந்து சோம்பேறியாக இருந்து விட்டேன், இனி அதிகாலையில் எழுந்திருப்பேன்.
Excellent explanation guruvae, i ll follow as u say
Unnga karuthu mikkavum nandru,I will keep it up ayya oam namashivaiya
ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான் நான் உணர்த துள்ளேன் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம் அருமையான பேச்சுஇப்படிஇருந்தால்துன்பமில்லை
மிக்க நன்றி ஐயா நமசிவாய சிவாய ஓம் ஓம் சரவணபவ குருவே சரணம்
Very useful information,it's 100./.true, Thankyou so much for your valuable speech 🙏🏿
நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்து உள்ளிர்கள் வணக்கம் 🙏
Arumaiyana pathivu 🙏🙏🙏
Thank you sir for your wonderful information.It is really useful.I will try to follow this,as you said starting it may be difficult but if we follow we may see the amazing results.
Thank you sir.
Sir,Thank you so much for sharing this valuable message to us 🙏
அருமையா சொன்னிங்க, நன்றி சார்
நன்றி ஐயா அருமையான பதிவு
Thanks for ur valuable message
மிக அருமையான பதிவு
Very very nice, inspiring. Thank you so much.
மிக்க நன்றி ஐயா.
👏👏👏 நல்ல தகவல், நன்றாக கூறுகின்றார்
ஐயா உண்மைதான்குருவே சரணம் நன்றி🙏🙏🙏
Thank you so much for the video sir🙏🏻
நல்லகருத்து... உபயோகமாவுள்ளது ஐயா... நன்றி.. நன்றி
திருவடி சரணம் ❤️🙏🏻
Good நல்லபதிவு
Thank u so much ji🙏
ஓம் நமசிவாய 🙏🏻 குருவே சரணம் ஓம் நமசிவாய 🙏🏻
Nandi aiya 🙏 romba alaga theliva indha enaku puriyavachathuku..
Thank u so much..🙏
ஐயா, உண்மையாக சொல்கிறேன் மிகவும் அழகா தெளிவா சொன்னேங்க, மிக்க நன்றி நான் இனி காலை இதை தொடர்வேன் 🙏
அருமையான பதிவு
ஐயா மிகவும் நன்றி 🙏🙏 அருமையான பதிவு
நன்றி ஐயா ❤️❤️❤️❤️❤️❤️❤️
நான் எவ்ளோ முயற்சி செய்தாலும் முடியவில்லை. சில நேரங்களில் ராத்திரி சீக்கிரம் தூங்க முடியவில்லை எதோ வேலை வந்து விடுகிறது. அப்போது நான் சீக்கிரம் எழுந்தால் எனக்கு தலை வலி வருகிறது. எந்த முக்கிய வேலை என்றாலும் என்னால் late ஆக தூங்கி சீக்கிரம் எழ முடிவது இல்லை. நீங்கள் கூறியது போல உணவு கட்டுபாடு செய்து முயற்சிக்கிறேன்.
அருமையான பதிவு மிக்கநன்றி
நன்றி அய்யா.. என்னுடைய சந்தேகம் தீர்ந்தது...
Right and correct speech i had experience
Migavum nandri ungalin uraiyaadal migavum inimaiyaaga irunthathu❤
நன்றி ஐயா தங்களின் இந்த பதிவுக்கு
நல்ல நல்ல அவை நல்ல
அரும் பொருள் தரும் சொல் அதிகாலை விழித்து ஆதவன்
நாளும் தொழுது
நல்ல நல்ல செயல் தொடர
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..
அகம் கோனல் அகந்தை
இன்றி ....
ஒழுக்கம் அன்பு ஒருபொழுதும் குறை ஏதும் இல்லாமல் வாழும்
வாழ்வை நாடி
நல்வழி நல்ல முறையில் நடந்து கொள்ள
வாழ்க்கை சிறக்கும்
வஞ்சனை கூடாது
வாய்ப்பு கிடைத்தால்
பிரபஞ்சம் முழுவதும்
உனக்கு உதவி செய்ய
காத்திருக்கின்ற...
எல்லா உயிர்க்கும்
உரியது உலகம்..
அதனால் நல்ல நல்ல
பாதையை நோக்கி நகர்ந்து
ஆன்றோர் சான்றோர்
படிப்பினை
பயின்று ...
நல்ல நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்
உண்மையான கருத்து.
மிக்க மனமார்ந்தநன்றி நன்றிகள் ஐயா
Thanks guruji for your clear and motivation speech ❤🙏
அருமை அருமை அருமை நன்றி ஐயா ❤❤❤
From Malaysia
Very good topic
அருமையான பதிவு இன்று முதல் முயற்சிக்கிறேன் ஐயா🙏
நன்றி குருஜி ❤
மிக்க நன்றி அய்யா 🌹🌹🌹
🤲அய்யா சூப்பர் 👌அய்யா உங்களுக்கு பெரிய நன்றி அய்யா நன்றி நன்றி நன்றி 🙏🌻
Very useful msg thank u sir
Super nanum eni try pannuren iya thanks 🎉🎉
ரொம்ப நன்றி ஐயா ❤❤❤❤
நன்றிகள் பல ஜய்யா 🙏🙏🙏🙏🙏
Nalla padhivu..nandri
Very useful message tq gurujii
Thanks super ah purinjuthu
இந்த பிரபஞ்சத்திடம் நான் பணம் கேட்ட போதும் கூட பணம் கிடைத்தது. ஆக இந்த பிரபஞ்சத்திடம் நீங்கள் முழு மனதுடன், நம்பிக்கையுடன் எதை கேட்டாலும் அது நிச்சயம் கிடைக்கும்
Nandri ayya thank you universe
thank you for your information
மிக்க நன்றி
மிக்க நன்றி ஐயா குரு சரணம்
❤🎉 மிக்க நன்றி ஐயா
நன்றி ஐயா
🙏நல்ல கருத்துக்கு நன்றி அய்யா 🙏
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா. அதிகாலை நேரம் கண்விழித்து வீட்டு வேலைகளை செய்து ஆரம்பித்து இறைவன் வணக்கம் செய்து பிரபஞ்சம் தன் முழு ஆசீர்வாதம் நிறைவாக எமக்கு தரும்
Thank you sir
I am greatful to universe sir.. Thanks a lot universe and God... Thank you sir for your valuable good information 🙏🙏🙏
ஐயா,என் மகள் என்னிடம் பேசுவதில்லை. நானும் அவளும் ஒன்று சேர வாழ்த்துங்கள் ஐயா. வணக்கத்துடன்....திருமதி. கிருஷ்ணா.
Manam vittu pesunkal thavaru seithal mannippu kelungal
@@maheselvaveeran6363 சில சமயம் pesa முடிவதில்லை, இருவரும் சம்மதிக்க வேண்டும்.. அவ்விடம் othu ழைப்பு இல்லை.
1.இறைவனை நம்புகின்ற அளவுக்கு நண்பண் கணவன் பிள்ளைகளை நம்பக் கூடாது
2. பிள்ளைகளை நம்பிக்கையும் பாசமும் அதிகமாக வைப்பது .இதுவே .உங்களுக்கு அவமானமும் .ஏண்டா இந்த சனியனை பெத்தோமோ என்ற நிலை ஏற்படும் .
நாம் தமிழர்
நாமே தமிழர் 💪🐯
4. கண்டிப்புடன் வளர்த்த நம்மால் முடியா விட்டால் ஏன் பெற்றுக் கொள்ள வேண்டும் .. அனைத்தும் மற்றவர்கள் அதை இதை சொல்வார்கள் என்று நினைப்பதே முதல் முட்டாள் தனம் .
என் சொத்து என் பிள்ளைகளுக்கானது .
அதே போல் .தம் பிள்ளைகள் நமக்காக கொள்கையுடன் வளர்த்த வேண்டும் .
*இனம் ஒன்றாவோம்
இனத்தை வென்றாவோம் 💪🐯*
iyya rompa nandri 🙏🙏🙏🙏🙏
Thank you Universe
YES thank you sir
நன்றி ஐயா 🙏🙏🙏👌👌
,,ஐயா நன்றி மிக்கா மகிழ்ச்சி ,,,,,,,,🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
Kodi nandrigal ayya 🙏🙏🙏
குருவே சரணம் 🙏 சிவஓம் 🙏
அய்யா நன்றிகள் பல அய்யா,👌👌🙏🙏🙏