Same sir ஸ்வாதி நட்சத்திரம் துலாம் ராசி,துலாம் லக்னம் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை,இன்று வரை காசுக்காக அடுத்தவரை dependend ஆக இருக்கிற வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஒரு அடிமை போல அல்ல கொத்தடிமை போல உள்ளேன். இந்த வாழ்க்கை வாழ்வதைவிட சாவதே மேல், நான் படித்த படித்திருந்தாலும் பலன் இல்லை.
புலவர் பெருமானுக்கு வணக்கம். அநேக ஜோதிடர்கள் சேரவே கூடாது என்று சொல்லும் சனி, செவ்வாய், ராகு, சந்திரன் அனைவரும் எனது ஒரே மகனின் ஜாதகத்தில் லக்கினத்தில் இணைந்துள்ளார்கள். அவனுக்கு ஜாதகம் பார்க்கவே பயமாக இருக்கிறது. அவனது வாழ்க்கை நன்றாகவே இருக்கும் என்று ஒரு நல் வார்த்தை சொன்னால் நிம்மதி அடைவேன். 20-Feb-2014, 12:06 AM அதிகாலை, New York (No DST).
🌹🌹 வணக்கம்🌹 ஐயா வணக்கம் இப்பொழுது பார்த்துக் கொண்டிருப்பதும் உங்கள் வீடியோ ஐயா உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் எனக்கு வயசு 58, 27 வயது வரை மிகவும் அருமையாக வாழ்ந்தேன் எனது பிறந்த தேதி 2 7 1965 சென்னை அயன்புரம் இப்பொழுது வரை எந்த வேலையும் இல்லை அவமானங்கள் தான் மிச்சம் எனக்கு நீங்கள் சொல்வது போல் ஆறில் ராகு குரு இப்போ ராகு தசை ஒன்னும் பிரயோஜனம் இல்ல தயவு செய்து எனது ஜாதகத்தை வெளியிட்டு அதன் மூலமாக கொஞ்சம் திருப்தி அடைகிறேன் செவ்வாய் திசையில் கொஞ்சம் நிம்மதியாக இருந்தேன். நன்றி வேலை இல்லாததால் நீங்களே ஒரு ஆசிரியராக நான் ஃப்ரீயாக உங்கள் வீடியோவா ஜாதகம் கற்றுக் கொள்கிறேன் நன்றி ஐயா நன்றி 🌹🌹 நான் இப்பொழுது இருப்பது காஞ்சிபுரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் சகோதரா. வருத்தப்பட வேண்டிய காலம் ஜாதகருக்கு. முப்பது வயது வரையிலும் சம்பாத்தியம் இல்லை என்றால் மனம் வேதனையடையும். ஜாதகர் நல் வேலையும் வாழ்க்கையும் அமைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்
ஐயா. இதே தான் ஐயா என் நிலைமையும். நூனும் முட்றேன் மோதுரேன் தட்றேன் தாளம் போட்றேன். ஒன்னும் நடக்கல ஐயா. நேரம் இருந்து எனக்கும் பாத்து சொல்லுங்க. பிறந்த நாள் 12/11/1993. பிறந்த நேரம் இரவு 09:45. பிறந்த ஊர் சென்னை. பிழைப்பு தேடி சென்றால் பிரச்சனை வருது. தொழில் செய்ய சென்றால் நஷ்டம் வந்து கடன் வந்து சேருது. உங்களிடம் appointmentம் முயற்சி செய்தேன் அதுவும் கிடைக்கவில்லை. 4லு நம்பிக்கையான வார்த்தை சொல்லுங்கள்.
ஐயா நன்றி இந்த *video* வை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கின்றது ஐயா மிக்க நன்றிஐயா என் அண்ணாவுக்கு கடக லக்கினம் சனி 5 இல் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி ஆனால் சனி வக்கிரம் இல்லை சனி தசை 2 nd part நன்றாக இருக்குமா ஐயா *19/02/1987* *4.22* pm *chennai*
தங்களுக்கு வணக்கம் என் மகள் 14:01:2020 அன்று இரவு 08:06pm பவானியில் பிறந்தார் ஜாதகத்தில் ஆறில் நான்கு கிரகம் உள்ளது மற்றும் எட்டில் சுக்கிரன் உள்ளது பயமாக இருக்கிறது பலன் சொல்லுங்க தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்
ஐயா என் ஜாதகதில் கஜகேஸ்ரி யோகம் குருசேவாய் யோகம் சாசா யோகம் இருதம் வலல்காயில் பிர்ச்சனை என் சந்திரா தாச குரு புக்தி இல் நல்லா இரதுடு சனி புக்தி இல் கல்வி தடை ஐடம் மாட்ரம் சூரியன் புக்தி இல் வேலாயில் தடை காதல் பிரச்சினை. தற்போது செவ்வாய் தசாய் (மரகதிபதி) எப்படி இருக்கும். எனக்கு வேலை கிடைக்குமா? என் காதல் பிரச்சினைக்கு தீர்வுகள் கிடைக்குமா?எப்போ பலையா வீது விது புதியது வீடு வாங்குகிறது 31/10/1993 07:22 am mumbai
Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
ஐயா எதிர்காலம் பற்றி மிகுந்த பயமாக உள்ளது ஐயா. 12 வது வீட்டில் 4 கிரகங்கள் ஐயா. சனி செவ்வாய் சுக்கிரன் மற்றும் ராகு . அரசு வேலை கிடைப்பதில் நிறைய தடங்கள் கள் ஐயா.சூர்யா மகாதாஷா சனி புக்தி போகிறார் ஐயா.கால சர்ப தோஷம் இருக்கிறதா?? 28-3-1990 5.25 AM, சேலம். எனது ராகு தசா எப்படி இருக்கும் ?? தயவுசெய்து எனது எதிர்கால வேலை பற்றி சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future.
ஐயா எதிர்காலம் பற்றி மிகுந்த பயமாக உள்ளது ஐயா. 12 வது வீட்டில் 4 கிரகங்கள் ஐயா. சனி செவ்வாய் சுக்கிரன் மற்றும் ராகு . அரசு வேலை கிடைப்பதில் நிறைய தடங்கள் கள் ஐயா.சூர்யா மகாதாஷா சனி புக்தி போகிறார் ஐயா.கால சர்ப தோஷம் இருக்கிறதா?? 28-3-1990 5.25 AM, சேலம். எனது ராகு தசா எப்படி இருக்கும் ?? தயவுசெய்து எனது எதிர்கால வேலை பற்றி சொல்லுங்கள் ஐயா
ஐயா வணக்கம் , 1. வக்கிர சனி கேது இணைந்து சுபர் வீட்டில் இருக்கும் நிலையில் சனி கேது இருவரும் அஸ்தங்கம் ஆன சுக்கிரன் சாரம் வாங்கிருந்தால் அவர்களுடய தசை எப்படி இருக்கும் ? 2. சூரியன் ஆட்சி பெற்று சுக்கிரன் செவ்வாய் அஸ்தங்கம் ஆனா நிலையில் இம் மூவரும் வக்கிர சனியுடன் கூடிய கேது நட்சத்திரமான மகம் சாரம் வாங்கி இருந்தால் இந்த அமைப்பு எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கேள்வி புதிதாக இருந்தால் பதில் தரவும். என்றும் அன்புடன், AC லக்ஷ்மிநாராயணன்
Hello Chinnaraj Sir, we have spoken in August. Karthik from the United states. Am Meena Lagnam, If 2nd, 3rd, and 6th house are not aspected or looked at by any planets what are the benefits. what are the benefits of Retro saturn, along with Rahu and Moon in Capricorn?. Could you please make a video on RAHU, SATURN & MOON conjunction in Capricorn. As well as if no planets aspecting few houses. (Like Graha Paravai Illathai veedu).
வணக்கம் ஐயா, எனது கேள்விகளுக்கு தயவுசெய்து பதிலளிக்கவும் ஐயா. நான் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது ஜாதகதில் 3 மனைவி யோகம் இருகிரதக சொல்லுகிரார்கல். அது மட்டும் இன்றி களஸ்திர தோஷம், மங்கலிக் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், பிதுறுகள் தோஷம், சிவ ஆலயம் தோஷம் மற்றும் குரு சண்டாள யோகம் இருப்பதாக கூறுகிறார்கள். தற்போது 1 வது மனைவி விவாகரத்து வழக்கு நடக்கிறது. என்னால் இந்த ஒரு சூழ்நிலையை கடந்த மூன்று வருடமாக சமாளிக்க முடியவில்லை மனதளவில். எனது ஜாதகத்தில், அனைத்து கிரகமுவும் கேது மற்றும் ராகு குல் அடகம். குரு 8 வது வீட்டில் தனிமையில் இருக்கிறார். சனி் மற்றும் செவ்வாய் பரிவர்த்தனையில் உள்ளனர். எப்போது விவாகரத்து கிடைக்கும்? இரண்டாவது திருமணம் நடாகுமா? அப்படியானால் எப்போது? தயவுசெய்து வரும் பெண் பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் மற்றும் குழந்தை பற்றியும் சொல்லுங்கள் ஐயா. பெயர்: தேவநாதன், இடம்: தஞ்சாவூர், DOB: 17-10-1986 நேரம் -2: 05AM
ஐயா வணக்கம், நான் 1998 முதல் சொந்த தொழில் செய்து வருகிறேன். இதுவரை பெரிய அளவிலான முன்னேற்றம் ஏதுமில்லை. முதல் திருமண வாழ்கை விவாகரத்தில் முடிந்தது. அவ்வாழ்கையில் பொக்கிஷமென கிடைத்த என் அன்பான மகளுக்கு என்னை யாரென்றே தெரியாத நிலை. 8 ஆண்டுகளுக்கு முன் 2 வது திருமணம். அவ்வாண்டு முதலே சுக்ர தசையின் பிடியில் சிக்கி மிகவும் சிரமப்படுகிறேன். ஆயினும், வறுமையிலும் செம்மையாக, அன்பான மனைவி, அறிவான மகளென ஆறுதலாக கரையை நோக்கி கடலில் நீந்தி வருகிறோம். கரைசேர்வோமா? . எப்போது? . சரவணன், 13-08-1977, 03-30pm, chennai.
Please please please please please ஐயா தயவு செய்து பதில் தாருங்கள் என் அண்ணாவுக்கு கடக லக்கினம் சனி தசை நடக்கின்றது சனி 5 இல் இருக்கின்றார் சனிக்கு வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி சனி தசை 2 nd part நன்றாக இருக்குமா ஐயா *19/02/1987* *4.22* pm *chennai*
11.3.1993 , 11.40 pm, thoothukudi dist. Viruchaga lagnam swathi natchathiram. Piranthu 6 month la irunthu kasda paddudu iruken. Now 29 age aakuthu innum en kasdam vidavilai. Velai ila. Kidney stone one time operation panniden. Now again thirumpa vanthuruchi. Vaalgaiye sunyam pola iruku. Pls enaku nalla kaalam eppum varum sir. Pls considered my comment
ஐயா வணக்கம் எனது பெயர் மரியா டென்னிஸ் நாகர்கோவில் பிறந்தேன் 7/5/1986 காலை 7:55 சொந்தத் தொழில் செய்யலாமா வியாபாரம் சார்ந்த தொழிலை செய்யலாமா மல்லிகை கடை ஸ்டேஷனரி ஷாப் பேன்சி ஸ்டோர் பார்த்து சொல்லுங்கள் ஐயா திருமணம் எப்பொழுது நடக்கும் 6 8 12ல் கிரகங்கள் எனது ஜாதகத்தில் மறைந்து இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் நன்றி
நமஸ்காரம் Sir ராகு தசையில் தீர்ப்பு சாதகமாகுமா எனக்கு 57வயது எந்த சந்தோஸம் அடலயவில்லை ஏன் கஸ்ட்டம், sbiவங்கி துறையில் வேலை பார்த்தேன் 2002யில் வேலை பரிபோனது உயர் நீதிமன்றத்தில் case நடக்குது வேலை இல்லாவிட்டாலும் settlement ஆவது கிடைக்குமா தீர்ப்பு எண் பக்கம் சாதகமாகுமா 2 மகன்களாள் நல்லா இருப்பேனா பின் காலத்தில் ஆவது 3/1/63 6.45மாலை போடி
ஐயா வணக்கம் தற்போது எனக்கு சனி தசை நடக்கிறது சனி வக்கரமாக உள்ளது சனிக்கு கால் கொடுத்த புதன் வக்கிரம் ஆக இருக்கிறது.. சனி தசை எனக்கு நல்ல பலன்களை கொடுக்குமா இல்லை கொடுக்காத தற்போது குடும்பத்தில் அதிக பிரச்சனையாக இருக்கிறது.. என்னுடைய சனி தசையில் என் மகன் எவ்வாறு இருப்பான் அவனுக்கு ஏதாவது பாதிப்பு இருக்குமா..நன்றாக இருப்பானா ஐயா..11-10-1968..காஞ்சிபுரம்..7.10 காலை
எப்பவுமே வெற்றி வெற்றி அதுக்கு பணம் தேவை அப்டின்னு எண்ணங்கள் வருது. சரி பணம் அத விட்டுட்டு நம்ம வெற்றி என்ன இருக்குன்னு பார்த்த ஒரு குறிக்கோள்.. அந்த குறிக்கோள் ல வெற்றி கிடைச்ச, பணம் ,புகழ் வரும். So finally we are all want to money, or புகழ்.. இதுதா happy nu register in everyone thought. இது பொதுவான கருத்து. ஆனா துறவிகள், ஞானிகள், புத்தர், ஓஷோ, இவர்கள் பார்வையில் எல்லாம் வெற்றி அப்டிங்கரது வேர கோணத்தில் இருக்கிறதே.. .?? சரியா இங்க ஒரு பெரிய confusion Anna my life la .. எனக்கு 90% ஓஷோ way correct nu thought, இப்போ குடும்பம் சமூக நலன் சார்ந்து யோசிக்கும் போது எனக்கு குறிக்கோள், பணம் எல்லாம் தேவை. புத்தா சார்ந்து யோசிக்கும் போது எனக்கு குறிக்கோள் பணம் எல்லாம் தேவை இல்லை, ,, (90%) தேவை இல்லாத போது சம்பாரிக்க தோணவே மட்டிங்குது.. But naa சோம்பேறி இல்ல குடும்பம்? இல்ல புத்தா ? இந்த மன நிலைய , சரியான ஒரு தெளிவாக மாற்ற ஏதாவது way, books, something suggest anna please I'm 25 old unmarried boy)17.06.1995(11.29pm) Coimbatore
ஐயா வணக்கம் என் மகன் பிறந்த இடம் இத்தாலி பிறந்த தேதி 15.05.2008 நேரம் 08.55A.Mசமர் நேரம் என் மகனின் படிப்பு தொழில் ஆரோக்கிய எப்படி? வரும் ராகு தசை எப்படி 4ம் வீட்டில் சந்திரன் அம்மாவின் ஆயுள் எப்படி?🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம். என் மகளின் பிறந்த நேரம் 03.01.1993. time 3.07 pm. அம்பாசமுத்திரம். என் மகளுக்கு திருமணம் ஆகி விவாகரத்தும் ஆகிவிட்டது. என் மகளின் இந்த நிலமைக்கு என்ன காரணம் ஐயா. ஜாதகம் பார்த்துதான் திருமணம் செய்துவைத்தார். இது எதனால் ஏற்பட்டது.என் மகளின் எதிர்காலம் குறித்து மிகுந்த வேதனையாக உள்ளது.இரண்டாவது திருமணம் செய்வது பற்றி ஜாதகத்தில் ஏதேனும் வழி உள்ளதா ஐயா. தயவுகூர்ந்து ஒரு வழி காட்டுங்கள் ஐயா.
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.
வணக்கம் அண்ணா நான் வாழ்ந்த 30 வருட காலத்தில் என் பொருளாதார சிக்கலினால் வாழ்கையில் காதல் மற்றும் கல்யாணம் இதை பற்றி யோசிக்க முடியவில்லை பெண்கள் பக்கம் போனது கூட இல்லை 31 வயதில் காலம் போன காலத்தில் ஒரு தலை காதல் வந்து தொலைந்துவிட்டது நானும் அந்த பெண்ணும் ஒரே கேஸ்ட் பலமுறை கேட்டபிறகு பெண்ணின் பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்தனர் ஆனால் சகோதரர்கள் முடியாது என மறுத்துவிட்டனர் பெண்ணின் விருப்பத்தை கேட்கவும் வழியில்லை ஒரு வருட காலம் ஒடிவிட்டது என்னவளை அடைய வாய்ப்பு உள்ளதா எனில் அது எப்போது சனி தசை குடும்ப வாழ்க்கையை பாதிக்குமா தயை கூர்ந்து பதில் தாருங்கள் அண்ணா 🙏🙏🙏(sellathambi,thanjavur,08.11.88,12:45am).
வணக்கம் தோழரே. ஏற்கனவே ஒருமுறை இதைவிட மோசமான நிலையிலிருக்கும் என்னுடைய ஜாதகத்தை உதாரண ஜாதகமாக நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ள ஒரு நேரலை நிகழ்ச்சியில் ஒப்புக்கொண்டீர்கள். எதிர்பார்த்து ஏமாந்துபோனேன். 15.11.73. பேராவூரணி 7:58PM
எனக்கு பார்கின்ஸன் நோய் உள்ளது. தினமும் மாத்திரை சாப்பிட்ட பின் உடல் முழுவதும் எரிகிறது. இவை டிபிஎஸ் அறுவை சிகிச்சை செய்தால் குணமாகுமா? ஹரி ஹரன் பிறந்த நாள் 6.7.1980. நேரம் 16:22. ஊர் மயிலாடுதுறை.
குருஜி என் பெயர் செல்வகணபதி பிறந்து 21.2.1992 இரவு 2.10am என் ஜாதகதில் கன்னி ராசி தனசு லக்னம் . லக்னம் 1ல்ராகு 7ல்கேது 9ல் குரு 10ல் சந்திரன் 2ல் சனி செவ்வாய் சுக்கிரன் 3ல்சூரியன் புதன் உள்ளது இதுவரை எந்த நல்லாதும் நடக்கவில்லை இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் எந்த வேலையும் இதுவரை அமையவில்லை எதாவது நல்லது நடக்குமா சொல்லுங்க குருஜி
ஐயா 2014 இல் வேலையை விட்டேன். 2017 இல் திருமணம். 2019 இல் குழந்தை. இப்பொழுது வரை வீட்டில் உள்ளேன், மறுபடியும் நல்ல வேலைக்கு போகும் பாக்கியம் உண்டா. கெனடாவில் உள்ளேன். மிகவும் மன அழுத்தம் உண்டு. தயவு செய்து பதில் கூறுங்கள். DOB : Nov 3rd 1988, 10:04pm, coimbatore
முப்பத்து முக்கோடி தேவர்களும் போற்றும். ஜோதிட கலையின் உச்சம் பெற்ற. எங்கள் ராஜ ராஜ சின்னராஜா குருவுக்கு சரணம்.. குமரேசன் 7.9.1991இரவு 9.43இடம் பட்டுக்கோட்டை திருமணம் எப்போது ஆயுள் எப்படி இருக்கிறது .பதில் தாருங்கள் குருவே. சோதிடம் கற்றுக்கொள்ள முடியும்மா.
Please answer me sir,check my chart for the possibilities of own house? My DOB is 8.7.74....3.15pm...karaikudi. avita natchathiram, kumba rasi, viruchagam lagnam.
Same my date of birth 22-6-1960 Wednesday night 12.20 pm. Star rhohini. Meena lagnam. Total self earning till date is Rs 5.0.lacs. how I live I myself don't know
Hi Sir , Couple of astrologer in my native said ,As per my Daughter's and Son's horoscope ,Within a year ( means within Feb 22 2022) me or my wife will die for sure. This is fate ! can't change they said. My daughter's ( Mithra ) birth time 5.04 AM Date -09.01.2015 place Coimbatore . My son's ( Prithvi)birth time- 04.05 PM Date -25.01.2017 Place -Coimbatore . My birth time ( venkatesh) 03.40 PM Date - 05.11.1990, Place Coimbatore and my wife ( Dhanalakshmi ) birth time 08.30 PM 19.12.1992 Place Theni.. ... Only One question Sir Will me or my wife will alive or die with in Feb 2022 .Please reply !
G .ஆறுமுகம் ஸ்ரீவில்லிபுத்தூர் .பிறந்த நேரம் : 6:20a.m மே 06 1984 கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்துவந்தேன். தயவுசெய்து வேலை பற்றி சொல்லுங்கள். mesalaknam mithunarasi
ஐயா நான் பலமுறை என்னோட சிறிய கோரிக்கை வைத்தும் உன் பார்வை படவில்லை. தயவு செய்து விடைகூறுங்கள். சுக்கிர திசை எவ்வாறு அமையும். தொழில் அமையுமா. கடன் தீருமா.26-06-1989 at 3.49pm in salem.
Sir will i get a job in SHIP? WHEN? 3/9/98 2.15 AM Chennai.jagadheesh how will rahu dhasa for job??will I earn good money sir? Mars Mercury combination affects the job sir
ஐயா என்னுடைய பெயர் சங்கர நாராயணன் பிறந்த நாள் : 1.1.1990, மாலை 4:30, பிறந்த இடம் : திண்டிவனம்... ரிஷப லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம் 17 நவம்பர் 2020 சனி திசை ஆரம்பம் ஆகிறது... எனது ஜாதகத்தில் சனி 8ல் சூரியனோடு அஸ்தங்கம் ஆகி உள்ளது அதனால் எதுவும் பாதிப்பு உள்ளதா ... தொழில் விருத்தி மற்றும் கல்யாணம் நடக்குமா ஐயா? உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் ஐயா🙏🙏🙏
வணக்கம் ஐயா, தேனுகன், 6/10/1988, 2:50 AM, Jaffna. 2011 தொடக்கம் 2013 வரையில் கட்டடங்கள் திணைக்களத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து, அங்கே பிரச்சினைப்பட்டு அங்கிருந்து வெளியேறி 2015 இல் கட்டடங்கள் கட்டும் ஒப்பந்ததாரர் தொழிலை சுயதொழிலாக ஆரம்பித்தேன். 2019 வரை ஏழு கட்டடங்கள் மட்டுமே கட்டியுள்ளேன், அனைத்திலும் ஒவ்வொரு வகையில் புதிது புதிதாக ஏமாற்றப்பட்டேன். கடன் சுமையை குறைக்க 2017 ல் ஹாட்வெயார் கடை ஒன்றையும் கூடவே ஆரம்பித்து நடத்தினேன். அதிலும் சிறப்பான ஏமாற்றம். 6/9/2019 ல் அனைத்து தொழில்களையும் நிறுத்தி வீட்டில் (கிட்டத்தட்ட ஓடி ஒழிந்தது போல) சும்மா உள்ளேன். கடன் ஒரு கோடி இருபத்தைந்து இலட்சம் ரூபாய் (வீட்டில் வாங்கியது, அடகுவைத்து, வங்கிக்கடன், வட்டிக்காரர்களிடம் பெற்றது அனைத்தும் சேர்த்து) இதுவரை என் வாழ்வில் லாபம் என்பதை பார்த்ததில்லை. எங்கு சென்றாலும் வஞ்சகமான போட்டி அத்துடன் கூடஇருப்பவர்களிலே மிக அதிகமானவர்கள் என்னை (மட்டும்) ஏமாற்றுகிறார்கள் அல்லது அவர்களுக்கு உதவி செய்யப் போய் அவர்களை விடுவித்து அதே பிரச்சினையில் நான் மாட்டிக்கொள்வேன். தெரிந்தவர்களுடைய பிரச்சினைகளுக்கு எனது ஆலோசனைகள் நல்ல தீர்வை வழங்கியுள்ளன. எனக்கு அவை சரிவரவில்லை. ஆனால், இறைவன் ஒரு விடயத்தில் எனக்கு பெரிய நன்மை செய்துள்ளார். ஆன்மீகத்தில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளவர்களது தொடர்பு பிறப்பிலிருந்தே எனக்கு கிடைத்துக்கொண்டுள்ளது. அதனால் இந்நிலையிலும் நிம்மதியாக இருக்க அல்லது மனதில் ஒரு கற்பனையான வாழ்க்கை வாழ முடிகின்றது. நான் தொழில் செய்யவோ அல்லது வேலைபார்க்கவோ குறைந்த பட்சம் என் கடனை அடைக்கவாவது என்னால் முடியுமா? இவற்றில் எங்காவது நான் தகுதியானவனா?. நன்றி ஐயா.
ஐயா வணக்கம், இங்கு புருஷ லட்சணம் இல்ல ஏன் விட்டு விட்டு வேலை, நிரந்திர வருமானம் இல்ல ஏன் 27/10/77, 5.15pm, கோவை Govtjob or private job or foreign job...
வணக்கம் ஐயா.. பபிதா 2/10 /1990. இரவு 11.45 திருநெல்வேலி. இரட்டை பிள்ளையில் மூத்தவள். திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. மும்பையில் மாமியார் வீடு, கணவன் வெளிநாட்டில். திருமணம் ஆகி கொஞ்சம் நாட்களில் மாமியார் கொடுமை ஆரம்பித்து விட்டது வெளிநாட்டில் இருந்து கணவன் மும்பை வந்ததும் அவனும் அம்மாவுடன் சேர்ந்து அடித்து உதைத்து உள்ளான். பிறகு கொஞ்சம் புரிந்து கொண்டான் குழந்தையும் உன்டானாள் வெளிநாடு போகும் முன்பு நீ இங்கு இருக்க வேண்டாம் ஊரில் உன் அம்மா வீட்டிற்க்கும் செல்ல வேண்டாம் சென்னையில் ஹாஸ்டலில் இரு என்று சொல்லி அங்கு கொண்டு சேர்த்து விட்டு வெளிநாடு சென்று விட்டான். மாசமாக இருக்கும் ஒரு பெண் குடும்பம் இருக்கும் போது எப்படி தனியாக ஹாஸ்டலில் இருப்பாள் அவள் ஊருக்கு அம்மா வீட்டுக்குப் சென்று விட்டாள். குழந்தை பிறந்து 1 வருடம் கழித்து அவள் கணவன் மும்பை வருகிறான். மகளையும் பேத்தியையும் அவளின் அம்மா மும்பைக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு அவர்களை வீட்டுக்குள் விடவில்லை. தன்னுடைய குழந்தையை தொட்டுக்கூட பார்க்கவில்லை. பிறகு 5,6 பெறிய ஆட்களை கூட்டிகிட்டு பஞ்சாயத்து பேசினார்கள். மாமியார் சொல்கிறார் 2 மாதம் கழித்து என் மகன் வெளி நாடு சென்று விடுவான் அதன் பிறகு அனுப்புங்கள் என்று மகனும் அப்படியே சொல்கிறான் அம்மா என்ன சொல்கிறார்களோ அதைத்தான் நானும் சொல்வேன் என்று. அவன் வெளி நாடு சென்ற பின் மீண்டும் அனுப்பினார்கள் அங்கே இருந்தாள். இப்போ இந்த லாக் டவுனில் மாமியார் மிகவும் கடுமையாக அடித்து சூடு வைத்துள்ளார். கொடுமை தாங்க முடியாமல் காயங்களுடன் மீண்டும் ஊருக்கு அம்மா வீட்டுக்கு குழந்தையுடன் வந்து விட்டாள். இந்த பிரச்சினை எப்படி சரியாகும்.... குடும்பம் சேருமா..? இல்லை பிரியுமா..? சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.கணவன் ஜாதகம் இல்லை. கொஞ்சம் பார்த்து சொல்லுங்க..... 35 நிமிடம் கழித்து பிறந்த 3/10 /1990. 12.20am சபிதா BSc nursing என்னுடைய மனைவி தான் எங்கள் வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது நானும் வெளிநாட்டில் தான் வேலை செய்துவருகிறேன் . இருவரும் Bsc Nursing தான் படித்தார்கள் பபிதா படிப்பிலும் தேர்ச்சி பெறவில்லை வாழ்க்கையிலும் போராடிக்கொண்டிருக்கிறாள். பார்த்து சொல்லுங்கள் ஐயா...
Sir தீர்ப்பு சாதகமாகுமா அரசு வேலை இருந்தும் ஏன் வேலை பரிபோனது எனக்கு 57வயது எந்த சந்தோஸம் அடலயவில்லை ஏன் கஸ்ட்டம், sbiவங்கி துறையில் வேலை பார்த்தேன் 2002யில் வேலை பரிபோனது உயர் நீதிமன்றத்தில் case நடக்குது வேலை இல்லாவிட்டாலும் settlement ஆவது கிடைக்குமா தீர்ப்பு சாதகமாகுமா 2 மகன்களாள் நல்லா இருப்பேனா பின் காலத்தில் ஆவது 3/1/63 6.45மாலை போடி
My dob is 3rd june 1974 born in Bangalore always life is very difficult always suffering from my age of 11still no life just living sake of my kids is there anything good in my life
ஐயா நான் BE மெக்கானிக்கலை முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் வெற்றிபெறவில்லை, எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? ஐயா எனக்கு 7 வது வீட்டில் கிரக சுக்ரான் உள்ளது, எனக்கு 9 வது வீட்டில் 7 வது கிரக குரு இருக்கிறார், இது எனது திருமண வாழ்க்கையை பாதிக்குமா?DOB: 06.02.98,3.14pm, மதுரை.நன்றி ஐயா
ஓம் சரவணபவ வணக்கம் ஐயா ,சுரேஷ்குமார் 26.05.1985. காலை 5.30. கல்குறிச்சி. விருதுநகர். சுக்கிரன் திசை சுழற்றி எடுத்து விட்டது. சூரிய திசையாவது சுகத்தை தருமாஆண் வாரிசு எப்போது என்று கூறவும்..நன்றி.
Sir My husband horoscope place Pollachi date 20th March 1981. Time 5.40 PM. When we will come to native place and do business. Currently we are in north India
வணக்கம் அண்ணா 🙏🙏 என் தங்கை கணவருக்கு ராகு திசை ஸ்டார்ட்.அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார்.வெளியூரில்alexzandriya.சரியாகி விடுமோ. ராகு திசை எப்படி இருக்கும் என்று.ராஜ்10மே1984,9am.. Covai
Sir, my name tamil.. posting for many years now, facing lot of issues and cried and no nothing left to cry now.. issues on family , mom health and job visa gc , why is it happening for me. Currently in USA how long I stay here and will I get gc? Nov 22 1988 9:33pm Erode
வணக்கம் சார் என் பெயர் திருமதி த.சுபிதா.21;01;1986,7:22 Am குரு திசை நடப்பு எனக்கு திருமணமாகி 2 குந்தைள்.கணவரும் சொந்த தொழில் செய்கிரார்.நானும்சிறுதொழில் செய்கிரேன் ஆனால் சமாளிக்க முடியவில்லை எப்போது நிலைமை மாறும்..கணவர் பெயர் தங்க பாண்டியன் 6:7:1974 சுக்கிர திசை நப்பு அதனால் பிரச்சனையா
எனக்கு வயது32 1/2 பிறந்த தேதி ஆனி மாதம் 20 திங்கள் காலை 4 3/4 மணி நான் பிறந்தது இருந்து எந்த நன்மையும் இல்லை எனக்கு வேலையும் இல்லை எனக்கு ஏதாவது நல்லது நடக்குமா இடம் மதுரை. ராசி கும்பம் நட்சத்திரம் சத்யம்,
Anna pls end jaathagatha example Ku eduthukkanganna, ippo eanakku 36 age aaguthu, innum job(life) LA settle aagave musicals, finala ippa government job(group4) Ku 1montha padichitrukken Anna, pls ans me Anna, ippothu kedhu Dada ragu bukthi nadanthutrukku, exam time LA naan pass panni government job vaanguvana illa next year vaanguvana, illa government job kedaikkave kedaikkatha nu sollunganna, business aavthu seiyalama, eanna business, eappo start pannalam, pls I'm waiting, ans pls, 12/3/1985, tuesday morning 6Am, Bhavani(Erode DT) viruchagam rasi, anusham natchathiram, kumba laknam, pls pls pls............. Ans me Anna, pls......
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் என்னுடைய வேலை போய்விட்டது கொரானா வைரஸ் காரணமாக என்னை கம்பெனியில் இருந்து வெளியே அனுப்பி விட்டனர் தற்பொழுது வேலை இல்லாமல் மூன்று மாதமாக கஷ்ட படுகின்றேன் நான் எந்த வேலைக்கு சென்றாலும் அதிகபட்சமாக ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் தான் வேலை பார்க்கின்றேன் அதற்குள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தேன் வேலையில் இருந்து வெளியேறி விடுகின்றேன் இதற்கு காரணம் என்ன ஐயா என்னுடைய பத்தாம் அதிபதி செவ்வாய் நீசம் ஆனது இதற்கு காரணமா அல்லது தற்போது சுக்கிர தசையில் ராகு புத்தி நடப்பது காரணமா எனக்கு எப்பொழுது நிரந்தரமான வேலை கிடைக்கும் நான் நிரந்தரமான வேலைக்கு செல்வதற்கு ஏதாவது பரிகாரம் கூறுங்கள் ஐயா செவ்வாய் காக ஏதாவது பரிகாரம் செய்தால் எனக்கு வேலை நிலைத்து நிற்குமா ஐயா தயவு செய்து ஏதாவது ஒரு பரிகாரத்தை கூறுங்கள் அல்லது என்னுடைய இந்த வேலை பிரச்சனை எப்பொழுது தீரும் ஐயா நான் நிரந்தரமாக வேலை பார்த்து என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் ஐயா..08-06-1989..ஆரணி..8.50 காலை..
வணக்கம் ஐயா, குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் தயவு செய்து கூறுங்கள் ஐயா, கடந்த ஆண்டு கருக்கலைப்பு ஆகிவிட்டது, தீபிகா, 18-11-1994, 2:15pm, விழுப்புரம், நன்றி.
வணக்கம் அண்ணா 🙏 ராகு நின்ற பலன் வருசையில் 6 ஆம் இடத்து பலன்னுக்காக காத்து இருக்கிறேன் எடுத்து காட்டக எனது ஜாதகத்தில் உள்ளது ரிஷபம் லக்னம் லக்னத்தில் சுக்கிரன் சூரியன் புதன் 6ஆம் இடத்தில் துலாம் ராசியில் சுக்கிரன் விட்டில் ராகு இருக்கிறார் எனக்கு ராகு தசை தொடக்கம் எப்படி இருக்கும் காதலில் ஏமாற்றம் வேலை இழப்பு என அனைத்து நடந்து விட்டது செவ்வாய் தசையில் 5ல் நின்ற செவ்வாய் திருமணம் எப்போது வரும் பெண்ணால் ஆவது சந்தோஷமாக இருக்குமா வாழ்க்கை?????? திருமணம் பொருளாதார எப்படி இருக்கும் 15/6/95 4am Chennai
அய்யா வணக்கம், 🙏🙏🙏 இன்று உங்கள் திரு வாய் மலர்தருள்லட்டும் தேதி 08.11.1973, நேரம் 08.34 am இடம் நாகர்கோவில், நான் சிங்கப்பூரில் வேலை பார்கிறேன். ஊரில் வியாபாரம் செய்யலாமா?
Also even such this problems i having in my life sir.I can't able to get good communicate skill& have more worries right now sir. When will i get marriage& stubborn in work or business. Can i get govt job. 24/10/1986, 7:06 pm. Arni. I wait for answer sir.
Excellent. Regarding, sani dasha, what you said is 100% true. First 10 years I earned lot. The second 9 years I lost most of my belongings.
சார் அவருக்குத் தொழில் அமையும் இல்லையோ ஆனா நீங்க பேசும் தமிழ் மிகவும் நன்றாக உள்ளது ஐயா இதற்காகவே வீடியோ பார்க்க வேண்டும்
Same sir ஸ்வாதி நட்சத்திரம் துலாம் ராசி,துலாம் லக்னம் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை,இன்று வரை காசுக்காக அடுத்தவரை dependend ஆக இருக்கிற வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஒரு அடிமை போல அல்ல கொத்தடிமை போல உள்ளேன். இந்த வாழ்க்கை வாழ்வதைவிட சாவதே மேல், நான் படித்த படித்திருந்தாலும் பலன் இல்லை.
அருமையான பதிவு👌
இதே அமைப்பு எனக்கு உள்ளது...நன்றி
புலவர் பெருமானுக்கு வணக்கம். அநேக ஜோதிடர்கள் சேரவே கூடாது என்று சொல்லும் சனி, செவ்வாய், ராகு, சந்திரன் அனைவரும் எனது ஒரே மகனின் ஜாதகத்தில் லக்கினத்தில் இணைந்துள்ளார்கள். அவனுக்கு ஜாதகம் பார்க்கவே பயமாக இருக்கிறது. அவனது வாழ்க்கை நன்றாகவே இருக்கும் என்று ஒரு நல் வார்த்தை சொன்னால் நிம்மதி அடைவேன். 20-Feb-2014, 12:06 AM அதிகாலை, New York (No DST).
Same situation athe simma lagnam sani 6 il vakram suriyan in 12th place sani dasa nadakuthu 1 rs sambarika mudila yene therila 😢16.08.1991 time 7.27AM place : rasipuram
life struck agi iruku yarathu kanichu sollunga eppo vazhkai velangumnu mudila …
🌹🌹 வணக்கம்🌹 ஐயா வணக்கம் இப்பொழுது பார்த்துக் கொண்டிருப்பதும் உங்கள் வீடியோ ஐயா உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் எனக்கு வயசு 58, 27 வயது வரை மிகவும் அருமையாக வாழ்ந்தேன் எனது பிறந்த தேதி 2 7 1965 சென்னை அயன்புரம் இப்பொழுது வரை எந்த வேலையும் இல்லை அவமானங்கள் தான் மிச்சம் எனக்கு நீங்கள் சொல்வது போல் ஆறில் ராகு குரு இப்போ ராகு தசை ஒன்னும் பிரயோஜனம் இல்ல தயவு செய்து எனது ஜாதகத்தை வெளியிட்டு அதன் மூலமாக கொஞ்சம் திருப்தி அடைகிறேன் செவ்வாய் திசையில் கொஞ்சம் நிம்மதியாக இருந்தேன். நன்றி வேலை இல்லாததால் நீங்களே ஒரு ஆசிரியராக நான் ஃப்ரீயாக உங்கள் வீடியோவா ஜாதகம் கற்றுக் கொள்கிறேன் நன்றி ஐயா நன்றி 🌹🌹 நான் இப்பொழுது இருப்பது காஞ்சிபுரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் சகோதரா. வருத்தப்பட வேண்டிய காலம் ஜாதகருக்கு. முப்பது வயது வரையிலும் சம்பாத்தியம் இல்லை என்றால் மனம் வேதனையடையும். ஜாதகர் நல் வேலையும் வாழ்க்கையும் அமைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்
ஐயா. இதே தான் ஐயா என் நிலைமையும். நூனும் முட்றேன் மோதுரேன் தட்றேன் தாளம் போட்றேன். ஒன்னும் நடக்கல ஐயா. நேரம் இருந்து எனக்கும் பாத்து சொல்லுங்க. பிறந்த நாள் 12/11/1993. பிறந்த நேரம் இரவு 09:45. பிறந்த ஊர் சென்னை. பிழைப்பு தேடி சென்றால் பிரச்சனை வருது. தொழில் செய்ய சென்றால் நஷ்டம் வந்து கடன் வந்து சேருது. உங்களிடம் appointmentம் முயற்சி செய்தேன் அதுவும் கிடைக்கவில்லை. 4லு நம்பிக்கையான வார்த்தை சொல்லுங்கள்.
ஐயா நன்றி இந்த *video* வை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கின்றது ஐயா மிக்க நன்றிஐயா என் அண்ணாவுக்கு கடக லக்கினம் சனி 5 இல் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி ஆனால் சனி வக்கிரம் இல்லை சனி தசை 2 nd part நன்றாக இருக்குமா ஐயா *19/02/1987* *4.22* pm *chennai*
My horoscope also same. Still till no job . Both or horoscope is doing share market in future only because I'm futures still doing share market only
தங்களுக்கு வணக்கம் என் மகள் 14:01:2020 அன்று இரவு 08:06pm பவானியில் பிறந்தார் ஜாதகத்தில் ஆறில் நான்கு கிரகம் உள்ளது மற்றும் எட்டில் சுக்கிரன் உள்ளது பயமாக இருக்கிறது பலன் சொல்லுங்க தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்
ஐயா என் ஜாதகதில் கஜகேஸ்ரி யோகம் குருசேவாய் யோகம் சாசா யோகம் இருதம் வலல்காயில் பிர்ச்சனை
என் சந்திரா தாச குரு புக்தி இல் நல்லா இரதுடு சனி புக்தி இல் கல்வி தடை ஐடம் மாட்ரம் சூரியன் புக்தி இல்
வேலாயில் தடை காதல் பிரச்சினை. தற்போது செவ்வாய் தசாய் (மரகதிபதி) எப்படி இருக்கும். எனக்கு வேலை கிடைக்குமா? என் காதல் பிரச்சினைக்கு தீர்வுகள் கிடைக்குமா?எப்போ பலையா வீது விது புதியது
வீடு வாங்குகிறது
31/10/1993 07:22 am mumbai
Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
Sir, plz reply, no income till now 1ruppee, 27/081986@ 11.55pm, complete phd 34years age, foreign job or indian job, marriage
ஐயா எதிர்காலம் பற்றி மிகுந்த பயமாக உள்ளது ஐயா. 12 வது வீட்டில் 4 கிரகங்கள் ஐயா.
சனி செவ்வாய் சுக்கிரன் மற்றும் ராகு . அரசு வேலை கிடைப்பதில் நிறைய தடங்கள் கள் ஐயா.சூர்யா மகாதாஷா சனி புக்தி போகிறார் ஐயா.கால சர்ப தோஷம் இருக்கிறதா??
28-3-1990
5.25 AM,
சேலம்.
எனது ராகு தசா எப்படி இருக்கும் ??
தயவுசெய்து எனது எதிர்கால வேலை பற்றி சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future.
ஐயா எதிர்காலம் பற்றி மிகுந்த பயமாக உள்ளது ஐயா. 12 வது வீட்டில் 4 கிரகங்கள் ஐயா.
சனி செவ்வாய் சுக்கிரன் மற்றும் ராகு . அரசு வேலை கிடைப்பதில் நிறைய தடங்கள் கள் ஐயா.சூர்யா மகாதாஷா சனி புக்தி போகிறார் ஐயா.கால சர்ப தோஷம் இருக்கிறதா??
28-3-1990
5.25 AM,
சேலம்.
எனது ராகு தசா எப்படி இருக்கும் ??
தயவுசெய்து எனது எதிர்கால வேலை பற்றி சொல்லுங்கள் ஐயா
ஐயா வணக்கம் ,
1. வக்கிர சனி கேது இணைந்து சுபர் வீட்டில் இருக்கும் நிலையில் சனி கேது இருவரும் அஸ்தங்கம் ஆன சுக்கிரன் சாரம் வாங்கிருந்தால் அவர்களுடய தசை எப்படி இருக்கும் ?
2. சூரியன் ஆட்சி பெற்று சுக்கிரன் செவ்வாய் அஸ்தங்கம் ஆனா நிலையில் இம் மூவரும் வக்கிர சனியுடன் கூடிய கேது நட்சத்திரமான மகம் சாரம் வாங்கி இருந்தால் இந்த அமைப்பு எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த கேள்வி புதிதாக இருந்தால் பதில் தரவும்.
என்றும் அன்புடன்,
AC லக்ஷ்மிநாராயணன்
Hello Chinnaraj Sir, we have spoken in August. Karthik from the United states. Am Meena Lagnam, If 2nd, 3rd, and 6th house are not aspected or looked at by any planets what are the benefits. what are the benefits of Retro saturn, along with Rahu and Moon in Capricorn?. Could you please make a video on RAHU, SATURN & MOON conjunction in Capricorn. As well as if no planets aspecting few houses. (Like Graha Paravai Illathai veedu).
வணக்கம் ஐயா, எனது கேள்விகளுக்கு தயவுசெய்து பதிலளிக்கவும் ஐயா. நான் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது ஜாதகதில் 3 மனைவி யோகம் இருகிரதக சொல்லுகிரார்கல். அது மட்டும் இன்றி களஸ்திர தோஷம், மங்கலிக் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், பிதுறுகள் தோஷம், சிவ ஆலயம் தோஷம் மற்றும் குரு சண்டாள யோகம் இருப்பதாக கூறுகிறார்கள். தற்போது 1 வது மனைவி விவாகரத்து வழக்கு நடக்கிறது. என்னால் இந்த ஒரு சூழ்நிலையை கடந்த மூன்று வருடமாக சமாளிக்க முடியவில்லை மனதளவில். எனது ஜாதகத்தில், அனைத்து கிரகமுவும் கேது மற்றும் ராகு குல் அடகம். குரு 8 வது வீட்டில் தனிமையில் இருக்கிறார். சனி் மற்றும் செவ்வாய் பரிவர்த்தனையில் உள்ளனர். எப்போது விவாகரத்து கிடைக்கும்? இரண்டாவது திருமணம் நடாகுமா? அப்படியானால் எப்போது? தயவுசெய்து வரும் பெண் பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் மற்றும் குழந்தை பற்றியும் சொல்லுங்கள் ஐயா. பெயர்: தேவநாதன், இடம்: தஞ்சாவூர், DOB: 17-10-1986 நேரம் -2: 05AM
Sir- You had stated that in astrology , planet Sun's enemy is Saturn and vice versa. Please explain its aspects for the Makara /Kumbha laknam ?
ஐயா வணக்கம், நான் 1998 முதல் சொந்த தொழில் செய்து வருகிறேன். இதுவரை பெரிய அளவிலான முன்னேற்றம் ஏதுமில்லை. முதல் திருமண வாழ்கை விவாகரத்தில் முடிந்தது. அவ்வாழ்கையில் பொக்கிஷமென கிடைத்த என் அன்பான மகளுக்கு என்னை யாரென்றே தெரியாத நிலை. 8 ஆண்டுகளுக்கு முன் 2 வது திருமணம். அவ்வாண்டு முதலே சுக்ர தசையின் பிடியில் சிக்கி மிகவும் சிரமப்படுகிறேன். ஆயினும், வறுமையிலும் செம்மையாக, அன்பான மனைவி, அறிவான மகளென ஆறுதலாக கரையை நோக்கி கடலில் நீந்தி வருகிறோம். கரைசேர்வோமா? . எப்போது? . சரவணன், 13-08-1977, 03-30pm, chennai.
27/08/1986@11.55pm, Chennai, no income, completed phd, foreign job or indian job, marriage, plz reply sir
Please please please please please ஐயா தயவு செய்து பதில் தாருங்கள் என் அண்ணாவுக்கு கடக லக்கினம் சனி தசை நடக்கின்றது சனி 5 இல் இருக்கின்றார் சனிக்கு வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி சனி தசை 2 nd part நன்றாக இருக்குமா ஐயா *19/02/1987* *4.22* pm *chennai*
11.3.1993 , 11.40 pm, thoothukudi dist. Viruchaga lagnam swathi natchathiram. Piranthu 6 month la irunthu kasda paddudu iruken. Now 29 age aakuthu innum en kasdam vidavilai. Velai ila. Kidney stone one time operation panniden. Now again thirumpa vanthuruchi. Vaalgaiye sunyam pola iruku. Pls enaku nalla kaalam eppum varum sir. Pls considered my comment
ஐயா வணக்கம் எனது பெயர் மரியா டென்னிஸ் நாகர்கோவில் பிறந்தேன் 7/5/1986 காலை 7:55 சொந்தத் தொழில் செய்யலாமா
வியாபாரம் சார்ந்த தொழிலை செய்யலாமா மல்லிகை கடை ஸ்டேஷனரி ஷாப் பேன்சி ஸ்டோர் பார்த்து சொல்லுங்கள்
ஐயா திருமணம் எப்பொழுது நடக்கும் 6 8 12ல் கிரகங்கள் எனது ஜாதகத்தில் மறைந்து இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் நன்றி
Ayiya ennutaiya sathagathil sani suriyan puthan sergai petru lakkanathirku nangam vittiliruntha en velaiyil thotarnthu pirachsanai varukirathu ethirpugal athigam pirachsanai varuma sollunga please Anna 10.2 .1992 12.40 am pls Anna pathilsollunga please
Nandrigal kodi
நமஸ்காரம் Sir ராகு தசையில் தீர்ப்பு சாதகமாகுமா எனக்கு 57வயது எந்த சந்தோஸம் அடலயவில்லை ஏன் கஸ்ட்டம், sbiவங்கி துறையில் வேலை பார்த்தேன் 2002யில் வேலை பரிபோனது உயர் நீதிமன்றத்தில் case நடக்குது வேலை இல்லாவிட்டாலும் settlement ஆவது கிடைக்குமா தீர்ப்பு எண் பக்கம் சாதகமாகுமா 2 மகன்களாள் நல்லா இருப்பேனா பின் காலத்தில் ஆவது 3/1/63 6.45மாலை போடி
வணக்கம் அண்ணா 😊🙏
Superb explanation 👌👌
CTC LIVE க்கு வாங்க அண்ணா
Tanq anna..goodnight 🙏🙏😴😴
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
ஐயா வணக்கம் தற்போது எனக்கு சனி தசை நடக்கிறது சனி வக்கரமாக உள்ளது சனிக்கு கால் கொடுத்த புதன் வக்கிரம் ஆக இருக்கிறது.. சனி தசை எனக்கு நல்ல பலன்களை கொடுக்குமா இல்லை கொடுக்காத தற்போது குடும்பத்தில் அதிக பிரச்சனையாக இருக்கிறது.. என்னுடைய சனி தசையில் என் மகன் எவ்வாறு இருப்பான் அவனுக்கு ஏதாவது பாதிப்பு இருக்குமா..நன்றாக இருப்பானா ஐயா..11-10-1968..காஞ்சிபுரம்..7.10 காலை
எப்பவுமே வெற்றி வெற்றி அதுக்கு பணம் தேவை அப்டின்னு எண்ணங்கள் வருது. சரி பணம் அத விட்டுட்டு நம்ம வெற்றி என்ன இருக்குன்னு பார்த்த ஒரு குறிக்கோள்.. அந்த குறிக்கோள் ல வெற்றி கிடைச்ச, பணம் ,புகழ் வரும். So finally we are all want to money, or புகழ்.. இதுதா happy nu register in everyone thought. இது பொதுவான கருத்து. ஆனா துறவிகள், ஞானிகள், புத்தர், ஓஷோ, இவர்கள் பார்வையில் எல்லாம் வெற்றி அப்டிங்கரது வேர கோணத்தில் இருக்கிறதே.. .??
சரியா இங்க ஒரு பெரிய confusion Anna my life la ..
எனக்கு 90% ஓஷோ way correct nu thought,
இப்போ குடும்பம் சமூக நலன் சார்ந்து யோசிக்கும் போது எனக்கு குறிக்கோள், பணம் எல்லாம் தேவை.
புத்தா சார்ந்து யோசிக்கும் போது எனக்கு குறிக்கோள் பணம் எல்லாம் தேவை இல்லை, ,, (90%)
தேவை இல்லாத போது சம்பாரிக்க தோணவே மட்டிங்குது..
But naa சோம்பேறி இல்ல
குடும்பம்? இல்ல புத்தா ?
இந்த மன நிலைய , சரியான ஒரு தெளிவாக மாற்ற ஏதாவது way, books, something suggest anna please I'm 25 old unmarried boy)17.06.1995(11.29pm) Coimbatore
ஐயா வணக்கம் என் மகன் பிறந்த இடம் இத்தாலி பிறந்த தேதி 15.05.2008 நேரம் 08.55A.Mசமர் நேரம் என் மகனின் படிப்பு தொழில் ஆரோக்கிய எப்படி? வரும் ராகு தசை எப்படி 4ம் வீட்டில் சந்திரன் அம்மாவின் ஆயுள் எப்படி?🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir 16.04 .1971 1.48 am raagu desai enna pannum please palan sollunga sir rompa kasta padugerean sir
ஐயா வணக்கம். என் மகளின் பிறந்த நேரம் 03.01.1993. time 3.07 pm. அம்பாசமுத்திரம். என் மகளுக்கு திருமணம் ஆகி விவாகரத்தும் ஆகிவிட்டது. என் மகளின் இந்த நிலமைக்கு என்ன காரணம் ஐயா. ஜாதகம் பார்த்துதான் திருமணம் செய்துவைத்தார். இது எதனால் ஏற்பட்டது.என் மகளின் எதிர்காலம் குறித்து மிகுந்த வேதனையாக உள்ளது.இரண்டாவது திருமணம் செய்வது பற்றி ஜாதகத்தில் ஏதேனும் வழி உள்ளதா ஐயா. தயவுகூர்ந்து ஒரு வழி காட்டுங்கள் ஐயா.
Can I get earnings at this stage my date of birth is 03.03.1952 at 6.10 AM at Chennai and please. Predict my future
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.
வணக்கம் அண்ணா நான் வாழ்ந்த 30 வருட காலத்தில் என் பொருளாதார சிக்கலினால் வாழ்கையில் காதல் மற்றும் கல்யாணம் இதை பற்றி யோசிக்க முடியவில்லை பெண்கள் பக்கம் போனது கூட இல்லை 31 வயதில் காலம் போன காலத்தில் ஒரு தலை காதல் வந்து தொலைந்துவிட்டது நானும் அந்த பெண்ணும் ஒரே கேஸ்ட் பலமுறை கேட்டபிறகு பெண்ணின் பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்தனர் ஆனால் சகோதரர்கள் முடியாது என மறுத்துவிட்டனர் பெண்ணின் விருப்பத்தை கேட்கவும் வழியில்லை ஒரு வருட காலம் ஒடிவிட்டது என்னவளை அடைய வாய்ப்பு உள்ளதா எனில் அது எப்போது சனி தசை குடும்ப வாழ்க்கையை பாதிக்குமா தயை கூர்ந்து பதில் தாருங்கள் அண்ணா 🙏🙏🙏(sellathambi,thanjavur,08.11.88,12:45am).
வணக்கம் தோழரே. ஏற்கனவே ஒருமுறை இதைவிட மோசமான நிலையிலிருக்கும் என்னுடைய ஜாதகத்தை உதாரண ஜாதகமாக நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ள ஒரு நேரலை நிகழ்ச்சியில் ஒப்புக்கொண்டீர்கள். எதிர்பார்த்து ஏமாந்துபோனேன். 15.11.73. பேராவூரணி 7:58PM
எனக்கு பார்கின்ஸன் நோய் உள்ளது. தினமும் மாத்திரை சாப்பிட்ட பின் உடல் முழுவதும் எரிகிறது. இவை டிபிஎஸ் அறுவை சிகிச்சை செய்தால் குணமாகுமா? ஹரி ஹரன் பிறந்த நாள் 6.7.1980. நேரம் 16:22. ஊர் மயிலாடுதுறை.
Mahenthran Madurai..09-01-1968...01-38pm.Enakkana Pathivai ariya virumbukiraen Sir Please😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓 it is
Iyya great explanation & excellent.
குருஜி என் பெயர் செல்வகணபதி பிறந்து 21.2.1992 இரவு 2.10am என் ஜாதகதில் கன்னி ராசி தனசு லக்னம் . லக்னம் 1ல்ராகு 7ல்கேது 9ல் குரு 10ல் சந்திரன் 2ல் சனி செவ்வாய் சுக்கிரன் 3ல்சூரியன் புதன் உள்ளது இதுவரை எந்த நல்லாதும் நடக்கவில்லை இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் எந்த வேலையும் இதுவரை அமையவில்லை எதாவது நல்லது நடக்குமா சொல்லுங்க குருஜி
அருமை... நல்ல விளக்கம்
ஐயா 2014 இல் வேலையை விட்டேன். 2017 இல் திருமணம். 2019 இல் குழந்தை. இப்பொழுது வரை வீட்டில் உள்ளேன், மறுபடியும் நல்ல வேலைக்கு போகும் பாக்கியம் உண்டா. கெனடாவில் உள்ளேன். மிகவும் மன அழுத்தம் உண்டு. தயவு செய்து பதில் கூறுங்கள். DOB : Nov 3rd 1988, 10:04pm, coimbatore
Sir, same problem no job last 2 years please answer sir no set job dob 18/1/94 time 5.30pm place thiruvengadu
முப்பத்து முக்கோடி தேவர்களும் போற்றும். ஜோதிட கலையின் உச்சம் பெற்ற. எங்கள் ராஜ ராஜ சின்னராஜா குருவுக்கு சரணம்.. குமரேசன் 7.9.1991இரவு 9.43இடம் பட்டுக்கோட்டை திருமணம் எப்போது ஆயுள் எப்படி இருக்கிறது .பதில் தாருங்கள் குருவே. சோதிடம் கற்றுக்கொள்ள முடியும்மா.
Please answer me sir,check my chart for the possibilities of own house? My DOB is 8.7.74....3.15pm...karaikudi. avita natchathiram, kumba rasi, viruchagam lagnam.
Same my date of birth 22-6-1960 Wednesday night 12.20 pm. Star rhohini. Meena lagnam. Total self earning till date is Rs 5.0.lacs. how I live I myself don't know
அருமையான விளக்கம் ஐயா
Hi Sir , Couple of astrologer in my native said ,As per my Daughter's and Son's horoscope ,Within a year ( means within Feb 22 2022) me or my wife will die for sure. This is fate ! can't change they said. My daughter's ( Mithra ) birth time 5.04 AM Date -09.01.2015 place Coimbatore . My son's ( Prithvi)birth time- 04.05 PM Date -25.01.2017 Place -Coimbatore . My birth time ( venkatesh) 03.40 PM Date - 05.11.1990, Place Coimbatore and my wife ( Dhanalakshmi ) birth time 08.30 PM 19.12.1992 Place Theni.. ... Only One question Sir Will me or my wife will alive or die with in Feb 2022 .Please reply !
ஐயா 7-8-1977. ஞாயிற்றுக்கிழமை மாலை 5.05 எனக்கு ராகுதிசை படுமோசமாக இருந்தது குரு தசை எப்படி இருக்கும் ஐயா
அருமைசார்..நன்றி..🙏.என்பத்து வருட.கடன்..எப்பதீரும்..10.04.68..இரவு.11.00..நாமக்கல்.🙏நன்றி
G .ஆறுமுகம் ஸ்ரீவில்லிபுத்தூர் .பிறந்த நேரம் : 6:20a.m மே 06 1984 கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்துவந்தேன். தயவுசெய்து வேலை பற்றி சொல்லுங்கள். mesalaknam mithunarasi
ஐயா நான் பலமுறை என்னோட சிறிய கோரிக்கை வைத்தும் உன் பார்வை படவில்லை. தயவு செய்து விடைகூறுங்கள். சுக்கிர திசை எவ்வாறு அமையும். தொழில் அமையுமா. கடன் தீருமா.26-06-1989 at 3.49pm in salem.
Sir will i get a job in SHIP? WHEN? 3/9/98 2.15 AM Chennai.jagadheesh how will rahu dhasa for job??will I earn good money sir? Mars Mercury combination affects the job sir
6ம்8ம் ராசி பொருத்தம் மண வாழ்க்கை பற்றி ஒரு விளக்க வீடியோ போடுங்க அண்ணா....
இதிலே என்ன விளக்கம் வேண்டி கடக்கது, தேநோ சண்ட தான்
ஐயா என்னுடைய பெயர் சங்கர நாராயணன் பிறந்த நாள் : 1.1.1990, மாலை 4:30, பிறந்த இடம் : திண்டிவனம்... ரிஷப லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம் 17 நவம்பர் 2020 சனி திசை ஆரம்பம் ஆகிறது... எனது ஜாதகத்தில் சனி 8ல் சூரியனோடு அஸ்தங்கம் ஆகி உள்ளது அதனால் எதுவும் பாதிப்பு உள்ளதா ... தொழில் விருத்தி மற்றும் கல்யாணம் நடக்குமா ஐயா? உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் ஐயா🙏🙏🙏
வணக்கம் ஐயா,
தேனுகன், 6/10/1988, 2:50 AM, Jaffna.
2011 தொடக்கம் 2013 வரையில் கட்டடங்கள் திணைக்களத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து, அங்கே பிரச்சினைப்பட்டு அங்கிருந்து வெளியேறி 2015 இல் கட்டடங்கள் கட்டும் ஒப்பந்ததாரர் தொழிலை சுயதொழிலாக ஆரம்பித்தேன்.
2019 வரை ஏழு கட்டடங்கள் மட்டுமே கட்டியுள்ளேன், அனைத்திலும் ஒவ்வொரு வகையில் புதிது புதிதாக ஏமாற்றப்பட்டேன்.
கடன் சுமையை குறைக்க 2017 ல் ஹாட்வெயார் கடை ஒன்றையும் கூடவே ஆரம்பித்து நடத்தினேன்.
அதிலும் சிறப்பான ஏமாற்றம்.
6/9/2019 ல் அனைத்து தொழில்களையும் நிறுத்தி வீட்டில் (கிட்டத்தட்ட ஓடி ஒழிந்தது போல) சும்மா உள்ளேன்.
கடன் ஒரு கோடி இருபத்தைந்து இலட்சம் ரூபாய் (வீட்டில் வாங்கியது, அடகுவைத்து, வங்கிக்கடன், வட்டிக்காரர்களிடம் பெற்றது அனைத்தும் சேர்த்து)
இதுவரை என் வாழ்வில் லாபம் என்பதை பார்த்ததில்லை.
எங்கு சென்றாலும் வஞ்சகமான போட்டி அத்துடன் கூடஇருப்பவர்களிலே மிக அதிகமானவர்கள் என்னை (மட்டும்) ஏமாற்றுகிறார்கள் அல்லது அவர்களுக்கு உதவி செய்யப் போய் அவர்களை விடுவித்து அதே பிரச்சினையில் நான் மாட்டிக்கொள்வேன்.
தெரிந்தவர்களுடைய பிரச்சினைகளுக்கு எனது ஆலோசனைகள் நல்ல தீர்வை வழங்கியுள்ளன. எனக்கு அவை சரிவரவில்லை. ஆனால்,
இறைவன் ஒரு விடயத்தில் எனக்கு பெரிய நன்மை செய்துள்ளார். ஆன்மீகத்தில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளவர்களது தொடர்பு பிறப்பிலிருந்தே எனக்கு கிடைத்துக்கொண்டுள்ளது. அதனால் இந்நிலையிலும் நிம்மதியாக இருக்க அல்லது மனதில் ஒரு கற்பனையான வாழ்க்கை வாழ முடிகின்றது.
நான் தொழில் செய்யவோ அல்லது வேலைபார்க்கவோ குறைந்த பட்சம் என் கடனை அடைக்கவாவது என்னால் முடியுமா? இவற்றில் எங்காவது நான் தகுதியானவனா?.
நன்றி ஐயா.
ஐயா வணக்கம்,
இங்கு புருஷ லட்சணம் இல்ல ஏன் விட்டு விட்டு வேலை, நிரந்திர வருமானம் இல்ல ஏன்
27/10/77, 5.15pm, கோவை
Govtjob or private job or foreign job...
Very nice good
வணக்கம் ஐயா.. பபிதா 2/10 /1990. இரவு 11.45 திருநெல்வேலி. இரட்டை பிள்ளையில் மூத்தவள். திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. மும்பையில் மாமியார் வீடு, கணவன் வெளிநாட்டில். திருமணம் ஆகி கொஞ்சம் நாட்களில் மாமியார் கொடுமை ஆரம்பித்து விட்டது வெளிநாட்டில் இருந்து கணவன் மும்பை வந்ததும் அவனும் அம்மாவுடன் சேர்ந்து அடித்து உதைத்து உள்ளான். பிறகு கொஞ்சம் புரிந்து கொண்டான் குழந்தையும் உன்டானாள் வெளிநாடு போகும் முன்பு நீ இங்கு இருக்க வேண்டாம் ஊரில் உன் அம்மா வீட்டிற்க்கும் செல்ல வேண்டாம் சென்னையில் ஹாஸ்டலில் இரு என்று சொல்லி அங்கு கொண்டு சேர்த்து விட்டு வெளிநாடு சென்று விட்டான். மாசமாக இருக்கும் ஒரு பெண் குடும்பம் இருக்கும் போது எப்படி தனியாக ஹாஸ்டலில் இருப்பாள் அவள் ஊருக்கு அம்மா வீட்டுக்குப் சென்று விட்டாள். குழந்தை பிறந்து 1 வருடம் கழித்து அவள் கணவன் மும்பை வருகிறான். மகளையும் பேத்தியையும் அவளின் அம்மா மும்பைக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு அவர்களை வீட்டுக்குள் விடவில்லை. தன்னுடைய குழந்தையை தொட்டுக்கூட பார்க்கவில்லை. பிறகு 5,6 பெறிய ஆட்களை கூட்டிகிட்டு பஞ்சாயத்து பேசினார்கள். மாமியார் சொல்கிறார் 2 மாதம் கழித்து என் மகன் வெளி நாடு சென்று விடுவான் அதன் பிறகு அனுப்புங்கள் என்று மகனும் அப்படியே சொல்கிறான் அம்மா என்ன சொல்கிறார்களோ அதைத்தான் நானும் சொல்வேன் என்று. அவன் வெளி நாடு சென்ற பின் மீண்டும் அனுப்பினார்கள் அங்கே இருந்தாள். இப்போ இந்த லாக் டவுனில் மாமியார் மிகவும் கடுமையாக அடித்து சூடு வைத்துள்ளார். கொடுமை தாங்க முடியாமல் காயங்களுடன் மீண்டும் ஊருக்கு அம்மா வீட்டுக்கு குழந்தையுடன் வந்து விட்டாள். இந்த பிரச்சினை எப்படி சரியாகும்.... குடும்பம் சேருமா..? இல்லை பிரியுமா..? சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.கணவன் ஜாதகம் இல்லை. கொஞ்சம் பார்த்து சொல்லுங்க..... 35 நிமிடம் கழித்து பிறந்த 3/10 /1990. 12.20am சபிதா BSc nursing என்னுடைய மனைவி தான் எங்கள் வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது நானும் வெளிநாட்டில் தான் வேலை செய்துவருகிறேன் . இருவரும் Bsc Nursing தான் படித்தார்கள் பபிதா படிப்பிலும் தேர்ச்சி பெறவில்லை வாழ்க்கையிலும் போராடிக்கொண்டிருக்கிறாள். பார்த்து சொல்லுங்கள் ஐயா...
Plz Sir upload sani peyarchi palangal 2020 in rishabam I am waiting
குருவே சரணம்
நன்றி ஐயா
Vanakkam iyya 🙏
Sir தீர்ப்பு சாதகமாகுமா அரசு வேலை இருந்தும் ஏன் வேலை பரிபோனது எனக்கு 57வயது எந்த சந்தோஸம் அடலயவில்லை ஏன் கஸ்ட்டம், sbiவங்கி துறையில் வேலை பார்த்தேன் 2002யில் வேலை பரிபோனது உயர் நீதிமன்றத்தில் case நடக்குது வேலை இல்லாவிட்டாலும் settlement ஆவது கிடைக்குமா தீர்ப்பு சாதகமாகுமா 2 மகன்களாள் நல்லா இருப்பேனா பின் காலத்தில் ஆவது 3/1/63 6.45மாலை போடி
Thanks sirs super explanations sir
15/11/1993,6.30am Thoothukudi thirumanam eppothu kudumpa valkay eppadi erukkum kethu thisayil thirumanam pannalama
My dob is 3rd june 1974 born in Bangalore always life is very difficult always suffering from my age of 11still no life just living sake of my kids is there anything good in my life
அய்யா எனக்கு ஜாதகம் வருமா? தியாகராஜன், 13/03 /1975, பிறந்த நேரம் காலை 9.06 am, மதுரை, கடன் எப்போது தீரும், நன்றி அய்யா
Nice sir
ஐயா நான் BE மெக்கானிக்கலை முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் வெற்றிபெறவில்லை, எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? ஐயா எனக்கு 7 வது வீட்டில் கிரக சுக்ரான் உள்ளது, எனக்கு 9 வது வீட்டில் 7 வது கிரக குரு இருக்கிறார், இது எனது திருமண வாழ்க்கையை பாதிக்குமா?DOB: 06.02.98,3.14pm, மதுரை.நன்றி ஐயா
என் கதை இது 22/04/1995 8.45 PM tiruvannamalai 8TH,10TH,12TH,DME,BE,MBA பட்டம் பயன் பெரும் வகையிலும் இருக்குமா , மறைந்த புதன் JAYAKUMAR
ஓம் சரவணபவ வணக்கம் ஐயா ,சுரேஷ்குமார் 26.05.1985. காலை 5.30. கல்குறிச்சி. விருதுநகர். சுக்கிரன் திசை சுழற்றி எடுத்து விட்டது. சூரிய திசையாவது சுகத்தை தருமாஆண் வாரிசு எப்போது என்று கூறவும்..நன்றி.
Sir My husband horoscope place Pollachi date 20th March 1981. Time 5.40 PM. When we will come to native place and do business. Currently we are in north India
Now what job in north india
வணக்கம் அண்ணா 🙏🙏 என் தங்கை கணவருக்கு ராகு திசை ஸ்டார்ட்.அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார்.வெளியூரில்alexzandriya.சரியாகி விடுமோ. ராகு திசை எப்படி இருக்கும் என்று.ராஜ்10மே1984,9am.. Covai
குருஜி அவர்களே வணக்கம் என்
வாழ்க்கை எப்படி இருக்கும். நான் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறேன். என்னுடைய பிறந்த நாள் 19.11.1974 இரவு 11.37p. m சென்னை.
வணக்கம் ஐயா.26.05.1999,07:06pm, புதுக்கோட்டை. வேலை எப்போது?எந்த துரையில்?நன்றி ஐயா.
Superb..Thankyou
Sir, my name tamil.. posting for many years now, facing lot of issues and cried and no nothing left to cry now.. issues on family , mom health and job visa gc , why is it happening for me. Currently in USA how long I stay here and will I get gc? Nov 22 1988 9:33pm Erode
வணக்கம் ஐயா நாராயணன் 9/2/1981 காலை 6:08 கன்னியாகுமரி சொந்த தொழில் அமையுமா அல்லது வாழ்நாள்முழுவதும் அடிமைதொழிலா பதில் தாருங்கள் ஐயா நன்றி
வணக்கம் சார் என் பெயர் திருமதி த.சுபிதா.21;01;1986,7:22 Am குரு திசை நடப்பு எனக்கு திருமணமாகி 2 குந்தைள்.கணவரும் சொந்த தொழில் செய்கிரார்.நானும்சிறுதொழில் செய்கிரேன் ஆனால் சமாளிக்க முடியவில்லை எப்போது நிலைமை மாறும்..கணவர் பெயர் தங்க பாண்டியன் 6:7:1974 சுக்கிர திசை நப்பு அதனால் பிரச்சனையா
Nan school padikumpothu top 5 rank . Velayea sari ah kidaikala. 8 varusama.
எனக்கு வயது32 1/2 பிறந்த தேதி ஆனி மாதம் 20 திங்கள் காலை 4 3/4 மணி நான் பிறந்தது இருந்து எந்த நன்மையும் இல்லை எனக்கு வேலையும் இல்லை எனக்கு ஏதாவது நல்லது நடக்குமா இடம் மதுரை. ராசி கும்பம் நட்சத்திரம் சத்யம்,
Anna pls end jaathagatha example Ku eduthukkanganna, ippo eanakku 36 age aaguthu, innum job(life) LA settle aagave musicals, finala ippa government job(group4) Ku 1montha padichitrukken Anna, pls ans me Anna, ippothu kedhu Dada ragu bukthi nadanthutrukku, exam time LA naan pass panni government job vaanguvana illa next year vaanguvana, illa government job kedaikkave kedaikkatha nu sollunganna, business aavthu seiyalama, eanna business, eappo start pannalam, pls I'm waiting, ans pls, 12/3/1985, tuesday morning 6Am, Bhavani(Erode DT) viruchagam rasi, anusham natchathiram, kumba laknam, pls pls pls............. Ans me Anna, pls......
My Name is Narayanan
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் என்னுடைய வேலை போய்விட்டது
கொரானா வைரஸ் காரணமாக என்னை கம்பெனியில் இருந்து வெளியே அனுப்பி விட்டனர்
தற்பொழுது வேலை இல்லாமல் மூன்று மாதமாக கஷ்ட படுகின்றேன்
நான் எந்த வேலைக்கு சென்றாலும் அதிகபட்சமாக ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் தான் வேலை பார்க்கின்றேன்
அதற்குள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தேன் வேலையில் இருந்து வெளியேறி விடுகின்றேன்
இதற்கு காரணம் என்ன ஐயா என்னுடைய பத்தாம் அதிபதி செவ்வாய் நீசம் ஆனது இதற்கு காரணமா அல்லது தற்போது சுக்கிர தசையில் ராகு புத்தி நடப்பது காரணமா எனக்கு எப்பொழுது நிரந்தரமான வேலை கிடைக்கும் நான் நிரந்தரமான வேலைக்கு செல்வதற்கு ஏதாவது பரிகாரம் கூறுங்கள் ஐயா செவ்வாய் காக ஏதாவது பரிகாரம் செய்தால் எனக்கு வேலை நிலைத்து நிற்குமா ஐயா தயவு செய்து ஏதாவது ஒரு பரிகாரத்தை கூறுங்கள் அல்லது என்னுடைய இந்த வேலை பிரச்சனை எப்பொழுது தீரும் ஐயா நான் நிரந்தரமாக வேலை பார்த்து என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் ஐயா..08-06-1989..ஆரணி..8.50 காலை..
நன்றி குருவே
இறைவா
Nice
வணக்கம் ஐயா, குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் தயவு செய்து கூறுங்கள் ஐயா, கடந்த ஆண்டு கருக்கலைப்பு ஆகிவிட்டது, தீபிகா, 18-11-1994, 2:15pm, விழுப்புரம், நன்றி.
Iyya inum job kedaikala marriage delay aaguthu eppo marriage nadakum. Kumba rasi pooratathi natchathiram simma lagnam 13.01.1997 time 8.10 pm
வணக்கம் அண்ணா 🙏
ராகு நின்ற பலன் வருசையில் 6 ஆம் இடத்து பலன்னுக்காக காத்து இருக்கிறேன் எடுத்து காட்டக எனது ஜாதகத்தில் உள்ளது
ரிஷபம் லக்னம் லக்னத்தில் சுக்கிரன் சூரியன் புதன்
6ஆம் இடத்தில் துலாம் ராசியில் சுக்கிரன் விட்டில் ராகு இருக்கிறார் எனக்கு ராகு தசை தொடக்கம் எப்படி இருக்கும் காதலில் ஏமாற்றம்
வேலை இழப்பு என அனைத்து நடந்து விட்டது செவ்வாய் தசையில் 5ல் நின்ற செவ்வாய்
திருமணம் எப்போது வரும் பெண்ணால் ஆவது சந்தோஷமாக இருக்குமா வாழ்க்கை?????? திருமணம் பொருளாதார எப்படி
இருக்கும்
15/6/95 4am Chennai
Thank you sir super sir
Super sir , topic
Ayya yanakum 31 vayasu achu. Auru 1 ruba kuda sabarikala. Nanum 1 ruba kuda sambarikal Business project athum failure, policatical project athuvum failure, job project athuvum failure, love vum failure.
Ayya unmaiya va weste ta illa na pava jathakama ila ennaku sabam irruka please sollunga ayya.
DOB 20-03-1990 TIME 12.10 PM🙏
அய்யா வணக்கம், 🙏🙏🙏 இன்று உங்கள் திரு வாய் மலர்தருள்லட்டும் தேதி 08.11.1973, நேரம் 08.34 am இடம் நாகர்கோவில், நான் சிங்கப்பூரில் வேலை பார்கிறேன். ஊரில் வியாபாரம் செய்யலாமா?
Also even such this problems i having in my life sir.I can't able to get good communicate skill& have more worries right now sir. When will i get marriage& stubborn in work or business. Can i get govt job. 24/10/1986, 7:06 pm. Arni. I wait for answer sir.