பாட்டுத் தலைவன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!
HTML-код
- Опубликовано: 6 сен 2024
- 100 ஆண்டுகள் கடந்த தமிழ் சினிமாவில் தனக்கானதொரு பாட்டுக் கோட்டையை கட்டி எழுப்பிய கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை பற்றின ஒரு சிறப்பு தொகுப்பு!
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
Connect with Website: www.news18tamil...
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.co...
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
தஞ்சை செங்கப்படுத்தான் காடு என்ற ஊரில் பிறந்து அகல்யா. என்ற பெயரில் கவிதை எழுதி தனது ஆசிரியரின் பாராட்டை பெற்ற எங்கள் பொதுவுடமை கவி மாமேதையே எனறும் உங்களை வணங்கி வாழ்வோம்.
"ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே,
மனிதன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே,
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே,
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே"
இதுதான் இவர் முதலாவதாக எழுதிய பாடல்.
இவரது மரணத்தின் பிண்ணனியில் மர்மம் இருப்பதாக அப்போதே சந்தேகிக்கப்பட்டது.
ARUMAI VALKA Valamudan💐💐💐💐💐💐
Kkkjkkjjjjkjhjkjkkkkjkkjk.
இந்த உலகில் நல்லவர்கள் அதிகமான காலம் வாழ்வதில்லை. சுகந்தமான காலமும் இவ்வுலகில் சொற்ப காலமே.
சாகா வரம் படைத்த பாடல்களை தந்தவன் பட்டுக்கோட்டை.. அவனது வெற்றிடத்தை நிரப்ப இப்படி ஒரு கவிஞன் இனி பிறந்து வரவேண்டும்..
மாபெரும் கவிஞர், அவருடைய இழப்பு தமிழ் சமுகத்திற்கு பேரிழப்பு
பட்டுக்கோட்டை இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் பல நல்ல பாடல்கள் இந்த சமுதாயத்திற்கு கிடைத்திருக்கும் .
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !
என்னும் !
வைரம் !
தொலைந்து விட்டது !
அவர் பாடல்களில் !
மயங்கியவன் !
பாரதி பித்தன் !
பட்டுக்கோட்டையின் கண்ணீர் வரலாறு அருமை...
பகிர்வோம் ...மக்கள் மனதில் பதிவுரச்செய்வோம்...
வியக்கவைத்தவர் தமிழ் உணர்வுமிக்க கவிஞன் வாழ்க அவர் புகழ். அருமை வாழ்த்துக்கள்.
என்ன அருமையான வார்த்தைகள் என்ன அருமையான சொற்கள் எண்ணிப் பார்க்க முடியாத கற்பனைக்கு எட்டிப்பார்க்க முடியாத பாடல்கள் இன்றைக்கும் கேட்க கேட்க காதுக்கு இனிமையாகவும் ஊக்கம் கொடுக்கும் பாட்டாக விளங்குகிறது பட்டுக்கோட்டை சுந்தரம் வாழ்க அவர் சொன்னது போல் எம்ஜிஆர் அமர்ந்திருக்கும் நாற்காலிகளில் ஒரு கால் என்னுடைய கால் என்று சொன்னாரே அப்படியே ஆகட்டும் வாழ்க அவர் புகழ் வாழ்க அவர் புகழ் நன்றி
கல்யான சுந்தரம், மீண்டும் ஒரு முறை பிறந்து வாரீர்
தாய் தமிழ் உள்ளவரை இந்த பொதுவுடைமை சிந்தனை கொண்ட பாட்டாளி மக்கள் கவிஞன் புகழை இந்த நவீன காலத்து இளைஞனும் சிந்திக்க போற்றிடும் மகாகவிஞன்
👑தமிழ்👑உள்ளவரை நின்'புகழ்'பாடும்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ரசிகன் நான்.💐👍
பட்டுகோட்டை my hero
பட்டுகோட்டை ஒரு தனி பிறவி
இவர் பாடல் ஒரு புதிய திருக்குறல்
ஆசீவகம் திரு தமிழ்
ஆசீவகம் திரு தமிழ் xx love I am so I will not have the funds I am going to have so new movies with
Patukkotai kalyanasundharam thalatpadalgal
ஆசீவகம் திரு தமிழ் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் My special hero
தமிழில் எத்தனை கவிஞர்கள் வந்து இருக்கிறார்கள்.... கவிஞர் ஒருவர் தான் மக்கள் கவிஞர்
கவிஞன் உருவாவதில்லை சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறான்
Yen for mags kavi until Manila perandha kavi j t Iyer naan.perumai tensile.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பிறந்த மண் செங்கப்படுத்தான்காடு நான் பிறந்த ஊர் என்பது நான் பெருமைப்படுகிறேன்
omam
Ha
Oo superunga
Veer veera o n
@@thangappadigitalstudio8345 lb
பொதுவுடைமை சிந்தனை கொண்ட பாடல்கள்.உலக சூழ்நிலைக்கு ஏற்றவாறு அன்று எழுதப்பட்ட பாடல்கள்.எக்காலத்திலும் மனதை விட்டு நீங்காது.🙏
,
@@sadhasivam1519 5
அருமையான பதிவு நன்பரே.நன்றி ....சிகப்பு என்பது சில நேரங்களில் உதிரம் சில நேரம் வருமை.சில நேரம் கவிதை...
Hi
பாட்டுக்கோட்டை புகழ் வாழ்க
வாழ்க ஐயா புகழ்
அவர் இறப்பில் எணக்கு ஐயம் உள்ளது
புரட்சிப் பாவலர் புகழ் ஓங்குக
புரட்சிப் பாவலர் வழிநின்று வெல்வோம் தமிழர்கள் நாம் ..
நாம் தமிழர் 🐅 கள் வீழாது தமிழ் 🐅
காலத்தால் மறக்க முடியாத மாபெரும் மக்கள் கவிஞர் திரு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
ப ட்டு கோட்டை யார் ஒரு பாட்டு கோட்டை யா r
I can.
selvaroumougame ik
பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரத்தின் பாடல்களில் பொதுவுடமைத்த்துவம் நிரம்பி வழிந்தது
இந்த பூவுலகில் அவர் மறைந்தாலும் அவரின் பாட்டு காலத்தால் அழியாதவை....
செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமை தான் நமது செல்வம் என்ற புதிய வேதம் சொன்னவன் எல்லோரும் சமம் என்ற கொள்கை கொண்டவன்
His songs are very realistic
அருமை.. பட்டுகோட்டை யை மறக்க முடியாத பாடல் வரிகள்
Sivijimovies
I have
Pattukottai history amazing great pattukottai
அய்யா அவர்களை வணங்குகிறேன்
நானும் பட்டுக்கோட்டை 🇮🇳
He is a great and a legend man
காலம் ஒரு நாள் கனியாகும்..உன் கனவுகள் எல்லாம் நனவாகும் என்று கூறிய மக்கள் கவிஞன்...பட்டுக்கோட்டையாரின் புகழ் வாழ்க..
TN people don't forget, this legend
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றிய செய்திகளை பதிவிட்டமைக்கு நன்றி,,,,,(கருத்து பதிவிட்ட நாள் 24 September 2018 @ 8.42 A M )
Gopinath Mudaliar. E
அக்காளுக்கு வளைகாப்பு பாடலில் வரும், "கரும்புக் கட்டுப்போலே கிடந்து கண்ணைப் பறிப்பான்" - என்ற வரியில் என்னையே நான் மறந்துபோனேன். ஆம், என் ஆண்மகவு அந்த கவிஞர் கண்ட கரும்புக் கட்டுப்போல் எங்கள் கண்களைப் பறித்தது. பட்டுக்கோட்டையாக என் மகனை நான் மனக்கண்ணால் இன்றும் மனங்குளிர காண்கிறேன். தமிழாக என் வாழ்வில் நான் கருதும் கவிஞர்கள் முதலில் பாவேந்தர். பிறகு பட்டுக்கோட்டைதான்.
Long live his name you are rock for songs
இன்றும் சமூக நீதி பொதுவுடமை பாடல்கள் நிலைத்து நின்று கொண்டு இருக்கிறது அனைத்தும் அருமையான பாடல்
he is a. great. legend.
குறிப்பிட்ட பாடல்களையும் இத்துடன் இணைந்திருக்க வேண்டும்.
I am so mesmerized by the words of each and every song. Pattukottai will be remembered ever by our tamil community,
இறைவன் கொடுத்த தீர்க்கதரிசி!...😍😥😥
மறந்த மாமனிதர்கள் எனக்கு சினிமப்பாடல் எழுதிய அற்புத கவி என்றுமட்டும் எனக்கு நன்றாக தெரியும். கவி கவி கவி..,...
A True Legend Story, That Everyone Should Know About Him.
v
He
தமிழில்பெரியதடம்
பதித்தமாபெரும்கலைஞர்
காலத்தை வென்ற மகாகவிஞன் பட்டுக்கோட்டையார்
Thanks 0
We need this like person to our community
தங்களைப்போன்றவர்கள் தற்போது இல்லை ஐயா.
உயிரே போனாலும்
உறவாய் இருக்க சம்மதம்
என்றும் நட்புடன்...!
Anaithu kavigarkalium patri sollungal newly tamilnadu should konw about them
Intha varikal kooda oru kavithythan
கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய்போன மனிதர்கள்லாலே
சிறப்பு மகிழ்ச்சி
தோழா இறந்தும் வாழ்கிறாய்
அருமையான பதிவு
௮௫மையானமனிதர்
மறைந்தாலும் மக்கள்
மனதில்வாழ்ந்துகொண்டே
இ௫ப்பார்கவிதையாக
௮வர்புழ்௭ன்றும்வாழும், மாபொ௫ம்கவிதையாளர்,
Pattukottai kalyanasundaran ; was a leading lyrist ; if he was loved he might be number one poet ; most of m.g.r 's film including
Nadodimannan- were successful because if pattukottai kalyanasundaran; MGR admired him most ...
Evarai ninaikkum pothu perumaiyai irukku. Ivarin varumai manam kanekirathu. Tattukettamanithanukku! 2018 photo wonder.
Hi my sweet men
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலமானபோது "பாட்டுக் கோட்டை சரிந்தது" என கவியரசு கண்ணதாசன் சொன்னார்.
தலை வணங்குகிறோம்
எங்கள் ஊரிலிருந்த 2 கிமீ தூரம். அதிராம்பட்டினத்தைச் சார்ந்தவர் என்பதுதான் நிதர்சனம். எங்கள் அநிராம்பட்டின கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டிடத்தை அவரும் சேர்ந்து கட்டியதை எங்களூர் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் சொல்லக்கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.
அது எந்த ஊர் இப்போது
செங்கம் படுத்தான் காடு இப்போது
அந்த ஊர் பெயர் என்ன
I'm from adirai
Also ur name
இப்போ கம்யுனிஸ்ட் இருக்கா...
அருமையான தொகுப்பு...
வாழ்க இவர்புகழ்.,,,,??
Arumai
இதைப்போல் சுதந்திரப் போராட்ட தமிழனின் வரலாறு தொகுத்து கூறுங்கள் இதனை பின்வரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளட்டும்
Kavi Vijay Kumar Gupta
😅
Kavi Vijay Kumar
காலத்தை வென்று வாழும் பாடலாசிரியர்.
Karthi S. who is red very well play 3
what you4 really well quiet
சுய மரியாதை தமிழன்டா...
Pattukottai Kalyasundaram was lived only up to 29 years ; He wrote less than 200 songs ; IF HE lived like kavignar vali or like vairamuthu ; Pattukottai might be poet laureate of Tamil filmdom
Yes. 👍👍👍👏👏👏
சிறப்பு
nice
தமிழ் உள்ளவரை உன் பெயர் வாழும்
Every indians in thin world should know about Patukotai Kalyana Sundram, Maruthakasi,Alangkodi Somu,Tanjai Ramaiah Dass, Udumalai Narayana Kavi, Ku Ma Balasubramaniam,K D Santhanam,Kotamaglum Subbu, Ka Mu Shareef, M K Atmanathan, Avinasimani, Poovai Sengotuvan,Kannadasan,Vaali and Pulaimaipithan.
he is really great
public scholar
தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா...
பொதுவுடமை கருத்துக்களை உரக்க சொன்னவர்.
Adengappa adengappa 🙏🙏🙏🙏
தூங்கிகொண்டிருந்தமனிதனைதட்டிஎழுப்பியபிரவிகவிஞர்அவர்புகழ்வாழ்கவணக்கம்
Su
Super
எங்கள் மண்ணின் மைந்தன்
He must have lived at least ninety years mother thamizhl had lost her greatest child
Super
காமராஜர் மாதிரி இவரும் ஒருவர். மீண்டும் பிறக்க மாட்டார்களா? என்ற ஏக்கம் உண்டு
Enngaooouuuuuu
He is handsome ...
Jai Hind Vande Mataram
Correct sure bro,100%
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹😢🙏😢🌹🙏😢🌹🙏😢🌹
அருமை👌👌👌
Good job sir
பட்டுக்கோட்டையர் இறக்கும் போது நான் பரக்கிரோன்
Nice
👏👏👏🙏🙏🙏
மீண்டும் பிறந்த பாரதி
super
உலகம்உல்லவரைஉன்புகழ்
great.
Super !
selvaroumougame
Good
Ethanai koodi koduthalum evar petra Peru pola mudiyuma 🙏🙏🙏🙏
En.thalivan
எப்படி இவ்வளவு குறுகிய வயதில் இறந்தார் பட்டுக்கோட்டை அவர்கள் .?! என்ன காரணம் யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்..!!
Thank you, Thank you, Thank you
John Walter
Dn
.
வார்த்தை இல்லை உன்னை சொல்ல
மக்கள் கவி
Pattukottai kalyana sundaram iyya avargal oru saatharana manithar illai ivar karnan pole katavulin pillai dheivam manitha uruvaththil vanthu sentra oru aathma.
🙏🙏🙏🙏
பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
chevanakkam