Это видео недоступно.
Сожалеем об этом.
பழங்குடிகளுக்கு மட்டுமே உரிமை...! பொய் சொல்லும் வனத்துறை...!
HTML-код
- Опубликовано: 22 май 2024
- #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
Follow us on Instagram - / shiva__media
நான் தங்களுடையை வாட்சப் பதிவில் பழங்குடி மக்களின் உரிமைக்காக வைத்த கோரிக்கைக்காக உண்மையான களநிலவரத்தை ஆராய்ந்து வீடியோ பதிவிட்ட சிவாமீடியாவிற்க்கு நன்றி
தமிழ்நாடு பழங்குடி அமைப்பு ரங்கநாதன் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்....
மேட்டூர் அணைப்பகுதி மக்களினுடைய வாழ்வாதாரத்தின் அடிப்படையான பிரச்சனையை மிகத் தெளிவாக வெளிகொண்டு வந்தமைக்கு மிகுந்த நன்றிகள். தங்களது மக்களுக்கான பணி தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்று விரும்புகின்றோம்...
மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் நமது கடமை.
பழங்குடியின மக்களை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் மாபெரும் கடமை அதை கூட செய்ய தவறும் பட்சத்தில் நாம் எப்படி இந்த தமிழக அரசு
தமிழகத்தை ஆண்ட ஆளும் அரசியல்வாதிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் இவ்வளவு வருடங்களாக இவர்களுக்கு ஒரு தீர்வு காணாமல்
தமிழ் ஸ்கிரீன் ஷாட் யூடியூப் சேனல் நண்பர் மாரிமுத்து அண்ணா அவர்களும் தாங்கள் கூறிய இதே உண்மையான மனசாட்சியுடன் கூடிய கருத்துக்களை தெரிவித்து இுந்தீர்கள் நன்றி
சிவா அண்ணா வணக்கம் வீரப்பன் இருந்தால் அந்த மக்களை பாதுகாத்து இருப்பர்🎉🎉🎉🎉
வீரப்பன் இருந்தால் இந்த மக்கள் காவல்துறையால் சீரழிந்து போய் இருப்பார்கள்
@@VijiNaga வீரப்பன் இல்லதா போனதலத அவரு வாழ்ந்த காடுகள் அழிந்து கொண்டு போகுது போலீஸ் அதிகாரி நேரா போய் வீரப்பன் கூட்டாளிகள் பிடித்து இருகனும் அதுக்கு பதிலாக மக்களை கொடுமை படுத்தி உள்ளது போலீஸ்
சிவா அண்ணா எம்எல்ஏ போட்டியிடும் அண்ணன் மகள் கேட்கவில்லை அண்ணியார் முத்துலட்சுமியும் கேட்கவில்லை இந்த படிப்பறிவு இல்லா மலைவாழ் மக்களுக்கு என்ன தெரியும் அண்ணா அனைவரும் ஒன்று கூடி குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும் அதற்கு நீங்கள் அணி திரட்ட வேண்டும் நான் வருகிறேன் என்னைப் போன்று நிறைய தம்பிகள் வருவார்கள் அண்ணா அதற்கு நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்
மனிதாபம் மிக்க பதிவு. இந்த மாதிரி சமூக அநீதிகளை வெளிக் கொணரும் உங்கள் மாதிரி மனிதர்களுக்கும் ரங்கநாதன் மாதிரி மனிதர்களுக்கும் மிக்க நன்றி, வாழ்த்துகள்.
வணக்கம் சிவா அண்ணா.உழைப்பு.உண்மை.உயர்வு
இந்த வீடியோவை முன்பே எதிர்பார்த்தேன்...நன்றி சார்..🙏
என்னுடைய வேண்டுதலும் கடந்த வாரம் இதை பற்றி நான் கேட்டிருந்தேன்.தக்க சமயத்தில் இந்த பதிவு வந்தது மகிழ்ச்சி அண்ணா.இது பற்றி அந்த மக்களின் நேர்காணல் செய்தால் நிலமை நன்கு புரியும்.வாழ்த்துக்கள்
இவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
கொடுமையிலும் கொடுமை. 2006 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை 2024 ல் அதாவது சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னரும் மக்களுக்கு கொண்டு செல்லவில்லை என்றால் என்ன சொல்வது? இந்தக் கயமையை!
உங்கள் இந்த பதிவுக்கு மிக்க நன்றி
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
சிறந்த பத்திரிக்கையாளர் ..
களத்தில் வேலை செய்யக் கூடியவர் ..
வீரப்பன்உடன் இவர் சுருங்கி விடவில்லை ...
நல்ல பதிவு தோழர் ❤
13:59 14:00 அண்ணா நன்றி
Super very nice Sir 🙏🙏🙏🙏
Very good information
Really good work Mr Shiva.. continue such good work..
Great ❤
❤super cute Anna I miss you ayya veerappn nr Shiva Anna ❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
Naan thamilar brothers take the steps
சேவை தொடர்க ❣️🌎
💥💥 Veerapan Siva Anna 🔥🔥 Vera level super awesome Anna unmai jeikum 🎉
இனிய காலை வணக்கம் 🌹🌹🙏
Good evening sir
ஆனால் இந்தியாவின் ஒரே பழங்குடி இன மக்களுக்கான பஞ்சயத்தான "எடமலை குடி" யில் வசிக்கும் மக்களின் வாழ்வியல் மற்றும் கலச்சாரம் ஆச்சரியமானது. கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
1st like&comment
Nice.siva.anna
Best Documents
நல்ல பதிவு .......🎉
Good evening sir true speech 🎉🎉🎉
❤❤❤❤❤
❤
அண்ணா சூப்பர்
🙏🙏🙏🙏🙏🙏🙏
❤🎉❤🎉❤
விடியல் உழைக்கும் மக்களுக்கு எப்போது?
யானை வழித்தடத்தில் கோவையில் உள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எப்போது?
சிவா வீடியோ அவர்களுக்கு வணக்கம் வீரப்பன் அவர்கள் என்ன செய்வார்கள் அந்த இடத்தில் இருந்து நீங்கள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
அப்பள நாயுடுவை அவரது ஆந்திரா வுக்கே திருப்பி அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.... செய்வார்களா.. இல்லை எப்போதும் போல் இப்போதும் செவிடர் கூட்டம் போலவே இருந்து விடுவார்களா
Ennathu per parthiban chennai ennore vasithu varugiren ennaku books thevai anna
Savukku release very soon bro
iesa yoga kitta pooi solluga ifs officers....
மேட்டர் அனையின் அதிக பட்ச நீர்மட்டம் 120 அடி தான்.124 அல்ல
124 அடியில் வரை தண்ணீர் வந்துள்ளது.
124அடி
Law?
Happy thambi.❤❤
இதில் முக்கால்வாசி வன்னியர்கள்.வன்னியர்களின் பாதுகாவலர்கள் என சொல்லிக்கொள்ளும் கட்சி இதில் என்ன புடுங்கினாங்கனு தெரியல?
அவர்களை வெளியேற்றிநாள்தான் காட்டை கொள்ளை அடிக்க முடியும் 😂😂
NTK only solution for Tamils
ஏங்க 2021இல் இருந்து dmk ஆட்சி நடக்கிறது 2021 முன் ஒரு தொல்லை குடுத்து இருந்தால் அது admk ஆட்சியின் அராஜகம் இதே நிலை 2021 பின் நடந்தால் அது ஆந்திராவை சேர்ந்த ஒரு அதிகாரியின் செயல் 😂😂😂😂😂😂சூப்பர் நேர்மை
Anna ennaku ungal books thevai 4 part booksum thevai ungal mobile number venum nan enathu sambalthil siruga siruga semmithu ungal booksai vanga kathirrukeren anna
13:59 14:00 அண்ணா நன்றி
13:59 14:00 அண்ணா நன்றி