திருச்செந்தூர் முருகன் இஸ்லாமியருக்கு நிகழ்த்திய அதிசயம் - Vijayakumar Speaker
HTML-код
- Опубликовано: 17 июл 2023
- #GalattaDivine #vijaykumar #tamilgod #vijaykumar #tamilgod #vijaykumar #divinespeech #murga #murugavazhibadu #tamilgod
Galatta Divine is a Devotional RUclips channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional RUclips channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
ruclips.net/channel/UCBPV... - Развлечения
அம்மா அப்பாவிற்கு சில வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறது . முருகனை மனம் உருகி திருச்செந்தூர் சென்று வணங்கிய பின் கருவில் நான் உருவாகினேன் . ஒன்பதாம் மாதத்தில் வலி ஏற்பட்டு இருக்கிறது அப்பொழுது டாக்டர் பெரிய உயிரை மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று கூறியிருக்கிறார்கள் . எங்கம்மா மனம் உருகி முருகா குழந்தை கருவில் இருக்கும் போதை உன் பெயர் தான் வைத்திருக்கிறேன் முருகா என்று மனம் உருகி அழுது இருக்கிறார் . அப்போது அங்கு வந்த டாக்டரின் பெயர் சௌந்தர வள்ளியம்மாள் நான் காப்பாற்றி தருகிறேன் காப்பாற்றி தந்து இருக்கிறார் . நானும் முருகன் அவதரித்த விசாகம் நட்சத்திரத்தில் பிறக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது . எனக்கு 25 வயது ஆகிறது நன்றாக இருக்கிறேன் . என்னை காப்பாற்ற வந்த டாக்டரின் பெயர் சௌந்தர வள்ளியம்மாள். கருணைக்கடலை போற்றி சிறுவயதில் இருந்து நான் முருகன் பக்தன் கிடையாது என்னப்பன் எந்த வயதில் என்னை ஆட்கொண்டான் என்று எனக்கே தெரியவில்லை கருணைக்கடலை போற்றி உலகில் உள்ள அனைத்து உயிரையும் காத்தருள்வாயாக
Super beautyful Anna 🎉🎉🎉
பள்ளம் என பாய்ந்து வரும்
வெள்ளம் எனும் அருள் படைத்த வள்ளலே நீ நினைத்தால் போதுமே முருகா
Yes true 💯💯💯💯💯💯. Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏
முருகா
Thanks for sharing brother love from murugan ❤
பண்பொழில் திருமலை குமாரசுவாமி கோவிலுக்கு 11செவ்வாய்க் கிழமை போய் கும்பிட்ட பிறகு எனக்கு அரசாங்க வேலை அதுவும் திருச்செந்தூரிலே கிடைத்தது. வேலுண்டு விணை இல்லை முருகா... அப்பன் எப்பொழுதும் என்னுடன் இருப்பான்🙏🙏🙏🙏🙏 அரோகரா அரோகரா
அப்பா முருகா. எங்கள் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கப்பா. ஓம் சரவண பவ.
வேல் வழிபாடு செய்யவும் தினம் அபிஷேகம் செய்யவும்
அப்பா முருகா நானும் எதிர்பார்க்கிறேன்.என் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை கொடு. எனக்கு அரசு வேலை கொடு. என் பிரச்சினைகளை சரிசெய்து என் வாழ்க்கையில் ஒரு தீபம் ஏற்றிவை. ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா வெளிநாட்டில் இருந்து வர முடியாமல் இருக்கும் என் கணவர் நல்ல படியாக வீடு வந்து சேர அருள் புரிவாயப்பா முருகா.
திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் போது உடன் பணியாற்றுபவர்கள் சேர்ந்து செல்வோம் அப்பொழுது மிகவும் கூட்டமாக இருக்கும்
இந்த கூடடதில் எப்படி நான் முருகனை பார்ப்பது இன்று எப்படி யாவது பார்த்தே ஆகவேண்டும் என்று கூறி கொண்டே இருப்பேன் ஏன் சிறு பிள்ளை போல் அடம் பிடிக்காதே என்பார்கள் உடன் வருவோர் நான் கூறிய சிறிது நேரத்தில் தங்க தேரில் அல்லது வெள்ளி தேரில் திருச்செந்தூர் வேலவன் வருவார் இப்ப தான் வருத்தப்பட் ட வந்துட்டார் பாரு என்பார்கள் நான் ஒரு ஓரமாய் நின்று சாமி கும்பிட்டு கொண்டு இருப்பேன் யாராவது ஒரு ஆள் என் முன்னே வந்து நீயும் வடம் பிடித்து இழுமா என்பார்கள் எனக்கு ஆசரியமாக இருக்கும் நாம் ஒன்றும் தங்க தேருக்கு பணம் கட்ட வில்லை யே என்ற ஆச்சரியதோடு தேர் சிறிது தூரம் இழுத்து செல்வேன்..
கந்தன் கருணை யே கருணை
எல்லோருக்கும் ஆச்சரியமாக
இருக்கும் இவ்வாறு பலமுறை நடந்துள்ளது... என் வாழ்வில்
திருச்செந்தூர் முருகன் முகத்தை பார்த்தாலே கவலை எல்லாம் மறந்து விடும் 💐💐💐🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு
Super beautyful anna🎉🎉🎉🎉🎉
வாழ்வில் ஒரு மாற்றம் எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் ஓம் முருகா போற்றி
திருச்செந்தூர் ஆலயத்திற்கு இஸ்லாமிய மக்கள் வருவதை நான் பார்த்து இருக்கிறேன்🚩🚩🚩
உண்மை அனைத்தும் எங்கள் ஊர் கோவில்பட்டியில் சொர்ணமலை கதிர்வேல் முருகன் வேலாக மட்டுமே காட்சி அளிக்கிறார். கோயிலக்கே போகாத நான் ஒரு வருடமாக இவரிடம் சரணடைந்து விட்டேன் என வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரே ஒரு ஆசை முருகனை கும்பிடும்போதே என் உயிர் போக வேண்டும்
ஓம் சரவணபவ முருகா திருசெந்திலான்டவன் முருகனை பாட வராத நாக்கை அருத்துக்கொண்டார் முருகபக்த்தர் தமிழிசை தவமணி மதுரை மாரியப்பசுவாமிகள் பிறகு முருகனருளாள் நாக்குவளர்ந்தது அதற்க்குபிறகு முருகனின் மேல் பலகீர்த்தனைகள் பாடியுள்ளார் எங்கள்தாய் வழித்தாத்தா எங்கள்குலதெய்வமே திருசெந்திலாண்டர்தான் வேலும் மயிலும்துனை 🙏🙏🙏
செவ்வாய் என்றால் எந்த ஒரு காரியமும் செய்ய மாட்டார்கள் என்று எல்லோருக்கும் தெரியும் அதை நானும் அறிந்தேன்.... நான் பிறந்தது செவ்வாய் அந்த முருகன் அருளால் பங்குனி மாதம் செவ்வாய் கிழமை கிர்த்திகை என்னும் நாள் கிர்த்திகை என்னும் நட்சத்திரத்தில் பிறந்த நான் எந்த ஒரு வலி வேதனை சந்தோசம் என்றதும் என் முருகா பெருமான் என்னுடனே இருக்கிறார் என்று நினைக்க வைத்தவர் என் அப்பன் முருகப்பெருமான் .... என் ஆயுள் முழுவதும் அவரை வணங்காத நாள் இருக்கவே கூடாது என்பதை அறிய வைத்தவர்✨
அப்பா முருகா எனக்கும் ஒரு சொந்த. வீடு வேண்டும். அருள் புரிவாய் முருகா.
ஐயா நீங்கள் திருச்செந்தூர் முருக பெருமானை பற்றி கூறுவதை கேட்டு மெய் சிலிர்க்க வைக்கிறது
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ ஓம் நமசிவாய 🙏
20 வருடம் ஒரே நிலையில் உள்ளேன் முருக 48 நாட்கள் வேல்வழிபாடு செய்தேன் திருச்செந்தூர் சொல்ல டிக்கெட் புக்கிங் பன்னிறுக ஓம் முருகா வாழ்க்கையில் முன்னேற்றம் கொடு
Niga nallairuppiga. Anna
IPO epudi irukenga
பண்பொழில் திருமலை குமாரசுவாமி கும்பிட்டால் கல்வி, வேலை, திருமணம், குழந்தை வரம் எல்லாம் கிடைக்கும் 🙏🙏🙏
S.. Vel Maral is very powerful... Romba Nandri Anna ❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
அனைவரும் நலமாக இருக்க வேண்டும் முருகப்பெருமானே
Murugappa thunai 🙏🏾 velum mayilum thunai🙏🏾 murugappa enaku neriya nalladu life'la koduthu erukar 🙏🏾 kadasi vara nandriyoda erupen🙏🏾 Murugappa ela na yen life ela!! Forever grateful 🙏🏾
அப்பா முருகா 🙏🙏🙏🙏
Muruga ennai kaapatra vendum. Muruga engaluku edhu nalladho adhai koduka vendum. Nimmadhi vendum. Sandhosam vendum.
Om muruga enaku help pannu muruga
இன்ஷா அல்லாஹ்....
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ 🙏🙏🙏ஓம் நமோ குமாராய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி முகத்தை பார்க்க கவலை எல்லாம் மறந்து விடும் வெற்றி வேல் முருகனுக்கு அரேகரா
Om muruka intha varusaththukkulla nankal kudumpamaka thirushenthoor varuvavathatku arulppurivayaiya vendum enkaludaiya nilamai unkalukku theriyum thirushenthoor sanmuka murukappa un thiruvadi saranam
வேல் மாறல் திருத்தணிகையில் உதித்தருளும்
ஓம் சரவணபவ
Thank u for said abt our lord murga ....
En appane thiruchendur muruga thunai
Sir, your guidence on lord muruga indeed for our daily life murugan bless you and your family🙏🙏🙏
Your words are so true pure love and faith what god expects🙏
En appa unnaye nampi irunthen muruga ennoda kuzanthaya arokiama irukkanum nu thinam vendinen ipo heart sound sari illama irukkunu solranka appa muruga next check up ku baby nalla irukkanum sound sari akanum enakku ps panna Dr sammathicgu unka aruloda pannanum
ஓம் சரவணா முருகா
Om Muruga potri🙏🙏🦚🦚🌺om saravana pava.. om saravana pava🌺🌸🌹🌺🌸🌸
ஓம் முருகா..
ஓம் முருகா..
ஓம் முருகா.
ஓம் முருகா..
ஓம் முருகா..
ஓம் முருகா.
Vel moral very powerful.true.
Vetri vel muruganukku arohara
என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா கண் பார்வை நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் அப்பன் முருகனிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏
Vetrivel muruganuku arahora
ஓம் முருகா
Om muruga 🙏🏻
Om muruga🙏🏻
Om muruga🙏🏻
Om muruga 🙏🏻
Om muruga 🙏🏻
Om muruga🙏🏻
❤❤❤❤❤❤🙇🏼♀️
Thank you universe
❤முருகா❤
ஓம் சரவண பவ🙏🙏
ஓம்முருகா
Om vetrivel muruga potri🙏
🦚ஓம் சரவணா பவ🙏
Murugaa ❤❤❤
Palani Murugan thunai, kanneer perukiyadhu
முருகா❤
🙏🏻🙏🏻Velum mayilum thunai. Aum Saravana Bhavaya Namaha. Vetri vel muruganukku arohara..
Muruga 🙏❤️
Anna kadan adaya enntha pathigam patikanum
OMSRIGAMGANAPATHY THUNAI UNGAL PAADAM SARANAM AMMA NAINA SRISARAVABAWVA POTTER UNGAL PAADAM SARANAM AMMA NAINA OMSRISAIRAM AMMA NAINA THUNAI UNGAL PAADAM SARANAM
Sir 👌 🎉
I love murugan ❤❤
Nanum ishlamiya pen than muruganai migavum nambugiren
Om saravanabhava muruga
Om 🙏❤️
🙏🙏🙏🙏🙏
Om 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
ஐயா வேல் மாறல் 48 நாட்களுக்கு.....ஒரு நாளைக்கு எத்தனை முறை படிக்க வேண்டும்.
Muruga pottri🙏
Om🙏❤️
Om❤️🙏
True
👍
Om 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Sir tamil 📚 varadhu nana sayvadhu yenaku kannada dha varumu
Om muruga 🙏🏻😞
Om Saravana Bhava
Muruga 🙏
Om🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Vel virutham🔥
Oh muruga.... Ayya enaku oru vaarisu venum kumara....
❤❤❤❤❤❤
Om❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
Aiya...nan thiruchendoor muruganai vendalama, illa yellam idathilum ore murugan dhan yendru kumbidalama...yenaku miga periya sandhegam...dhayavu seidhu vilakam kodukavum
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Om saravanabava enakku boy baby vendum appaplz
பெண்கள் குளிக்கும் காலத்தில் முருகன் பாடல் பாடலாமா
சார் வணக்கம் எங்க வீட்டில் மிக பெரிய அதிசயம் வேல் மாற்றல் செல்லி சாமி கும்பிட்டு ம் போது சண்முகர் மோட்டோல பார்க்கும்போது அவர் சிலையாக நிக்கிற மாதிரி எங்களுக்கு தெரியுது
Pazhani andavarukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🍎🍎🍇🍇🌹🌹
Thiruchendhoor muruga nalaiku pillyku dr nalla padi check pannitu baby nalla padia irukkunu sollanum
ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் தயவு செய்து பதில் கூறுங்கள் அதா மறைவும்கு காாியம் செய்தவா்கள் வருடம் திரும்பும் முன் திருச்செந்தூா் செல்லாமா எனக்கு மிகவும் கஸ்டம் பதில் கூறுங்கள் ஐயா
அய்யா பதில் கூறுங்கள்
அய்யா பதில் கூறுங்கள்
ஒரு வருடம் கழித்து செல்லுங்கள்....
அம்மா உடன் பிறந்த சித்திக்கு செய்தால்.அதுவும் ஒரு வருடம்ந்தானா
@@narmathanarmatha8943 பொதுவாக குலதெய்வ கோவில்களுக்கு செல்லும் போது, அப்பா வழியினரை மட்டும் தான் கணக்கில் எடுப்பார்கள்.....
உங்களுக்கு மன திருப்திக்கு வயதில் முதிர்ந்தவர்களிடம் விவரங்கள் கேட்டு விட்டு கோவிலுக்கு செல்லுங்கள்
கண்ணு 48 நாட்கள்படிக் கசொல்லுகிறாய் ஆனால் வீடு சுத்தமாக இருக்குமா அவும் இல்லாமல் எங்க வீட்டில் சாமி ரூமும் இல்லை இதற்கு என்ன செய்வது
🙏🙏🙏
Muruga arohara😊
Iya kalayeil ethanai maniku poojayei sevadhu solunghal
Viradham erukka venduma iya
🙏🦚🙏🦚🙏
En appan
நீங்கள் சொல்லித்தான் நான் வேல்மாறல் படிக்கிறேன் 36நாள்
Sonna namba matanga yen கனவில் முருகன் வந்தார் குழந்தையாக
Enappan muruga endrumnseya enuyir mugan pol oru deivam illai
முருகர் ஏனுங்க. ஜாதிபாக்கபோறாரு நாம எல்லாரும் அவரோட. பிள்ளைகதா
Uruttugal palavitham athil ithuvum oru vitham 😂😂😂
Yesu ve oru uruttu dhan di peetha paavada sirukki
Podi mayiru
@@dhivakars4777 podaaa mayiruuu
Pola Thevudiyaa
@@malinimetillda892 pola Thevudiyaa
Uruttugal palavitham athil ithuvum oru vitham 😂😂
Unnoda urutai unnudan vai malini. Don't interfere in others believes.
Pavadai spotted😂😂
Metilda ku murugan ta enna vela..😂😂😂 kelambunga ricebag aunty 😂
Adiye Vella.pavadai 😂