வாழ்க்கையே வேண்டாம் என்றபோது முருகன் செய்த அதிசயம் ! | Arunagirinadhar Thirupugal Episode 3
HTML-код
- Опубликовано: 2 мар 2023
- வாழ்க்கையே வேண்டாம் என்றபோது முருகன் செய்த அதிசயம் ! | Arunagirinadhar Thirupugal Episode 3
#ibcbakthi #murugan #muruganthunai🙏 #lordmurugan #murugantemple #murugansongs #muruganthunai #muruganstatus #tamilkadavulmurugan #palanimurugantemple #godmurugan #thiruchendurmurugantemple
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Link >>> ruclips.net/video/0hKvai6t3Tc/видео.html
வாழ்க்கையே வேண்டாம் என்றபோது முருகன் செய்த அதிசயம் ! | Arunagirinadhar Thirupugal Episode 3
முருகா என் பேரனுக்கு அருள் செய்வீர்
நான் அப்படிதான் இருக்கிறேன் ஏன் உயிரோடு இருக்கிறோம் என்று முருகளை நினைக்க தான் செய்றேன் நல்ல வழிகாட்ட மாட்டிக்கார்கள்
ஓம் முருகா வெற்றி வேல் முருகா
Yannoda kulandai pesaadu morning da kanavula puliyarai karupu saami ayya kanavula vandu sonaaga thiruchanduur po sonaaga yapo kuuptu paaro theriyala yannoda kulaidai 7 year's 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌷🌷🌷🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓
ruclips.net/video/AsvbJBuSqxI/видео.html
நான் திருச்செந்தூர் சென்ற போது 4 மணி நேரம் வரிசையில் நின்றதால் என்னால் அதற்கு மேல் முடியவில்லை முருகா காப்பாற்றுனு வேண்டினேன். அங்கிருந்த குருக்கள் குழந்தை வைத்திருக்கும் நீ இங்கு வான்னு கூப்பிட்டு கருவறை வாசலில் நின்று என்னை கும்பிடச் சொன்னார் முருகனின் கருணையே கருணை
Athu gurukal ellai ma athu appan Muruga perumaantha ma❤🙏🙏🙏🔥🔥🔥
Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏.🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓. Karunai Kadal Kandhan.. Enappan Murugan.
@@KishoreKumar-nt6jb yes true
ஓம் முருகா
அருமை
நான் முருகனிடம் எது கேட்டாலும் இன்றுவரை இன்றுவரை எனக்கு செய்து கொண்டே இருக்கிறார் முருகப்பெருமான் முருகனுக்கு முருகனுக்கு
உண்மையா
🙏நான் திருச்செந்தூர் பிறந்து இருப்பதில் பெரும் பாக்கியம் செய்த்திருக்கிறேன்🙏
என் வாழ்க்கையில் முருகன் அருளால் எத்தனை எத்தனையோ அற்புதங்கள் நடதிருக்கிறது.நடந்து கொண்டும் இருக்கிறது.இன்னும் என் பிரார்த்தனைகள் முருகப்பெருமான் அருளால் கண்டிப்பாக நடக்கும்.ஓம் சரவண பவ.
Edhadhu oru aruputham share pannamudyuma?
En amma aayul jaasthi aaganum nu vendikonga aiyyaaa
கடவுளை இருக பற்றுங்கள் நம்பினர் கெடுவதில்லை.கண்டிப்பாக உங்க அம்மா முருகன் திருவருளால் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.
@@premanantheeswaran5994 ரொம்ப நன்றி. அந்த முருகன் உங்கள் மூலமாக இதை சொல்வது போல் உணர்கிறேன். நன்றி
நான் முருகன் அடிமை
உண்மை, முருகர் உத்தரவின்றி அவர் தரிசனம் கிடைக்காது. 5 வருடங்களாக முயற்ச்த்தபின் அவர் தரிசனம் கிடைத்தது. முருகா சரணம்
நான் திருச்செத்தூர் முருகனை தரிசனம் செய்து கொண்டு இருக்கும் போது நடை சாத்தும் நிகழ்ச்சசி முடித்ததும் என் முன்று வரிசையில் நான் இரண்டாது வரிசையில் நின்றேன் முதல் வரிசையில் எல்லாருக்கும் பன்னிர் இலை பிரசாதம் கொடுத்தார்கள் நான் முருக பணம் இருக்கும் அவர்களுக்கு மட்டும் உன் பிரசாதம் கிடைக்குமா எனக்கு எல்லாம் கிடையாதா என்று சொல்லிக்கொண்டு
இறுத்தேன் ஐயர் வந்து இரண்டாவது வரிசையில் எனக்கும் மன்ற இருவருக்கு மட்டும் கொடுத்தார்
பணம் கொடுத்து வரிசை நின்றவர்களுக்கு கிடைத்தது பிரசாதம் அல்ல உங்களுக்கு வேண்டி கிடைத்ததே பிரசாதம்❤❤❤❤❤
இந்த வருடம் வருகிறேன் வேண்டியதை நிறைவேற்றும் அரசு பணி கிடைக்கும் திருச்செந்தூர் முருகன் துணை 🙏....
ஓம் முருகா
முருகா உன்னை காண எனக்கு ஒரு வாய்ப்பு கொடு ஓம் சரவண பவ முருகா என் கஷ்டம் தீர வேண்டும் திருச்செந்தூர் முருகா
உண்மை தான் முருகா முருகா னு சொன்னாலே கனவில் வருகிறார் .
ஓம் முருகா
நீங்கள் சொல்வது உண்மை தான் திருசெந்தூர் செல்ல நாம் நினைத்தால் மட்டும் போதாது முருகன் என் அப்பன் சண்முகன் முடிவு செய்ய வேண்டும் .என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.இரண்டு முறை சென்றும என்னால் முருகனை தரிசிக்க முடிய வில்லை.முன்றாவது முறை தான் என்னல் பார்க்க முடிந்தது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏
ஓம் முருகா
நானும் திருச்செந்தூர் சென்ற போது , சண்முகரை பார்க்கும்போது என்னையும் அறியாமல் கண்ணீர் வந்தது ...அவர் முகம் இன்று வரை கண் முன் தோன்றி கொண்டே இருக்கிறது அவ்வளவு அழகாக இருக்கிறார்... காண கண் கோடி போதாது....கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
எனது வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் என் அப்பன் முருகன்
Palani poningla?
@@madasamymadasamy7044
Yes sir ..
Covai kumaran kottam murugan (sulur rvs) thaai anbum tharuvaar
🙏😭என் அப்பனே ஓம் சரவண பவ. ஓம் முருகா திருச்செந்தூர் ஆண்டவா என் உடலில் உடைந்த எட்டு எழும்புகளை(மார்பு&விலா)சரிசெய்யுங்கள் என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா விரைவில் வருகிறேன் நான் திருச்செந்தூர்😭🙏
Kandipa sari agum Sari aiducha Anna
சுண்டைகாய் மணத்தக்காளி சாப்பிடுங்கள்
தீராத வினை தீர்ப்பான் திருச்செந்தூர் முருகன் பாதம் பணிந்தால் அனைத்து வினையும் தீர்ந்து விடும் 🙏🙏🙏🙏🙏🙏
நானும் கூட வாழ்க்கை வேணாம் என்று உயிரை மாய்க்க பல முயற்சி செய்தும் தோற்றேன் 🌹
எல்லாம் என் அப்பன் திருவிளையாடல் 🙏🙏🙏
வெற்றில் வேல் முருகனுக்கு அரோகரா
ஒரு நொடி பொழுது கூட கண்ணும், காதும், மனமும் வேறு எந்த சிந்தனைக்கும் போகவில்லை.!
இந்த ஒன்பது நிமிடத்தில்.!
சிறப்பான உரை 🦚🙏🏻
கருணை கடலே கந்தா போற்றி
முருகா போற்றி,
சுப்பிரமணியா போற்றி போற்றி…
ஓம் கிரியா பாபாசி நம ஔம்
- சரத்சிவா 🌟🤘🏼
ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகா சரணம் 🌺🍍🙏🏻
கந்தன் கருனை கனவிலும் காக்கும்
எல்லாம் வல்ல முருகனே துணை🙏🙏🙏🙏🙏🙏
அரசு வேலை வேண்டும் முருகா எபபோது நடக்கும் ஐயா 😭🙏நீங்க கூறவும் முருகா அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் பேத்திக்கும் அருள் செய்யுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
🙏ஓம் சரவணபவ🙏
நான் தினம் வணங்கும் தெய்வம் திருச்செந்தூர் முருகப்பெருமான் ,என் குடும்பத்தை காக்கும் தெய்வம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா,என் வாழ்வில் கொடுத்த அனைத்துக்கும்.உனக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றீ.
100% unmai ayya, Nanum திருப்புகழ் படித்துக் கொண்டு இருக்கிறேன்...ஆனால் இன்னும் முடிவு பெறவில்லை...அதற்குள் என் முருகப்பெருமான் என்னை திருச்செந்தூர் அழைத்து விட்டார்... வாழ்க முருகன் புகழ்....ஓம் சரவணபவ
Pls therupugazhi epadi padeka start pandrathu book use pandregala reply me
Nan muruganai saranadaiya veyduim
முருகா 🙏 இது அனுபவ உண்மை. நன்றி ஐயா
முருகா, என் மகன் ராமபிரசாந்த் திருமணம் விரைந்து நிறைந்து நிகழ வைப்பாய், அலை வாயு கந்தா அருள்வாய் போற்றி ஓம்.
உண்மை. உண்மை.. உண்மை...
முருகனில்லையேல் நானில்லை...
Om Muruga saranam🙏 Shree thiruchendur Murugan thunai🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...❤
ஓம் முருகா போற்றி
அப்பா என் குழந்தைக்கும் எனக்கும் வழிகாட்டு அப்பா ஐயா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி. ஓம் சரவண பவ. 🙏🙏🙏
🙏கருணை கடலே கந்தா போற்றி 🙏
ஓம் ஸ்ரீ முருகா சரணம்
தங்களின் பேச்சு அருமையாக இருக்கிறது.. நன்றி
என்றும் முருகன் துணை ❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻
Vetrivel Muruganuku Arohara 💥💥🦚 🙏🙏
மிக்க நன்றி ஐயா
கண் கண்ட தெய்வம்
முருகரைப் பற்றிச்
சொல்வது
என் அப்பன் முருகன் போற்றி🙏🙏🙏
Sairam சகோதரா.திருச்செந்தூர் முருகன் அருள்பற்றி சொல்லும் தங்களுக்கு. வாழ்க வளமுடன்.
ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி போற்றி ஓம்... 🙏🙏🙏
ஓம் சரவண பவ 🙏🙏
ஓம் சரவண பவ 🙏🙏
ஓம் சரவண பவ 🙏🙏
ஓம் சரவண பவ 🙏🙏
ஓம் சரவண பவ 🙏🙏
ஓம் சரவண பவ 🙏🙏
ஓம் சரவண பவ 🙏🙏
ஓம் சரவண பவ 🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி
வேலும் மயிலும் துணை
ஓம் சரவண பவ
ஓம் முருகா... நேற்று (25.5.24)நானும் என் மனைவியும் திருச்செந்தூர் கடற்கரையில் அமர்ந்திருந்த போது திடீரென்று என் மனைக்கு வலி மூச்சி அடைப்பு.எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை kadarkarai pathukappu அணி oruவர் saamiyaga vanthu maruthuvamanaiku alaithu sendru iravu discharge seiyum varai udanirunthu thunayavum uthaviyavum iruntaar..avaridam unga name enna endru கேட்டேன் appothu avar sonnathu -aarumugam. எண்று..முருகா உன் கருணையே கருணை..கண் கண்ட தெய்வம்
ஓம் சரவண ப வ
நன்றி அய்யா
முருகா🙏சரணம்🙏🙏🙏
உண்மை என் வாழ்க்கையில் பல திருப்பங்களை உண்டாக்கியவர் முருக பெருமாள் கண் கண்ட தெய்வம் ஓம் முருகா சரணம்
எனக்கு என் சந்தோஷ் மாமா க்கும் விரைவில் திருமணம் நடக்க முருகன் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
நன்றி
நிதர்சனமான உண்மை என் வாழ்கையில் பல அதிசியங்களை நிகழ்த்தியவர் என் உடம்பில உள்ள தீயசக்கிகளை விரட்டி யவர் இன்றைக்கு நான் நல்லா இருக்கேன் முருகனை நம்பினோர் கைவிடமாட்டார் என் வாழ் முழுவதும் முருகனை மறக்க மாட்டேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
Murugan pathi ungatta Pesanum pls unga contact number kudukingala
நன்றி அப்பா முருகா நன்றி ஓம் முருகா நன்றி நன்றி நன்றி
Mika nandri Ayya.
.ஓம் சரவணபவ ஓம் வீரவேல்வெற்றிவேல் வேலும் மயிலும் துணை, ஆறுமுகம் அருளிடும் அனுதிணம் ஏறுமுகம்.
Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏🙏❤️❤️♥️
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
Serithan ayya last time when i went thirichendur i was damn crying the moment i saw murugar.... dont know why... that moment i never wanted to come out of that place... so peaceful
Om muruga potri 🙏🙏🙏
நன்றி ஐயா முருகா
Om Saravana bhava 🙏🙏🙏 vetrivel muruganukku arogara 🙏🙏🙏 om muruga 🙏🙏🙏
En iru kuzhanthaigaludan serthu vazhanum muruga 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️😭 vel vel muruga vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா எனக்கு ஆரோக்கியம்தா சரவணபவ ஓம்
Anna romba nanrii ennukku nalla vazi kattiyathrku 🙏
Muruga unnai nambi ingu irukindren 🤲🤲 thunaiya iru shanmugaaa
Om muruga pottri en kudumbathil irukum anaivarum nanum nalamudan iruka vendukirenn murugaaaa ommm murugaa pottri kantha pottri kadamba pottri........🙏🙏🙏🙏 🙏thiruchendur murugathunai....nallavalzhikattum murugaaa......
ஐயா உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Murugha Potri
Om Kandha Potri
Om Kadamba Potri
Thank you very much Sir🙏
நன்றி ஜயா முருகா முருகா முருகா 🙏 🙏 🙏
Thank you ❤
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வ கந்தா முருகா கந்தா கதிர்வேலா கடமை ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
En atma moorthi thiruchendhur senthil andavar my favourite swami murugar than 🙏🙏🙏muruganai nambinor Kai Veda padar 🙏
ஓம் சரவண பவ 🙏
சண்முக குகனே போற்றி
திருச்செந்தூர் முருகன் துணை! 🙏🙏🙏
Appa muruga nan unga mela uyiraiye vachu irukan analum enaku yen ivlo kastamnu theriyala enaku evlo sothanai vena kodunga nan thaangipan unga kolanthaiya visagan ah nadaka pesa vainga ovvoru naalum pogum pothu avan epo nadapan, pesuvanu nu iruku
Please bring in vijaykumar and teach us more about thiruppugazh
Muruga muruga 🙏🙏🙏
முருகா முருகா முருகா போற்றி போற்றி...
Om Murugha Saranam
Om Kandha Saranam
ஓம் முருகா துணை
ஓம் முருகா சரவண பா
Om muruga 🙏🙏🙏
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
ஓம் நமோ குமாராய நம
🙏ஓம் சரவண பவ🙏
Om Thiruchundur Murugha Potri
Thank u sir🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வதை கேக்கும் போதே கண்களின் நீர்வடிககிறது முருகா 🙏🦚🙏
ஓம் சரவணா பவ
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🍇🍇🌹🌹💐
நன்றி நன்றி நன்றி
Om muruga potri om saravana pava om
🙏🦚ஓம் முருகா போற்றி 🦚🙏
என் அப்பன் முருகன் 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
திருச்செந்தூர் முருகன் துணை🙏🙏🙏🙏🙏🙏
Om muruga pottri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇♀❤
Shanmuga Sharanam 🙏🙏🙏🙏🙏🙏