தேனில் ஊறிய பலாச்சுளை... அய்யாவின் அமுத உரை... எங்கள் ஆன்மிக பசியைப் போக்க ஐ பக்தி பசி சேனல் அவ்வப்போது உணவு பரிமாறினால் உண்டு மகிழக் காத்திருக்கிறோம்.. கந்தன் வருவான் காட்சியும் தருவான்....🙏🏻🙏🙏🙏🙏🙏
இந்த சிறந்த பதிவை கேட்க கேட்க கண்களில் நீர் பெருகுகிறது!!! இது போன்ற சிறந்த பதிவுகளை தாங்கள் பதிவேற்ற வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறோம் ஐயா... மிக்க நன்றி 🙏 கருணை கடலே கந்தா போற்றி ❤️🙏... முருகா 🙏🌺....
உண்ணக் கூடாது, நிறுத்திய பிறகு அணிந்து கொள்ளலாம் என்று இருந்தால் அலை ஓய்ந்த பிறகு கடலில் குளிக்கலாம் எனக் காத்திருப்பது போலத்தான். ஆகையால் அணிந்து கொள்ளுங்கள் அசைவம் உங்களை விட்டு தானாகவே சென்றுவிடும்.
தேனில் ஊறிய பலாச்சுளை...
அய்யாவின் அமுத உரை...
எங்கள் ஆன்மிக பசியைப் போக்க ஐ பக்தி பசி சேனல் அவ்வப்போது உணவு பரிமாறினால் உண்டு மகிழக் காத்திருக்கிறோம்..
கந்தன் வருவான் காட்சியும் தருவான்....🙏🏻🙏🙏🙏🙏🙏
இறைவன் அருள் 🙏
@@IBakthiPasi i
@@jaikrishna3134 ((((//(//////))))q(-AaaaAaA
இந்த சிறந்த பதிவை கேட்க கேட்க கண்களில் நீர் பெருகுகிறது!!! இது போன்ற சிறந்த பதிவுகளை தாங்கள் பதிவேற்ற வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறோம் ஐயா... மிக்க நன்றி 🙏
கருணை கடலே கந்தா போற்றி ❤️🙏... முருகா 🙏🌺....
இறைவன் அருள் 🙏
நன்றி
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஐயாவின் திருவடிகள் போற்றி வணங்குகிறேன் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
Om muruga potri
ஐயா நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு ஐயா வாழ்க வளமுடன்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
அருமை
Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓. Ayyya . speech Amazing.🤝🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💐
வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏
கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது ஐயா 🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அய்யாவின் சொற்பொழிவை கேட்பதற்கு பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தம் போன்று தித்திக்கின்றது முருகா முருகா உன் மகிமையே மகிமை 🔱😘😘😘😘
Om namah shivaya potri potri. thank u so much iyya for sending this video.iyya thiruvadigal Saranam.
Enchsnyig narrstion on திருப்புகழ்,Lord Murugan and அருணகிரிநாதர்.A hreat blrssing.
வீரவேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா. முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வருவாய் அருள்வாய் குகனே ஷண்முகா சரவணபவ ஆறு முகா சரணம் சரணம் ஐயா
ஐய்யா,உங்களுடைய, சொர்பொளிவு ,பஞ்,ஜாமிதம்போல்இநிக்கிறது
அய்யாவின் திருவடிகள் போற்றி போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி குருவின் பாத மலர்கள் போற்றி போற்றி
அதிஅற்புதமானதகவள்ஐய வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ 🌿🌺🌹🌼🌸🏵💮💐🍌🍌🍇🍍🍊🍋🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
அப்பனே முருகா துணை
முருகா சரணம்🙏❤
🙏🌷🍀சிவாய நம🌿📿🌹🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா 🙏
ஓம் சரவணபவ அரோகரா அரோகரா அரோகரா
IYYA I LIKE VERY MUCH YOUR SPEACH
SIVAN, MURUGAN, 63 NAYANMARKAL
VILLAKAM SUPER IYYA
நன்றி ஐயா! வணங்குகிறேன் ஐயா.!
Om namashivaya potri meenamma potri Sundareshwar potri
Om Saravana Bhava Shanmuga Sthothiram Sthothiram Sthothiram 🙏🌷🕎
Velundu Vinayillai 🕎🌷🙏
Mayilundu Payamillai 🙏🌷🕎
Guganundu kuraiyillai 🕎🌷🙏
Kandhanundu Kavalaiyillai 🙏🌷🕎
Palanimalai Murugarukku Arogara 🕎🌷🙏
Thiuchendhoor Murugarukku Arogara 🙏🌷🕎
ஓம் சரவண பவ
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nandri iyya ungalin vilakkam arumai adutha pathivai kaana aavalaga ullom
❤
Ayya thiruvadigal Saranam❤
சிவனை வழிபடுவோர் வழிதவறி மாட்டார்
சிவனே வழிகாட்டுவார்
ஜயாவின் ஆன்மீகம் சொற்பொழிவு கேட்க திகட்ட வில்லை அற்புதம்
த
உண்மை 🙏
Nandri Ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤🙏🙏🙏🙏❤
Ohm Muruga Potri Potri
Ohm Shivayah Namaha
Om muruga potri❤
முருகா முருகா
Vetrimalai muruga arogara
ஐயா நன்றி ஐயா
Please post more video regarding thirupuzhal❤🎉
Unmai
Muruga......
Super
Ayya thangal sorpozhivu arputham Bhakthi kadalil azhthi vitteergal
Vallimala swamigal name vaitha zeevan nan migavum aanbavithen vembu iyer daughter family guruvirku addimai
Om muruga
பதிவுக்கு மிக்க நன்றி, எங்களுக்காக தினம் ஒரு பதிவு தாருங்கள் அய்யா🙏🙏🙏🙏🙏,
ஓம் முருகா
❤❤❤
🙏🏼❤️❤️❤️❤️❤️❤️🙏🏽
🙏🏻🙏🏻🙏🏻
😍😊🙂
I want to ask that i like to give pazham to palani muruga for making panchamrutham so how can i give that of anyone knows please tell me
Thankyou
🙏🙏🙏🙏🙏🙏
19:19
Om nama sivaya
9
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Ayya enaku murugan enoda pesanum athuku oru thirupugal solunga🙏
www.kaumaram.com/thiru/nnt0823_u.html
Om saravanapava
🙏
ஐயா சாமி ஐயா
🙏🙏🙏👏👏👏❤️❤️❤️👍👍👍👌👌👌
Arbhudham
Sivasiva sivasiva
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💚💚💚💚💚💚💚👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Magan nalvalikku thiruppugal sollungal please
கருத்துரை
சிவ குமாரரே! இரத்தினாபரணரே! வேலவரே! தமிழளித்த மயில் வீரரே! பழநியிலும் ஏரகத்திலும், மற்றும் பலப்பல திருத்தலங்களிலும் எழுந்தருளி இருப்பவரே! உமது கருணையால், இப்பிறவியில் சகல செல்வங்களையும், மறுமையில் பரகதியையும் தந்து அருளவேண்டும்.
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
......... பாடல் .........
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
பதம் பிரித்தல்
சரண கமல ஆலயத்தை அரைநிமிஷ நேரம் மட்டில்
தவமுறை தியானம் வைக்க ...... அறியாத
சட கசட மூட மட்டி, பவ வினையிலே சனித்த
தமியன், மிடியால் மயக்கம் ...... உறுவேனோ?
கருணை புரியாது இருப்பது என குறை? இவ்வேளை செப்பு,
கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே!
கடக புய மீது இரத்ன மணி அணிபொன் மாலை செச்சை
கமழும் மணம் ஆர் கடப்பம் ...... அணிவோனே!
தருணம் இது ஐயா! மிகுத்த கனம்அதுஉறு நீள்ச வுக்ய,
சகல செல்வ யோகம் மிக்க ...... பெருவாழ்வு,
தகைமை சிவஞான முத்தி, பரகதியும் நீ கொடுத்து
உதவி புரிய வேணு நெய்த்த ...... வடிவேலா!
அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க
அரிய தமிழ் தான் அளித்த ...... மயில்வீரா!
அதிசயம் அநேகம் உற்ற பழநிமலை மீது உதித்த
அழக! திரு ஏரகத்தின் ...... முருகோனே!
நண்றி
Bakthi varadavargaluku kooda ungal speech varavazhaithu vidum
அய்யா 30 சில்லறை கட்டிடம் புத்தகம் வேண்டும் அய்யா எங்கு கிடைக்கும் அய்யா 🙏
புரியவில்லை
அய்யா ரொம்ப வருஷம் உடம்புல பிரச்னை இருக்கு 😭சொல்லமுடியல மெல்லமுடியல இதற்கு ஒரு திருப்புகழ் சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏
L l
ஐயா ஒற்றை ருத்ராட்சம் அணிந்தால் அசைவம் உண்ணக் கூடாதா ?..... கூறுங்கள் ஐயா...🙏🙏
உண்ணக் கூடாது, நிறுத்திய பிறகு அணிந்து கொள்ளலாம் என்று இருந்தால் அலை ஓய்ந்த பிறகு கடலில் குளிக்கலாம் எனக் காத்திருப்பது போலத்தான். ஆகையால் அணிந்து கொள்ளுங்கள் அசைவம் உங்களை விட்டு தானாகவே சென்றுவிடும்.
@@IBakthiPasi நன்றி ஐயா 🙏
🙏நமசிவாய 🙏ரூதிராட்சம் அணிந்தால் அசைவம் சாப்பிடவே கூடாது ஐயா 🙏
ஓம் முருகா சரணம் பாம்பன் சாமிகள் திருவடிகள் சரணம்
நீங்கள் சொல்லும் அருநகிரிநாதர் வரலாறு தவறானது உண்மை வரலாறு பாம்பன் சாமிகள் இயற்றி உள்ளார்
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
ஓம் முருகா 🙏