தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து இலங்கை. கிராம மக்கள் அமைத்த தொலைநோக்கி
HTML-код
- Опубликовано: 19 июн 2024
- தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து இலங்கை. கிராம மக்கள் அமைத்த தொலைநோக்கி
#travelreview #dhanushkodi #arichalmunai
@breakingvlogs1 Развлечения
தமிழக அரசு முகுந்தராயர் சத்திரத்தில் தொலைநூக்கி கோபுரம் அமைத்தது , மத்திய அரசு தனுஷ்கோடியில் கலங்கரை விளக்கம் அமைத்தது இரண்டும் செயல்பாட்டில் இல்லை, பராமரித்து செயல்பாட்டுக்கு வந்தால் சுற்றுலா பயணிகள் பயனடைவர்
அரசு உயராமான கோபுரம் அமைத்து தொலைநோக்கி அமைத்து சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கவேண்டும்
0qupqup😮😮😮😮😬😮😮
டாஸ்மாக் வைக்க சொன்னா உடனே வைப்பாங்க
உயரமான கோபுரம் அமைத்து வைத்தாள் நல்லா இருக்கும்
இங்கிலாந்து- பிரான்ஸ் நாடுகளுக்கிடையே கடலுக்கு அடியில் இரயில் போக்குவரத்துவெகுகாலமாக நடைபெறுகிறது.அது மாதிரி இலங்கை இந்தியா பாலம் அமைத்து போக்குவரத்து நடைபெறவேண்டும் .கடல்பகுதி நீளம் மிகவும் குறைவுதான்.
சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதியார் பாடினார்.
Super Super arputhamana pathivu chinna karuppaiya Annan avarkalukku vaazhththukkal thank you for sharing 🎉
இலங்கையின் கரையை காண வேண்டும் என்றால் விஞ்சாண கணக்கு படி 120 அடி உயரமான கோபுரம் அமைத்தால் மாத்திரமே சாத்தியம்...
அதாவது 13 மாடி கட்டடத்துக்கு சம உயரமான கோபுரம்...
நம் அரசு உயரமான கோபுரம் கட்டி நாள் மீனவர்களுக்கு நல்லது சுற்றுலா போதுமக்களுக்கும் இலங்கை யை பார்த்த மகிழ்ச்சி அரசு செய்வார் களா?
Dhanushkodi is under Archaeological department which is under Union Government. So only Delhi can do it. Tamil Nadu government has no right to go anything there
அருமை அருமை🚩🚩🚩
Super very super arumai arumai
பக்கத்திலேயே பாலம் கட்டிடலாமே
Sri rama jayam🚩❤❤😌
Super da mani is mani
Super 👌
நன்மைக்கு காலம் இல்லை என்பது உண்மைதமிழக அரசு முகுந்தராயர் சத்திரத்தில் தொலைநூக்கி கோபுரம் அமைத்தது , மத்திய அரசு தனுஷ்கோடியில் கலங்கரை விளக்கம் அமைத்தது இரண்டும் செயல்பாட்டில் இல்லை, பராமரித்து செயல்பாட்டுக்கு வந்தால் சுற்றுலா பயணிகள் பயனடைவர்
My Village
super
ராமர், ராமேஸ்வரம் கந்தமா பர்வதம் மேட்டில் இருந்து தான் இலங்கையை பார்த்தார். அங்கே ஒரு பாதம் இருக்கு. நானும் பார்த்தேன், alas எனக்கு இலங்கை தெரியலை.. நான் 5 வது மணல் திட்டு வரை போய் பார்த்தேன். அப்பவும் தெரியலை. 😢 பாலம் வரட்டும். பாப்போம்.😂
@@Walk-king-d9u ஏங்க நாம் மனிதர்கள் நாம் ஏதாவது ஒரு மேட்டில் உயராமான கோபுரத்தில் இருந்துதான் பார்கனும் ஆனா ராமன் கடவுள் அவர் எதுக்கு கந்தமா பர்வதம் மேட்டில்இருந்து பார்கனும் கொஞ்சமாவது ஆறாம் அறிவை பயன்படுத்த வேணாமா என்ன கொடும சார் இது
Unakku 6 arivu irundha nee ipdi comment panna mata..
@@ravichandran1237ராமர் அவதாரம் கடவுளா இருந்தாலும் ...அந்த அவதாரம் மனித வாழ்க்கைல படுற கஷ்ட நஷ்டத்தை எல்லாமே படும் ...மனிதரா தான் வாழ்ந்து இருக்காரு அதுனால தான் அவர சுத்தி இருக்க சமூகம் சொன்ன ஒரு வார்த்தை காக சீதை தீயில இறங்கி கற்ப நிரூபிக்க சொன்னாப்ல
இதற்கு பருத்திமூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம்.
இதே மாதிரி டெலஸ்கோப் வைத்து இலங்கை கடற்படை அத்துமீறலை கண்டுபிடிங்கடா
Vest bro valapalam madhiri pesuvaru onnume theriyala
I ve went this week, these telescope is not there, locals said collectors not allowed to show telescope
Life
Results kamingka bro
Eelam
50rs charge அவ்வளவு தான் வேற ஒன்றும் இல்லை
Namma family parunga
அப்பாடா உன்னோட புன்னியத்துல இலங்கைய பாத்துட்டேண்ணா
பாலம் கட்டலாம்.
ஆனால் தமிழ் நாட்டுக்கு தலைவலி.
பாலம் வேண்டாம் நான் இலங்கையில் இருந்து
Srilanka people idhe panna accept pannuma india. Ulavu paakuranga nu solla maatangala
Reel suthurangaiya..telescope la
ஏதோ காசு பாக்குறீங்க போங்கப்பா
😅😂
No chance of viewing mannar from Arichalmunai through telescope. Totally misguiding or cheating north indian tourist.
Ravanan kooda therivaar
Boiled explanation 😂😂
இது முற்றிலும் பொய் நானும் பார்த்தேன் பொய்
இது எல்லாம் ஒரு பொழப்பு தூ
Ea ne poi pichai eatu
சொடலெ. யவிடவா கேவலமாக பிழைக்கிறார் .?.
ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த்
😂
😂
Fake ithu 🧐
Ne patha
@@sathyaanand3289 aama da
@@sathyaanand3289 Video through the lens shows only nearby sand dunes... Distance between Lanka is above 25 km from this point... Normal visibility is only 5km unless you climb a tower... He is standing just a few feet above sea level on normal road.. So it is fake
Fraud. Onnum theriyathu. Waste
Waste
Raman no sethai no kadu kathai
ராமன் கடவுள் தானே ஒரு கடலை கூட தான்ட முடியாதா?கடவுளின் மனைவியை எப்படி கடத்த முடியும்.
ராமர்மனிதனாகபிறந்தவர்
மனிதனுக்குஎன்னசக்தியோஅதன்படிவாழ்தார்!
ராம்ராம்
ராமர் கடவுளாக பிறக்கவில்லை
மனிதனாக பிறந்தார்
மனிதனுக்கு என்ன சக்தியோஅதுதான்அவரிடம்இருந்தது!
ராம்ராம்
ஏன் இலங்கைக்கு பாலம் கட்ட கூடாது
ஏன் தம்பிக்கு இலங்கை நல்லாயிருப்பது பிடிக்கலியோ 😂😂😂?
இதே கேள்வியை தான் 2009 இறுதி போர் முடிந்தவுடன் அன்றைய குடியரசு தலைவர் அப்துல்கலாம் ஐயா அவர்கள் இலங்கை அதிபரிடம் இந்தியா இலங்கை பாலம் இணைக்க சொன்னார் அதற்கு இலங்கை தமிழின படுகொலை வாதி "மகிந்தா ராஜபக்சே " மறுத்து விட்டார் அதன் விளைவு இன்று இலங்கை சீனாவிடம் அடிமை பட்டுவிட்டது
யோவ், ராமர் எந்த காலத்திலும், கங்கையை தவிர எந்த கடலையும் தாண்டியதில்லை. போய் ஒழுங்கா வால்மீகி கதையை படிங்க. கம்பரோட கற்பனை கதையை படித்துவிட்டு உளறாதே.
அப்போ இலங்கை யில் இராவணன், கும்பகர்ணனை வீழ்த்தியது யார்
அருமை அருமை வாழ்த்துக்கள்
கங்கை கடலா?
சரிடா வெண்ண
Dai dravidamodel nee appadithan