1964 தனுஷ்கோடி பள்ளி தலைமை ஆசிரியர் பேட்டி அரசாங்கம் கொடுத்த பவர்
HTML-код
- Опубликовано: 2 авг 2024
- 1964 தனுஷ்கோடி பள்ளி தலைமை ஆசிரியர் பேட்டி அரசாங்கம் கொடுத்த பவர்
#dhanushkodi
1964 தனுஷ்கோடியை புயல் தாக்கிய போது தனுஷ்கோடி பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிய திரு பிரான்சிஸ் லவ்ஜாய் அவர்கள் தனுஷ்கோடி புயல் தாக்கிய சம்பவத்தை நேரடியாக பார்த்த தருணத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டு உள்ளார் . அந்த சமயம் பள்ளி மாணவர்கள் இழந்த சர்டிபிகேட்டை திரும்பிக் கொடுக்கும் அந்த சிறப்பான பவரை இவருக்கு அன்றைய முதல்வர் பக்தவச்சலம் அவர்கள் வழங்கிய தருணத்தையும் நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்
@breakingvlogs1 Развлечения
1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது இராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும், பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது.
😊
Mass u thatha mass u 💥💥
His memories should recorded and document history thankyou sir
Super thatha 🔥🔥🔥
Arputhamana pathivu thelivana vilakkam ayyavin anupavankal sharing amazing God blessing Ayya thank you for sharing video vaazhththukkal 🎉🙏👌👍👏🤝
Pindringa ponga thatha
1964 தனுஷ்கோடி புயலில் ரயில்வே துறையில் பணியாற்றிய நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் திரு. குமாரசாமி என்ற பொறியாளர் காணாமல் போய் விட்டார் என்று என் தகப்பனார் கூறியுள்ளார்
One of the terrible storms to terrorize TAMILNADU. The devastation was in epic proportions. This is the first time I am hearing about mysore medical college students losing their lives. They must have been very rich to force the train operators to go against common sense.
Kelapuro alapara thathava paruda😂