இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் வியப்பூட்டும் சில காட்சிகள்
HTML-код
- Опубликовано: 12 апр 2024
- இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் வியப்பூட்டும் சில காட்சிகள்
#travelreviews
Tamil Sri Lankan refugee life in Tamilnadu
@breakingvlogs1 Развлечения
முகாமில் இருக்கும் பெண்னை திருமணம் செய்தால் அவர்களின் வாழ்க்கை மாறும்,உங்களின் வாழ்க்கை மாறும் & அவர்களுக்கு ஓட்டுரிமை கிடைக்கும்...salute
என்ன formalities? Bro.
@@Balaji-cz1odநம்ம இந்தியா ஐ. நா la அகதி க்கு ஆனா உடன் படிக்கையில் கையெழுத்து போடவில்லை. இந்திய சட்ட படி இவர் கள் சட்ட விரோதமாக குடியேரிவர்கள் இவர்களை arrest பண்ணி ஜெயில் la தான் போடணும். இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இவர்களை முகாமில் வைத்துள்ளது. நீங்க அந்த பையன marrige பண்ணினா register பண்ண முடியாது.இந்திய சட்டப்படி அந்த பையன் அவன் அகதி தான் உங்களுக்கு பிறக்கும் குழந்தையும் அகதி தான் ஆனா உங்களுக்கு மட்டும் இந்தியன் சிட்டிசன் இருக்கும். நீங்க maximum அகதி முகாம் தான் போகவேண்டியது இருக்கும். ஏன் னா ராஜிவ் பேமிலி யாரு தமிழ்நாடு வந்தாலும் பெரிய லீடர் இந்தியா வந்தாலும் இவங்கள இந்தியா உளவுத்துறை கண்கானிக்கும். Marrige பண்ணின்னா citizen கிடைக்கும் னா அவன் அவன் 5 லச்சம் 10 லச்சம் வாங்கிட்டு marrige பண்ணிட்டு divorce பண்ணிக்கிட்டு இருப்பான். தேவ இல்லாத வேலை பாத்து life அ தொலைச்சுராதா அப்பறம் உன் virupaam
@@Balaji-cz1odஉனக்கு சு.. இருக்கனும்
எனக்கு பொண்ணு தந்தா திருமணம் செய்ய ரெடி
@@gurusamy6270 நானும் நண்பா...
இலங்கை மக்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.இலங்கை பாண் தனிச்சுவை.இலங்கை தமிழன்.பதிவுக்கு மிக்க நன்றி
சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக அகதிகளாகவே மட்டுமே வாழ்வது கொடுமை.
அவர்கள் தினக்ககூலியாய் பிறந்து, கூலியாய் இறக்கமட்டுமே உரிமை 😓.
திபெத், பர்மா மக்களுக்கு குடியுரிமை கொடுத்த இந்தியா இலங்கை தமிழரை பரிசோதனை எலிகளாய் வைத்திருக்கிறது.
ஈழ மக்களை ICUல் வைத்திருப்பதே இந்தியாதான்.
போராட்டக் குழுக்களை வளர்ந்ததும் / அளித்ததும் இந்தியா.
இலங்கையையும் வாழவும் விடாது, சாகவும் விடாது உலக அரசியல் 😪.
சூப்பர் சூப்பர் நண்பா
ஈழத்தமிழர்கள் முயற்சியுடையவர்கள். இறைவன் அவர்களுக்கு நல்ல வாழ்வை அருளவேண்டும். தம்பி உங்கள் காணொளிக்கு நன்றி.
இம்மக்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும்
இல்லையேல் குடி நாட்டில் நிம்மதியாக வாழவைக்க வேண்டும்
என் ரத்த சொந்தங்கள் பெருமையுடன் வாழ வேண்டும்
என் தமிழ் இனமக்கள் எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும்.
நம்ம உறவுகளை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது இந்த இளந்தலைமுறை பேச்சுக்கூட மாறி விட்டது இவர்கள் முகத்தில் சந்தோஷம் அடைவதை பார்த்தால் மிகுந்த சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்க நம் தமிழ் மக்கள்.
எண்பதுகளில் இருந்து இலங்கை தமிழர்களுக்கு புகலிடம் அளித்து வரும் தமிழ் நாட்டுக்கு மிகவும் நன்றிகள் !
இலங்கை பொருட்கள் விலை எப்படி போய் வாழ முடியும் இந்தியா தமிழ்நாடு தான் சிறந்த இடம் எங்களுக்கு குடியுரிமை கிடைத்தால் சிறப்பு
குடியுரிமை திருத்தச் சட்டம் ஒன்றிய அரசால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் எம் தமிழ் மக்கள் சொந்த நாட்டை விட்டு அகதியாய் வாழும் கொடூரம் ஒரு நாள் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைவர் ஸ்டாலின் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் இந்த இரண்டு கட்சிகள் ஆட்சியில் இருந்தால் மட்டும் தான் இலங்கை தமிழர்களுக்கும் மற்ற தமிழர்களுக்கும் தமிழகத்தில் ஏதேனும் சிறிய சலுகைகள் செய்து கொடுக்க முடியும்
இவ்வளவு காலம் யார் இருந்தார்கள் இரண்டு திராவிட கூட்டமும் இலங்கை தமிழருக்கும் இந்திய தமிழருக்கும் ஒன்றும் செய்யாது
,நாங்களும் இங்கேதான் வாழ்கிறோம்
குடியுரிமை வேணுமா செருப்பு இருக்கு 😂😂😂
@@fareezfareed6710இத்தனை வருடங்களாக ஆட்சியில் இருந்த டிஎம்கேயும் ஏ டி எம் கே யும் இலங்கைத் தமிழர்களுக்காக என்ன செய்தது
இந்த இலங்கை Bread (பாண்) மிகவும் ருசியானது மக்கள் விரும்பி சாப்பிடுவோம் இந்த பாண் விற்பனை சிறப்பாக செய்யலாம் முயற்சி செய்யுங்கள் வெற்றிபெறலாம்
இந்த பெண்பிள்ளை கையில் வைத்திருக்கும் நீளமான பானுக்கு "கிம்புளா பான்"என்று பெயர் இது நாங்கள் வாழ்ந்த"பாணந்துறை"பகுதியில் மிக பிரபலம் அங்குதான் நான் பிறந்து வளர்ந்தேன்!..1972ல் இந்தியா வந்தோம்!..திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் எங்களுக்கு முகாம் அமைத்து தந்தார்கள் தற்போது அதற்கு"கலைஞர் நகர் என்று பெயர்!..நன்றி!..இன்னும் நிறைய மக்களை குறிப்பாக நல்ல வாலிப இளைஞர்களை பேட்டி கண்டிருக்கலாம்!..நன்றி!..
தயவுசெய்து அகதிகள் என்ற வார்த்தையை பதிவு செய்யாதீர்கள் கேட்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.! விரைவில் நல்ல காலம் வரும் அவர்கள் வாழ்வு மேம்படும் நாம் தமிழர் ஆட்சியில் அண்ணன் சீமான் ஆட்சியில் சிறப்பான வாழ்வாக மாறும்.! என் தமிழினம் சிறப்பாக வாழ்ந்து காட்டும்.! எம் மாவீரர்களின் ஆன்மா எங்களைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டே இருக்கும்.! தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்.!
♥️💛🇰🇬🇰🇬✊✊🔥🔥
appideenka???
@@RHDXproductionவாயால் அரசாங்கம் நடத்துவார்ததிரு.சைமன்.
சீமான் ஆட்சிக்கு வந்தாலும் சீமான் ஒன்றும் செய்ய முடியாது செனட்ரல் தான் செய்ய வேண்டும்.
🙏🙏
எனக்கு சொந்த ஊர் கரூர் தமிழ்நாடு என் மனைவி ஸ்ரீலங்கா மன்னர் 90ல் அகதியாக வந்தாங்க 91 இல் மேரேஜ் பண்ணிட்டேன் இப்போ எனக்கு இரண்டும் மகன்கள் எனது பசங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சு
Great bro
Naam Tamil Nadu people ivanga ponnugalai marriage panna mudiyuma?
any legal problems and procedures?
அண்ணன் சீமான் வழியில் இலங்கை பெண்ணை திருமணம் செய்திருக்கிங்க
வாழ்த்துக்கள் ப்ரோ.
சீமான் அண்ணனும் இலவ்கை பெண்ணைதான் கட்டிக்குவேனு சொன்னாரு.
திராவிட கட்சிகள் தடுத்துவிட்டது
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.iam karur
Mannar which place?
ஆபத்தில் அடைக்கலம் கொடுத்த நாட்டின் மீதான நன்றி உணர்வையும் மனதில் நிலைத்துள்ள சொந்த நாட்டின் மீதான பற்றையும் ஒவ்வொருவர் பேச்சிலும் உணர முடிகிறது.
பதிவுக்கு நன்றி நண்பா
அகதி எனும் வார்த்தை அரசுக்கு சொந்தம் . அனைவரும் நம் சொந்தம் ஆதரிப்போம் நம் மக்கள் அல்லல் தீர மேதகு (தாயாய்) வாய்
இலங்கை தமிழ் உறவுகளுக்கு,வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வாதாரம் உயர,வேண்டும்👋👋👋
கூப்பிட்டதும் அன்பு ஒன்று மட்டுமே போதும் என்று ஓடி வரும் வாத்துக்கள். நாம் சொல்கிறோம் அதுங்களுக்கு 5 அறிவு, நம் இனத்தை நம் மண்ணில் அகதிகளாக வைத்திருக்கிறோம் நமக்கு 6 அறிவு என்று...
புலம்பெயர்ந்த தமிழர்கள் என சொல்லுங்கள்.. என் தாய்த்தமிழ் உறவுகளே...
வாழ்த்துகள் மாமன் மகளே
இலங்கை தமிழ் வாசம் மனம் மாறிவிட்டது
அன்பு உறகளை அகதிகள் என்று சொல்லவேண்டாம்
இவர்கள் அகதிகள் இல்லை. நமது சகோதரர்கள்.
மிகவும்வருத்தமாகஇருக்கிறது
எனக்கு ஸ்ரீலங்கா பெண்களை ரொம்ப பிடிக்கும்
நீங்கள் நாட்டுக்கு வாருங்கள். இங்கு சொந்த உழைப்பில் சொந்த நாட்டில் வாழ்து போ வரு வதில்லை..இலங்கையில் இருப்ப வர்கள் நலமுடன் இருக்கின்றார்கள்.❤❤❤
நோ
ஆனால் நீதி கிடைக்கவில்லை இலங்கையில்..
இலங்கைத் தமிழ் பெண்களை தமிழ் பையன்களுக்கு திருமணம் செய்து வைத்தால் இரட்டை நன்மை.
.கவலபடாதிங்க தமிழ் ஈழம் மலரம்❤❤❤❤❤
இனியும் பொய் எழுதுவதை நிறுத்தி கொள்ளலாமே.ஈழம் எங்கே எப்போது மலரும் இனி அது நடவாது.
வாய்ப்பே இல்லை.
சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக அகதிகளாகவே மட்டுமே வாழ்வது கொடுமை.
அவர்கள் தினக்ககூலியாய் பிறந்து, கூலியாய் இறக்கமட்டுமே உரிமை 😓.
திபெத், பர்மா மக்களுக்கு குடியுரிமை கொடுத்த இந்தியா இலங்கை தமிழரை பரிசோதனை எலிகளாய் வைத்திருக்கிறது.
ஈழ மக்களை ICUல் வைத்திருப்பதே இந்தியாதான்.
போராட்டக் குழுக்களை வளர்ந்ததும் / அளித்ததும் இந்தியா.
இலங்கையையும் வாழவும் விடாது, சாகவும் விடாது உலக அரசியல் 😪.
நம் உறவுகளை பார்க்கையில் மகிழ்ச்சி அடைகிறேன் மறுகணமே வேதனையும் வருகிறது நாம் தமிழர் ஆட்சி மட்டுமே இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் வெற்றி நிச்சயம் உறவுகளே நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅 🌹
தமிழ்நாட்டில் ஏகப்பட்ட விஜயலட்சுமிகள் நன்றாக வாழ்ந்தது போதும்
Annan Seeman preim ministar aakki @pv ratha krishnan veliyurauth thurai amaicher aaki nalla theervu kidaikkum nampukirom nampikkai thaney vazkkai
தலைவர்..சீமான்..அவர்களின்..ஒரு மாத..செலவு..இரண்டு..கோடி..ரூபாய்..தலைவர்.அவர்களின்..பெயரை..சொல்லி.தமிழ்..மக்களை..ஏமாற்றும்..சீமான்..அவர்கள்...புலிகளின்..பெயரையோ..தலைவர்..பெயரையோ..உபயோகிக்க..தகுதியில்லாதவர்கள்..
நாம் தமிழர் கட்சிக்காரர்கள் இந்த முகாமில் உள்ளவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.. இவர்களை திருமணம் செய்யலாமே.. வாயால் வடை சுடுவதை விட...
Sweet smile 😃 sisters 💕 ❤❤💪❤️🙏🙏 touched my heart 😭😭
சொந்த நாட்டை விட்டு, தமிழ்நாட்டில் போய் அகதியாக வாழ்ந்து கொண்டு. தமிழ்நாட்டில் வாழ்வதுதான் சிறப்பின கூறுவது. மன வேதனைக்குரியது. தாயகம் திரும்பி. தமிழர் தாயகத்தில் வாழ்வதுதான். எதிர்கால சந்ததிக்கு நல்லது. இந்தியாவில். 140 கோடியில், இருப்பதை விட. இலங்கையில் வாழ்வதுதான் சிறப்பு.
இலங்கை தமிழர்கள் மற்றும் நமது நல்ல நட்பு நாடுகளில் ஏதாவது பிரச்சினை என்றால் அந்த மக்களுக்கு நமது நாட்டில் அடைக்கலம் கொடுப்பார்கள்.பின் அந்த நாட்டில் சரியானதும் பின்பு அவர்களாகவே சென்று விடுவார்கள். என்றாலும் இலங்கை தமிழ் உறவுகள் இங்கு வேலை செய்யலாம். மற்றபடி படித்து அரசு வேலை என்பது கேள்விக்குறியாகதான் இருக்கும் என்பது நானறிந்த தகவல் . மற்றபடி தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் இலங்கை தமிழ் சொந்தங்களுக்கு ஆதரவு அளிப்பதில் மகிழ்ச்சி.
திரிஷிகா ஆர்த்திகா இருவரும் பேசும் வார்த்தைகளும் அன்பனுடன் கட்டிபோடவைக்கிறது நம் தொப்பில் குடி உறவுகள் சந்தோஷமாக வாழவேண்டும் ❤❤
வாழ்த்துக்கள் கேப்டன் சார்பாக வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
ஆரம்பமே ( பார்க்கப் போவது ) தமிழில் அருமை
ஊர் வரலாம் என வரவேற்கிறோம் நான் srilanka
அங்கு அமைதி திரும்பி விட்டதா.
ஓட்டு உரிமை இருக்கா
சிறையில் அடைப்பார்கள்
இறைவனின் அன்பும், ஆதரவும்,அனுக்கிரக மும் எம் மக்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.
சகோ இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் என்று மட்டும் சொல்லுங்கள்.அகதி என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்!
சரியாக சொன்னீர்.... நம் உறவுகள் என்று சொல்லலாம்
அகதியை அகதி என்று கூறினாலே உங்கள் மனது வலிக்குதா? மகிழ்ச்சி....
@@nprakash8281இந்த எண்ணம் இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு வருமா வந்தால் கச்சத்தீ ஓரமாக மீன்பிடிக்க நமது இந்திய தமிழர்களை மீன்பிடிக்க விடுவார்களா
கச்சத்தீவை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று சொல்பவர்களே நாம்இலங்கை தமிழர்கள் தான்
@@Tamilselvan-yy4xpமத்திய கிழக்கு நாடுகளில் ஒட்டகம் மேய்க்கும் பொருளாதார அகதிகள் தான்டா நீங்கள்😂
I feel so good. What a great quality program.
முதலில் இவர்களுக்கு இந்தியா குடிஉரிமை வழங்க வேண்டும்
Hello Fellow Tamils, I feel so sad to see these people and their life. Most, if not all, who fled Sri Lanka to Canada (about 300,00), Australia (about 20,000), New Zealand (about 5,000), England (about 100,000) USA (about 15,000), France, Germany, Switzerland, Denmark, Norway, Sweden, etc. between 1980s and 2010 live extremely well and happily with own house, cars, loving children, great jobs and fantastic education. The living conditions of our people in Tamil Nadu is terrible. They do not seem to understand what they are going through. Let them come back and our community will help them to recover their lives.
பெயரளவில்தான் இது தமிழ்நாடு. இங்கு அனைத்து தமிழர்களுக்கும் அடிமை வாழ்க்கைதான் வாய்த்திருக்கிறது. நாம் தமிழர்.
அகதிகளா எத்தனை காலம் இந்த வாழ்க்கை இலங்கைக்கு போகலாம் தானே இப்படியே வாழ்ந்தால் எதிர் காலம் எப்படி ?
How to get votes if go back to Srilanka
Mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இலங்கை அகதிகள் விரைவில் அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்👍👍👍
nenga cm ah🙄
Listen their satisfaction
உனக்கு என்ன பிரச்சனை
மேற்கத்திய நாடுகளில் அந்தந்த நாடுகளின் குடியுரிமைகள் பெற்று வாழ்கிறோம்.
ஆனால் இந்தியாவில் திறமையான அகதிகளுக்கு வேலை கிடைப்பதில்லை
குடியுரிமை வழங்க வேண்டும்
Thank you brother for your time, dedication, and care of Tamils. I am proud to be a Tamil as you are a good heart and Tamil. God bless you and your family. Once again God bless you and your family. Sorry to typed in English.
இலங்கையில இதைச் சொல்வது றோஸ் பாண்|
30 வருடத்திற்கு மேல் வாழ்ந்தும் குடியுரிமை இல்லாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது 😂😂😂😂😂😂
உள்ளூர் ஆண்கள் இவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்.
Whether we Tamil Nadu people can marry these girls?
Only love marriage ❤
supreme news akathi mukam makkal vazhka valamudan from noorishah foods city chennai team otturumai team
இவர்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு உதவவேண்டும்.
Kadipayal uthuvan enda nampekkai ullatha
அகதி ,en soluriga neegalum enga thankachi akka amma than neega enga tamil kudumpam love you all
Vellaiyanidam arasangathaiye kudutha intha dhesam en thoppul kodi uravukku arasu Pani vazanga yosippathu ean...oru Kalam varum intha kadai kodi tamizanukkum
நாமும் 10வருடங்கள் மறுவாழ்வு மையத்தில் இருந்துவிட்டு நாடு திரும்பியவர்கள்தான்.ஆனால் நாம் இருந்த மையம் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும்.
வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு என் இன மக்கள் நன்றாக தான் இருக்கிறார்கள் இலங்கையில் இருந்ததைவிட தன் தாய் நாட்டில் இருப்பது அவர்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக தான் இருக்கிறது எந்த ஒரு குறையும் இல்லை ஆனால் உங்கள மாதிரி ஆளுங்களால தான் அவங்களுக்கு ரொம்ப
வாழ்த்துக்கள் சகோதரா!
எம் சொந்தங்களை நேரில் கண்டு கதைத்து வீடியோ பதிவு செய்தமைக்கு 🎉
நான் பிரான்ஸ் நாட்டில் இருந்து....சகோதரி
வாழ்த்துக்கள்
❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤️❤️
❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
❤❤❤
❤❤
❤
From Sir Lanka வாழ்க வளமு
நானும் ஈழதமிழன்தான் மட்டகளப்பு எமது உறவுகளை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.
அண்ணா அருமையான காணொளி 👌👌👌
என்அருமைஇலங்கைதமிழரைதங்களாள்காண ஒருவய்ப்புகிட்டியதற்க்குமிக்கநன்றிஅரசுஇந்தியமக்களோடுஇனைக்கவேண்டும்
❤ super anna
beautiful views friends🥰🥰🥰🥰🥰🥰🥰
சுதந்திர இந்தியாவில் இவர்களும் இந்தியர்களே
தழிழகத்தில்உள்ளதிருமணவயதில்உள்ள.ஆண்கள்ஈழத்ததமிழ்பெண்களைதிருமணம்சய்யலம்தமதுதழிழ்உறவு
I love pudukkottai TN 55🎉🎉🎉🎉
Thanks for Breaking vlogs. ❤🙏
Thanks for Tamil Nadu government and people 🙏🙏🙏
இலங்கை மக்கள் எல்லோரும் கண்டிப்பாக இலங்கைக்கு வரவேண்டும். எந்த வித சுதந்திரமும் இல்லாமல் வாழ்வது போல உள்ளது. 😂🙏🙏
இலங்கை தமிழர் ஓட்டு ஏன்னு சொல்ல மடடேங்க வாக்கு என்று சொல்வார்கள், அதிகாரி என்னு சொல்ல மாட்டங்க அலுவலகர் அல்லது உத்தியோகத்தர் ஏன்னு சொல்வாங்க
Suppar pro
அருமை
செத்தாலும் சொந்த நாட்டை விட்டு வெளியே போகாதீங்க, அகதிகளாக வாழ்வது கொடுமையான வாழ்க்கை
God bless you🙏 people and children
ஈழ அகதிகளுக்கு தமிழக அரசும் மத்திய அரசும் நல்ல உதவி செய்கிறார்கள் சந்தோசமாக உள்ளார்கள் ஆனால் இந்திய மக்களுக்கு இவர்களுக்கு கிடைக்குற உதவிகள் சில இங்குள்ளோருக்கு கிடைப்பதில்லை அகதியாக இருப்போருக்கு இலவசமாக அனைத்தும் கிடைத்துவிடுகிறது இலங்கை போயி கஸ்டப்படுவதைவிட இங்கிருப்பது அவர்களுக்கு நல்ல வாழ்வை தருகிறது 😅
இவர்கள் போன் நெ கிடைக்குமா எங்கள் சொந்தத்தில் பசங்க உள்ளனர் பெண் கிடைக்கவில்லை
நேரில் போய் பாருங்கள்
எனக்கும் 2004 ல 10 பிரண்ட்ஸ் இருந்தார்கள்..
உயிர் திரு..ரகுபதி அப்பா..
ராஜிவ்
ராகுல்
ரமேஷ் அங்கில்...
சுதா அக்கா..குடும்பத்தார்கள்..
மற்றும்
வந்தவன் எல்லாம் ராஜ வாழ்க்கை வாழும் எண் மண்ணில் சொந்த மண்ணில் அகதிகளா ஹிந்தி காரணை விட என் சொந்தம் எந்த வகையில் கேவலம்
வெல்வோம் நாம் தமிழர்...
Pudukkottai.kaikuruchhi
இங்க ஒருத்தன் உங்க பெயரை சொல்லி உலகம் பூரா வசூல் வேட்டை செய்கிறான். அவனை விடாதீர்கள் மக்களே.
Lovely
இந்த பாண் பெயர் றோஸ்பாண் சாயல் இலங்கைல அதிகமாக விற்பனைக்கு வரும் வெளிநாட்டு இலங்கையர் வெதுப்பகத்தில் உண்டு
Vaztukal Sako
Lot of REFUGEES in.the world by
Very nice
Arthika ❤️
Nanry indiavukku
அண்ணண் சீமான் cm ஆனால்தன் இவர்களின் பிரச்சனண தீ௫ம் 💪💪💪🙏🏻🙏🏻❤️👍
Thank you bro
Eye pressure should be regularly monitored otherwise eye sight will be lost.
I was in mandapam camp 97 worse than Kilinochchi at that time
❤❤❤❤❤
👍👍❤
I am going to marry srilankan camp girl ❤❤👧
Why India is giving hard time to these people? Most of them have their own properties but why can't they go back to Sri Lanka? These people don't even get job in India. So sad
என் மனைவியும் ஸ்ரீலங்கா தான் பையன் இங்கு தான் இருக்கான்
இலங்கையில் . வந்து.நல்லாய். இருக்கலாம்
எப்பிடி?
👍
Intha video va yannala pakkamudiyala tayavuseithu avunga thirumbi srilanka poi anga irukka makkalayum tamingalama mathiruvanga...
நானும் புதுக்கோட்டை காரன் tn 55
40 வருடங்களுக்கு மேலாக குடியுரிமை இல்லை..... ஐரோப்பியா நாடுகளில் 5...10... வருடங்களில் குடியுரிமை
... எப்படி இந்தியா .. தமிழ்நாடு அரசுகளின் போக்கு..... முகாமில் சாதி எப்படி...
பொங்கலுக்கு, கயல்விழி சீமான், டேன்ஸ் ஆடுனத பாத்திங்களான்னு கேளுங்க?
🎉🎉🎉❤❤❤❤❤❤
2009 இல் இந்தியா துரோகம் செய்து விட்டதே
இலங்கையில் இந்தியப் படைகள் மட்டும் இல்லை அதிமேதாவி அப்போது பாகிஸ்தான் படைகள் சீனப் படைகள் அமெரிக்கப் படைகள் இப்படி பல நாட்டுப் படைகள் இலங்கையில் இறக்கப்பட்டது இந்தியா வேடிக்கை மட்டும் தான் பார்க்க வேண்டும் எந்த கொம்பன் 2009 ல் ஆட்சி செய்தாலும் ஒன்றும் செய்ய முடியாது இது தான் உண்மை உண்மை உண்மை
@@dhanapalm2606
முழுப் பொய்...
எத்தனை நாடுகள் அங்கே இறங்கினாலும் இந்தியாவின் அனுமதி இல்லாமல் எதையும் செய்ய முடியாது தெரியுமா..
@@jackjosh2228 ஆமா தெரியாமல் தான் கேட்கிறேன் இந்தியாவின் அனுமதியோடு தான் ராஜபக்சே சாப்பிடுகிறான் தூங்குகிறான் எழுந்து கொள்கிறான். நல்ல வேடிக்கை.
@@dhanapalm2606Not indian govt it's Congress DMK govt
22:14 NTK government will give government jobs for us