அது எல்லாம் வசனம் அவங்கப்பன் பேசச் சொல்லி சொல்லிக் கூடுத்தது அதை வந்து மேடையில துரை நடிக்குறாரு ஜெயிக்க வையின்னு வாயில சொல்லிட்டா ஆயிருச்சா பணத்தை குடுக்கனும் இல்லை நேரு அவரு பையனை ஜெயிக்க வைக்க செலவு பண்ணுவாரா இல்லை இன்னொரு கட்சியோடு தலைவர் மகனை ஜெயிக்க வைக்க செலவுபண்ணுவாரா வைகோவும் அரசியலில் பழம் பெருச்சாளி இல்லையா ஓசியிலையே மகனை எம்.பியாக்கி அழகு பார்க்கலாம்னு நினைக்கிறார் ஆனால் அவர்கள் இந்த தேர்தலின்ஆரம்பத்தில் இருந்தே தப்பான முடிவுகளையே எடுக்கிறார்கள் இந்த தேர்தலில் கரை சேர்வது மிகக் கடினம் தான் பார்க்கலாம்
@@Raja00078சுடல சொன்னது "திமுக என்ற எஃகு கோட்டையில் இருந்து ஒரு செங்கல்லை கூட உருவ முடியாது". 😂 ராஜீவ் காந்தி உயிரோடு இருந்தால், அவர் கொலையாளிகளை மன்னித்து இருப்பார். 😂
எழுச்சி தமிழர் ஒரு சகாப்தம்டா அவர் செருப்புக்கு சமமாக மாட்டான்டா எவனும். சேரி மக்களின் இதயத்தில் இருப்பவர் எழுச்சி தமிழர். அவருக்கு ஒரு அவமானம் என்றால் சேரியில் இருந்து பிஞ்ச செருப்பு வரும்டா அவரை அவமானப்படுத்தியவன் மூஞ்சுக்கு.💙❤️😠
@subramaniadyar7251 கூட்டணிக்குள் சிண்டு முடியும் வேலையை செய்கிறாய். உன் நீலிக்கண்ணீர் எங்களுக்கு தெரியும். முதலில் கடந்தகால வரலாற்றை தெரிந்துக்கொள். மதிமுகவின் இன்றைய இந்த நிலைமைக்கு வைகோ மட்டுமே காரணம். கடந்த காலங்களில் ஒவ்வொரு முறையும் அவர் எடுத்த தவறான முடிவுகளே காரணம். அன்றே கலைஞர் சொன்னார், "மதிமுக என்றால் மறுபடியும் திமுக" என்று.
மக்களுக்கு தெரியும் பிஜேபி கூட்டணியினரை மரியாதையுடனும் கண்ணியமாகவும் நடத்தும் விதம்... மோடியும் அண்ணாமலையும் பாமக ராமதாஸ், சரத்குமார் GK வாசன் மேடையிலேயே வணங்கி கௌரவித்தது மக்கள் அறிவர்...சொறி நாய்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை...
அழுவுடா மகனே உன்னையே ஜெயிக்க வைக்க நூறு கோடியை நேருவை செலவழிக்க சொல்லலாம்னு அவங்கப்பன் சொல்லிக் குடுத்து அனுப்பி வைச்சிருக்கான் வைகோ அரசியலில் பழம் பெருச்சாளி இல்லையா இது தேறாது கஷ்டம் மேடையிலே அழுது நடிப்பதெல்லாம் இப்போ டிரெண்டிலையே இல்லைன்னு துரைக்கு யாராவதும் புரிய வையிங்க
நேருவிடம் எல்லாம் மண்டியிட்டு வாழும் அளவுக்கு உங்க வாழ்க்கை தரம் தாழ்ந்து போக வேண்டுமா துரை... உங்கள் அப்பா ஆரம்பித்த போது ( ம தி மு க) அது துளசி செடி... இன்று சத்தியமாய் அது சாக்கடை...🙏😔😌🙏
தலைவா வரலாறை பார்க்கனும் கே.என்.நேரு பைசா செலவில்லாமல் முழுச்செலவையும் செஞ்சு திருநாவுக்கரசரை எம்.பி ஆக்கினார் சாருபால தொண்டைமான் மேயராக்கினார் என்றால் அன்றைக்கு இருந்த திமுக வேற நேரு வேற அன்றைக்கு நின்றவர்கள் காங்கிரஸ் கட்சியோட உறுப்பினர்கள் ஆனா இன்னைக்கு நிக்கிற துரை ஒரு கட்சியோடு வருங்கால தலைவர் நாங்க எல்லாம் அரசியலில் பழம் பெருச்சாளி எங்க கஜானாவை தொறக்க மாட்டோம் நீ தான் தூக்கி சுமக்கனும்னா எப்பிடி தலைவா அடுத்தவரின் முதுகில் சவாரி செய்ய நினைத்தால் அரசியலில் நிச்சயம் பரிசு அவமானம் தான் வைகோ போலவே சரியான நேரத்தில் தவறான முடிவு எடுப்பவராக துரையும் இருக்கிறார் அதனால் தேறுவது மிகவும் கஷ்டம் தான்
இப்படி தானே தமிழ்நாட்டு மக்கள் திராவிட ஆட்சியில் மாறி மாறி ஆட்சியில் மக்கள் அழுதார்கள் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அப்புறம் அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் மக்கள் எப்படி அழுது இருப்பார்கள் தமிழ்நாட்டு மக்கள் வேதனை கஷ்டத்தில் விலைவாசி உயர்விலும்
ஆனால் தாய் சிறுத்தை க்கு சுய மரியாதை இல்லை சோறு தான் முக்கியம் தன் சமுதாய மக்களை மேம்படுத்த தவறிவிட்டார் என்பது வருத்தமான ஒன்று , இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் போல் தைரியசாலி இப்போது உள்ள நம் தமிழ் சமுதாய உறவு பறையர் சமுதாயத்தில் இல்லை என்பதே வரலாற்று உண்மை😊
Revival of MDMK is difficult due to three factors. 1) Lost ToP Symbol. 2) Former Mp Suicide 3) Many DMK caders unhappy as they were not contesting from Trichy and mdmk got it in allocation
தேர்தலுக்கு முன் கூட்டணி கட்சி தலைவர்கள் கதறி அழுதனர் ,மக்களே திமுக க்கு ஓட்டு போட்டா தேர்தலுக்குப் பிறகு அடுத்த 5 ஆண்டுகளுக்கு அழ வேண்டும் ....பாஜகவுக்கு வாக்களியுங்கள் ....
அடடா உன் அப்பன் அவ்வளவு யோக்கியனா? அட தன்மானம் உடையவனே.
தன் மானமுள்ள எவனும் திமுக வுடன் கூட்டணி வைக்கமாட்டான்
evaru இயோக்கியம்
செத்தாலும் எங்க சின்னம்தான் என்கிறார் துரைவைகோ. செத்தபின் சின்னம் எதுக்கு? நினைவு சின்னம்தான்
அது எல்லாம் வசனம் அவங்கப்பன் பேசச் சொல்லி சொல்லிக் கூடுத்தது அதை வந்து மேடையில துரை நடிக்குறாரு ஜெயிக்க வையின்னு வாயில சொல்லிட்டா ஆயிருச்சா பணத்தை குடுக்கனும் இல்லை நேரு அவரு பையனை ஜெயிக்க வைக்க செலவு பண்ணுவாரா இல்லை இன்னொரு கட்சியோடு தலைவர் மகனை ஜெயிக்க வைக்க செலவுபண்ணுவாரா வைகோவும் அரசியலில் பழம் பெருச்சாளி இல்லையா ஓசியிலையே மகனை எம்.பியாக்கி அழகு பார்க்கலாம்னு நினைக்கிறார் ஆனால் அவர்கள் இந்த தேர்தலின்ஆரம்பத்தில் இருந்தே தப்பான முடிவுகளையே எடுக்கிறார்கள் இந்த தேர்தலில் கரை சேர்வது மிகக் கடினம் தான் பார்க்கலாம்
பலே
பலே வெள்ளைய தேவா.
@@Raja00078சுடல சொன்னது "திமுக என்ற எஃகு கோட்டையில் இருந்து ஒரு செங்கல்லை கூட உருவ முடியாது". 😂
ராஜீவ் காந்தி உயிரோடு இருந்தால், அவர் கொலையாளிகளை மன்னித்து இருப்பார். 😂
சின்னமோ, சின்னம்மாவோ, எதையும் வச்சிக்குவானுங்க!
வார்த்தைகளால் மற்றவரை காயப்படுத்துவது நேருவுக்கு கைவந்த கலை. ஊரில் உள்ளவர்களின் வயிற்று எரிச்சலை எல்லாம் கொட்டிக் கொள்வது பெரும் பாவம்
பனம் அதிகாரம் ஆள் பலம் பண பலம் இருக்கு என்ன வேணா பண்ணுவா
ஆனால் இப்போதும் நல்லா தான் இருக்கான்
இப்பவும் உன் அப்பாவுக்கு புத்திவராது ஏன்னா கட்சி தொண்டனை பலி கொடுத்தும் கூட்டணி வைத்தவராச்சே
அப்பன் செஞ்ச பாவம். பிள்ளை ய வச்சி செய்யுது
இந்த நிலமை திமுக தலைமை குடும்பத்திற்கு வருவது எப்போ?
@@malinipachaiyappan8598 waiting for that
வீர முழக்கத்தோடு வெளியேறி விட்டு மீண்டும் வந்தால் இப்படித்தான் அவமானப்பட்டு கூனிக்குறுகி தலை குனிய வேண்டும்.
சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்தாயடா
சைகோ செய்யாத வஞ்சகமா
வஞ்சகன் ஸ்டாலி னடா!!!
மதிமுக விற்கு இந்த மரியாதை என்றால்
விடுதலை சிறுத்தை
திருமா நிலை
சோலி முடிஞ்ச்சி
எழுச்சி தமிழர் ஒரு சகாப்தம்டா அவர் செருப்புக்கு சமமாக மாட்டான்டா எவனும். சேரி மக்களின் இதயத்தில் இருப்பவர் எழுச்சி தமிழர். அவருக்கு ஒரு அவமானம் என்றால் சேரியில் இருந்து பிஞ்ச செருப்பு வரும்டா அவரை அவமானப்படுத்தியவன் மூஞ்சுக்கு.💙❤️😠
அவனும் இவனை மாதிரி மானம், ஈனம் சொரணை எதுவும் இல்லாதவன் தான்.
😅😅😅😅😅
Avan Evlo adichalum Thanguvan Party nalla Dham katti nirkum Sorana kediyadhu
சிங்கமென கர்ஜித்த வைகோவின் வாரிசு பூனையாகக் கதறுகிறது. வேண்டுமா இது? மக்கள் திமுகவின் தரத்தைப் பார்த்துக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பம்.
பிஜேபி அணிக்கு சென்றாலும் இதே போல் தான் இருக்கும்😂😂😂
Singama? Asingam!
@subramaniadyar7251 கூட்டணிக்குள் சிண்டு முடியும் வேலையை செய்கிறாய். உன் நீலிக்கண்ணீர் எங்களுக்கு தெரியும். முதலில் கடந்தகால வரலாற்றை தெரிந்துக்கொள்.
மதிமுகவின் இன்றைய இந்த நிலைமைக்கு வைகோ மட்டுமே காரணம். கடந்த காலங்களில் ஒவ்வொரு முறையும் அவர் எடுத்த தவறான முடிவுகளே காரணம்.
அன்றே கலைஞர் சொன்னார், "மதிமுக என்றால் மறுபடியும் திமுக" என்று.
மக்களுக்கு தெரியும் பிஜேபி கூட்டணியினரை மரியாதையுடனும் கண்ணியமாகவும் நடத்தும் விதம்... மோடியும் அண்ணாமலையும் பாமக ராமதாஸ், சரத்குமார் GK வாசன் மேடையிலேயே வணங்கி கௌரவித்தது மக்கள் அறிவர்...சொறி நாய்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை...
Vaiko also Cat only
நேருவுக்கு எப்பவுமே மரியாதையாகபேசதெரியாது.
loosu guthi neruhru
Kallacharayam
நேரு bad man
மிச்சம் மீதியிருந்த மதிமுகவும் காணாமல் போய்விடும்
மதிமுக உண்மையில் இருக்கா?
DMK will dissapaer
இவரை முதலில் காப்பாத்துங்க. பாவம் நல்ல பையனாக இருக்கிறார்
பைத்தியகாரன்.
இவனா.? தமிழ்நாடு முழுசுக்கும், சிகரெட் ஏஜென்ட் இந்த கூதி மவன்தான்..
Yes
துரை வைகோ மேடையில் குமுறி குமுறி அழுகின்றார். திருச்சி நகரில் தேர்தல் நடக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது
அழுவுடா மகனே உன்னையே ஜெயிக்க வைக்க நூறு கோடியை நேருவை செலவழிக்க சொல்லலாம்னு அவங்கப்பன் சொல்லிக் குடுத்து அனுப்பி வைச்சிருக்கான் வைகோ அரசியலில் பழம் பெருச்சாளி இல்லையா இது தேறாது கஷ்டம் மேடையிலே அழுது நடிப்பதெல்லாம் இப்போ டிரெண்டிலையே இல்லைன்னு துரைக்கு யாராவதும் புரிய வையிங்க
நீ என்ன தேர்தல் அதிகாரியா மூடிக்கிட்டு உனக்கு பிடித்தவர்க்கு வாக்களித்து விட்டு வா
அவங்க அப்பன் சரித்திரம் சொல்லும்போதே அழுகை வந்துடுச்சு 😅
யோவ் உன்னையவே காப்பாத்த முடியல இதுல எங்க நீ ஜெய்ச்சி திருச்சிய காப்பாத்த போற😂🤣
கொத்தடிமையாக மாறினால் இப்படி அனுபவிக்க தான் வேண்டும்
வாத்தியார் புள்ள மக்கு..
வைக்கோ புள்ள கிறுக்கு..🤣😂😅
Sir, vaiko manam kettavan. But his son has guts to speak.
சைக்கோ மகன் சைக்கோ .
Ama vaiko periya arivalai poiya antha pakkam
😅😅😅😅@@sesha1974
@@yogah2305❤❤❤😂😂😂
கோவலுக்கு இதெல்லாம் சாதாரணம். எவன் ..... ஊ.....யாவது மகன் MP ஆகணும். அவ்ளோதான்
துரை வைகோ அதிமுகவுடன் இனைந்திருந்தால் மரியாதையாக இருக்கும் 2026அதிமுகவுடன் கூட்டணி உறுதி🎉
ஏன்டா அவன் ஒரு ஆளு அவன் admk, வந்து என்ன கிழிக்க போறான் 🤣🤣🤣🤣
😊உண்மை
வைகோ அதிமுக பக்கம் வர மாட்டார்... ஏனெனில் பொட்டி கொடுக்க அவர் அன்பு சகோதரி ஜெயா உயிரோடு இல்லை.
திமுக வ விட்டு விலகு பாப்போம்😅😅😅😅😅வைகோ வாரிசு😅😅😅😅
திராவிட கட்சிகளை விரட்டியடிப்போம்....
மோடிக்கு கருப்புக்கொடி காடாடிய பாவம். சும்மாவிடுமா.
அப்பன் செய்த பாவம்
30 ஆண்டுகள் வரை பெட்டி பெட்டி வாங்கி சம்பத்திருக்கிறார்
எப்படி இருந்தவர் வை.கோ அவருடைய மகனுக்கு இப்படி ஒரு நிலை தேவையா? கௌரவமாக போட்டியிடாமல் விலகிக் கொள்ளலாம்...
வைகோ திருட்டு பய
அவரும் இப்படி எல்லாம் இருந்தவர் தான்😂😂😂😂
Nehru is Head rowdy in DMK…😂
மணல் கடத்தல் கும்பலை வேட்பாளாரக அறிவித்தால் பணத்தை தூக்கி எறியலாம் என நினைப்பு
ஓநாய் கூட்டத்தின் நடுவில் மாட்டிய மான். வைகோ கர்மா .
அப்பாவுக்கும் மகனுக்கும் இது தேவைதான்
ஐயோ பாவம்
திருச்சி தொகுதியின் முடிவு இப்பொழுதே தெரிந்து விட்டது 😂
இப்படி மானத்தை இழந்து.. அந்த கூட்டணியில் இருக்க வேண்டுமா ?
எதற்கு இந்த பிழைப்பு?
சூடு சொரணை வெக்கம் மானம் இல்லாத மதிமுக துரை வைகோ
சைக்கோ கோவாலு வை இந்த லிஸ்டில் இல்ல.
திருச்சியில் அருண் நேருக்கு சீட் கிடைக்க வில்லை என்று வஞ்சகத்துடன் இருக்கிறார்
Ila ila kadachirichi bro avanga perumbalur thokuthi perumbalur Anga than half Trichy combined
வைகோ
சைகோ
அதிகமாக ஆடுகிறான் ஒருவன் கடவுள் ஆட்ட போகிறான் பார்
இல்ல உன்னையே இந்த அடி அடிக்கிறானுங்களே, வருங்கால முதல்வர் திருமா அண்ணனின் நிலைமை?????😅😅😅😅😅
சிக்கன் குருமா ஆயிடுவார்
இந்த election DMK ஆணவம் திமிரு எல்லாம் காணாமல் போய்விடும்
இப்படியானவர்களே. திமுகாவில் உள்ளார்கள் மிருகங்களே திமுகாவில் உள்ளனர்
நேருவிடம் எல்லாம் மண்டியிட்டு வாழும் அளவுக்கு உங்க வாழ்க்கை தரம் தாழ்ந்து போக வேண்டுமா துரை... உங்கள் அப்பா ஆரம்பித்த போது ( ம தி மு க) அது துளசி செடி... இன்று சத்தியமாய் அது சாக்கடை...🙏😔😌🙏
தலைவா வரலாறை பார்க்கனும் கே.என்.நேரு பைசா செலவில்லாமல் முழுச்செலவையும் செஞ்சு
திருநாவுக்கரசரை எம்.பி ஆக்கினார்
சாருபால தொண்டைமான் மேயராக்கினார் என்றால் அன்றைக்கு இருந்த திமுக வேற நேரு வேற அன்றைக்கு நின்றவர்கள் காங்கிரஸ் கட்சியோட உறுப்பினர்கள் ஆனா இன்னைக்கு நிக்கிற துரை ஒரு கட்சியோடு வருங்கால தலைவர் நாங்க எல்லாம் அரசியலில் பழம் பெருச்சாளி எங்க கஜானாவை தொறக்க மாட்டோம் நீ தான் தூக்கி சுமக்கனும்னா எப்பிடி தலைவா அடுத்தவரின் முதுகில் சவாரி செய்ய நினைத்தால் அரசியலில் நிச்சயம் பரிசு அவமானம் தான் வைகோ போலவே சரியான நேரத்தில் தவறான முடிவு எடுப்பவராக துரையும் இருக்கிறார் அதனால் தேறுவது மிகவும் கஷ்டம் தான்
நேரு என்ன சாதாரண ஆலா அவர் சிங்கம்
அது உங்கள் திருச்சில மட்டும் தான்😅@@user-pu6sr5bw4m
@@user-pu6sr5bw4mகுஞ்ச வெட்டி வாயுல வச்சத மறந்துட்டியா 😂😂admk🌱🌱🌱😎
The real face of DMK .....😂😂
கதறுங்கடா ஜெ
தன்மானம் 👌ஆனால் நெறியாளர் நியூஸ் மாத்தி பேசுறாரு
Next VCK 😂
மரியாதை அன்பு பணிவு இருப்பவர்கள். நல்லமனிதர்கள்
இருப்பதை வைத்து நிம்மதியாக வாழ
கற்றுக்கொள்வதே
நன்று.
இத சுயமரியாதைக்கார ஆச்சே கூட்டணியிலிருந்து வெளிவந்து விடு பார்ப்போம் 😂😂😂
எல்லோரையும் தன்னைப்போலவே நினைக்கிறார் நம்ப நேரு!!
இப்படி தானே தமிழ்நாட்டு மக்கள் திராவிட ஆட்சியில் மாறி மாறி ஆட்சியில் மக்கள் அழுதார்கள் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அப்புறம் அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் மக்கள் எப்படி அழுது இருப்பார்கள் தமிழ்நாட்டு மக்கள் வேதனை கஷ்டத்தில் விலைவாசி உயர்விலும்
ஓட்டு கேளு சகோ 😂😂 என்னத்த சொல்ல? சேர த இடம் சேர்ந்தால் இது தான் நிலைமை 😢
DMk அனைத்து தொகுதிகளிலும் சிறிது பா திப் பு ஏற்படும் ....
இவர் ஏன் எல்லா மேடைகளில் அழுகிறார்.
மொத்த திராடமும் அழுகிய பிணங்கள் உரமாகும் நேரம். பிணத்தில் நெளியும் புழுக்கள் ஒன்றை ஒன்று விழுங்கும்
நேரு பேசியதை விட இங்கே பதிவு செய்து உள்ளவர்கள் எல்லாம் மிகவும் அநாகரிகமான எழுதி உள்ளீர்கள்
இந்த நிலைமை நேருக்கு எப்ப வேணாலும் வரும் பாத்துக்கங்க
திமுக சதியே மதிமுகக்கு பம்பரம் கிடைக்கல
BJP க்கு வாக்கு செலுத்தி இந்த திமுகவை ஒழிப்போம்
பார்ப்பீனிய ஜனதா கட்சிக்கு ஓட்டு போடுபவன் தமிழனாக இருக்கமாட்டான்
Admk vote pottu onna mathiri nonnaigalai viratti adipom😂
Durai sir நீங்க நிர்ப்பதற்கு erode ganesa மூர்த்தி விஷம் குடித்துவிட்டு மரண படுக்கையில். இதிl enna தன்மானம்
அந்த மனுசன் மானஸ்தன் யா.... துரை?????
இவ்வளவு நாள் நீங்க திமுக இணைந்திருபதற்கு இது வேண்டும் இன்னுமும் வேண்டும்
இங்கு அதிமுக அமோக வெற்றி அடையும் அதை நேரே செய்து காட்டுவார்
வாய்ப்பில்லை ராசா ஜல்லிக்கட்டு ராஜேஷ் தம்பியே வெற்றி பெறுவார்
அட குசுலாமிய குசுவே
@@armprakash5743ada sangi naaye👠
துரை வைகோ நல்ல மனிதர் பாவம் ❤
இதுதான் திமுக
வேண்டாம் டுறை
COMPARE TO VAIKO HE IS OK. HE HAS GUTS TO SPEAK.
ஆனால் தாய் சிறுத்தை க்கு சுய மரியாதை இல்லை சோறு தான் முக்கியம் தன் சமுதாய மக்களை மேம்படுத்த தவறிவிட்டார் என்பது வருத்தமான ஒன்று , இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் போல் தைரியசாலி இப்போது உள்ள நம் தமிழ் சமுதாய உறவு பறையர் சமுதாயத்தில் இல்லை என்பதே வரலாற்று உண்மை😊
Dmk leaders won't give respect to others why you can contest elections independently with out DMK support 🎉
Thambi romba tension Agatha . Athu thalaivarukana thaguthiyillai
கூட்டணி கட்சிக்கே இந்த கேவலமா? அப்போ திமுக வெற்றி பெறும் தொகுதிகளில் மக்களின் நிலைமை???????
Vote for Nam Tamilar
வேதனையா இருக்கு இவரை பாத்தா...இப்படி மானங்கெட்டு திமுககூட இருக்கணுமா???
மிகச்சரி....😢😢😢😢
வைகோவின்
வீர வசனங்களுக்கு
தண்டனை
😮😮😮😮
தயவுசெய்து அடுத்தவர்களை குறை சொல்லும் வேலையை விட்டு தேர்தல் வேலையை பாருங்க... திருச்சி துரை வைகோ முன்னிலையில் உள்ளார்
ரவுடி திமுக 😮
ஜெயிக்கப்போவது
துரை.வைகோதான்.
👍
அவளோ சுயமரியாதை இருக்கா.. அது இருந்த நீங்க ஏன் அறிவாலயம் அடைப்பு எடுக்க போறீங்க
இதுவும் வேணும் இன்னமும் வேணும் உங்க அப்பனுக்கு
ஆக
பணம்? பதவி? எல்லாத்துக்கும் ஆசைப்பட்டால் இப்படித்தான் கதற வேண்டும்?அசிங்கப்பட வேண்டும்
BJP Annamalai அண்ணனிடம் வா, நல்ல மரியாதை உண்டு.
😢😢😢🌱🌱🌱
உங்களுக்கு அறிவேயில்லியா தனிசின்னத்தில் நிர்கவும்
I feel MDMK should forge alliance 🤝 with AIADMK 🌱
SEEMAN 🔥🔥🔥🔥🔥🔥
Revival of MDMK is difficult due to three factors. 1) Lost ToP Symbol. 2) Former Mp Suicide
3) Many DMK caders unhappy as they were not contesting from Trichy and mdmk got it in allocation
1.5 லட்ச தமிழ் மக்கள் ஆன்மா மன்னிக்காது
செஞ்சோற்று கடன் தீர்க்க வந்து வஞ்கத்தில் வீழ்ந்தாயடா கர்ணா!
Gift தான் ஜஜெயிக்கும்
தேர்தலுக்கு முன் கூட்டணி கட்சி தலைவர்கள் கதறி அழுதனர் ,மக்களே திமுக க்கு ஓட்டு போட்டா தேர்தலுக்குப் பிறகு அடுத்த 5 ஆண்டுகளுக்கு அழ வேண்டும் ....பாஜகவுக்கு வாக்களியுங்கள் ....
ஈழ மக்களை அழ வைத்த பாவம்
திராவிடமோ அந்த கூட்டம்தானே நடக்கட்டும்
Ithu Thappu Seri Illa dmk
நல்ல முடிவு
துரை 😂 ஒரு அவமான சின்னம் 😂😂😂😂😂😂😂😂 செத்த பின்னாடி 😂
நினைவு சின்னம் 😂😂😂😂😂
கலைஞர் கூட்டணி கட்சிகளுக்கு நல்ல மரியாதை கொடுத்தார், கலைஞர் இது போன்ற அநாகரிக செயல்களுக்கு பேராசிரியர் மூலம் நடவடிக்கை முரசொலியில் வந்திருக்கும்.
திருச்சி ராஜேஸ் 🎉🎉🎉
Politics is a dirty place for anyone with self respect.
அப்பா சொல்லி தரலயா இது எல்லாம் அரசியல்ல சகஜம் அடிப்பாங்க அழ கூடாது 😢
பாஜக மற்றும் பாமக வெற்றி உறுதி 🔥🔥🔥👍👍👍
சுயமரியாதை என்றால் கட்சியை கலைத்து விட்டு சொத்தை உறுப்பினர் களுக்கு பிரித்து கொடுத்து விடுங்கள்