எவ்வளவு பெரிய மன பாரம் சோகம் ஏமாற்றம் இவைகள் எல்லாம் மறந்து ஓரு புதிய மாற்றத்தை கொடுக்கிறது.உங்கள் இசையால் உருவான பாடலுக்கு மிகப் பெரிய சக்தி இருக்கிறது.இசைஞானியே இந்த உலகிற்கு கிடைத்த பொக்கிசம்.பல கோடி ஆண்டுகள் நிலைத்து இருக்கும் உங்கள் இசை
இசைஞானியின் ஒவ்வொரு பாடலும்... ஒரு பொக்கிஷம்.......ஒரு பாடலை படமாக, நடிகர்களுக்காக இரண்டு/மூன்று முறை பார்க்கலாம், கேட்கலாம்... பாடல் வரிகளுக்காக, பாடகர்களுக்காக சில முறை கேட்கலாம்....ஆனால் நாம் பல நூறு தடவை கேட்டு கொண்டே இருப்பதற்கான முழு காரணம் இசைஞானி தான்🙏🙏🙏.... ஒவ்வொரு பாடலும் ஒரு கூட்டு முயற்சி/ படைப்பு என்பது நாம் அறிந்ததே....ஆனால் அதன் ஆயுள்காலத்திற்க்கு ( மக்களுடன் பல காலம் பயணிப்பதற்கான) முழு முதற்காரணம் யார் என்ற மாரத்தான் போட்டியின் ஒரே வெற்றியாளர் இசைஞானி அவர்கள் தான்...... மிக மிக அரிய செயல்களுக்காக கடவுளே அவதாரம் எடுப்பதுண்டு...அந்த வகையில் இவரை நமக்கு தந்த கடவுள்களுக்கு கோடானு கோடி 🙏🙏🙏
Beautiful Lyrics Maniratnam + Isaignani SPB 👏👏👏👏 had nailed it in saranam "En Isai Deebathai yettriya ponmayil... Vanmazhai pol indha paavalan nenjinil vaazhiya vaazhiya vae"👌👌👌👌👌👌👌
Enna arputham.........you can feel a riverside and cool breeze.. ஒரு காற்று போல ஒரு ஓசை கேட்கும்...... அந்த டிரம்ஸ் கூட பாஸ் கிட்டார் என்ன அழகு... நெஞ்சுக்குள் நீயும் வந்து அந்த line bass கிட்டார் கண்டிப்பா கேட்கணும் ...அசந்த்து பொய்டுவோம்....... கோரஸ் பெண்கள் குரல்.. ஆகா.. இசைஞானி என்ன அழகாக பாட்டு சொள்ளிகுடுதிற்கார்... நீ ஸ நீ ஸ த.... என்ன அழகு ஸ்வரங்கள்... இதே ஒரு பேப்பர் ல எழுதி வச்சு மனப்பாடம் செஞ்சு படிகண்ணும்.. பாடனும் ன்னு வசிற்கென்....ஒரு நாள் பிடிப்பேன்....... இசைஞானி நம்மக்கு ஒரு music University...his song is a music college...one music phrase..one bar...to eight bars is a music class....be it western classical or Carnatic...it's a bliss to learn music because of maestro.. நமக்கு கிடைத்த Mozart..bach..thyagarajar.. deekshathar..Beethoven namma isaiagnaaani thaaane... tomorrow again I will listen..I will repeat listen million times.. 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா ஆ ஆ ஆ ஆ… ஆ ஆ ஆ ஆ… ச ப க ம ப… ச ப க ம ப… ப ச நி த நி த ப… நான் பாடும் ராகங்கள் யார் தந்தது என் காதல் தேவி நீ தந்தது உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது உன் ஆசை என்னைத் தாலாட்டுது பூங்குயிலே… பூங்குயிலே உந்தன் பாதையிலே ஆனந்தத் தேன் பொழிவேன் பாவை உன்னை எண்ணிக்கொண்டு பாடுகின்றேன் பாடலொன்று நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து வாழுகின்றாய் கோவில்கொண்டு ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில் ஆயிரம் காவிய நாடகமாடிட எண்ணுது என் மனமே கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா தத்தித் தகதாம் தளாங்கு தகதாம் தரிகிட தகதாம் தஜம் தஜம் தஜம் தஜம் ஆ ஆ ஆ… ஆ ஆ ஆ… நி க த… ச ரி க… ச க ரி க ப… த ச… நி த… நீதானே நானாடும் பிருந்தாவனம் நின்றாடும் தேகம் ரோஜாவனம் ஆகாயம் காணாத பொன் மேகமே என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே கன்னிப்பெண்ணே நீயும் இல்லையென்றால் கானமழை வருமோ தாமரைப்பூ காலெடுத்து நீ நடக்கும் வேளையிலே தாளத்துடன் சந்தங்களைக் கற்றுக்கொண்டேன் பொன்மயிலே என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில் வான்மழை போல் இந்தப் பாவலன் நெஞ்சினில் வாழிய வாழியவே கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது ச க ம ப த நி ச நி ச க ம கூட்டத்துலே கோவில் புறா நி ச நி த த த நி த நி ப ப ம க நி த ப ச நி த நி ச க ம ப கூட்டத்துலே கோவில் புறா க ம க ம க ச க ம ப ம க ச ப ப நி நி த த ச ச நி நி க க ப த நி ச க ம ப கூட்டத்துலே கோவில் புறா தத்தித்தகதிமி தளாங்கு தகதிமி தகதித் தகதிமி தோம் தித்தோம் தித் தகிட தகிட தகிட தகிட தகிட ததுமி தஜனு தனுத தஜம் தஜம் தஜம் தகிட தகதாம் தத் தரிகிட தரிகிடதத் திரிகிட தரிகிடதோம் க்ரிகிட தரிகிடதோம் தத்தகதிமி தகதிமி தக திரிகிடதோம் திரிகிடதோம் திரிகிடதோம் திரிகிடதோம் கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
பாடும் நிலா s.p.பாலு அவர்களின் குரல் வளம் தேனிலும் மதுரம் உள்ளது சுமாரான பாடல்களை கூட சூப்பர் ஹிட்டாக மாற்றக்கூடிய திறமை எஸ்பிபி ஐயா அவர்களிடம் உள்ளது தமிழ் மொழி இருக்கும் வரைக்கும் எஸ்பிபி ஐயா அவர்களின் குரல் உலகமெங்கும் ஒலிக்கும்
One of the toughest compositions to sing at this kind of speed and tongue twisting lyrics. Hats off to the genius the one and only Maestro Ilaiyaraja. Who can even imagine this colossal genius SPB who performed this so well didn’t learn classical music at all. 🙏
உலகில் எத்தனை இசைக் கலைஞர்கள் இசைத்த பாடல்கள் இருந்தாலும் அனைவரையும் விட உயர்ந்த இசையை அருளும் இந்த ராகதேவன் இசை உலகே அழிந்தாலும், அழிவே இல்லாத ஆன்மாக்கள் இவரது இசையில் உதித்த பாடல்களை உச்சரித்துக் கொண்டே இருக்கும்...... நன்றிகள் ராக தேவரே 🙏🙏🙏💛
Background females humming.. . Omg.. ... can die for that ... throughout the song female hummings n voices in bgm .... mesmerizing n this song will live for ever ....
Music lover ?? Bass lover??? .... go far wh1000xm3 SONY wireless headphones 🎧 👌.... best of best .... WORLD'S BEST HEADPHONES... ❤❤❤❤❤❤❤.... all the songs you will feel like sitting inside recording studio..... such an excellent output from wh1000xm3 you will get...
வில்லிருக்கு சொல்லிருக்கு விரிவாக்கு, செல்வாக்குத் தேவையில்லைச் சருகாக்கு, கொத்தடிமை வித்தோம் நாம் கனகாலம், கொடுமை கண்டா ஓங்கிவிடு ஒரு பாணம்.. தம்பி, ஒரு பாணம்; பேருக்கு நீ பாணம் மலை தாண்டா, அண்ணாச்சி கைய வெச்சா செலைதாண்டா, தில் இருந்தாத் தொட்டுப்பார் வட..வா.. நீ, இது, கொக்கில்லைக்.. கொடுமை வெல்லத் தொடும் பாணம்; செருப்பு விளக்கு மாறு தொடப்பம் கட்டையெல்லாம் சில்லறைக்கு விலை போகும், இவன் போகாண்டா, வம்பு சண்டை வலிய வந்தா விட மாட்டான், மாசு மறு அற்றவனைத் தொடமாட்டான், இவன் சொன்னா, அது வேதம் படிடா நீ.. சித்தாந்தம் யாருக்குக், குருடா நீ; புருடா விட்டோரெல்லாம் பரதேசம், போன கதை அத்தனையும் பாத்தவண்டா, புல்லுக்குப் பாத்தி கட்டி, நெல்லு வரக் காத்திருந்தாக்.. கனவாகும், தம்பி, கனவாகும், கனகாலம் இல்லை இனிச், சரியாகும், எல்லாம் சரியாகும், ஆறு கடல் ஏழுமலை அத்தனையும் பேசும் இவன் ஒரு பாணம்; ஒறுக்காதே.. தம்பி, ஒறுக்காதே, தவறான தராசினால் நிறுக்காதே, வாலறிவன் மேலதுவா நூலறிவு, நறுக்கிவிட்டா வாலாட்டம் இருக்காது; சௌக்கியமா சேமமதா.. சந்தோஷம்; தப்பாட்டம் இல்லையிவன் செய்வதுதான் ஆட்டமுன்னு கம்..முண்ண முக்கு..வாங்க கதை காலி.. மார்கழியச் சித்திரையா ஆக்கிடத்தான் மல்லிகையா சரி போடா, அழகப்பன் கைராசி வைகாசி, அந்த மகராசி காப்பாற்ற அவனைக் கூட, உதவாக் கரைகளுக்கும் கந்தாமுன் சந்நதிதான் காப்பாகும், .. 19.39
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா } (3) கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது ஆண் : குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது { கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா } (2) பெண் : ……………………………… ஆண் : நான் பாடும் ராகங்கள் யார் தந்தது என் காதல் தேவி நீ தந்தது உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது ஆண் : உன் ஆசை என்னைத் தாலாட்டுது பூங்குயிலே… பூங்குயிலே உந்தன் பாதையிலே ஆனந்தத் தேன் பொழிவேன் ஆண் : பாவை உன்னை எண்ணிக்கொண்டு பாடுகின்றேன் பாடலொன்று நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து வாழுகின்றாய் கோவில்கொண்டு ஆண் : ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில் ஆயிரம் காவிய நாடகமாடிட எண்ணுது என் மனமே ஆண் : { கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா } (2) பெண் : ……………………………… ஆண் : நீதானே நானாடும் பிருந்தாவனம் நின்றாடும் தேகம் ரோஜாவனம் ஆகாயம் காணாத பொன் மேகமே ஆண் : என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே கன்னிப்பெண்ணே நீயும் இல்லையென்றால் கானமழை வருமோ ஆண் : தாமரைப்பூ காலெடுத்து நீ நடக்கும் வேளையிலே தாளத்துடன் சந்தங்களைக் கற்றுக்கொண்டேன் பொன்மயிலே ஆண் : என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில் வான்மழை போல் இந்தப் பாவலன் நெஞ்சினில் வாழிய வாழியவே ஆண் : { கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா } (2) கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது ஆண் : குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது ஆண் : ……………………………… ஆண் : கூட்டத்திலே கோவில் புறா ஆண் : ……………………………… ஆண் : கூட்டத்திலே கோவில் புறா ஆண் : ……………………………… ஆண் : கூட்டத்திலே கோவில் புறா ஆண் : ……………………………… ஆண் : { கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா } (2)
🌹நான் பாடும் ராக ங்கள் ! யார் தந்தது ! என் காதல் தேவி ! நீ தந்தது ! உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது ! உன்னாசை ! என்னையே தாலாட்டுது 🌹பூங்குயிலே ! உந்தன் பாதையிலே ! ஆனந்த தேன்பொழிவேன் ! பா வையுன்னை எண்ணி ! கொண்டு பாடுகின்றே ன் பாடல் ஒன்று ! நெஞ்சுக்குள்ளே நீயும் !வந்து வாழுகின்றாய் !கோவில் கொண்டு ! ஆனந்த மேடையில் ! பூவிழி ஜாடையில் ! ஆயிரம் காவியம் ! நாட கமாடிட ஏங்குது ! என் மனமே !💐😝😍😎😘
ச க ம ப த நி ச நி ச க ம கூட்டத்துலே கோவில் புறா நி ச நி த த த நி த நி ப ப ம க நி த ப ச நி த நி ச க ம ப கூட்டத்துலே கோவில் புறா க ம க ம க ச க ம ப ம க ச ப ப நி நி த த ச ச நி நி க க ப த நி ச க ம ப கூட்டத்துலே கோவில் புறா தத்தித்தகதிமி தளாங்கு தகதிமி தகதித் தகதிமி தோம் தித்தோம் தித் தகிட தகிட தகிட தகிட தகிட ததுமி தஜனு தனுத தஜம் தஜம் தஜம் தகிட தகதாம் தத் தரிகிட தரிகிடதத் திரிகிட தரிகிடதோம் க்ரிகிட தரிகிடதோம் தத்தகதிமி தகதிமி தக திரிகிடதோம் திரிகிடதோம் திரிகிடதோம் திரிகிடதோம்
ச க ம ப த நி ச நி ச க ம கூட்டத்துலே கோவில் புறா நி ச நி த த த நி த நி ப ப ம க நி த ப ச நி த நி ச க ம ப கூட்டத்துலே கோவில் புறா க ம க ம க ச க ம ப ம க ச ப ப நி நி த த ச ச நி நி க க ப த நி ச க ம ப கூட்டத்துலே கோவில் புறா தத்தித்தகதிமி தளாங்கு தகதிமி தகதித் தகதிமி தோம் தித்தோம் தித் தகிட தகிட தகிட தகிட தகிட ததுமி தஜனு தனுத தஜம் தஜம் தஜம் தகிட தகதாம் தத் தரிகிட தரிகிடதத் திரிகிட தரிகிடதோம் க்ரிகிட தரிகிடதோம் தத்தகதிமி தகதிமி தக திரிகிடதோம் திரிகிடதோம் திரிகிடதோம் திரிகிடதோம்
கூட்டத்தில் மட்டுமல்ல இசை உலகில் ஒரே புறா நமது இசைஞானி அவர்களே
Absolutely - No Deviations What-So-Ever!!! MUSIC KING 💪💪💪
1
இசைஞானி vs இசைஞானி😍
எவ்வளவு பெரிய மன பாரம் சோகம் ஏமாற்றம் இவைகள் எல்லாம் மறந்து ஓரு புதிய மாற்றத்தை கொடுக்கிறது.உங்கள் இசையால் உருவான பாடலுக்கு மிகப் பெரிய சக்தி இருக்கிறது.இசைஞானியே இந்த உலகிற்கு கிடைத்த பொக்கிசம்.பல கோடி ஆண்டுகள் நிலைத்து இருக்கும் உங்கள் இசை
இளையராஜா இசைக்கு உயிர் குடுப்பது SPB ஐய்யா குரலலும் தான் ❤❤❤❤
காலங்கள் எத்தனை மாறினாலும் மாறது இந்த இசையும் குரலுமே....
இசைஞானியும்...
குரல்ஞானியும்......
Yes bro
சரியாக சொன்னீர்கள்
@@mohan1771😢😮😢😮😢😮😮🎉😢😢🎉
இசைஞானியின் ஒவ்வொரு பாடலும்... ஒரு பொக்கிஷம்.......ஒரு பாடலை படமாக, நடிகர்களுக்காக இரண்டு/மூன்று முறை பார்க்கலாம், கேட்கலாம்... பாடல் வரிகளுக்காக, பாடகர்களுக்காக சில முறை கேட்கலாம்....ஆனால் நாம் பல நூறு தடவை கேட்டு கொண்டே இருப்பதற்கான முழு காரணம் இசைஞானி தான்🙏🙏🙏....
ஒவ்வொரு பாடலும் ஒரு கூட்டு முயற்சி/ படைப்பு என்பது நாம் அறிந்ததே....ஆனால் அதன் ஆயுள்காலத்திற்க்கு ( மக்களுடன் பல காலம் பயணிப்பதற்கான) முழு முதற்காரணம் யார் என்ற மாரத்தான் போட்டியின் ஒரே வெற்றியாளர் இசைஞானி அவர்கள் தான்......
மிக மிக அரிய செயல்களுக்காக கடவுளே அவதாரம் எடுப்பதுண்டு...அந்த வகையில் இவரை நமக்கு தந்த கடவுள்களுக்கு கோடானு கோடி 🙏🙏🙏
👌👌👌👌👌👌👌👌
உங்களை போல இனி ஒருவர் பிறக்க போவதில்லை வாழும் கடவுள் ராஜா சார் 🙏
தெய்வமே தெய்வமே தெய்வமே மனசு பிசையுது நான் பாடும் பாடல் யார் தந்தது என் காதல் தேவி தான் தந்தது 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹❤️
மாஸ் பாட்டு 😍❤️😍❤️😍😍❤️ ஆர்கெஸ்ட்ரா ஒர்க் லாம் தாலாட்டும்
Beautiful Lyrics
Maniratnam + Isaignani
SPB 👏👏👏👏 had nailed it in saranam
"En Isai Deebathai yettriya ponmayil...
Vanmazhai pol indha paavalan nenjinil vaazhiya vaazhiya vae"👌👌👌👌👌👌👌
அருமையான படம், சோகமான முடிவு, பாடல், வரிகள், இசை அருமை, எல்லா கதாபாத்திரமும் சிறப்பான தேர்வு❤❤❤❤❤❤
Enna arputham.........you can feel a riverside and cool breeze.. ஒரு காற்று போல ஒரு ஓசை கேட்கும்...... அந்த டிரம்ஸ் கூட பாஸ் கிட்டார் என்ன அழகு...
நெஞ்சுக்குள் நீயும் வந்து
அந்த line bass கிட்டார் கண்டிப்பா கேட்கணும் ...அசந்த்து பொய்டுவோம்.......
கோரஸ் பெண்கள் குரல்.. ஆகா.. இசைஞானி என்ன அழகாக பாட்டு சொள்ளிகுடுதிற்கார்...
நீ ஸ நீ ஸ த.... என்ன அழகு ஸ்வரங்கள்... இதே ஒரு பேப்பர் ல எழுதி வச்சு மனப்பாடம் செஞ்சு படிகண்ணும்.. பாடனும் ன்னு வசிற்கென்....ஒரு நாள் பிடிப்பேன்....... இசைஞானி நம்மக்கு ஒரு music University...his song is a music college...one music phrase..one bar...to eight bars is a music class....be it western classical or Carnatic...it's a bliss to learn music because of maestro.. நமக்கு கிடைத்த Mozart..bach..thyagarajar.. deekshathar..Beethoven namma isaiagnaaani thaaane... tomorrow again I will listen..I will repeat listen million times.. 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
Yarunga Neenga ipdi research pandringa...Sema 👍Great Raja sir🙏
Yes.this.song.is.breeze.
Million.time.hearing.your.heart.is.kind.madam.well
Super 👌🏻👌🏻
உங்கள் பகுப்பாய்வையும் ரசிக்கும் திறனையும் போற்றுகிறேன்.
இந்த பாடலை கேட்டால் எல்லா பாரமும் குறைந்துவிடுகிறது❤
இளையராஜா என் உயிர்
எஸ்பிபி சார் மாஸ் .
மணி ரத்தினம் என்ற ஒரு நபரை புகழ் மிக்க டைரக்டர் ஆக்கிய இளைய ராஜா என்ற இசை பிதா மகன் தந்த ஜீவ கானம் ❤
👍🏻👍🏻
அந்த நன்றி கூட மணிரத்னத்திடம் இல்லாமல் போனது.
ஊனுக்குள்ளே போய் ஊடுருவி உலகையே மறக்கடிக்கும் தேவகாணம்.. வளர்க எஸ்பிபி புகழ்.
Super இசையில் ராஜா ஜயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
😍👍
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
ஆ ஆ ஆ ஆ… ஆ ஆ ஆ ஆ…
ச ப க ம ப… ச ப க ம ப… ப ச நி த நி த ப…
நான் பாடும் ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ தந்தது
உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது
உன் ஆசை என்னைத் தாலாட்டுது
பூங்குயிலே…
பூங்குயிலே உந்தன் பாதையிலே ஆனந்தத் தேன் பொழிவேன்
பாவை உன்னை எண்ணிக்கொண்டு பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து வாழுகின்றாய் கோவில்கொண்டு
ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில்
ஆயிரம் காவிய நாடகமாடிட எண்ணுது என் மனமே
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
தத்தித் தகதாம் தளாங்கு தகதாம் தரிகிட தகதாம்
தஜம் தஜம் தஜம் தஜம்
ஆ ஆ ஆ… ஆ ஆ ஆ…
நி க த… ச ரி க… ச க ரி க ப… த ச… நி த…
நீதானே நானாடும் பிருந்தாவனம்
நின்றாடும் தேகம் ரோஜாவனம்
ஆகாயம் காணாத பொன் மேகமே
என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே
கன்னிப்பெண்ணே நீயும் இல்லையென்றால் கானமழை வருமோ
தாமரைப்பூ காலெடுத்து நீ நடக்கும் வேளையிலே
தாளத்துடன் சந்தங்களைக் கற்றுக்கொண்டேன் பொன்மயிலே
என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில் வான்மழை போல்
இந்தப் பாவலன் நெஞ்சினில் வாழிய வாழியவே
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது
ச க ம ப த நி ச நி ச க ம
கூட்டத்துலே கோவில் புறா
நி ச நி த த த நி த நி ப ப ம க நி த ப ச நி த நி ச க ம ப
கூட்டத்துலே கோவில் புறா
க ம க ம க ச க ம ப ம க ச ப ப நி நி த த ச ச நி நி க க ப த நி ச க ம ப
கூட்டத்துலே கோவில் புறா
தத்தித்தகதிமி தளாங்கு தகதிமி தகதித் தகதிமி தோம் தித்தோம்
தித் தகிட தகிட தகிட தகிட
தகிட ததுமி தஜனு தனுத தஜம் தஜம் தஜம் தகிட
தகதாம் தத் தரிகிட தரிகிடதத்
திரிகிட தரிகிடதோம் க்ரிகிட தரிகிடதோம்
தத்தகதிமி தகதிமி தக திரிகிடதோம்
திரிகிடதோம் திரிகிடதோம் திரிகிடதோம்
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
பாடும் நிலா s.p.பாலு அவர்களின் குரல் வளம் தேனிலும் மதுரம் உள்ளது சுமாரான பாடல்களை கூட சூப்பர் ஹிட்டாக மாற்றக்கூடிய திறமை எஸ்பிபி ஐயா அவர்களிடம் உள்ளது தமிழ் மொழி இருக்கும் வரைக்கும் எஸ்பிபி ஐயா அவர்களின் குரல் உலகமெங்கும் ஒலிக்கும்
One of the toughest compositions to sing at this kind of speed and tongue twisting lyrics. Hats off to the genius the one and only Maestro Ilaiyaraja. Who can even imagine this colossal genius SPB who performed this so well didn’t learn classical music at all. 🙏
very true
பாடலாசிரியர் முத்துலிங்கம்
உலகில் எத்தனை இசைக் கலைஞர்கள் இசைத்த பாடல்கள் இருந்தாலும் அனைவரையும் விட உயர்ந்த இசையை அருளும் இந்த ராகதேவன் இசை உலகே அழிந்தாலும், அழிவே இல்லாத ஆன்மாக்கள் இவரது இசையில் உதித்த பாடல்களை உச்சரித்துக் கொண்டே இருக்கும்...... நன்றிகள் ராக தேவரே 🙏🙏🙏💛
Always unlimited இசைஞானி இளையராஜா
Background females humming.. . Omg.. ... can die for that ... throughout the song female hummings n voices in bgm .... mesmerizing n this song will live for ever ....
என்ன ஒரு voice 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💐🎉💐🎉💐❤️💖🔥💐🎈
I Like you sir ilayaraaja music ❤❤❤❤❤
அருமையான Melody
PreLude Section is absolutely Mesmerizing. Only MUSIC KING can able to provide like this. Mazing!!!
N.Radha. Excellent melody. No words to say.
I love you illayaraja sir music 🎶 🎵 ❤ and sweet songs
Music lover ?? Bass lover??? .... go far wh1000xm3 SONY wireless headphones 🎧 👌.... best of best .... WORLD'S BEST HEADPHONES... ❤❤❤❤❤❤❤.... all the songs you will feel like sitting inside recording studio..... such an excellent output from wh1000xm3 you will get...
Iconic song recorded from 9 am to 11 am ❤ Raja sir the great ❤
All the songs of இதய கோயில் are recorded in a single day !
அருமை இளையராஜா sir 🙏🏼🙏🏼🙏🏼
What a Great song!...Mr Ilayaraja sir....
MUSIC will fall in 'SICK' without
Raja sir&added to that s.p.b sir
Nailed the song
இறப்புக்கான காரணம் பிறப்பு: வாழ்தல் என்பது மெதுவான இறப்பு: சாதல்தான் நித்திய வாழ்வு: எதுமீது சாகிறோம் என்பதே வாழ்வின் ஸ் வாரஸ்யம்:
வில்லிருக்கு சொல்லிருக்கு விரிவாக்கு, செல்வாக்குத் தேவையில்லைச் சருகாக்கு, கொத்தடிமை வித்தோம் நாம் கனகாலம், கொடுமை கண்டா ஓங்கிவிடு ஒரு பாணம்.. தம்பி, ஒரு பாணம்;
பேருக்கு நீ பாணம் மலை தாண்டா, அண்ணாச்சி கைய வெச்சா செலைதாண்டா, தில் இருந்தாத் தொட்டுப்பார் வட..வா.. நீ, இது, கொக்கில்லைக்.. கொடுமை வெல்லத் தொடும் பாணம்;
செருப்பு விளக்கு மாறு தொடப்பம் கட்டையெல்லாம் சில்லறைக்கு விலை போகும், இவன் போகாண்டா, வம்பு சண்டை வலிய வந்தா விட மாட்டான், மாசு மறு அற்றவனைத் தொடமாட்டான், இவன் சொன்னா, அது வேதம் படிடா நீ.. சித்தாந்தம் யாருக்குக், குருடா நீ;
புருடா விட்டோரெல்லாம் பரதேசம், போன கதை அத்தனையும் பாத்தவண்டா, புல்லுக்குப் பாத்தி கட்டி, நெல்லு வரக் காத்திருந்தாக்.. கனவாகும், தம்பி, கனவாகும், கனகாலம் இல்லை இனிச், சரியாகும், எல்லாம் சரியாகும், ஆறு கடல் ஏழுமலை அத்தனையும் பேசும் இவன் ஒரு பாணம்;
ஒறுக்காதே.. தம்பி, ஒறுக்காதே, தவறான தராசினால் நிறுக்காதே,
வாலறிவன் மேலதுவா நூலறிவு,
நறுக்கிவிட்டா வாலாட்டம் இருக்காது; சௌக்கியமா சேமமதா.. சந்தோஷம்;
தப்பாட்டம் இல்லையிவன் செய்வதுதான் ஆட்டமுன்னு கம்..முண்ண முக்கு..வாங்க கதை காலி..
மார்கழியச் சித்திரையா ஆக்கிடத்தான் மல்லிகையா சரி போடா, அழகப்பன் கைராசி வைகாசி, அந்த மகராசி காப்பாற்ற அவனைக் கூட,
உதவாக் கரைகளுக்கும் கந்தாமுன் சந்நதிதான் காப்பாகும்,
..
19.39
தூய மானுடம் யேசு, உண்மை, வாழ்ந்திட மரித்த முதல் மனிதம்! உணர்வது சொல்லுதல் பாவம், சொன்னால், சிலுவை நேசிக்கும்!! அதிகாரம் வகுத்த பாதை, இங்கு, அதுதான் பாடம் போதிக்கும்!!! அதையெவர் மீறுதல் கூடும், தூய்மை, என்ன செய்யும்!!!!
உண்மை வாழ்வது பொய்யின் மீதே, பொய்யும், வாழ்வது உண்மை மீதே! உலகம் என்பது உண்மையில் என்ன, அறிவாய், யேசு பாலனே!! கலகம் விளைத்தால் மிச்சம் சுலபம், சிலுவை தாங்குக!!! தூயவனே உன்னை நாங்களும் துதிக்கின்றோம், தூய்மை சொல்லவே!!!!
வாய்மை என்பது யாதொன்றும் தீயதுரைப்பது இல்லை! தீயதுரைத்தாய் தூயவனே அதிகாரம் தீயது இல்லை!! தீயவை தீய பயத்திலினால் தீயினும் அஞ்சிடுவார்!!! அஞ்சிடாமலே தூய்மை நிலை நாட்டிட அஞ்சிடுவாய்!!!!
..
20.10
My stress relief song ...thanks a lot for the entire team
With love❤️ to Raja Sir from ANDHRA❤️❤️💐💐💐🙏🙏😘😘
What a great voice expression by SPB. No one can beat him in this universe exists
Pattuna epdi erukkanum....lyrics LA eppa 2021la varuthae vengayam lyric song
Very nice ilayaraja sir
1st comment...ilayaraja great.
SPB ayya
Ilayaraja ayya
Neengallam manusangalae illa ayya
Spb the great legant
🌸🌸🌸🌸SUPER......SUPER SONG RAJA SIR THANK GOD BLESSING VALGA VALAMBUDAN SRI 🌸🌸🌸🌸🌸👌👌👌👌👌⚘⚘⚘⚘⚘👍👍👍👍👍🙏❤🌸🌸🌸🌸🌸⚘⚘⚘⚘⚘🌸
Nice song ya
Raja sir♥️♥️♥️
அரூமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Evergreen hit song mastro musical magic
Is an award decides his caliber.!! Not at all!! He is beyond comparison.!!
Very beautiful song
Super Fantastic 🎉🎉🎉🎉🎉
February-01,2023: Ilayaraja, SPB and everyone at their best and peak performance.
Music signature ❤..
My favourite song 🥰🥰🥰🥰🥰
Enna Ragam pls
Best song raaja amazing music
Isainani paththi solla varthaiye illai music God always
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா } (3)
கொலுசுச் சத்தம்
கேட்கையிலே மனம்
தந்தியடிக்குது தந்தியடிக்குது
ஆண் : குமரிப் பெண்ணைப்
பார்க்கையிலே ஒளி
மின்னலடிக்குது மின்னலடிக்குது
{ கூட்டத்திலே கோவில்
புறா யாரை இங்கு தேடுதம்மா } (2)
பெண் : ………………………………
ஆண் : நான் பாடும்
ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ
தந்தது உன் பார்வை
என் நெஞ்சில் யாழ் மீட்டுது
ஆண் : உன் ஆசை
என்னைத் தாலாட்டுது
பூங்குயிலே… பூங்குயிலே
உந்தன் பாதையிலே
ஆனந்தத் தேன் பொழிவேன்
ஆண் : பாவை உன்னை
எண்ணிக்கொண்டு
பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து
வாழுகின்றாய் கோவில்கொண்டு
ஆண் : ஆனந்த மேடையில்
பூவிழி ஜாடையில் ஆயிரம்
காவிய நாடகமாடிட
எண்ணுது என் மனமே
ஆண் : { கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா } (2)
பெண் : ………………………………
ஆண் : நீதானே நானாடும்
பிருந்தாவனம் நின்றாடும்
தேகம் ரோஜாவனம்
ஆகாயம் காணாத பொன்
மேகமே
ஆண் : என் பாடல்
உன்னாலே உயிர்
வாழுமே கன்னிப்பெண்ணே
நீயும் இல்லையென்றால்
கானமழை வருமோ
ஆண் : தாமரைப்பூ
காலெடுத்து நீ நடக்கும்
வேளையிலே தாளத்துடன்
சந்தங்களைக் கற்றுக்கொண்டேன்
பொன்மயிலே
ஆண் : என்னிசை தீபத்தை
ஏற்றிய பொன்மயில்
வான்மழை போல்
இந்தப் பாவலன் நெஞ்சினில்
வாழிய வாழியவே
ஆண் : { கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா } (2)
கொலுசுச் சத்தம்
கேட்கையிலே மனம்
தந்தியடிக்குது தந்தியடிக்குது
ஆண் : குமரிப் பெண்ணைப்
பார்க்கையிலே ஒளி
மின்னலடிக்குது மின்னலடிக்குது
ஆண் : ………………………………
ஆண் : கூட்டத்திலே
கோவில் புறா
ஆண் : ………………………………
ஆண் : கூட்டத்திலே
கோவில் புறா
ஆண் : ………………………………
ஆண் : கூட்டத்திலே
கோவில் புறா
ஆண் : ………………………………
ஆண் : { கூட்டத்திலே
கோவில் புறா யாரை
இங்கு தேடுதம்மா } (2)
Magical song
❤No more words to describe my feelings ❤
super sir ❤
🌹நான் பாடும் ராக ங்கள் ! யார் தந்தது ! என் காதல் தேவி ! நீ தந்தது ! உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது ! உன்னாசை ! என்னையே தாலாட்டுது 🌹பூங்குயிலே ! உந்தன் பாதையிலே ! ஆனந்த தேன்பொழிவேன் ! பா வையுன்னை எண்ணி ! கொண்டு பாடுகின்றே ன் பாடல் ஒன்று ! நெஞ்சுக்குள்ளே நீயும் !வந்து வாழுகின்றாய் !கோவில் கொண்டு ! ஆனந்த மேடையில் ! பூவிழி ஜாடையில் ! ஆயிரம் காவியம் ! நாட கமாடிட ஏங்குது ! என் மனமே !💐😝😍😎😘
💓 beautiful song
SPB sir 😢😭 miss you
👉இளைய💙ராஜா வை🤗😭
Mysong❤
❤❤😍😍
Wow
I love song
,🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤
Rasa 🙏🙏🙏❤️🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
1:14
Music father ayya iilayarasa
Raja be careful keep this work with you itself never own allow yuvan to redeem copyright for these type of songs then you will be out of form 😂
True.., he has refused so many songs..
Login
See who's singing “kootathila kovil pura - idhaya kovil”
See All
Lyrics: kootathila kovil …
lyrics by muthulingam
narathamuni
Source : Bistro Franko
=======
கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம்
தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி
மின்னலடிக்குது மின்னலடிக்குது
கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா (இசை)
அ அ ஆ ஆ ஆ அ அ ஆ ஆ ஆ
லல்லலலா லல்லலலா பாஸநித நிதபா
(இசை) சரணம் - 1
நான் பாடும் ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ தந்தது
உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது
உன் ஆசை என்னைத் தாலாட்டுது
பூங்குயிலே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.........
பூங்குயிலே உந்தன் பாதையிலே
ஆனந்தத் தேன் பொழிவேன்
பாவை உன்னை எண்ணிக் கொண்டு
பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து
வாழுகின்றாய் கோவில் கொண்டு
ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில்
ஆயிரம் காவிய நாடக மாடிட
எண்ணுவது என் மனமே
]கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
பெண்குழு : தத்தித் தகதாம் தளாங்கு தகதாம்
தரிகிட தகதாம் தஜம் தஜம் தஜம் தஜம் (இசை)
பெண்குழு : அ அ அ அ அ அ அ அ
நிகத ஸரிக ஸகரிகப தா ஸா நீ த
சரணம் - 2
நீதானே நானாடும் பிருந்தாவனம்
நின்றாடும் தேகம் ரோஜா வனம்
ஆகாயம் காணாத பொன் மேகமே
என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே
கன்னிப் பெண்ணே நீயும்
இல்லையென்றால் கான மழை வருமோ
தாமரைப் பூங்காலெடுத்து
நீ நடக்கும் வேளையிலே
தாளத்துடன் சந்தங்களைக்
கற்றுக் கொண்டேன் பொன் மயிலே
என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில்
வான் மழை போலிந்தப் பாவலன்
நெஞ்சினில் வாழிய வாழியவே
கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம்
தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி
மின்னலடிக்குது மின்னலடிக்குது
ஸாகமபா தநிஸ நிஸக மா
கூட்டத்திலே கோவில்புறா
நிஸநிததா தந்நி தநிபா
பாமக நிதப ஸாநித நிஸகமபா
கூட்டத்திலே கோவில் புறா
கமகமகஸ கமபமகஸ பாபநிநி
ததஸாஸா நிநி காக பதநி ஸகம பா
கூட்டத்திலே கோவில்புறா
தத்தித்தகதிமி தளாங்கு தகதிமி
தகதித் தகதிமி தோம் தித்தோம்
தித் தகிட தகிட தகிட தகிட
தகிட ததுமி தஜனு தனுத தஜம் தஜம் தஜம் தகிட
தகதாம் தத் தரிகிட தரிகிடதத்
கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
Download the app:
See who else is singing “kootathila kovil pura - idhaya kovil”
See All
kootathila kovil pura - idhaya…
Priyakasthuri007 + KumarRaj279
2
1
kootathila kovil pura - idhaya…
Priyakasthuri007 + RayappenSelvar1
5
1
kootathila kovil pura - idhaya…
sarajy + mohanarag
7
2
1
kootathila kovil pura - idhaya…
sarajy + Ash6468
17
2
1
Experience SmuleStart singing today.
Install
© 2023 Smule, Inc. All Rights Reserved.
Terms·Privacy·CookiesCopyright·Acknowledgments
♥♥♥♥♥♥♥♥♥♥
👉👑
Raja.sirspb.sir.lyricks.breeze.golden.daimond.song
Is this song available in Spotify?
Nope
I too was surprised to not find it in spotify
Now it's available i think so
Sure to MI RIsku😀😀😎💜💛💚💝💘👍👌✋
Jenmam
ச க ம ப த நி ச நி ச க ம
கூட்டத்துலே கோவில் புறா
நி ச நி த த த நி த நி ப ப ம க நி த ப ச நி த நி ச க ம ப
கூட்டத்துலே கோவில் புறா
க ம க ம க ச க ம ப ம க ச ப ப நி நி த த ச ச நி நி க க ப த நி ச க ம ப
கூட்டத்துலே கோவில் புறா
தத்தித்தகதிமி தளாங்கு தகதிமி தகதித் தகதிமி தோம் தித்தோம்
தித் தகிட தகிட தகிட தகிட
தகிட ததுமி தஜனு தனுத தஜம் தஜம் தஜம் தகிட
தகதாம் தத் தரிகிட தரிகிடதத்
திரிகிட தரிகிடதோம் க்ரிகிட தரிகிடதோம்
தத்தகதிமி தகதிமி தக திரிகிடதோம்
திரிகிடதோம் திரிகிடதோம் திரிகிடதோம்
illayaraja face irritating.. so search for another channel for the same song...
His song also will be irritate you don't come this side that is good for you .otherwise you will see the face and u will be sick
😅😅😅😅😅
தண்டம் .
யாருப்பா நீயா
ச க ம ப த நி ச நி ச க ம
கூட்டத்துலே கோவில் புறா
நி ச நி த த த நி த நி ப ப ம க நி த ப ச நி த நி ச க ம ப
கூட்டத்துலே கோவில் புறா
க ம க ம க ச க ம ப ம க ச ப ப நி நி த த ச ச நி நி க க ப த நி ச க ம ப
கூட்டத்துலே கோவில் புறா
தத்தித்தகதிமி தளாங்கு தகதிமி தகதித் தகதிமி தோம் தித்தோம்
தித் தகிட தகிட தகிட தகிட
தகிட ததுமி தஜனு தனுத தஜம் தஜம் தஜம் தகிட
தகதாம் தத் தரிகிட தரிகிடதத்
திரிகிட தரிகிடதோம் க்ரிகிட தரிகிடதோம்
தத்தகதிமி தகதிமி தக திரிகிடதோம்
திரிகிடதோம் திரிகிடதோம் திரிகிடதோம்