@@TamilCreators தெலுங்கு விஜயநகர பேரரசு மற்றும் நாயக்கர் காலத்தில் கள்ளர் மற்றும் மறவர் ஆகிய குடிகள் அடிமைகளாக அடிபணிந்து தான் ஜமின்களாக ஆட்சி புரிந்ததாக சிலர் கூறும் கருத்து பற்றிய உண்மை தகவல் வேண்டும்
🤔🤔 idhey mandhrattha avainga innoru iyer, Iyengar kalyanamla solluvaingala?? If they used to say means.. Avainga adha ketutu summa irukaingala 🤔🤔 Idhukagave iyer iyengar mrg ku poi pakanum poma irukey
என்னுடைய கருத்து என்னவெனில் பூணூல் என்பது தங்கம் மற்றும் தச்சு வேலை மற்றும் சிற்பி வேலை செய்பவர்களுக்கு உரியது .அதாவது அவர்களை நாம் எந்த ஓரு வீடு சம்மந்தமான வேலைக்கு அழைக்கும் போது அவர்களுக்கு பூமாலை போட்டு மரியாதைச் செலுத்துவார்கள் அது நாளடைவில் பூமாலை பூணூலாக மாறிவிட்டது .ஆரியர்கள் (பிராமண் )எந்த ஒரு மரியாதை நிகழ்வை தனக்குரியதாக மாற்றி விடுவார்கள் அதில் ஒன்றுதன் இந்த திருமண நிகழ்வு .இப்பொழுதும் சில ஊர்களில் ஆசாரி அவர்களை வைத்து பல சடங்குள் நடுத்துக்கின்றனர்.இது என்னுடைய கருத்து .
இனி தொடர்ச்சியாக tamil creators சேனலில் வீடியோக்கள் upload செய்யப்பட உள்ளது. தமிழ் உறவுகள் எங்களுடன் இனைந்து இருங்கள்.
இப்படி தான் எப்பயும் சொல்றிக.ஆன வீடியோ வே போட மாற்றிங்க.. நீங்கள் ரொம்ப மோசம்😒🙄
@@Dr-ch6nn ஆய்வு பணியில் ஈடுபட்டதால் இந்த பக்கம் வர முடியவில்லை. எதை பற்றி வெளியிடனும் சொல்லுங்க அதை பற்றி பதிவு செய்வோம்
போர்குடி பாகம்-2,பல்லவராயர் பாகம்-2 வேண்டும்
adhu ok.....porkudi part 2 ennadha aatchu bro😂
@@TamilCreators தெலுங்கு விஜயநகர பேரரசு மற்றும் நாயக்கர் காலத்தில் கள்ளர் மற்றும் மறவர் ஆகிய குடிகள் அடிமைகளாக அடிபணிந்து தான் ஜமின்களாக ஆட்சி புரிந்ததாக சிலர் கூறும் கருத்து பற்றிய உண்மை தகவல் வேண்டும்
இந்தமாதிரியான பதிவுகள் அவசியம் நம் மக்களுக்கு தேவைப்படுகிறது 👍
பெண்ணை இந்திரன் ரக்ஷித்து வந்தான் , அக்கினி ரக்ஷித்து வந்தான்னு தான் அர்த்தம் ...
Please up load Tamil historical events promptly
பிராமணர்கள் நாம் லிட்டில் அனுமதிக்க கூடாது
Kongu vellalar Gounder use our own caste Arumaikarar instead of Brahmins
Na vettirupa
உண்மை
🤔🤔 idhey mandhrattha avainga innoru iyer, Iyengar kalyanamla solluvaingala??
If they used to say means.. Avainga adha ketutu summa irukaingala 🤔🤔
Idhukagave iyer iyengar mrg ku poi pakanum poma irukey
மந்திரத்தின் அர்த்தம் தெரியாமல் சிலர் இருக்கலாம். அர்த்தம் தெரிந்த பிராமணர்கள் ஒரு பிராமணர் கல்யாணத்தில் இந்த மந்திரத்தை உச்சரிக்க மாட்டார்கள்
என்னுடைய கருத்து என்னவெனில் பூணூல் என்பது தங்கம் மற்றும் தச்சு வேலை மற்றும் சிற்பி வேலை செய்பவர்களுக்கு உரியது .அதாவது அவர்களை நாம் எந்த ஓரு வீடு சம்மந்தமான வேலைக்கு அழைக்கும் போது அவர்களுக்கு பூமாலை போட்டு மரியாதைச் செலுத்துவார்கள் அது நாளடைவில் பூமாலை பூணூலாக மாறிவிட்டது .ஆரியர்கள் (பிராமண் )எந்த ஒரு மரியாதை நிகழ்வை தனக்குரியதாக மாற்றி விடுவார்கள் அதில் ஒன்றுதன் இந்த திருமண நிகழ்வு .இப்பொழுதும் சில ஊர்களில் ஆசாரி அவர்களை வைத்து பல சடங்குள் நடுத்துக்கின்றனர்.இது என்னுடைய கருத்து .
Thanks for using our videos
மந்திரம் தமிழ் நாட்டில் தமிழில் சொல்ல வேண்டும் என்று பிராமணர்களை எச்சரிக்க வேண்டும்.
ivanugala yenna dha panalam
British karan varum munbu hindu antha varthaiaye ingu illai.
Hindu - Hindi - India. ஒற்றை உலக ஆட்சி சதி.