நேரு நயவஞ்சகரா ? சுபவீ கேட்கிறார் | Subavee Latest Speech
HTML-код
- Опубликовано: 27 авг 2024
- 06-07-2019 அன்று அண்ணாநகரில் நடைபெற்ற கூட்டத்தில் அழகு முத்தையாவின் நூல் வெளியீட்டு விழாவில் சுபவீ அவருடைய நூலை குறித்து உரையாற்றினார்
#nethaji #azhagumuthaiha #subavee #ops #eps #periyar #burma
For more Political Speech and Interviews of Suba Veerapandian aka Subavee Stay Tuned to Dravidam 100.
Also, click here to watch:
நேரு நயவஞ்சகரா ? • நேரு நயவஞ்சகரா ? சுப...
தாமரையைக் கேள்விகளால் அதிர வைத்த செங்கொடி: • ON EXCLUSIVE | தாமரையை...
கீதையில் என்ன இருக்கிறது: • கீதையில் என்ன இருக்கிற...
கன்னி வெடியும் 38 எம்.பி.களும் ஒன்னு காலவெச்ச: • கன்னி வெடியும் 38 எம்....
மத்திய அரசு வாலை நீட்டியபோதெல்லாம் அடி விழுகிறது: • மத்திய அரசு வாலை நீட்ட...
காமராசரோடு கல்வி வளர்ச்சி நின்றுவிட்டதா? • காமராசரோடு கல்வி வளர்ச...
Hit the SUBSCRIBE button and click the Bell Icon for Instant updates bit.ly/Dravidam...
நான் உங்கள் பேச்சை கேட்டு... மயங்கி மயங்கி... நிர்கிறேன்...
அற்புதமான உரை... வாழ்த்துகள் ஐயா. நிச்சயம் உங்களை ஒருமுறையேனும் நேரில் சந்திப்பேன்..!!!
@Inbathamizhan Tamil ..நூலின் பெயர் தெரிந்தால் சொல்லவும்..அழகு முத்தையா எழுதியது என்று வீடியோ சொல்கிறது ஆனால் பெயரும் பதிப்பகம் அறிய முடிய வில்லை..
நன்றி... இந்த lock down... நல்ல பொழுதுபோக்கு.
அற்புதமான உரை... வாழ்த்துகள் ஐயா.
Good speech
Yes. Your see correct. We, senior citizens should teach our kids and young generation the value of Tamil literature and valluvar and Vallalar
Valthukkal
, நெகிழ்வான பதிவுகள்
Super speech sir ❤️✌️
@Inbathamizhan Tamil ..நூலின் பெயர் தெரிந்தால் சொல்லவும்..அழகு முத்தையா எழுதியது என்று வீடியோ சொல்கிறது ஆனால் பெயரும் பதிப்பகம் அறிய முடிய வில்லை..
அறிவு பெட்டகம் ஐயா சுப.வீ அவர்கள்...
அய்யாவின் பேச்சை இடைஞ்சல் இல்லாமல் கேக்க வழி செய்யவும்.. ஆடியோ ரைட் சைடு கேக்கல
நெஞ்சை உருக்கியது ஐயா
உங்களின் அரசியல் பேச்சை நான் கண்டு கொள்வதில்லை.ஆனால் அறிவியல்,இலைக்கியம் சார்ந்த பேச்சை நான் தேடித்தேடி கேட்பேன். காரனம் 1.அழகிய தமிழாள் இயல்பாக புரியவைப்பிர்கள் 2. ஏராளமான தகவல்களை தருவிர்கள் ஐயா...
உங்கள் தமிழில் 4 தவறுகள்.
1. இலக்கியம்
2. காரணம்
3. தமிழால்
4. தருவீர்கள்
கற்க கசடற👍
இந்த நூல் பெயர் (title) தெரியுமா?? தயவு செய்து கூறவும்..
@@inbathamizhantamil9536 ..நூலின் பெயர் தெரிந்தால் சொல்லவும்..அழகு முத்தையா எழுதியது என்று வீடியோ சொல்கிறது ஆனால் பெயரும் பதிப்பகம் அறிய முடிய வில்லை..
பொருளாதார ஏற்றதாழ்வு நீடித்து கொண்டே இருந்தால்,,,,,
சமுதாய கொடுமைகள் நடப்பதை, ,,,தவிர்க்க இயலாது,,,,
இந்திய பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறவனும் அடிமட்டத்தில் இருப்பவனும் சமமாக உணர்ந்துகொள்வான் என்று நாம் எதிர்பார்க்க முடியாது ...
One side audio on headphones... ☹️☹️
சிந்திக்க, ,,,,,,கருத்துக்கள் இருக்கிறதா,,,,என்ன சொல்லுகிறது, ,,
வாழ்வியல் மாற்றம் வருமா,,,,
Voice break agudhu..
எது பகுத்தறிவு ? | ஏ. பெரியார்தாசன்
பார்த்து உங்களின் கருத்தை பதிவிடுங்கள்
RUclips Channel Name : “Newwy Thought”
ruclips.net/video/AVNwHmdpsn4/видео.html
Please correct the audio
Periyar thavira matravargal??????
இப்போ எப்படி பிராமணன் உனக்கு போக்கியனா தெரியரான்
நேரு ப்ராமனன் இல்லை
@@krishnapadmanabhan5034 நான் ஒரு தத்தாரேய கோத்திர காஷ்மீர் பிராமணன் ராகுல் காந்தி 2018 தேர்தல்ல சொன்னது
ச
Puthakathin peyar enna ayya
என்னைப்பற்றி நான்- ஒரு சுயசரிதை. வ. அழகுமுத்து.
Mei sre ram endralum rama samy endralum ondruthan
நேரு நயவஞ்சகரா என்று திராவிட இடுகாட்டை தோண்டி கருணாநிதியிடம் கேட்கவும் ஆனால் கருணாநிதி நயவஞ்சகன் என்பதையும் தாண்டி தமிழினத் துரோகி என்பது கண்கூடாக நாம் கண்ட வரலாற்று உண்மை.
Poda
உண்மையான தமிழின துரோகிகள் இன்று பார்பனீயத்திற்கும், பாஜகவிற்கும் பல்லக்கு தூக்கி திரிபவர்களே? கருணானிதியின் மீது காழ்ப்புணர்ச்சியால், கதறும் சங்கிகள் கொஞ்சம் சரித்திரத்தையும் படிக்கவேண்டும்? மனிதருள் மாணிக்கம் நேரு , அவரின் தனிப்பட்ட குணங்களுக்காக போற்றபடலாம்; ஆனால் அவரும் , வாஜ்பாய் போல , இந்துத்வ (ஆரிய) மனப்பான்மை கொண்டவர்தான்! திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக 'இந்துத்வா'வை வளர்த்தவர்தான்; காந்திய்டிஉன் கருத்துக்கு முரணாக படேலுடன் சேர்ந்து, இந்தியாவை கூறு போட்டவர்தான்? பிரதமராக பதவியேற்றபின்னரும், மற்ற சோஷலிச கட்சிகளை அடக்கியவர்தான்? அய்தராபாத் சமஸ்தானத்தில் மக்கள் புரட்சியை ஒடுக்க , ஆயுதப்படைகளை அனுப்பி ஒடுக்கியவர்தான்?
நேரு பற்றி பேசும் போது மட்டும் பார்பணன் யோக்கியன் சுபவீ செட்டியார்க்கு
நேரு பார்பான் இல்லை
@@krishnapadmanabhan5034 பண்டிட் ஜவஹர்லால் நேரு பண்டிட்க்கு அர்த்தம் தெரிந்து வரவும்