பேரறிஞர் அண்ணாவும் சட்டமன்றமும் | சுபவீரபாண்டியன் | Dravidam 100
HTML-код
- Опубликовано: 27 авг 2024
- #Subavee #Subaveerapandian #anna #Dravidam100 #thiruchi_siva அண்ணாவின் சட்டமன்ற உரைகள் குறித்து சுபவீ அவர்கள் பேசியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது திருச்சி சிவா அவர்கள் சுபவீயின் உரையை ஆழ்ந்து கேட்டார்
- Развлечения
அருமை அய்யா. அண்ணாவின் உரையை நாங்களே நேரில் கண்டது போல் உணர்வு உண்டாயிற்று.
அருமை அண்ணா என்னை இளைஞர்களுக்கு உந்து சக்தியாக உள்ளீர்கள்....எளிமையான வழியில் கருத்தை சொல்வதில் வல்லவர்...உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா..
அருமை..இதே போன்று கலைஞரும், சட்டமன்றமும் என்ற தலைப்பிலும் தங்களது உரையைக் கேட்க ஆவலாக உள்ளது...
என்னே ஒரு மதிநுட்பம்!
தெளிவான உரை!!
Excellent Tholar
மிகவும் அருமை அண்ணாவின் அறிவுக் கூர்மை மற்றும் நாகரீகமான அழகு உரையாடல் குறித்து கூறிய தன்மை மீண்டும் அருமை. நன்றி
அண்ணா எங்கள் அண்ணன் ❣️🙏🙏❣️🙏
பேராசிரியர் அய்யா சுப.வீ அவர்களின் பேரறிஞர் அண்ணாவும் சட்டமன்றமும் பற்றிய காணொளி பகிர்வு மூலம் நாங்கள் தங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்
அருமை அய்யா
Very informative speech I thank Draavidam 100 tv for uploading this speech in RUclips
நன்றி அய்யா.. ❤️💐
Really impressed
அய்யா அருமையான உரை எவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டேன் அந்த வருடங்களில் பயணத்தது போல் நேரில் பார்த்தது போல உணர்ந்தேன் நன்றி நன்றி அய்யா!!
அருமை தோழர்.
Fantastic
Unmaiyai sollum neengal nanraaga vazhveergal vazhga valamudan
அருமையான பதிவு
Anna Vazhga !
அண்ணாவைப் பற்றி ஒரு திரைப்படம் எடுக்க சொல்லுங்கள். நன்றி
He is a chemically balanced leader
👏👏👏👏👏👏
சுபவீ ஐயா பேசினால் கரும்பு சாப்பிடுவது போல இருக்கு.
ஐயா அண்ணா அவர்களின் சட்டமன்ற உரை வாதம் பதில்கள் அவைகள் மூலம் நிலைப்படுத்தி ய சாதிப்புகளை திராவிட முன்னேற்றக் கழகம் தான் தாங்கி பிடித்து அவர் வழியில் செல்கிறது! அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம்ஜிஆர்க்கு பிறகு அண்ணா அவர்களை மறந்து விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.அன்னாரின் சாதிப்புகளை எடுத்து சொல்லி யதற்கு நன்றிகள் .
பேரறிஞர் அண்ணா. 🔥 தமிழ் தமிழ்நாடு 🔥
சதாய சமவாய்பளித்தல் சமூகநீதி
1968 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றும் விழாவில் "பேரறிஞர் அண்ணா"வின் உரை ruclips.net/video/RmgSUC75VNY/видео.html
"திருவள்ளுவர்" எந்த மதம் ruclips.net/video/bfQKwJtIFow/видео.html
Thanks and great leaders
Very excellent briefing of the Legend Anna speech through his political career is exemplary to the present day politicians.
I am talking about Shuba vee
🎉🎉🖤♥️🚩💥💥👍👍🔥🔥
உலகில் உள்ள 700 கோடி மக்களையும் பீதியில் வைத்துள்ள korona ஒருவரை மட்டும் சந்தோசத்தில் வைத்துள்ளது. அவர்தான் RAJANI. கட்சி தொடங்காமல்
இருக்க நல்ல ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி
கொடுததுள்ளது. பாவம் கராத்தேக்கள்.
அருமையான உரை அண்ணா கேட்டுக்கொண்ட இருக்கலாம் போல் உள்ளது அண்ணா
Nice punch. I can be 100% sure that the Corona lock downs have created a negative impact (varying levels of course) on every single person's life globally except him for the reason you mentioned.
பேராசிரியர் சுப வீ என்னை அழைத்துச் சென்று பேரறிஞர் அண்ணா அவர்களின் எதிரில் அமர வைத்து கேள் கேள் என்று கூறுவதாக நினைக்கிறேன்
Subaveera pandiyan vazhga unmaiyaana sarithirathai solginra neengal nanradaagavazha veandum
extraordinary speech about
an exemplary leader
வெகு சுவாரசியமாக எடுத்துச் சொன்னீர்கள் ஐயா.
அண்ணா ஆற்றல் மிக்கவர் தான். திறமையானவர்
தான். எல்லாதிற மைகளும் பெற்றி
ருந்தாலும் கலைஞ
ரைப்போல் பிழைக்
கத்தெரியாமல் ஏழ்
மையாகவே இருந
து ஏழ்மையாகவே
இறந்துபோனாரே
அவரை சார்ந்தவர்
களும் வறுமையா கவே இருந்தார்
களே. பாவமில் லையா? ஏன்?
ஏன்? ஏன்????
இந்தியாவிலேயே கதாநாயகனை விடவும் அதிக சம்பளம் வாங்கியவர் என் தலைவர் தோழா நீங்கள் தூற்றி கொண்டு இருங்கள்
அய்யா
கொரோனா பலரையும்
அறைக்குள் பூட்டி விட்டது ...
மகான்களும் .......மாக்கான்களும்
எல்லாம் அறைக்குள் ..
எல்லாம் சிறு கைபேசி சிறைக்குள் ..
அப்பப்பா ..
அறைக்குள் நடிக்கும்
இணைய வழி ..
பல் துலாக்காவிட்டாலும்
முகத்தில் வர்ணம் பூசி
பல பேர் ..
அய்யா ..எல்லாம் இணையம் தான் ..எல்லாம்
இணைய தான் ..கொடுமை
கொடுமை ..
அரை .ஆடை மனிதன்
ஆகிவிட்டான் ..
ஆடைகள் அறைக்குள் உறங்கி மாதம் பல ....
இதற்கும் மேல்
முகத்தில் விழும் அரை ..
கடுமை ..கொடுமை
கொரோனா சிறை ..
இருந்தும் இணைய வழியில்
அறைகூவல் ..
அறை பல கொண்டவன் எல்லாம்
சொந்த அறையே சிறையாகும் காட்சி ..!!
விந்தை உலகம் ..
கோடிகள் பல சுரக்கும்
சிந்தை கூட சிறையில் ..
அறைக்குள் முடங்கி காலாண்டு ..அரையாண்டு .முக்கால் ஆண்டு ஏன் முழு ஆண்டும் ஆக போகிறது ..
கண்ணுக்கு தெரியாத கிருமி ..
பல கண்களை குளமாக்கிய கிருமி ..
வேடிக்கை என்னவென்றால் .
இன்றும் கூட
இருக்கைக்கு போட்டி ..
இரு ..கைக்கும் போட்டி ..
இரு கை அறியா செய்தலே ஈகை ..
ஈகை கூட விளம்பரம் .
தேடும் அரை நிர்வாணா ஆசாமிகள் ..
பிள்ளைக்கு இருக்கை
தேடும்
சில முட்டாள் ..
முக்கா (மு .கா )
மனிதர்கள் ..
சுயசிந்தனை அற்று
சிந்திக்க விலை 380.கோடி
கொடுத்த முக்கா ..3/4...ஸ்டாலின்
நகைப்புக்கு கூட ..
நா வறட்சி பலருக்கு ..
இதில் நய்யாண்டி வேறு ..
Development..devlopment..only.develooment....
எல்லாம் சொந்த குடும்பத்துக்கே ..
ஒன்றிணைவோம் வா ..
அய்யா .
கொரோனா சிரிக்கிறது ..
காய்த்த மாங்காய் கல்லடி படதான் செய்யும்
அவள் படித்தாண்டா பத்தினியும் அல்ல, நான் முற்றும் துறந்த துறவியும் அல்ல என்று யாரை பார்த்து சொன்னார் அண்ணா ?
All DMK Leaders are found to be good in talking but in the end what benefit Tamilnadu got with DMK'S actions are big zero.DMK plays politics mainly with Tamil language and hatred politics with regard to Hindi and North indians.
tell me one action which dmk made to big zero