கோடிக்கணக்கான பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து விட்டு குடும்பத்தில் நிம்மதி இல்லை சந்தோஷம் இல்லை என்று சொல்லி கொண்டு இருக்கும் என் உறவினர் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்கள் எனக்கு கூட எந்த பண உதவியும் செய்ய மாட்டார்கள் இது போன்ற நல்ல காரியங்கள் செய்யுங்கள் என்று சொன்னால் என்னை கொலைகாரனை ப் பார்ப்பது போல பார்க்கிறார்கள்
அரசாங்கம் 150 200 ரூபாய்க்கு கோட்டரு விக்குது ஒரு சாமானிய மனிதன் 10 ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்குறாங்க அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை சாமானியம் மனிதன் செய்கிறார்கள்
இப்படித்தான் ஈரோடு மாவட்டத்தில் ஆற்றல் அசோக்குமார் என்பவர் பல கடைகளைத் திறந்து இதே விலையில் இரண்டு ஆண்டுகளாக சாப்பாடு கொடுத்தார்.கடந்த தேர்தலில் நின்று தோற்றுப்போனதும் வரிசையாக கடைகளை மூடிவருகிறார்.ஓரிரு கடைகளே உள்ளன.
ஓ அவரின் ஆற்றல் இப்ப புரியுது. தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அவர் 10 ரூபாய் க்கு சாப்பாடு போட்டு இருக்கலாம். ஜெயித்து வந்தால் அதைவிட பல மடங்கு சம்பாதித்து விடலாம் என்று எண்ணி இருப்பார். பின் ஏன் தொடர்ந்து நடத்த வில்லை?
ஆழ்வார் பேட்டையில் லட்சுமி டீ கடையில ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு தருகிறார்கள் அதில் கூட இரண்டாயிரம் ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று சொன்னார் அந்தக் கடை முதலாளி
கோடிக்கணக்கான பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து விட்டு குடும்பத்தில் நிம்மதி இல்லை சந்தோஷம் இல்லை என்று சொல்லி கொண்டு இருக்கும் என் உறவினர் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்கள் எனக்கு கூட எந்த பண உதவியும் செய்ய மாட்டார்கள் இது போன்ற நல்ல காரியங்கள் செய்யுங்கள் என்று சொன்னால் என்னை கொலைகாரனை ப் பார்ப்பது போல பார்க்கிறார்கள்
மிக அருமையான பதிவு 👌சகோதரா...🙏
இது தமிழ் நாடு, மக்கள் முன்பு போல் இல்லை;
சும்மா சோறு போட்டால்,
சொந்தக்காரர்களுடன் வருவான்.
நம்மை ஆண்டவர்கள் செய்த வேலை.
தங்களது பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் வாழ்க நலமுடன் வளமுடன் 🙏🙏🙏
அரசாங்கம் 150 200 ரூபாய்க்கு கோட்டரு விக்குது ஒரு சாமானிய மனிதன் 10 ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்குறாங்க அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை சாமானியம் மனிதன் செய்கிறார்கள்
திராவிட கழகங்கள் வெட்க கேடு.
யார், எங்கே என்ற விபரங்கள் இல்லாத காணொளி தேவையற்றது.
Idu Palayamkottai, (Tirunelveli) endru anda auto annachi sonnare?.
கோடானு கோடி வாழ்த்துக்கள் 👍👌👍💘💘💘💘
வாழ்த்துக்கள் God Bless Them 🎉🙏
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்
பணம் இருந்தால் மட்டும் போதாது பசி அறிந்து உணவு வழங்கும் நல்ல மனம் தான் வேண்டும்
ஓம் நமசிவாய நல்ல விடயம் இந்த நல்ல உள்ளத்துக்கு எனது நல் வாழ்த்துக்கள். தொடர்ந்து இச்சேவை செய்ய இறைவன் அருள் புரிவானாக. நன்றி வணக்கம்.
உங்கள் சேவை எவ்வித. இடையூறுகளும் இல்லாமல், பல இடங்களில் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்,,,,!
சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉
ஐயா,
தங்கள் மனதார வாழ்த்துகிறேன். எனக்கும் எங்கள் ஊரில் ஆசை. ஆனால் என்னால் முடியவில்லை.
Try panunga ungala mudiyum
உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள் மேல் மேல் தொடரட்டும்
Avargalin sevai thodara ennudaya vazhthukal
Good....
வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அன்புடன் தேவராஜன்
இப்படித்தான் ஈரோடு மாவட்டத்தில் ஆற்றல் அசோக்குமார் என்பவர் பல கடைகளைத் திறந்து இதே விலையில் இரண்டு ஆண்டுகளாக சாப்பாடு கொடுத்தார்.கடந்த தேர்தலில் நின்று தோற்றுப்போனதும் வரிசையாக கடைகளை மூடிவருகிறார்.ஓரிரு கடைகளே உள்ளன.
ஓ அவரின் ஆற்றல் இப்ப புரியுது. தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அவர் 10 ரூபாய் க்கு சாப்பாடு போட்டு இருக்கலாம். ஜெயித்து வந்தால் அதைவிட பல மடங்கு சம்பாதித்து விடலாம் என்று எண்ணி இருப்பார். பின் ஏன் தொடர்ந்து நடத்த வில்லை?
தாமரை ரியல் எஸ்டேட் மதுராந்தகம்
🎉 good 👍 job 👌🎉
Which place ji ?
Good and great
aga arumai 🙏🙏
Real hero Anna ninga
Vaalthukkal bro Magilzhi
அம்பானி அதானி போல் வரி கட்டாமல் ஏமாற்ற முடியும் ஆனால் 1965 முதல் 1980 வரை டாடா பிர்லா இவர்கள் கட்டிய வரிய்ல்
Great jobs.
Super
வாழ்த்துக்கள்
God bless you
U live for ever ur work team work good
ஆழ்வார் பேட்டையில் லட்சுமி டீ கடையில ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு தருகிறார்கள் அதில் கூட இரண்டாயிரம் ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று சொன்னார் அந்தக் கடை முதலாளி
All the best👍
Congratulations
தெய்வம்
👏🙏🤝👍👌
👍👌👌👏👏
Jegan bro ❤️❤️❤️💐💐💐
🎉.... 🙏👌👍
1000000000
Kanyakumari la eruntha podunga bro
🙏🙏🙏🙏🙏🙏🙌👍
நீடூடி வாழ்க
❤
🙏🙏🙏🤝🤝🤝👍👍👍
Paliyangkottila etha eriya
Hai
சாப்பாடு வாங்குபவர்களை பார்த்தால் ஏழைகளைப் போல் தெரியவில்லை
❤❤❤❤❤hi
ஏழைகள் அல்ல
வாழ்த்துக்கள்