வெண்ணிற ஆடை மூர்த்தி வீடு, மனைவி, ஜாதி | வெளிவராத உண்மைகள் Venniradai Moorthy Home Tour
HTML-код
- Опубликовано: 15 янв 2024
- Venniradai Moorthy , vennira aadai Moorthy home , family , caste etc. @tamilvulture
விஜயகாந்தின் 3 பங்களாக்கள்| வெளிவராத காட்சிகள் Vijayakanth's 3 bungalows 👇
• வெண்ணிற ஆடை மூர்த்தி வ... Развлечения
விஜயகாந்தின் 3 பங்களாக்கள்| வெளிவராத காட்சிகள் Vijayakanth's 3 bungalows 👇
ruclips.net/video/auHKEHf9a6Q/видео.html
வணக்கம். உங்கள் காணொளிக்கு வாழ்த்துக்கள். வெண்ணிறாடை மூர்த்தி அவர்கள் குடும்பம் வாழ்ந்த வீடு இதுவல்ல. கிழக்கு பக்கத்தில் உள்ள தற்போதைய வீட்டு உரிமையாளர் மறைந்த பொறியாளர் சுப்ரமணியன் மற்றும் அவரின் சகோதரர் குடும்பம் வசிக்கும் வீடு. மிகப்பெரிய வீடு. மச்சு வீடு என்பார்கள். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்தவர்களை நீங்கள் சந்தித்து இருந்தால் மேலும் பல தகவல்கள் கிடைத்திருக்கும். அக்ரஹாரம் தெருவுக்கு கிழக்கு பக்கத்தில் சிவன் கோயிலும், மேற்கு பக்கத்தில் பெருமாள் கோயிலும் உள்ளது.
எனக்கு பிடிச்ச நல்ல மனிதர். நல்ல நகைச்சுவை நடிகர்.
பல்லாண்டு வாழ எனது வாழ்த்துகள்
1980 களில் அந்த வீட்டிற்கு போயிருக்கேன்.தங்கியிருக்கேன்.என் சகோதரி குடி இருந்தார்கள்.
ஐயா வணக்கம் நானும்/திரு மூர்த்தி சார் அவர்களிடம் /கன்னித்தீவு பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜோசியம் பார்த்துள்ளேன் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான நடிகர்
த.நாட்டை ஆளும் பிற மொழி நடிகர் நடிகைகளின் பூர்வீகத்தை தமிழ் மக்களுக்கு அடிக்கடி தெரியப்படுத்தவும்.
பரவாயில்லை.விகேஆர் வீடு வெண்ணிற ஆடை மூர்த்தி ஐயா வீடு எனப் பூர்வீக வீட்டைக் காட்டுவதோடு. அவர்க ளைப் பற்றிய செய்திகள் புகைப்படங்களும் தருகிறீர்கள். பாராட்டுக்கள். நன்றி.
அருமை எனக்கு மிகவும் பிடித்த நடிகர். மூர்த்தி ஐயா குடும்பம் ஒரு காலத்தில் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள்😮😮😮
Beautiful house. It's very difficult to see such houses now. Thanks for capturing it👏
ஐயா, வெண்ணீர் ஆடை மூர்த்தி சார் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த குடும்பம் எங்கள் குடும்பம், அவர்கள் நஞ்சை நிலம் 12 ஏக்கர் நாங்கள் வாங்கி உள்ளோம், அவர் சார்பாக அவர் சகோதரர் ராமன் அவர்கள் பவர் ஏஜெண்ட் என்றவகையில் அவரே எங்களுக்கு விற்பனை செய்தார்! மிகவும் பிரபலமான குடும்பம் அவர்கள் குடும்பம்.
வெண்ணிற ஆடை.
எங்க ஊர்காரர் இவரது வீடு இங்குள்ளது.அவருடைய உறவினர்கள் வருவார்கள்.
வென்னிறமூர்த்திசாரின்.தீவிர.ரசிகன்.நான்
வெண்ணிற ஆடை
இவரது சொந்த ஊர் குமராட்சி அருகிலுள்ள இளங்கமுர். இந்த வீட்டை 1980 களில் இவர் வாங்கியதாக பேசிக்கொண்டார்கள். இவரது மாணவர் பருவம் இலங்கமுர்தான்
அப்போ, வெண்ணிற ஆடை நிர்மலா இவருக்கு சொந்தமில்லையா?..... அட நான் இருவரும் அண்ணண் தங்கை என்று நினைத்தேன்.....🤔
வணக்கம் வீடியோ எடுக்கும் போது ஜாதியை பற்றி கேட்காதிங்க அருமை சகோ வாழ்த்துக்கள்
கி ரங்கநாதன்.
அருமை எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மூர்த்தி ஐயா குடும்பம் .
Venniradai Murthy Sir is best comedy and natural actor.
வாழ்த்துக்கள் நண்பரே
பாவம் அக்கரகாரம் எப்படி எல்லாம் அழிந்து கொண்டிருக்கிறது பாத்திங்களா அந்த படிப்பு நாள் எல்லாத்தையும் பாரம்பரியத்தை மறந்து விடுகிறார்கள்
அக்ரஹாரம் அழகாக உள்ளது
Super bro 😊welcome😊
Nice and interesting
Venniraaadai is a lucky actor A man of sterling character.
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
நல்ல நடிகர்
அருமை சகோ வாழ்த்துக்கள் 🎉🎉
🙏☺️ சகோ
இந்த வீடியோவில் உள்ளது ஒரு தவறான பதிவு.
இந்த வீட்டுக்கு கிழக்கு இருக்கிற வீட்டில் தான் வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் அவரது சகோதரர்கள் வாழ்ந்தார்கள்.
அந்த வீட்டின் உரிமையாளர் Engineer Late R. Subramanian அஞ்சாதசிங்கம் (Assistant executive engineer -
TWADBOARD-TamilNadu Water Supply And Drainage Board)
ஒரு தகவலை மக்களுக்கு குடக்கும் போது, உண்மைத்தன்மயை
நன்கு அறிந்து,
உண்மையான தகவலை குடுக்க வேண்டியது, RUclips channel ஆகிய உங்களின் கடமை.
வெண்ணிற ஆடை மூர்த்தி வாழ்ந்த அந்த வீட்டின் உரிமையாளரிடம் போய் நீங்கள் கேட்டு இருந்தால் உங்களுக்கு தகவல்கள் கிடைது இருக்கும்.
அதைவிட்டு விட்டு வாடகைக்கு குடி இருப்பொரிடம் போய் கேட்டல், அவருக்கு என்ன information தேரியூம்.
மக்களுக்கு உண்மையா மற்றும் முழுமையான தகவல்களை மட்டுமே குடுக்கவும்.
Give only true and complete information to peoples.
That is your responsibility as a youtube channel owner.
@tamilvulture
Enga ooru keerapalayam pakkathula irukkura oor kumaratchi
Super life❤, போதும் என்ற எண்ணம் நிம்மதி
மிக குறைந்த சம்பளம் பெற்று நடித்தவர். காரணம் competition
நல்ல பதிவு
Manu muthy is his son excellent photographer but now he is in USA
What happened to your channel Archives of Hindustan?
அக்ரஹாரங்கள் அழிந்து விட்டதை நினைக்கும் பொழுது நமது இந்து தர்மத்தின் ஆணிவேர் இல்லை வெண்ணீர் கொட்டி அந்த மரத்தையே பட்டமரம் ஆக்குவது போல் இருக்கிறது
Yepdi ipdi solluringa. Agrakaram la erunthanvanga mattum Hindus illa. Hindus neraya peru convert anathuku main reason intha agrakara makkal than.
பெருமையால தொலைந்தார்கள்
அய்யர் பசங்க படித்து வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்க அக்ரஹாரத்தை காலி பண்ணிட்டு போயிட்டாங்க. முதல்ல சென்னை கல்கத்தா பாம்பே னு வேலைக்கு சென்றவர்கள் பிறகு வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள்.குடுமி வச்சிட்டு கோவில் அர்ச்சகர் வேலையை விரும்பும் அய்யர் பசங்க இன்று குறைவு
வேலை பார்க்க பாம்பே கல்கத்தா அயல்நாடுகளுக்கு சென்று விட்டார்கள்.குடுமி 90% பேருக்கு கட் ஆகிடுச்சு
@@Rms253 avanga onnum perumai pattathillai. Ellaam dravidiyaa pannaadaingalaala thaan avanga vera velai/ pizhaippu thedi ponaanga
I feel bad because of Aghraharan went fade
அந்த ஊரில் தான் குமராட்சி) தான் படித்தேன்
ungalukku Nandri ki Veeramani Ayya
இவர் தோனம்பேட்டையில் பழை காரில் வருவதை நான் பார்த்து இருக்கிறேன் கார் மக்கார் செய்து கார் நின்றுவிடும் மீண்டும் சரி செய்து காரில் ஏறி செல்வார் இடம் அன்பகம் ஏதிரில்
mmmmmm.......typical town, typical street, typical house...old is gold !!!
மேதையான இவர் வயதை
ஏன் நினைக்கிறார்
நடிங்க நடிங்க
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Needuli valga
நான் பிறந்த ஊர் 😂
Enaku jatthina ennane theriya.enaku therithathu.nan malaysia born tamil family. Atthuthan enaku theriyum..
So what
No need jaathi.
M s baskerpathi potunka
Caste religion la edhukuda kekura..
வெண்ணிற ஆடை மூர்த்தியை பற்றி கூறுவது சரியா தவறா என்று தெரியவில்லை.. அதாவது வெண்ணிற ஆடை மூர்த்தி மதுரையை சேர்ந்த சௌராஷ்ட்ரா ஜாதியை சேர்ந்தவர் என்று கூறுவது உண்டு.. இப்போது மதுரையில் வசிப்பதாக கூறு கிறார்கள். தற்போது மதுரையில் வசிப்பதாக கூறுவது உண்டு. அதனால் மதுரைக்கு போய் வெண்ணிற ஆடை மூர்த்தியை பற்றி விசாரியுங்கள்.............
.%%%&&%=====%%%&&=================
Aya vanakkam ethu unmai eanna nan etha oorthan
Vaivittu sirithal Noiivitu pogum
Ivarudaiya jokes
padaiyatchi irukanga aprm SC irukanga... apo padaiyatchiya bc mbc nu sollama andha jadhi peraa soluraa alunga...SC nu oru community iruka???? Makkal inum neraiya therinjika vendiyadhu iruku BC MBC la 200 mela caste iruku andha mathiri SC la 120 ku mella caste iruku...andha andha samugam peraa sollunga dnt go with common notation
நல்ல பதிவு. ஆனால் இதில் சாதிகளின் பெயரை தவிர்த்து இருக்கலாம்.
YES
Yen sollakoodathu
நாயக்கரய்யா சொன்னாருல்ல அதானே நீங்கோ சொல்லாதீங்கோ. அண்ணே
Manimala yentha jathi?!
Why should you insist on knowing who's living in these streets? Is it relevant to the content in anyway? Pls move forward and be open
why do you have to ask the caste explicitly boss in the interview? it doesn't seem necessary.... talking in general is fine.. but asking the person's caste with whom you are interviewing is utter non-sense..
He is trying to make a point, that is all; now the time is changed and everyone lives in the same place regardless caste or religion...which is the point !!!
Kaalam mari pochi comedy ivar remba Arputhamana acting remba pudikkum enakku
Good Information But Dont
involved Caste (Whst is Jadhi)
they are what eating, any spl
after death whete is going caste. Further Dont involved in the caste. Yenna pudugiradhu periya caste.
அது என்ன இவருக்கு மட்டும் சாமி போடுறது
ஏம்ப்பா இத்தனை முறை சமுதாயம் ஜாதின்னு மூச்சு முட்ற அளவுக்கு கத்தற?😢😢
உனக்கு என்ன பிரச்சனை
Ippo Rendu Muslim kudumbam, poga poga ellam Muslim vandhuduvanga. Vanniyare edatha gaali pannavendum.
Correct
Don't talk about castes
Andhaalu Oru Waste 🤦🏻♂️‼️
Double meaning mannan
சாதிப்பெயர் கேட்பது தேவையா
சாதி ரொம்ப முக்கியமா..குடியிருக்கிற ஆள் சாதிக்கூட ரொம்ப முக்கியம்...
நெத்தில எழுதி ஒட்டிக்கோங்கடா த்தூ..
அட தேவிடியா மவனே சாதி இல்லை என்றால் எதுவுமே கிடையாது தேவிடியா மவனே
உன்னுடைய சாதியை நீ ஏன் கேவலமாக நினைக்கிறாய்
@@kuwaitkuw1110Good comment.
என்னா கலந்து உட்டானுங்க நீயேல்லாம் (மன்னிக்கவும் ) எப்படி தலைமை ஆசிரியர் ஆன ச்சே ...17:32
இந்த வீடியோவால பல விசியங்கள் கிடைக்கிறது பெருமையே ஆனால் சில வஞ்சக , கெவலமான போக்கை (காட்சியை) நீங்க வெட்டியிருக்கலாம் இதனால் சில சமூகத்திற்கு மனதுக்கு கஷ்டமாக உள்ளது ஏனென்றால் அந்த ஊரை சுற்றி பல லட்சம் ஆதிதிராவிடர் வசிக்கின்றனர் ஆகையால் சொன்னேன்.
இவன்- ஐயா LEP வெறியன்
வல்ச்சர் பரவாயில்லை ரசிக்கிறமாதிரி நல்லபதிவுகளைதருகி றீர்கள்பல் வேறு சாதியினரும் இருப்பதை சொல்லி இருப்பதுபாராட்டுக்குரயது
😂😂😊
பிரராமணர் னா உசத்ததியா... ஜாதி இரண்டொழிய வேறில்லை..சாற்றுங்காரல் நீதி வழுவா நெறி முறையில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் ட்டாங்கில் உள்ளபடி....அவ்வை வாக்கு.. பிராமணர் குலத்தில் பிறந்தால் மட்டுமே ஒரவன் உயர்ந்தோனில்லை. எல்லா ஒழுக்கேடா நேர்மையற்ற காரியங்கள் செய்யும் பிராமணர்கள் தான் இன்று அதிகம்..10% ஒழுக்கமானவர்கள் உள்ளனர்..
Loosumaathiri comments podaatha. Unakku eththanai bramanargalai theriyum? Naanga 3 thalaimuraiyaa agraharathulathaan irukkom. Thavaraana vazhiyil iruppavargal 1% bramanargalukku kuraivuthaan
நீங்க சொல்லீட்டீஙக சரி ரொம்ப விஷயஞானம் உள்ளவர்நீங்க