Chakkaram Tamil Movie Songs | Kasethan Kadavulappa Video Song | T. M. Soundararajan | Vaali
HTML-код
- Опубликовано: 3 авг 2019
- Watch Kasethan Kadavulappa Video song from Chakkaram Tamil Movie on Pyramid Glitz Music. Kasethan Kadavulappa was directed by A. Kasilingam, Produced by K. R. Balan. The soundtrack was composed by S. M. Subbaiah Naidu, while the lyrics were penned by Vaali.
Click here to watch:
Sammatham Song: • Sammatham Song | Neram...
Kanavugale Ayiram Video Song: • Kanavugale Ayiram Vide...
Paarka Paarka Sirippu: • Paarka Paarka Sirippu ...
Ethanai Manithargal: • Ethanai Manithargal Vi...
Unnai Thottu Song: • Unnai Thottu Song | Th...
For more Instant Updates,
Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
Like us on Facebook: / pyramidglitzmusic
Follow us on Twitter: / pyramidglitz Видеоклипы
யாராவது இந்த பாடலை 2024 ஜூன் மாதத்தில் கேட்கிறீர்களா ?🙋♂😋
Me
Hi bro
Hi bro
Naan
Itz me jun 20th..
இன்னும் 200 வருடம் கழித்து இப்பாடலை கேட்டாலும் இயல்பு மாறாது. உண்மை என்றால் like போடுங்கள்.
Yes, 1000 percent correct.
மனிதனின்மனதைதொட்டபாடல்
I@@ajaramakrishnan9440 OF
🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤔🤔🤔🤔🤔
உண்மை யை உணர்த்தும் பாடல்
துணிவு படம் பாடல் காசேதான் கடவுளடா பாடல் வரும்போது இந்த பாட்டை இன்னும் அதிகம் பேர் பார்த்திருப்பர். எனக்கு லைக்கு போட்டிருப்பர். ❤❤❤
Like picha kekuranu sollu 🤣🤣🤣
Naanum dhaan
Yenda ungaluku vekkame illaya da 😅😅
Super song
Enn da poromboku enna song ithu intha pokkisathoda sillarai actor song compare pandra baadu.... Intha song vatha year enna nu theriyuma Ajith enna periya mayiraaaa baadu compare panna vanthuta avan act thaan panna avan padi na song ketu inga vanthu like podanuma mayireeee
இரண்டு வருடத்திற்கு முன் என்னிடம் நிறைய பணம் இருந்தது. நிறைய சொந்த பந்தம் மற்றும் நண்பர்கள் இருந்தார்கள். இன்று என்னிடம் பணம் இல்லை, என்னிடமும் யாரும் இல்லை, என் மனைவியை தவிர 😭😭
True brother. I'm also
Jj ungalku oru Kalam varam , wait pannunga
Fact fact
@@muthukrishnan8770 00
Yes yenakkum ithey nilai dhan
இனி எவராலும் இப்படி ஒரு பாடலை எழுத முடியாது .உலகமே அழிந்தாலும் மறக்க முடியாத பாடல்..களவுக்கு போகும் பொருளை எடுத்து வறுமைக்கு தந்தால் தருமமடா ,பூட்டுக்கு மேலே பூட்டை போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா .கையிலும் பையிலும் ஓட்டம் இருந்தால் கூட்டம் இருக்கும் உன்னோடு ,தலைகளை ஆட்டும் பொம்மைகள் எல்லாம் தாளங்கள் போடும் பின்னோடு👍🙏.
Mari
Mari
கலவுக்கு போகும் பொருளை எடுத்து வறுமைக்கு கொடுத்தால் தருமமடா என்ன அருமையான வரிகள்
கல்லறைகூடசில்லறைஇருந்தால்
அருமையான பாடல் வரிகள்........
இல்லாதவன் சொல் சபை ஏறாமல், ஏளனமாக போகுமடா...
என்ன ஒரு சத்தியமான வார்த்தை.........................எந்த காலத்திற்கும் பொருந்தும் பாடல்
Nice
கையிலும் பையிலும் ஓட்டம் இருந்தால் கூட்டம் இருக்கும் உன்னோடு....
(என் வாழ்வில் நடந்தது)...
இல்லாதவன் சொல் சபை ஏறாமல் ஏளனமாக போகுமடா.....
(என் வாழ்வில் நடந்துகொண்டிருப்பது)...
இந்த நிலைமையும் மாறும்
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் எவ்வளவு சத்திய வார்த்தை ஓம் சிவாய
உன்மையவழ்தனலட்சுமிதங்கம்
Ambani...Adani....Tata....
All politicians.....
Tata no
இல்லாதவன் சொல் சபை ஏறாமல், ஏளனமாக போகுமடா...
என்ன ஒரு சத்தியமான வார்த்தை
Ksss 💋 ❤️❤️❤️❤️❤️❤️❤️💚 💙💙💜💜💚💙 💗💗💖
😫😫😫
Super
Correct
Unmai
சிரிப்பவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும் பணத்தால் வந்த நிலைதான் உண்மையைச் சொன்ன கவிஞர்
True
Anitha
இதில் வரும் ஒவ்வொரு
வரிகளும்
நான் அனுபவித்து உணர்ந்த உண்மை
எத்தனை முறை கேட்டாலும்
சலிக்காத
பாடல்
இது பாடல் இல்லை
அத்தனையும் உண்மையான வரிகள்
என்ன தத்துவம்
Ethu mathiri varigal kidaikkatha varigal
@@keman.skeman.s9212
7
Jordan
Unmai
𝒔𝒕𝒇𝒚𝒇𝒚𝒇
இப்படிப்பட்ட பாடல்களை கேட்கும் போது மனதில் ஒரு சந்தோசம்
பணத்தின் அருமையை அன்றே உணர்திய உன்னதமான பாடல். நன்றி...
RaKA
@@RajaRaja-ni5vr q1q
இதுதான் பாட்டு
தன் தேவைக்கும் தன் பாதுகாப்புக்கும் சேர்த்து வைக்காதவன் நிழைமை என்ன என்று உணர்த்திய பாடல் 🙏🙏🙏
ஐயா இந்த பாட்டு நிறைய பேர் கண்ணதாசன் எழுதியதுஎன்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அது கவிதாசார்வபௌமன்.ரங்கராஜன் ஐயங்கார் என்னும் வாலி அவர்கள் எழுதிய பாட்டு.காவத்தால் அழியாத பாடல்.கண்ணதாஸனே.வியந்தபாடல்..வாழ்க தமிழ். 🙏
@@baskarangovindaswamy4919
Super information👏
X ."f
£""8xn(""?"you""99
Mv
வ ெெவெவவவவவ வவவஜஜவவவஜஜஜ ஜெ வகை ஜவஜஜவவவெஜஜஜஜவவவஜவஜவஜவவவவ ஜவ ஜஜவவஜவஜ வ வவஜவஜவ வ. ஜவ வவவ வவவ வவஜெ ஜவ வ. எ வ எவ எ ெவ வவவவவவெவவவ. வவவஜஜவவவஜஜஜ. எ வவஜஜஜெ. வவஜெ எஜவவஜஜவவவவ. ெஜவவவஜஜஜஜவவவஜெ ஜ வ ஜவவ ஜவ ஜவஜஜவ. வ ஜஜவவஜவஜ வவவஜஜவவவஜஜஜ ஜவ ஜவவவ ஜெவ ஜவ ெவவ வவவ. ஜவஜஜவ. வ ஜவ ஜவவவ ஜ ஜஜவவஜவஜ வவவ ெவ வஜ 🙂🤑😕😕😕😕😕😴😴😕😴😴🤑🤑🤑🤑😕😦😕😟😴😴😕😕😟😕🤑🤑🤑🤑🤑🤓😕🤓🙂🤑🙂🤑😙😶😶😶😙😛😙😌😙😶😛😛😛😟😟😟😶🕴👯🕴🕴💇👼👀👽👱👱👱👀💇👽👅👅👅👽👅👅👽👽👅👀👅👅👽👅👽👀👽👽👽👅👽👱👱💇👇✌✌🐴🐺🐚🐻🐻🐻🕊🌯🕊🕊🕊🕊🌯🕊🕊🕊🐙🕊🕊🦁🦁🏵🏵🐝🐻🐻🐨🐨🐻🐨🐋🐋🐋🐚🐝🐜🌯🍫@@baskarangovindaswamy4919
என்ன அற்புதமான வார்த்தைகள் (வாழ்க்கை).... எத்தனை கமெண்ட்ஸ்.... எத்தனை லைக்ஸ்.... இத்தனை லைக் பெற்றும் ஒரு டிஸ்லைக்கு கூட பெறாத ஒரே ஒரு பாடல் இந்த பாடலாகத் தான் இருக்கும்ன்னு நினைக்கேன்....
எதார்த்தமான உண்மை. இயல்பான நடிப்பு. பாசமுள்ள அண்ணன். இன்னும் எத்தனை காலம் ஆனாலும் இந்த உண்மையை மறைத்து விட முடியாது.
வாலி அவர்களின் உன்னத படைப்பு : கல்லறை கூட சில்லறை இருந்தால் வாய் திறந்தே மொழி பேசுமடா ! -இதை விட இவ்வுலகை விளக்க வேறு வார்த்தை வேண்டாம் !!! 💐
Muthumuthu
,
👍👍👍
எனக்குப் பிடித்த A.V.M.ராஜன்.
எனக்கு இந்த பாடல் உயிர் .
கவியரசர்என்றும் விரும்பிய வாலி எனக்கும் பிடிக்கும் .
Ok ☮️of mind
பொருளாதாரம் பற்றி,
பணத்தின் குணம் பறறி,
மனிதர் மனம் பறறி,
உலக நடைமுறை பற்றி,
துல்லியமாய் கணித்து,
நான்கு நிமிடங்களில்,
தத்துவம் வடிக்கும் பாடல்!
super 👌 sang naish
Do ok
இப்பூவுலகில் கடைசிமனிதன் இருக்கும்வரை பொருத்தமான பாடல்.
சிரித்தவன் அழுவதும் .அழுதவன் சிரிப்பதும் என்ன ஒரு சிந்தனைக்கருத்து அருமை
சிரித்தவன் அழுவதும்..அழுதவன் சிரிப்பதும் பணத்தால் வந்த நிலை தானே...கையிலும் பையிலும் ஓட்டம் இருந்தா...கூட்டம் இருக்கும் உன்னோடு...💯💯உண்மையான வரிகள் 🙏🙏🙏
!plus! Yryk8lhrot opinion
அதிகம் விரும்பி அதிக தடவை கேட்ட ஒரே பாடல் என்னைக் கேட்க தூண்டிக்கொண்டே இருக்கும் ஒரே பாடல் இது எத்தனை காலங்கள் ஆனாலும் அழியாது
காட்டினில் வெள்ளம்
புகுந்திடும் வரைக்கும்
ஆற்றின் பெயரில்
கலங்கமில்லை ,
கூட்டினில் ஒன்று
வந்திடும் வரைக்கும்
இன்பம் உனக்கு
பஞ்சமில்லை .
கிழிஞ்சல்கள் உள்ள
இலைகளில் தானே
காற்றின் இந்த விளையாட்டு ,
ஏளனமாக சிரிக்கும்
கூட்டம்
ஏழை எந்தன் நிலை பார்த்து .....
P) po. L
Hi by BBB,
இந்த பாட்டின் வரிகளா?
எந்த ஒரு நேரத்திலும்....!!⏳🕐எந்த ஒரு சூழலிலும்....!!🙂❤️எந்த ஒரு காலத்திலும் பொருந்தும் அருமையான பாடல்....!!🎶🎵🎼🎹🙌🏻😌😇🧖🏻♂️❤️💥.... Credits to TMS Sir....என்றும் அழியாத குரல்❤️😇கவிஞர் வாலி ஐயாவின் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் வரிகள்✍🏻✍🏻✍🏻😍😍😍❤️❤️❤️💥💥💥💥🙏🏻🙏🏻🙏🏻❤️💥
W
ക്യാഷെ താൻ കടവുളപ്പ അന്ത കടവുളുക്കും ഇത് തേരിയുമാപ്പ........ Really meaning ഫുൾ words.... Hats off
வாலி ஐயா அவர்களின் வைர வரிகள் வாழ்க்கையின் உண்மை நிலையின் உரைகல்.
வெறுமனே அதை பாதாள அறையில் பூட்டி வைத்தால் தவறு தொழிற்சாலை கட்டி நாலு பேருக்கு வேலை கொடுத்தால் அது சரியான வழி
வாலி அவர்களால்ல வடிவமைக்கபட்ட பாடல் வாழ்க்கையின் அடிப்படை உண்மை
கல்லறைகூடசில்லறைஇருந்தால்
அருமையான பாடல் வரிகள்
லைசங்
உண்மை
P
ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
✍️ கவிஞர் வாலி.
TMS ஐயா அவர்களின்
இளமைக் காலத்தின் குரலில் உள்ள கம்பீரம்
நம்மை திரும்ப திரும்ப கட்டிப்போடுகிறதே.....
Ww😍😍🚕🚕😍✨✨✨✨🔧🚒🚕🚕🚕🚕🚕🚒🚒🚒🚕🚕🚕🚕⚔⚔🚕🚕🚕🚒🚕🔧👍👍
உண்மை தான் நன்றி
சூப்பர் ஷாங் இப்படி ஒரு பாடல் எழுதி வாழ்ந்த மனிதன் இன்று இல்லை
அருமையான பாடல்.இதை எழுதியவர் வாலி என்றால் அவருக்கு நன்றி.
Edhu kannadasan varigal ayya🙏
@@vijayraghavan1443 r
@@vijayraghavan1443rŕ
@@vijayraghavan1443 வாலி அவர்களின் பாடல்.
@@vijayraghavan1443 வாலி ஐயா வரிகள் 🔥❤
வாலியின் வரிகள் வாலிபம் மட்டுமல்ல இதுபோல் வலிமையும் நிறைந்தது.... கவிஞர் கண்ணதாசனுக்கு இணையான கவிஞர் ivar ஒருவரே.....
துணிவு Ak பாடலைக் கேட்டுவிட்டு இங்கு வந்தவர்கள் ஒரு attandance podunga
Serupala adi porombokku... Intha song ah copy cat panna music pota echa paiyana serupaala adikanum
Yaarunda antha ak baadu
Athelam poda mudiyathu
@@dhanujjkesav3958 anil
அடுத்தவன் பிள்ளைக்கு பேரு வெய்க்காம இருங்கடா.. அங்க ஊம்பிட்டு வந்தவங்க இங்க ஊம்பிட்டு போங்கன்னு..
கல்லறை கூட சில்லறை இருந்தால் வாய் திறந்தே மொழி பேசும்மடா ❤️❤️👌
வாலிப கவிஞர் வாலியின் வரிகளுக்கு வலிமைகுரல் வளத்தால் வளைத்துபோட்டுவிட்டார் டி.எம்.எஸ்.
பாடலை எழுதியவர் கண்ணதாசன்
@@user-eb9ir3pr1c search in google. Its VAALI
உண்மை
✍🏻 Beautiful lyrics by kavignar vaali ✍🏻
Super
எத்தனை வருடங்கள் கடந்தாலும் இந்த பாடல் எப்பொழுதும் மறையாது
Ravi
@@ravivaithi7255 hi
@@ravivaithi7255 உண்மை தான்
@@PrakashPrakash-wx1hw மிக்க மகிழ்ச்சி நன்றி
87
கையிலும் பையிலும் ஓட்டம் இருந்தால் கூட்டம் இருக்கும் உன்னோடு 💯 % உண்மை வரிகள்
3q4 5yyhhh,,,, piggy didgeridoo Himalayan
True💪💪💪❤️❤️❤️
காலம் கடந்தாலும் உன்மையை உறங்க சொல்லும் பாட்டு ❤❤❤❤❤❤❤
பல நூரு ஆண்டுகள் ஆனால் இப்பாடல் வரி கேட்டால் இயல்பு நிலை மாறாது.உன்மை என்றால் like போடுங்க
&&ggldlrjd
என் பள்ளி ஆண்டு விழாவில் (1968) daniel thomas school
இந்த பாட்டுக்கு solo dance
ஆடியது நினைவுக்கு வந்து பழைய நினைவுகளை மனம் நினைக்க வைத்துவிட்டது
உன்பாசம்இவழவாஅய்யாதங்கம்
வாழ்த்துக்கள்
எந்த காலத்திற்கும் பொருந்தும் பாடல் .... ஒவ்வொரு வரியும் சத்தியம் 🙏🙏
Lloooľ6ul000ķý
@@latharamadoss1229 q11
💯💯💯உன்மை தான்
@@latharamadoss1229 to get to get to get a good 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
நன்றிசொ
இந்தகாலத்தில்
காசுஇல்லையெனில்
கடவுளைகூடபார்க்கமுடியாது
உண்மையைஅன்றேஉணர்த்தியுள்ளார்கள்
பாட்டா ஐயா இது
இல்லை நாம் கற்க்க
வேண்டிய பாடம்
❤️
@@rajamoorthy4839 நன்றி
காலம் தரும் அனுபவம்
நீ தேடும் போது வருவதுண்டோ விட்டு போகும் போது சொல்வது உண்டோ🙏🙏🙏
TMS MGR அவர்களுக்கு ஒரு குரல்,
சிவாஜி அவர்களுக்கு ஒரு குரல்,
ஜெய்சங்கருக்கு ஒரு குரல்,
நாகேஷிற்கு ஒரு குரல்,
பிற நடிகர்களுக்கு குரல் மாற்றம்,
உண்மையிலேயே சாதனையாகும்!
TMS ஓர் தெய்வப்பிறவி
ஆனாலும் அவர் உயிரோடு இருக்கும் வரை இந்த திரையுலகமும், அவரின் குரலால் உச்சத்தை அடைந்தவர்களும் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை....
@@user-zg5tz5im3t நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையாகும்,
நடிகர்களும் உயர்ந்த உள்ளத்தோடு பாடகரை ,
புகழ்ந்து நன்றி தெரிவித்ததில்லை என்றுமே,,
அடிமைப்பெண் படத்தில் பாடினார் பாடல்களை,
ஒரு பாடல் மட்டும் கடைசியாக பாட MGR கேட்க,
தனது வீட்டின் திருமண நிகழ்ச்சியால்,
மறுத்து விட்டார் TMS, ஆனால் உங்கள் திறமைக்கு,
பதினைந்து நிமிடத்தில் பாடிவிடலாம் என MGR கூற,
சௌகாரியப்படாது என TMS கூறிவிடவே,
வேறு வழியில்லாமல் MGR SPB அவர்களை அழைக்க,
MGR அவர்களின் தங்க ராசியில் SPB உச்சத்தை தொட்டார்.
எப்படி சி எஸ் ஜெயராமனை TMS அவர்கள் ஓரம் கட்டினாரோ,
அதுபோல SPB வருகையால், TMSற்கு சந்தர்ப்பம் குறைந்தது,
இருந்தாலும் MGR அவரை உபயோகிக்க தவறவில்லை,
TMS MGR குரலை பொது மேடையில் சாதாரணம் என்றார்,
குண்டடி பட்ட பொன்மனச்செம்மலை அவ்வாறு கூறலாமா?
தெய்வத்திற்கு அடுக்குமா? MGR ஆரமப காலங்களில்
பாட முடியாத காரணத்தால் சாதாரண வேடத்தில் வருவார்,
பின் Play back singers வந்த பிறகே வாய்ப்புக்கள் பெற்றார்,
தெய்வத்தை நிந்தனை செய்வதாகும் MGR அவர்களை கலாய்ப்பது,
அதன் பலனை பாடகருக்கு தெய்வமும், மக்களும் தந்தனர்,
எப்பொழுதும் நியாயமும், நீதியுமே நிரந்தரமாய் வெல்லும்!
காலத்தால் அழியாத பாடல்
TMS அவர்களின் அழுத்தமான குரலால் பாடல் சாகாவரம் பெற்றது. அவருக்கு இணையான ஒருவர் இன்றும் இல்லை நாளையும் வரப்போவதில்லை
Pathiskng
Unmai TMS ayya oru esaitheivam
Panampantyila
Gunamkupayi
True sir TMS ayya God for music
A
இது பாடல் அல்ல இது அத்தனை உண்மையான சம்பவம்
By ve
Bbbv ,in ft
@@srishanthisha9148 y to yyyy66yyyyy66666666yy666y666666yy66y6666y6yyyyyyyyyty666yty6 TV TBH 66y6y6y666yyyyyyyy666y66666yy6666666yyyy666yy6yy6yy66y6yy666y6y TX 666666y666yy6yy6y66y6yyyy6666y66y666y6yyy66y666yyyy6yy66yy6666y hip 66y66y666y TV 6y6yy6y666yy6y66t6yyy66 TV y6 UGC 6y6yy66y6cy6yyyy6666yy6y6yy666y66 TV 66yy66ytt6cyy6yyy66666y6y6yy6yyyyyyy66y6yy 4th yyy6tyyyyyy66yyy66 TX yyy6y6y6 TV yyyyyyy66cyy666yyy66yyyy66y6t6y6666666y6yyyyy66y Thu 6y66yyy6y6666yy66666666y 24th 66yyy6 TV y66yy66y66yy6y6yy66yy6y6yy66 4th y66yy6666yyyyy66yyyyy66 TV
/
@@srishanthisha9148 12e
கவிஞர் வாலி ஐயா இக்கால திருவள்ளுவர் 🙏🏻
2021ல கேக்குரவங்க யாரெல்லாம் ?
Naa
Mk c
NAanum
I hear too. But, now, we can buy father and mother also using money
😭😭😭😭😭😢😢😢😢😢
கை கை மாறும் பணமே உனை கைபற்ற நினைக்குது மனமே அட அட என்ன வரி 😍😚😚😚😘
கல்லறைகூடசில்லறைஇருந்தால்கையிலும் பையிலும் ஓட்டம் இருந்தால் கூட்டம் இருக்கும் .. s sekar melur srirangam
2022 இதுவரை மட்டுமில்லாமல் அனைத்து வருடங்களுக்கும் கட்டாயமாக பொருந்தக்கூடிய பாடல் இது
காலத்தை வென்று நிற்கும் பாடல்
தாயை தவிர தந்தையை தவிர காசாள் யெதயும் வாங்கிடலம் தலையா பூவா போட்டு பார்த்து தலை வனக்காமல் வாழ் திடலாம்.அருமையான கண்ணதாசனின் வரிகள்.( old is gold )✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍
Ethu vali sir
Ff
Vali yeludhinar
Gxsjosidj😄😆😆😆😄🙂😄😆😊
Song lyrics by vaali
My favourite song அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் வரவுக்கு மேலே செலவுகள் செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும் இந்த வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்😔
SUPERB "
@@prakashvelusamy233 .
Srtyyg
muthu123@gmail.com muthu
@@kalidhashk6046 muthu
Thunivu movie la intha song than remix panni....hip hop aadhi aadi irukkan 💥💥❤️❤️
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் ..... வரவுக்கு மைலே செலவுகள் செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும் .... அருமையான பாடல் வரிகள் ❤️❤️❤️
Y
இதுபோன்ற பாடல்கள் என்றும் கேட்கப்படும் பாடல்கள். சந்தேகம் வேண்டாம். வாலிப வாலியின் மற்றொரு சிறப்பு பாடல்.
ஞ
But
@@rajaraja4575 மிக்க மகிழ்ச்சி நன்றி
@@thangaraj9585 மிக்க மகிழ்ச்சி நன்றி
எல்லா காலத்திற்கும் பொருந்தும் பாடல் வரிகள்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
௮௫மையானபாடல்
Good songs
எல்லா காலத்திற்கும் பொருந்தும் பாடல்
Ever green song ❤
Lyrics sema pa ( கைக்கு கை மாரும் பனமே உன்னை கை பட்ற நினைக்கு மனமே) 2Ks kid 😍 (2022)
இந்த பாடல் வரிகள் 60 70 80 2000 2020 2060 100 எல்லா காலத்திலும் பொருந்தும் என்று மாரா உன்மை
பப7பப
Correct ah sonninga bro....
யோ பாஸூ நா சொல்ல நெனச்சது நீ சொல்லிட்ட செம உண்மை எல்லா காலத்துக்கும் ஏற்ற பாடல் இது
It's. True
@@sureshkavis8127 w
இது தான்டா பாட்டு👌👌👌
Super thalaiva
@@ramkarthik5106 and
@@ramkarthik5106 😂😂😂
My 10000mela kettute
I like hip hop tamizha songs
என் வாழ்க்கையில் திருப்புமுனையான பாடல்..💯🙏🙏🙏🌏
குறிப்பாக இந்த கலி காலத்திற்கு பொருந்தும் அருமையான பாடல் 🎶🎵✍🏻😍❤️💥காசேதான் கடவுளப்பா.......!!!💸💵💰💳
Uh ccvvnmnb
(1)காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
(2)கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பட்ற நினைக்குது மனமே
(3)நீ தேடும்போது வருவதுண்டோ விட்டு போகும்போது சொல்வதுண்டோ
(4)அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும்
(5)வரவுக்கு மைலே செலவுகள் செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும்
(6)களவுக்கு போகும் பொருளை எடுத்து வறுமைக்கு தந்தால் தருமமடா
(7)பூட்டுக்கு மேலே பூட்டை போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா
(8)கொடுத்தவன் முழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
(9)அடுத்தவன் பார்த்தல் சிரிப்பானே
(10)சிரித்தவன் அழுவதும்அழுதவன் சிரிப்பதும் பணத்தால் வந்த நிலைதானே
(11)கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால் கூட்டமிருக்கும் உன்னோடு
(12)தலைகளை யாட்டும் பொம்மைகள் எல்லாம்தாளங்கள் போடும் பின்னோடு
Nice
@@greenwhiteredcrew3122 உண்மை.
Excellent meaningful song with life centered views. Balakrishnan
Thanks Nanba
0000 p
எக்காலத்திற்க்கும் ஏற்ற வரிகள் உலகம் அழியும் வரை கேட்டாலும் பொருத்தமாக இருக்கும்
Very very remarkable.Fentastic.
1
இவ்வுலகில் காசு உள்ள வரை இந்த பாடல் இருக்கும்.
1970 வந்த பாடல் வரிகள் 80* 90*2000*2019 *2029 💯 சதவிகிதம் உண்மை
... 2200...2300...2400....
Hi
Arumayana patal
Kaalathal alakka vendiya padal illai
6.30 4 is a great resource for the delay in the inconvenience of 333¾¾and confirm that the needful is a
கல்லறை கூட சில்லறை இருந்தால் வாய் திறந்தே மொழி பேசுமடா ,,,,,,,,,,,,,தலையா பூவா போட்டு பார்த்து தலை வணங்காமல் வாழ்ந்திடலாம் ,,,,,,,களவுக்கு போகும் பொருளை எடுத்து வறுமைக்கு தந்தால் தருமமடா ,,,,,போன்ற வரிகள் பாடலின் உச்சம் .
F
F
.
@@danielyesudass8019 in
அழுதவன் சிரிப்பதும் சிரிப்பவன் அழுவதும் பணத்தால் வந்த நிலைதானே👌👌👌
சிரித்தவன் அழுவதும் , அழுதவன்
சிரிப்பதும் பணத்தால் வந்த நிலைதானே. 👌
கையிலும் பையிலும் ஓட்டம் இருந்தால் கூட்டம் இருக்கும் உன்னோடு. 👌
இல்லாதோர் சொல் சபையேறாமல் ஏளனமாக போகுமடா. 👌 ஒவ்வொரு வரியிலும் உண்மை உள்ளது... 🙏
All lines are true
அணைத்து காலத்திற்கும் ஏற்ற அருமையான பாடல்
பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க 👍👍👍
Si
Kavinjar kannadasan is legend who gave the meaning full songs. No match for his songs and ever good voice of legend singer great tms
Ravi
Ip
@@ravim2207 aaa@@@@₹₹₹@
இந்த பாட்டை எழுதறப்பவே இந்த அளவுக்கு மனிதர்கள், இப்போ இருக்கிற நிலமைக்கு மனித இனம் அழிந்து மறுபடியும் பழைய கற்கால நிலைக்கு மாற வேண்டும் 🤸🤸🤸
💆💆💆💆💆💆💆
Super thalaiva
கோதமுச
Why bro?
அப்ப நீ முதலில் செத்துறு😂😂😂😂
இந்த பாடலைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பதே உண்மை
வாலியின் கருத்துள்ள.பாடல்.இனி
எப்போதும்வராது
பாடல் வரிகள் வாலி !!! பாடல் வரிகள் மிக எதார்த்தமாக உள்ளன .
Super songs good for
It is written by kannadhasan
@@vignesharunachalam6395 illa bro vaali than nalla check pannunga
King
இல்லாதவன் சொல் சபை ஏறாமல் ஏளனமாகப் போகும் என்ன ஒரு அழகான வரிகளின் மூலம் உண்மை சொல்லும் வார்த்தைகள்
சகோ பணத்துக்கு முன்னால் உண்மை இறந்து விடும் 😭😭from swiss 🇨🇭
இல்லாதவன் சொல் சபை ஏறாது🥰
பணம் இருந்தால்தான் இந்த காலத்தில் நான்கு பேர் நம்மை திரும்பி பார்க்கிறார்கள் ...
கையிலும் பையிலும் ஓட்டம் இருந்தால் கூட்டம் இருக்கும் உன்னோடு...
கையிலும் பையிலும் ஓட்டம் இருந்தால் கூட்டம் இருக்கும் ..100% True in my life.
உண்மை தான்
Crt
என் வாழ்க்கையில் நடந்தது
En ketee.illa
True in all life
Any one after ajith movie watch??😀
இந்த பாடலை கேட்கும் போது அந்த காலத்தின் கவிஞர்களின் திறமை மெய் சிலிர்க்க வைக்கிறது
Vaali
I used to hear this song number of times but this song is tempting me to hear again and again. I bow my head down before song writer and all those who made this song very popular because it is true and true only, nothing else.
One of the best songs of Vaali sir. Many think.it is written by kannadasan. Because of its philosophical reason.
2024 May anyone listening 🎶....
❤me❤
S
I am
After Thunivu❤️🔥 second single🙋♂️?
Ops மற்றும் EPS
இரண்டு பேரும் சேர்ந்து ஒரு
முறை இந்த பாடல் கேட்க வேண்டும்
Ketta kuda thiruntha mattanunga
@@melathippakkam திருந்தத
ஜென்மங்கள் நன்பா
Good 🙂 the present invention
@@seenivasagan9234 .. . Vv. M. B opppppooooooo
Avanga kitta panam serthu poichu
நிதர்சனமான உண்மைபாடலில் வரும் வரிகள் அனைத்தும்
🙏
தாயைத் தவிர தந்தையே தவிர காசால் எதையும் அருமையான வரிகள் 🎉🎉🎉🎉
இக்காலத்தில் பணம் இருந்தால்தான் தாய் தந்தைக்கூட மதிக்கிரார்கள்.
தமிழ் உண்மையைக் கக்க,
மனம் தீவிரமாய் சிந்திக்க,
பாடலின் பொருளை வியக்க,
தத்துவங்கள் மனதை மயக்க,
பெரும் பாதிப்பு பாடல் பயக்க,
கசடறக் கற்க, கசடறக் கற்க!
M V Venkataraman
என்றும் மாறாத தத்துவ பாடல்
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும் பணத்தால் வந்த நிலைதானே
கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால் கூட்டமிருக்கும் உன்னோடு
தலைகளையாட்டும் பொம்மைகள் எல்லாம் தாளங்கள் போடும் பின்னோடு
இல்லாதவர் சொல்
சபை ஏறாமல்
ஏளனமாக போகுமப்பா .
2020 anybody hearing this song
Manonmani Nikmtgl
Yes now
2020 என்ன, எக்காலத்திலும் கேட்கக்கூடிய பாடல்
It's true
Unmai eallam