Ur correct draveda katchigal eppothu attchiel vanthatho appava. Tamil Nadu allium neram vanthu vetathu. Entra ya tamil nadu. Tasmark ku adimai. Kanja ullal
இதன் பின் நாடாளுமன்ற தேர்தலில், குமரி மக்கள் பெருந்தலைவரை மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தனர். இதன் காரணமகவே, தென்தமிழக மக்கள், நாஞ்சில் நாட்டினரை மிக்க மரியாதையுடன் பார்க்கின்றோம்.
உண்மையிலேயே ஐயா காமராஜர் மீது மரியாதை இருந்திருந்தால் அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தி இருக்க கூடாது அப்படியே நிறுத்தி யிருந்தாலும் ஒரு சிறுவனுக்கு பதிலாக ஒரு மூத்த உறுப்பினரை நிருத்தி யிருக்கலாம். என்னதான் முதலைக்கண்ணீர் வடித்தாலும் குறைந்த பட்சம் இதைச் செய்திருந்தால் ஆவது இவர்களது பேச்சை மக்கள் நம்பி இருப்பார்கள்.
@@karikalan8589 ஐயா அவருக்கு தெரிந்ததை சொல்கிறார்...ஏன் கோபம் கொள்கிறீர்கள். கட்சி என்பது தோளில் துண்டு மாதிரி என்று கலைஞரே சொல்லியிருக்கிறார். ஒரு கட்சியின் கொள்கைக்கு தொன்டனாக இருக்கலாம்...வெறியனாகத்தான் இருக்ககூடாது.
காமராஜரை தோற்கடித்தது சீனிவாசன் அல்ல. பல அணிகள் அமெரிக்கா உட்பட. ஆனால் முக்கியமான காரணம் நன்றி கெட்ட மக்கள்.இப்போது அதன் பயனை அனுபவிக்கிறார்கள். இது இன்னமும் தொடரும்
காமராஜரை வீழ்த்த முடியாதுங்க 🎉🎉வீழ்ந்து விடவும் இல்லை ❤இன்றும் பேசப்படும் மாமனிதர் 🎉🎉🎉சீனி வாசன் திமுக கலைஞர் அடிமை இருக்கிற இடம் தெரியாம போனார் ஏறும்பு அரிச்சிடிச்சி😮😮😮
@nayanamohanஅரசியல் பொருளாதார விழிப்புணர்வு இல்லாத வாக்காளர்கள் மலிந்து இருக்கும் வரை பொய் பித்தலாட்டம் நிறைந்த ஏமாற்றுக்கார அரசியல் கட்சிகள் நடத்தும் குள்ள நரிகளின் பாடு கொண்டாட்டம் தான் எம்.ஜி.ஆருக்கு குஷ்புவுக்கு கூத்தாடிகளுக்கு கோயில் கட்டி வணங்கும் மூடர்கள் மலிந்த தமிழகம் அல்லவா! சந்தர்ப்பவாத சுயநலவாத மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல் கட்சிகள் வெட்கம் சூடு சொரணை இன்றி எப்படிப்பட்ட கேடுகெட்ட கட்சிகளுடனும் சேர்வது பிரிவது வாடிக்கையே!
@D.ThirumalaikumarKumar have you ever been to IIT Chennai, NIT Trichy, SASTRA Tanjore and other meritorious premier institutions? Most of them are from Andhra, Telengana and North India. Don't listen to SUN TV alone...
வாழப்பாடி ராமமூர்த்தி துவங்கிய காங்கிரஸ் கட்சி சார்பாக சிவகாசி பாராளுமன்ற தொகுதி தேர்தலில்... "மலர் தூவும் மங்கை" என்ற சின்னத்தில் போட்டியிட்டு படு தோல்வி அடைந்தார்..24 மணி நேர குடிகாரன்
காமராஜரை மக்கள் ஒதுக்கவில்லை.மக்கள் தந்த முதல்வர் பதவியை தூக்கி எறிந்து விட்டு டெல்லி அரசியலில் புகுந்து விட்டார். மீண்டும் இவரை எப்படி முதல்வர் ஆக்குவது என்று மக்கள் யோசிக்க மாட்டார்களா மாட்டார்களா
இந்த ஆளுக்கு மனசாட்சி கிடையாது. இந்த ஆளு வாழ்க்கை கர்ணன் படத்து கண்ணதாசன் பாட்டு "செஞ்சோற்று கடன் தீர்க்க" போலவே ஆகிடுச்சி. ஆனா இந்த ஆளு கர்ணணை போல வள்ளளெல்லாம் கிடையாது. வழிப்பறிகொள்ளையர் தலைவன் கலைஞர் கூடாரத்துலருந்து வந்தவனுங்கள்ள ஒருத்தன் அவ்வளவுதான். 2009 துல செத்ததா சொல்றாங்க...தர்மத்தை தலைகுனிய வெச்ச இவனென்ன சொர்கத்துக்கா போயிருப்பான் ? கட்டாயம் நரகத்துலதான் கலைஞரை எதிர்பார்த்துட்டு காத்திருந்திருப்பான் !?
எங்கள் அருமை ஐயா காமராஜர் ஐயா அவர்களின் தேர்தல் தோல்விக்குப் பிறகு அரசியல் பேசுவதை முற்றிலும் நிறுத்தியவள் இந்த எளியவள் ! அன்று முடிந்த தமிழகத்தின் நிம்மதி இன்னும் திரும்பவில்லை !
1967 ல் தேர்தல் சமயம் திண்டுக்கல் வந்த தந்தை பெரியார் இடம் அவரின் உதவியாளர் சொல்கிறார் ஐயா காமராஜரை அசிங்கப்படுத்திவிட்டார்கள் என்று விருதுநகர் பெ சீனிவாசனை ஆதரித்து மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் "படிக்காத காமராஜரை பற்றி படித்த காமராசன்(கவிஞர் நா. காமராசன்., எம். ஏ )பேசுவார்"என்று மதுரை, விருதுநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளார்கள் என்று அதற்கு தந்தை பெரியார் சொல்கிறார்,சரியாத்தான்யா போஸ்டர் போட்டிருக்கான் ஆனா எழுத்து பிழையாக்கிட்டான் என்று இப்படி சொன்னாராம் "காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த காமராசன் பேசுவார் "என்று!
வணக்கம்... முதலில்... நான் அன்றும் இன்றும் என்றும் பெருந்தலைவரின் தொண்டன்& சிவாஜி ரசிகன்👍👍👍👍👍சரி..1988.. என்று நினைக்கிறேன். இன்ஸ்பெக்டர் அன்வர்ஷா மாற்றலுக்கு காரணம் சீனிவாசன்தான்👍👍👍👍👍 காமராசருக்கு ""கிங் மேக்கர் "" என்ற பெயர் வந்தது...1967.தேர்தலில் தோற்ற பின்புதான் 👍👍👍👍👍என்தலைவர்... பெருந்தலைவர் ஒருமுறையாவது பிரதமாக இருந்ததிருக்க வேண்டும் 👍👍👍👍👍 முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது போல். பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் 👃🌹👃🌹👃🌹👃🌹👃🌹👃🌹👃🌹 இது என் நிறைவேறாத ஆசை 👃🌹👃🌹👃🌹👃🌹👃🌹 மீண்டும் பெருந்தலைவரின் தொண்டன் & சிவாஜி ரசிகன் ❤❤❤❤❤❤❤❤❤❤
Biggest blunder committed by people of Virudhunagar and Tamil Nadu. That day bad time started for the State and continuing till now since the insult made to the one of the greatest leader, backfiring now. God, Our State has already suffered a lot because of above mistake, alteast save now.
ஐம்பெரும் தலைவர்கள் - கணியூர் குடும்பம், மதியழகன், கிருஷ்ண சாமி; நெடுஞ்செழியன், செழியன்; இவிகே சம்பத்; nvn நடராசன்; அண்ணா துரை.பாரதி தாசன். ஹிந்தி திணிப்பு என்பதே நாடகம். அண்ணா துரை ஆட்சியி லும் பள்ளிகளில் ஹிந்தி இருந்தது. ராபின்சன் பூங்கா பொது கூட்டத்துக்கு 500 ரூபா . பணம்கொடுத்தவர் பாரதி தாசன். பேச்சாளர்களில் 28 வது ஆள் கருணாநிதி. நீங்கள் எண்ணவோ சீனிவாசனை பற்றி....
காமராசர் இந்திக்காரனுங்கள நம்பி தழிழர்களை பணிந்து போக அறிவுறுத் திினார். பச்சையா சொல்லணும்னா அடகு வச்சிட்டார். இதைப் பற்றி ரொம்ப பேசறது தப்பு. நான் இதோடு முடித்துக் கொள்கிறேன்.
காமராஜரை தோற்கடித்தது சீனுவாசன் அல்ல. விருது நகர் மக்களே. 😢😢😢
விபரம் கெட்ட மக்கள்.
Manamketta Makkal😊
Yes
நான் இப்போது சொல்லக்கூடாது.இருந்தாலும் நன்றி கெட்ட நா.இப்போது சொல்கிறீர்களே காமராஜராட்சி தருவேன் என்று.உயிரோடு இருந்தப்ப நக்கப்போயிரூந்தீர்களா
சினிமா மயக்கம்
காமராஜர் தாேற்க்கவில்லை.அவராது நேர்மையை காென்றார்கள்.அன்றைய விருதுநகர் மக்கள்.அதன் பலனை காலம் பரிசுளிக்கிறது.
சரியாக ச் சொன்னீர்கள்
He should have lost deposit because he did nothing during hindi agitation.
Virudhu nagar in karhuphu nal Pearumthalaivarrai Thorkadithea nalae
75ku pireaku kudikea kudea thaneer endrei 30 aeandhukal siralindeanear. PearumTaleaivear eal p.m.akea patea Indira Gandhi kamarajar eai mathikameal nadanthu kamarajar in maneatheai thunphurhutiathearku 84 il than kavealkarearkaleal Indira Bullet proof anithu eruntheatheal avearin edhuphuku kilar shuteanear indireavin pean urhuphu methu palla kundhukal il phukunthu seathear
காமராஜர் தோற்ற அன்று தான் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு கொள்ளி வைக்கப்பட்டது.
ஆமாம் அந்த திமுகவுடன் கூட்டணி வைத்தது இருப்பது யார்?
Ur correct draveda katchigal eppothu attchiel vanthatho appava. Tamil Nadu allium neram vanthu vetathu. Entra ya tamil nadu. Tasmark ku adimai. Kanja ullal
100%True
😂😂
Absolutely Right Sir
காமராஜர் தோற்றது அதிசயம் அல்ல... தமிழ்நாட்டின் சாபம்...
தமிழ்நாட்டின் சாபம் அல்ல, அன்று தேவைப்பட்ட மாற்றம். மக்களின் விருப்பம்..
அப்போவே நம் மக்கள், தலையில் மண்ணை போட்டுகொண்டார்கள்
காமராஜர் ஐயாவுக்கு பிறகு தேவடியா பயல்கள்கள்தான் ஆட்சி க்கு வந்தான்க. @@sakthivelsakthivel4100
தேர்தலில் தோற்றாலும் ஜனநாயகத்தை கட்டி காத்த கர்ம வீரரின் புகழ் என்றும் நம் மனதில் இருக்கும்.
நான் காணாத கண் கண்ட தெய்வம் காமராஜர்
அவரின்
மதிய உணவு திட்டத்தின் கீழ் படித்து இன்று நல்ல நிலையில் இருக்கிறேன்
மிகப்பெரிய தலைவர் தோற்கடித்த இந்த நாட்டுக்கு தான் தலை குணிவு
ஒருவனை கொலை செய்தால் கூட கடவுள் அவனை மன்னித்து விடுவார். ஆனால் நல்ல மனிதருக்கு துரோகம் செய்தால் கடவுள் மன்னிக்க மாட்டார். அது தான் இது
நல்லவர்களை எதிர்ப்பவன் நிலைத்து நிற்பதில்லை
Appo.karunanithi
அண்ணா நிலைத்து நிற்கிறார்
Nallavan vazhvan. Anna's magnanimous attitude nowadays missing. Anna also defeated at Kanchi
இதன் பின் நாடாளுமன்ற தேர்தலில், குமரி மக்கள் பெருந்தலைவரை மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தனர்.
இதன் காரணமகவே, தென்தமிழக மக்கள், நாஞ்சில் நாட்டினரை மிக்க மரியாதையுடன் பார்க்கின்றோம்.
தோற்றது காமராசர் அல்ல... நேர்மை உண்மை உழைப்பு ...
அப்பவே கள்ள ஓட்டு இருந்திருக்கு. இல்லின்னா அந்த தலைவர தோற்கடிக்க முடியாது.
காமராஜர் தோற்ற அன்றுமுதல் தமிழகம் இருண்டது.
திராவிட ஆட்சி தமிழ்நாட்டில் இருண்ட கால ஆரம்பம்
நீ இன்னும் இருட்டுலதான் இருக்கியா
வெற்று விளம்பரம், பொய் பிரச்சாரம் என்கிற இருட்டுக்குள்தான் தமிழகம் மூழ்கி கிடக்கிறது.
திராவிட கழகங்கள் ஆட்சி இருக்கும் வரை தமிழ் நாடு இருண்டு தான் இருக்கும்.😊
எப்ப கர்மவீரரை இந்த தமிழக மக்கள் தோற்கடித்தார்களோ அப்பவே தமிழக வளர்ச்சியே போச்சு.
Appo.beharukku.poda😂😂😂😂
@@rajeshsakthivel4302 மரியாதையா பேசுடா சு..
No corruption grew.
Valarchi pochinna vadhvar velaiThedi ingu varuginranar
கரை வேட்டி கட்டின குடும்பங்கள் மட்டும் ஆசியாவிலேயே பணக்கார குடும்பமா வளர்ந்திருக்கு...
காமராஜரை எருமாட்டு தோல் என்று கேவலமாக பேசிய கருணாநிதி இன்று திமுக வை தலையில வைத்து கொண்டாடுகிறது காங்கிரஸ
அதிமுகவில் உள்ளவர்கள் எல்லாம் அந்த கட்சி வருவதற்கு முன்னர் திமுகவில் இருந்தவர்கள்
Thambi antha Congress veru.Endru eruppathu lndra Congress.Yethavathu vibaram therinthu comment poduley.
என்ன செய்ய? அவர்கள் எதையும் செய்ய முடியும்! அவர்கள் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்
Now all in one congress, but No any other principles , who & why worry 🙄
@@avidreader100now it's people congress not like indira-rss congress,.
அன்றுதான் தமிழர் வீழ்த்த தினம்
பெருந்தலைவர் காமராஜரை எதிர்த்து யாரையும் நிறுத்தி இருக்கக் கூடாது. கடந்தகால நிகழ்வுகள்.
உண்மையிலேயே ஐயா காமராஜர் மீது மரியாதை இருந்திருந்தால் அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தி இருக்க கூடாது அப்படியே நிறுத்தி யிருந்தாலும் ஒரு சிறுவனுக்கு பதிலாக ஒரு மூத்த உறுப்பினரை நிருத்தி யிருக்கலாம். என்னதான் முதலைக்கண்ணீர் வடித்தாலும் குறைந்த பட்சம் இதைச் செய்திருந்தால் ஆவது இவர்களது பேச்சை மக்கள் நம்பி இருப்பார்கள்.
இந்த சீனிவாசன் அன்றைய காங்.கமிட்டித்தலைவர் கிருஷ்ணசாமி 'நாயுடு' வின் உறவினன் ஆவான்.
@@chellappamuthuganabadi9446 கண்ணதாசன் சொன்னது போல விரோதிகளால் கெட்டதை விட துரோகி களால் கெட்டது தான் அதிகம்.
தமிழினத்தின் அவமானம்
தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு....
காமராஜ் அவர்கள் தோற்ற அன்று பிடித்த சனியன் இன்று வரை தொடர்கிறது.
தமிழ்நாட்டைப் பிடித்த சாபக் கேடு!
பொன்னையும் நாடார்,
பொருளையும் நாடார்,
காமராஜ் நாடார்,
அந்த பெருந்தலைவருக்கு ஈடு இணை எவரும் இல்லை!
கர்ம வீரர் காமராஜர் THE GREAT LEGEND
தமிழ்நாட்டு மக்களைப் போன்று நன்றி கொன்றவர்கள் அல்ல வாரணாசி தொகுதி மக்கள்
இது அதிசயம்மல்ல
அசிங்கம் அன்றுநாட்டைபுடுச்சநீசம்
இன்றுவரைவிடவில்லை
நேர்மையான தன் நலம் இல்லா தலைவர்காமராஜரை தோற்கடித்த பவத்தில் இருந்து தமிழகம் இன்னும் மீண்டு வர வில்லை
இன்னும் தமிழ் நாட்ட தெலுங்கு நாயக்கற்காள்தான் அழுறாங்க
சூப்பர் பதிவு நன்றிகள் அய்யா
முழுமையாக கள்ள ஓட்டு
திரும்ப திரும்ப பல பேர்
ஓட்டு போட்டார்கள்.இது
ஊர் அறிந்த உண்மை.
Ookka...maattaa....koothidaa....neee😂😂😂😂😂😂
@@karikalan8589 ஐயா அவருக்கு தெரிந்ததை சொல்கிறார்...ஏன் கோபம் கொள்கிறீர்கள். கட்சி என்பது தோளில் துண்டு மாதிரி என்று கலைஞரே சொல்லியிருக்கிறார். ஒரு கட்சியின் கொள்கைக்கு தொன்டனாக இருக்கலாம்...வெறியனாகத்தான் இருக்ககூடாது.
Congress karan kalla vote pottan
@@nilavazhagantamil3320 ஆயிரம் விளக்கு பகுதியில்
எனது நன்பர்கள் 200பேர் வந்து ஒட்டுப் போட்டு வந்தார்கள்.
பெருந்தலைவர் அதன் பிறகு எங்கள் நாகர்கோவில் MP ஆனார்.
காமராஜரை தோற்கடித்தது சீனிவாசன் அல்ல. பல அணிகள் அமெரிக்கா உட்பட.
ஆனால் முக்கியமான காரணம் நன்றி கெட்ட மக்கள்.இப்போது அதன் பயனை அனுபவிக்கிறார்கள்.
இது இன்னமும் தொடரும்
😊தோற்றது காமராஜர் அல்லெ.மக்கள்தான் தோற்றார் கள்
அவரை தோற்கடிச்சதாலதான் விருதுநகர் இன்னிக்கும் பிச்சை எடுக்குது
காமராஜர் தொடர்ந்து இருந்தால் தமிழ் நாடு இன்று பெரிய வளர்ச்சி அடைந்து இருக்கும். மக்கள் அனைவரும் படிக்க காரணமே அவர் தான்.
காமராஜரை வீழ்த்த முடியாதுங்க 🎉🎉வீழ்ந்து விடவும் இல்லை ❤இன்றும் பேசப்படும் மாமனிதர் 🎉🎉🎉சீனி வாசன் திமுக கலைஞர் அடிமை இருக்கிற இடம் தெரியாம போனார் ஏறும்பு அரிச்சிடிச்சி😮😮😮
காமராஜர் காலத்தில் இருந்த காங்கிரஸ் இப்போது இல்லை.
அதுஸ்தாபன காங்கிரஸ் இது இந்திர காங்கிரஸ்
@@mee2430
இது இத்தாலி காங்கிரஸ்
@@user-nb9uo4jk4j இது தவறு
@@user-nb9uo4jk4jஇதுதான் சரி... இந்திய தலைவர்களுக்கு மரியாதை இல்லை.
நல்ல தலைவருக்கு இடமில்லை
ஜனநாயகம் செயிச்சதுன்னேன் என்றார் காமராஜர்
தமிழ்னாடு டாஸ்மாக்னாடு ஆனது
விருதுநகர் மட்டும் உருப்பட்டுடுமா என்ன?
வெற்றி தோல்வியை மக்களே தீர்மானிக்கிறார்கள்.
Not people alone, it was a creed, money and fake votes those days
அவர்கள் தலையில் அவர்களே மண்ணை போட்டுகொள்கிறார்கள்
காணாமல் போயிருப்பார். கர்ம வீரனின் தியாகம் வீணா போகுமா என்ன.
இன்றைய காங்கிரஸ் எதிரியுடன் கூட்டணி அமைத்து அசிங்கப்படுகிறது.
@nayanamohanஅரசியல் பொருளாதார விழிப்புணர்வு இல்லாத வாக்காளர்கள் மலிந்து இருக்கும் வரை பொய் பித்தலாட்டம் நிறைந்த ஏமாற்றுக்கார அரசியல் கட்சிகள் நடத்தும் குள்ள நரிகளின் பாடு கொண்டாட்டம் தான் எம்.ஜி.ஆருக்கு குஷ்புவுக்கு கூத்தாடிகளுக்கு கோயில் கட்டி வணங்கும் மூடர்கள் மலிந்த தமிழகம் அல்லவா! சந்தர்ப்பவாத சுயநலவாத மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல் கட்சிகள் வெட்கம் சூடு சொரணை இன்றி எப்படிப்பட்ட கேடுகெட்ட கட்சிகளுடனும் சேர்வது பிரிவது வாடிக்கையே!
காமராஜரைஎதிர்க்கநினைத்ததேஅண்ணாசெய்ததவரு
கருணாநிதி குடும்பத்தை தவிர யாரும் வர முடியாது 😮🤭.. இன்று வரை 😅..மற்றவர்கள் கூலிகாரங்களாகவே வாழனும்
All are salaried, self employed, unemployed, don't denigrate daily wage workers.
Unmai
@@rajendrankilakulam23 Tamilnadu producing every year more doctors, engineers, graduates etc. Do not spread sanghis propaganda.
@D.ThirumalaikumarKumar
have you ever been to IIT Chennai, NIT Trichy, SASTRA Tanjore and other meritorious premier institutions?
Most of them are from Andhra, Telengana and North India. Don't listen to SUN TV alone...
@@gurumurthy910 so far IIT is belongs to upper caste people once congress returned to power in Central this will change.
காமராஜருக்கு பிறகு ஏன் அவரை போல் ஒருவரை காக்கிரஸ் உருவாக்க வில்லை? இதற்கு யாராவது பதில் சொல்ல முடியுமா
விருதுநகர் தொகுதி யில் உள்ள அனைத்து மக்களுக்கும் கேவலம் மீண்டும் தேர்ந்தெடுத்தது அதைவிட கேவலம்
வாழப்பாடி ராமமூர்த்தி துவங்கிய காங்கிரஸ் கட்சி சார்பாக சிவகாசி பாராளுமன்ற தொகுதி தேர்தலில்... "மலர் தூவும் மங்கை" என்ற சின்னத்தில் போட்டியிட்டு படு தோல்வி அடைந்தார்..24 மணி நேர குடிகாரன்
தமிழ்நாட்டின் அழிவுக்கு அச்சாரம் போட்ட நிகழ்வு, இன்றுவரை தொடர்கதையாகிறது. திருவாரூர்காரரு நெஞ்சிலே இடம் கொடுக்கும் பலே ஆளு.
நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்... வேறு என்ன சொல்வது...
விருதுநகர் மக்கள் இவ்வளவு கேவலமா இருக்கிரர்கல்
பெரிய அதிசியம் ஒன்றும் இல்லை.. அப்பவே தி மு க் வின் தில்லு முல்லு.. கள்ள வோட்டு தான்.
Ys
ஆம்.
இப்ப voter list லேருந்து பெயரை நீக்கிடறாங்க... இன்னும் ஈசி...
காமராஜர் தோற்றது... விரும்பாத.. அண்ணா... என்ன மயிருக்கு... கர்மவீரர் ஐயாவை எதிர்க்க நிக்கவெச்சான்...
🎉🎉🎉
மக்கள் தோற்க வச்சா காரணம் இல்லாமலா இருக்கும்
1965ல இந்தி எதிர்ப்பின் போது
காமராசரும் பக்தவச்சலமும் பேசினது தெறிந்தால் நீங்க இப்படி பேச மாட்டீர்கள்.
@@a.shanmugamarumugam8363 link irukka bro
1967ல் இருந்த இந்தி எதிர்ப்பு உணர்வலைகளில், சீனிவாசன் அல்ல, ஒரு சின்னப்பய கூட தோரற்கடித்து இருப்பான்.
திரு கருணாநிதி பின் சென்றால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்
பலே பாண்டியா படத்தில் நடித்த "வசந்தி" என்ற நடிகையை மணந்தவர் இவர் ...😮
இது ஆச்சரியம் இல்லை . அசிங்கம்
நன்றி கெட்ட தமிழ் மக்கள் சிவாஜி ரசிகர்கள் வணக்கம் ❤😢
காமராஜரை மக்கள் ஒதுக்கவில்லை.மக்கள் தந்த முதல்வர் பதவியை தூக்கி எறிந்து விட்டு டெல்லி அரசியலில் புகுந்து விட்டார். மீண்டும் இவரை எப்படி முதல்வர் ஆக்குவது என்று மக்கள் யோசிக்க மாட்டார்களா மாட்டார்களா
இந்த ஆளுக்கு மனசாட்சி கிடையாது. இந்த ஆளு வாழ்க்கை கர்ணன் படத்து கண்ணதாசன் பாட்டு "செஞ்சோற்று கடன் தீர்க்க" போலவே ஆகிடுச்சி. ஆனா இந்த ஆளு கர்ணணை போல வள்ளளெல்லாம் கிடையாது. வழிப்பறிகொள்ளையர் தலைவன் கலைஞர் கூடாரத்துலருந்து வந்தவனுங்கள்ள ஒருத்தன் அவ்வளவுதான். 2009 துல செத்ததா சொல்றாங்க...தர்மத்தை தலைகுனிய வெச்ச இவனென்ன சொர்கத்துக்கா போயிருப்பான் ? கட்டாயம் நரகத்துலதான் கலைஞரை எதிர்பார்த்துட்டு காத்திருந்திருப்பான் !?
தவறான விமர்சனம்
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.
1967 seitha paavam. Innum thodaruthu.
எங்கள் அருமை ஐயா காமராஜர் ஐயா அவர்களின் தேர்தல் தோல்விக்குப் பிறகு அரசியல் பேசுவதை முற்றிலும் நிறுத்தியவள் இந்த எளியவள் !
அன்று முடிந்த தமிழகத்தின் நிம்மதி இன்னும் திரும்பவில்லை !
அன்னைக்குஆரம்பம ஆனதுதமிழ்நாட்டின்அழிவுகாரணம்அண்ணாதான்
எப்படி செத்தார்னு சொல்லவே இல்லையே கடைசிவரைக்கும் அதையும் போடுங்களேன் பாப்போம்ல 😂😂😂😂😂😂😂
1967 ல் தேர்தல் சமயம் திண்டுக்கல் வந்த தந்தை பெரியார் இடம் அவரின் உதவியாளர் சொல்கிறார் ஐயா காமராஜரை அசிங்கப்படுத்திவிட்டார்கள் என்று விருதுநகர் பெ சீனிவாசனை ஆதரித்து மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் "படிக்காத காமராஜரை பற்றி படித்த காமராசன்(கவிஞர் நா. காமராசன்., எம். ஏ )பேசுவார்"என்று மதுரை, விருதுநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளார்கள் என்று அதற்கு தந்தை பெரியார் சொல்கிறார்,சரியாத்தான்யா போஸ்டர் போட்டிருக்கான் ஆனா எழுத்து பிழையாக்கிட்டான் என்று இப்படி சொன்னாராம் "காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த காமராசன் பேசுவார் "என்று!
தமிழன் தலை குனிந்த நாள்
மொழிப்போராட்டம் என்பதே ஒரு கபட நாடகம் தான்
100%
கள்ள வோட்டு போட்டால் முடிஞ்சது.
வணக்கம்... முதலில்... நான் அன்றும் இன்றும் என்றும் பெருந்தலைவரின் தொண்டன்& சிவாஜி ரசிகன்👍👍👍👍👍சரி..1988.. என்று நினைக்கிறேன்.
இன்ஸ்பெக்டர் அன்வர்ஷா மாற்றலுக்கு காரணம் சீனிவாசன்தான்👍👍👍👍👍 காமராசருக்கு
""கிங் மேக்கர் ""
என்ற பெயர் வந்தது...1967.தேர்தலில் தோற்ற
பின்புதான் 👍👍👍👍👍என்தலைவர்...
பெருந்தலைவர்
ஒருமுறையாவது பிரதமாக இருந்ததிருக்க வேண்டும் 👍👍👍👍👍 முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது போல்.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் 👃🌹👃🌹👃🌹👃🌹👃🌹👃🌹👃🌹
இது என் நிறைவேறாத ஆசை 👃🌹👃🌹👃🌹👃🌹👃🌹
மீண்டும் பெருந்தலைவரின் தொண்டன் & சிவாஜி ரசிகன் ❤❤❤❤❤❤❤❤❤❤
Biggest blunder committed by people of Virudhunagar and Tamil Nadu. That day bad time started for the State and continuing till now since the insult made to the one of the greatest leader, backfiring now.
God, Our State has already suffered a lot because of above mistake, alteast save now.
அசத்தலான உச்சரிப்பு … அருமை …
The greatest mistake is to have defeated kamarajji who never gave lie promises..He was practical in making long term development of the state.
மாடப்புறா என்ற படத்தில் நடித்த வசந்தி என்ற நடிகையை திருமணம் செய்தான்
காமராஜர் அடுத்த தேர்தலில் தொகுதி மாறி நின்று நாகர்கோவிலில் வென்றார்..
அது MP தேர்தல் தெரியுமா.
நன்றி கெட்ட தமிழ் மக்கள் 😂
அன்று பிடித்த பீடை
தமிழ் நாட்டின் தலைவிதி மிக மோசமாக மாற்றி எழுதப்பட காரணமானவர் இவர்.மக்களால் மறக்கப்பட்டவர்.
தேர்தல் நேர்மையா நடந்ததா
கோபாலபுரத்துக்கொள்ளைக்கும்பலையும் அதன் கொத்தடிமைக்கூட்டத்திற்கும் கொள்ளிவைக்கும் நாள் வெகு விரைவில் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்மோடி ஜெய்அண்ணாமலை
மோடி ஒன்றும் செய்ய மாட்டார், தூங்குவார், மக்களின் மேல் tax போடுவார். அவ்வளவுதான்.
Sandipa sindu
Not a katchi karan kanvu niraiveradu Thamil Nattil
ஐம்பெரும் தலைவர்கள் - கணியூர் குடும்பம், மதியழகன், கிருஷ்ண சாமி; நெடுஞ்செழியன், செழியன்; இவிகே சம்பத்; nvn நடராசன்; அண்ணா துரை.பாரதி தாசன். ஹிந்தி திணிப்பு என்பதே நாடகம். அண்ணா துரை ஆட்சியி லும் பள்ளிகளில் ஹிந்தி இருந்தது. ராபின்சன் பூங்கா பொது கூட்டத்துக்கு 500 ரூபா . பணம்கொடுத்தவர் பாரதி தாசன். பேச்சாளர்களில் 28 வது ஆள் கருணாநிதி. நீங்கள் எண்ணவோ சீனிவாசனை பற்றி....
miga sari. Naan palliyil indhi padiththen. Kamarajar thotra paavam DMK vai saaraadhu. TN makkalai dhaan saaru, . Kedu keda aarambiththa TN makkal 1967 lirundhu inru varai thirundha villai. thirundha maattaargal enbadhil perumai veru!!
Today no congress in tn only dmk stamp ...
தமிழக மக்கள் தலைவர் காமராஜ் என்றுமே நிலைத்து நிற்கிறார்
IZHIVAANA PIRAVI THAMIZHAN
Thank you for the information akka 👍👍👍
நம் மக்கள் அந்த காலத்திலிருந்தே புத்தி இல்லாதவர்கள், இன்னும் திருந்தவில்லை.
நல்லோர் மனதை நடுங்க செய்ததால் நஷமா போனான்
இவன் தமிழக அரசியலின்
கரும்புள்ளி
கேடு நினைப்பவன் கெடுவான
துனைசபாநாகயர் சபாநயகராக இருந்தார்.இரவும் பகலும் திரைப்படத்தில் ஜெய்சங்கருடன் நடித்த நடிகையை திருமணம் செய்து கொண்டார்.
தவறு பலே பாண்டியா வசந்தி பாலா ஜி ஜோடியாக நடித்தவர்
தேனிலவு படத்தில் நடித்த நடிகை வசந்தி?
Defeat of kamarajar is shame to tamilnadu
அன்று சட்டசபை தேர்தலில் போட்டியிட பயந்த பேடி அண்ணாதுரை
Panni badri
Unakkennada therium anna patri
Naaye,arasiyalil our kaattiya
Nermai nalla kolgai patri unakku aana aavanna theriuima madaiya.
No one is match to kamaraj in tamilnadu politics as a politician or administrator
Very good information thank you ma'am
கள்ள ஓட்டு
congress karan than kalla vote pottan
Anna wanted kamarajar to be defeated. He propagated for that.
People still paying for Kamarajar loss…
Karmayogi kamarajai thorkadithal virudhunagar makkalai kevalapadavendum
Tamilnadu makkalh appadi thaan pudhumaiyin mogam. Politicians, Movies, music etc
Miga sirantha pathivu🙏🙏🙏
💯 Nalavargali Thorkatithal Naam Vetriperamudiyadu.
Grave mistake by that people
கர்மவீரரை தோற்கடிக்கவில்லை சத்தியத்தை தோற்கடித்தனர் அடிமைகள் அவர்கள் அனைவரும் அழுகி சாவார்கள்
காமராசர் இந்திக்காரனுங்கள நம்பி தழிழர்களை பணிந்து போக அறிவுறுத்
திினார். பச்சையா சொல்லணும்னா அடகு வச்சிட்டார். இதைப் பற்றி ரொம்ப பேசறது தப்பு. நான் இதோடு முடித்துக் கொள்கிறேன்.
British government pavam.
இப்பம் இருப்பது செத்தகாங்ரஸ்
நல்லவர்கள யாரும் பாக்கறதில்ல எவன் பொய் சொல்றதுக்கு தான் ஓட்டு போடுவாங்க