கவிஞர் பட்டுக்கோட்டையின் இறுதி நாட்கள் | The Last Days of Pattukkottai Kalyanasundarm
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- எப்படி இறந்தார் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். How the Tamil poet Pattukkottai Kalyanasundarm died? Durai saravanan | துரை சரவணன்.
#PattukkottaiKalyanasundarmdeath
தகவலை அருமையாக தந்த உங்களுக்கு மிக்க நன்றி! அருமையாக தொகுத்து தந்தீர்கள்!
என் கண்களை குளமாக்கிய பட்டுகோட்டையாரின் இறுதி நாட்கள் … மிக தெளிவாக எளிய அழகு தமிழில் அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை எங்களுக்கு எடுத்துரைத்த நண்பர் துரை சரவணன் அவர்களுக்கு நன்றிகள் … ( கலங்கிய கண்களுடன் from Belfast city- UK )
புரட்சி கவிஞர் !
பட்டுக் கோட்டையாரின் பாடல்களில் வரும் வரிகள் !
வரிகள் அல்ல !
இடிகள் !
பாட்டுக்கொரு புலவன் !
அமரகவி !
பாரதியை !
அடுத்து !
என் இதயம் நேசிக்கும் !
கவிஞர் !
தமிழன் !
மிகவும் அருமை..
ஆக சிறந்த பதிவு.
மா கலைஞரின் மலைப்பான வரலாறு.
ஆக சிறப்பாக எடுத்து வழங்கிய வாஞ்சை அனைத்துக்கும் தலை தாழ் வணக்கங்கள்.
ஆகப்பெறும் வரிகளை தந்து தமிழையும் தமிழ் மண்ணையும் ஏற்றம் பெற செய்த இந்த தமிழ் தாயின் புதல்வன் என்றென்றும் தமிழ் இருக்கும் வரை வாழ்வான். இது
திண்ணம்
திண்ணம்
திண்ணம்.
பதிவுக்கு நன்றி துரை சரவணன் உங்களின் புகழ் பூவோடு சேர்ந்து நாறாக மணக்கிறது அது மட்டுமல்ல நாறே பூவாய் பரிணமித்து மணக்கிறது என்றால் மிகையல்ல நன்றிகள் வணக்கங்கள்.
thanks.
பட்டுக்கோட்டையாரின் இறுதிநாட்கள் பற்றிய தகவல்களை கூறியதற்கு கோடான கோடி நன்றி
thanks
இவரைப் பற்றிய தகவலை தெரிந்து கொள்ள இவ்வளவு நாளாக காத்துக் கொண்டிருந்தேன்.... இன்று தான் அவரைப் பற்றிய ஒலி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்...
அன்புள்ள துரை
அவர்களே, வணக்கம்
நான் ஓரு மலையாளி.
சென்னையில் கொஞ்சநாள் இருந்ததால் எனக்கு
தமிழ் நன்றாக தெரியும். பட்டுக்கோட்டையின்
பாட்டேன்றால் எனக்கு
உயிர். உங்களது இரண்டு வீடியோஸ் தான் என்னால் பார்க்க
முடிந்தது. இரண்டிலும்
நீங்கள் மிக நன்றாக
பேசினீர்கள்.
வாழ்த்துக்கள்.
🙏❤️🙏
Kottayam babu
Babus Creations
Kottayam, Kerala
21.7.2022
இகத்தில் இருக்கும் சுகம்
எத்தனையானாலும்
இருவர் தம் பொதுவாக்கலாம்.(முகத்தில் முகம் பார்க்கலாம் பாடல்)
-காதலில் பொதுவுடைமை வேறு யாருக்கும் தோன்றாத சிறப்பு.
உங்களுடைய கோர்வையான பேச்சும் திருத்தமான சொற்களும் இந்த பதிவை ஈர்ப்பாக வைத்தது.. நன்றி தோழரே..
இவரைப் பற்றி தெரியாது ஆனால் நீங்கள் சொல்ல கேட்கும் போது மனம் வேதனை ஆனது
முட்டாள் ஆங்கில வைத்தியம்
உங்களின் தமிழ் ஏற்ற இறக்கத்துடன கூடிய விளக்கம் மிக அருமை
இப்படிப்பட்ட மனிதரைப் பற்றி தெரிந்து கொண்டதே நமக்குப் பெருமை வாழ்க அவரது புகழ்
எளிமையை பாடி எல்லோரையும் கவர்ந்த எந்தக் கால கவிஞனுக்கும் முன்னோடி !🙏
ஹப
Good
@vbs videos Fact. thanks
@@manichidhambaram3298 hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
Vasgàivarudaya namam
ஒரு கவிஞனை பற்றி இன்னொரு கவிஞன் புகழ்ந்த்துரைக்கும் போது தான் அவருடைய பெருமையை இந்த உலகத்தில் நிலத்திருக்கும்.
அழியாத புகழ் பெற்ற சாகாவரம் பெற்ற இனிய பாடல்களைத் தந்த பட்டுக்கோட்டையின் புகழ் என்றும் வாழ்க பட்டுக்கோட்டை....🙏🙏🙏
Pattukottaiyarai patrita vilakangalai thandamaikku nandri.
@Shanmugam Perumal 0p
@Shanmugam Perumal . . ..vv.. ..vv vv.v...vv.vvv.vvvvvvvvvvvvvvvv...vv . .vv vv..vv.v. bhi to t
@Shanmugam Perumal of Zee lo
Qqqq1
ஏதோ ஒரு மருத்துவரின் கவனக்குறைவும் காரணமே என்று நினைக்க தோன்றுகிறது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இறப்பு அதிர்ச்சிதான் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவுகள்
இதோ....நாளை தான் அவரின் பிறந்தநாள் . ❤❤❤❤❤❤
வாழ்க நமது இனத்தின் அடையாளம்....
சிகர்ம்...
இந்த அளவுக்கு கூட யாரும் சொன்னதில்லை இவரைப்பற்றி மிக்க நன்றி நண்பா.. நானும் பட்டுக்கோட்டை என்பது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..
thanks
நான் வெகு நாட்களாக உண்மை தெரியாமல் இருந்தேன். இப்போது தான் உண்மை புரிகிறது
வணக்கம் வாழ்க வளமுடன் ஐயா பட்டுக்கோட்டை பற்றி இவ்வளவு விஷயங்கள் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி வாழ்க வளமுடன்
Wonderful... Thank you so much...without your research we may not know how this great song writer left this WORLD.
Glad you enjoyed it
@@duraisaravananclassic supret
பாட்டு எனும் கோட்டையை கட்டி அதற்கே மன்னரானார் பட்டு கோட்டையார்
I am 65 years, still I am loving his songs, not only encouraging me ,but give solutions for my problems, only God is giving less age, but his songs will never been forgotten, ever green songs even today, thanks
மாமனிதரின் வாழ்கையை பற்றி
தாங்கள் கூறியதுக்கு
மிக நன்றி ஜயா 🙏
இரவாப் புகழ்பெற்ற பாடல்கள். உடல் மறைந்தாலும் உணர்வால் வாழும் மாபெரும் கவிஞன். மலேசிய மண்ணிலிருந்து
உங்கள் பதிவு மனச்சாய்வற்றது. இளந்தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் இவ்வளவு நேர்மையாய் இருப்பது நம்பிக்கையையும் மகிழ்வையும் தருகிறது தம்பி.
பட்டுக்கோட்டை கவிஞர் கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல்களை அந்த காலத்தில் கேட்டுத்தான் நிறைய மக்கள் இடதுசாரிகள் கட்சியில் சேர்ந்தது ஒரு காலம்! சின்ன பயலே ........ சின்ன பயலே .......
சேதி கேளடா! இந்த பாடல் எனக்குள் ஒரு தன்நம்பிக்கையை ஊட்டிய பாடல் வரிகள்! நன்றி பட்டுக்கோட்டையாரே!
🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல தகவல் நன்றி இந்தமாதிரி யான தகவல்கள் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு பெரும் ஊக்கமாகும். தகவல்தந்த தம்பியின் உச்சரிப்பும் சிறப்பு வாழ்க தமிழோடு. நன்றி.
மிக நல்ல தரமான பதிவு வாழ்க வாழ்க புரட்சிகர பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 🙌
Great
திறமையான கவிஞர், அபரிதமான திறமையை கொடுத்த கடவுள் ஆயுளை கொடுக்கவில்லை. பரிதாமம்.😭
அழியாத மா மனிதன் அவர் நமக்கு கொடுத்து சென்ற பாடல்களை கேட்டு கொண்டே இருக்கிறோம்...
அவர் என்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்...
He is living in the heart of all tamilians
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மகனே துரை.சரவணா
வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் திடமுடன் பலமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் மக்களே
பட்டுக்கோட்டை
செந்தமிழ் நிலமாம்
சோழ மண்டலம் ஆகும்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஓர் இயற்கை கவிஞன்
அவனின் புகழ் மங்கவே மங்காது மறையாது..
அவனின் ஓர் கவிதை பாடல் அரசிளங்குமரிப் பாடல் ஆகும்
அது
சின்னப் பயலே
அதில் வரும் வரிகள்
வேப்ப மரத்தின் உச்சியில் இருந்து பேயொன்று ஆடுதென்று..
இஃதோர்
வைர வரிகள் ஆகும்
நல்லது நன்றி வணக்கம் பதிவாளரே.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்க வாழ்க வாழ்க
நீங்கள் தொகுத்த விதம் நெஞ்சை விட்டு அகலாதவை.
❤❤❤❤❤❤❤
Durai Saravanan Sir-- Clear Commentry by memory speeches SUPER and NICE.
பாடல்
இருந்தாலும் புகழ் இறந்தாலும் புகழ்
விரும்பி யாரும் சாவதில்லை
விதி யாரையும் விடுவதில்லை
கருத்தை யாரும் வெறுப்பதில்லை
காலம் கெடுத்தால் தடுப்பாரில்லை
வாழ்க... வாழ்க... கவிஞரே உன் புகழ் வாழ்க !..
ஐயா அவருடைய கருத்து அந்த காலத்திற்கும் இந்த காலத்திற்கும் ஏற்ற ஒரு கருத்து ஜனரஞ்சகமாக மக்கள் மனதில் இடம் பிடித்த அருமை கவிஞர் பட்டுக்கோட்டையார். அதேபோன்று அவருடைய வரலாறு சொல்லும் நீங்களும் அருமை ஐயா துரை சரவணன் அவர்களுக்கு நன்றி!
7 n
எத்தனை கவிஞன் வந்தாலும்
கவிஞனுக்கெல்லாம்
தலைவன் பட்டுக்கோட்டையில் பிறந்த .பாட்டுக்கோட்டை மன்னன்
கல்யாணசுந்தரம்...
எளிமையின் இருப்பிடம்,உழைப்பின் உறைவிடம்,தொழிலாளியின் தோழன்.....புகழ் ஓங்கி உயர,அவரது விழுமியங்கள் தமிழகம் மட்டுமல்ல,தரணியின் தாரக மந்திரமாகிடட்டும்....
நீங்க சொல்லி முடித்தபின் பட்டுக்கோட்டை எதோ நேற்று இறந்தது போல் ஒரு கவலை வாழ்க பட்டுக்கோட்டையாரின் புகழ்
சமூகம் பலநூறு கருத்து பாடல்களை பெறதவறி விட்டது. எளிய முறையில் பாமரனுக்கும் புரிகின்ற வகையில் பாடல் புனைந்த மக்கள் கவியரசர் நம்மைவிட்டு பிரிந்து சென்றது துரதிர்ஷ்டமே..... வாழ்க அவரது புகழ்.
மாமனிதர் பட்டுக்கோட்டையாரின் பாடலும் வாழ்க்கையும் மனித குலத்திற்கு ஒரு பாடம்.
Durai Saravana arumayana thagaval given by you about our Pattukkottaiyar. So touching. Thank you very much pa. God bless you.
P Kalyanasundaram Sir a great genius, highly intelligent born poet.
All his songs are immortal.
பட்டுக்கோட்டையாரின் புகழை உச்சரிக்கும் விதமே நல்ஓசையாக உள்ளது.
வானத்தில் மின்னி கொண்டு இருக்கும் ஒரு துர்வ நட்சத்திரம் தான் நம்ம பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 🌠
ஓர் இரு மனிதர்கள் சொன்ன முட்டாள் வைத்தியம், விதியின் சதி,
தமிழ் சினிமா இழந்த அபுர்வ மனிதர் இந்த மாபெரும் கவிஞர்.
இவரின் பாடல்கள் தமிழை போற்றும் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்.
அவர் குடும்பம் என்ன ஆயிற்று!?
Red Salute with tears to the great poet Comrade Pattukkottai !
Romba romba thanks sir, Makkal kavingar patriya theriyatha ivlo msgs engalukkaga thanthathukku, kadavul eanothriyala nallavangala boomiyila padachittu seekkiramave return eduthukkirrar😢😢😢
தானாய் எவனும் கெட'மாட்டான்
தடுக்கி விடாமல் விழ'மாட்டான்
போனால் எவனும் வரமாட்டன்
இதை புரிஞ்சிகிட்டவன் அழ'மாட்டான்
I love this poet
@@user-ee8dc5jm5i
இதயத்தின்❣️நன்றி
Thanku so much
Thanks a lot for it lecture on Pattukottai.It is really pathetic that he died due to a care less operation. May God keep him in His lap.May be he will take a rebirth to continue his poems. Let us hope.
பட்டுக்கோட்டையார்
மரணமா?
பாடல்களில்வாழ்கின்றார்
மனதுகனக்கின்றது!
உண்மைதான்.
துன்பம் தரும் கவிஞரின் மரணம் இதயத்து உலுக்குகிறது.இறந்தும இறவாமல் வாழும் இளம் கவிஞருக்கு என் இதய அஞ்சலி.
டச் டச்
டட டாடர் தமிழ் என மேலும் இது போன்றஅழைக்கப்படும் இது குறித்து
Songs of Pattukottai will have unbelievable alliteration,
Words will be placed with miraculous imagination,
We can see in them an authoritative domination,
If he had not had his dangerous sinus operation,
He would have been going great in writing action,
His songs will have in meaning great perfection,
Unfortunately he couldn't be given any protection,
That doctor made in Hippocrates oath a violation,
His death brings to mind a serious dejection,
What a poetic talent was in his possession,
He had taken his Heavenly peregrination,
God and that poet had had an integration!
M V Venkataraman
பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய பாடல்கள். நான் மிகவும் ரசித்து கேட்கக்கூடிய பாடல்கள்.
CNN by f! By g)) hhhhaah\
உள்ளம் கசிகிறது உங்கள் விவரிப்பைக் கேட்டு.
உயர் கவிஞன் இழப்பு தாங்க முடியவில்லை.
thanks ayya.
Thanks for the upload remmering our golden ones wonderfully love is Songs truly amazing sir God bless B Pillay S Africa.
Wonderful greatest happy with your Interviews your TV show best deal
thanks nanba
எஸ்
Yes
Thank you so much for your information about the great poet honorable kalyana sundram
Thanks for the comment
Pattukottayar padalgalil ennaku piditha paadal. Seiyum tholile dheivam, andha thiramaithan namakku selvam. Kaiyum kaalumthan udhavi andha thiramaithan namkku padhavi. elimayana karuthulla paadal.we all miss you sir. 🙏
கண்டுக்கறதில்ல இப்ப நீங்க சொன்னது இல் இருந்து எனக்கு என்ன புரியுதுன்ன ஒரு சிந்தனை அளவில் வர வலி என்று நினைக்கிறேன் நன்றி நன்றி வீடியோ
படைப்பின் விதி மீறி ஏதும் அமையாது.
இறைவன் போடும் கணக்கை யார் அறிவார்
அருமையான விளக்கம்
பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு என்றும் மரணம் இல்லை.
அவர் உடலுக்குத்தான் மரணம்!
சிறுவயதிலேயே எவ்வளவு முதிர்ச்சி!
பேசும் மொழியிலேயே அழகு நடை !
நாம் பட்டுக்ககோட்டையாரின் பாடலை குடித்துக்கொண்டே இருக்குறோம். ஆனால் தாகம் அடங்கவில்லையே.!
மக்கள் கவிஞர் ஒரு மக்கள் திலகத்துக்கு புரட்சிப் பால் ஊட்டியவரல்லவா!
உன் அண்ணன் கண்ணதாசன் இருக்கிறார் என்ற எண்ணத்தில்
படைத்தவன் ஓய்வை ஏற்று கொண்டாயோ?
ஆம்...உமக்காகன பொருப்பை கண்ணதாசன் இறுதிவரை சுமந்தார்!
உங்கள் இருவரின் தமிழ் நடை தமிழ்மக்கள் கண்ட தெவிட்டாத தேன்ஓடை!
இந்தத் துரைசரவணன் அந்தத்
தமிழ்ஒளி களை நம் முகத்தில்
அடித்து, மக்கள் அழுவதைப் பார்க்கும்படி செய்கிறாரே! இனி
இதுபோல மக்களின் தென்றல் நடையில் பாடல்களைக் கேட்க
மக்கள் கவிஞரும் கவிஞர் திலகம்
முத்தான ஐயாவும் மீண்டும் பிறக்க மாட்டார்களா....!?
பண்டரிபாய் தந்த மக்கள்கவிஞரின் இறுதிப் பாடலை தெளிவாக இந்த முகநூலில் பார்க்க ஆவல் .---ஜெய்ன் அலி ரிபாய் (1-11-2022.)
செய்யும் தோழிலே தெய்வம்-அதில்
திறமைதான் நமது செல்வம் என்றாரே...ஒரு முதியவருக்குண்டான முதிர்ச்சியை
காணமுடிகிறது.
எளிமையான பேசும் மக்களின் சொற்களால் தமிழ் இனத்தையே இன்பக் கனவில் மூழ்கடித்த இரு கவி தமிழ்ச் செல்வங்கள் தமிழ் மொழிக்கு அமைந்த வைரச் சுரங்கம் .
உங்கள் பதிவு அருமை.
🙏🏻
கவிஞர் புகழ்பாதம் பணிகிறேன்
ஓம் சாந்தி.
தனிவுடைமை கொடுமை தீர தொண்டு செய்வோம்.. அய்யாவுக்கு நாம் செலுத்தும் வீர வணக்கம்.
YOUTH Foundation, Tiruppur.
Youth Organisation for Universal Truth & Health.
Excellent. Welcome for Your appearance .Thank You
அவரது இழப்பை மறக்கவே நினைக்கிறேன் அவரது பாடல்கள் மூலமாக
மொழிதல் நன்று. வாழ்த்துக்கள். 👍🏻🌹
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலமாகி விட்டார் என்பதை கேட்பதற்கு கூட எனக்கு தைரியம் இல்லை அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் அவரின் பாடல் மூலமாக வாழ்க பட்டுக்கோட்டையில் புகழ்
Pspr
0000000000000000
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களை ஒருவராலும் மறக்க முடியாது. ஏனோ நல்ல திறமைசாலிகளை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வந்தவர்களை இறைவன் பூமியில் விட்டுவைப்பதில்லை. வேதனை வேதனை.
இறைவனுக்கே ஓர் வஞ்சனை
Thanks for the historical message n awareness video on correct, timely treatment for safe life.
Natural medicine ever healthy, wealthy.
Feeling fast, modern treatment is misconception.
இதேபோல அனுபவம் எனக்கும் வந்தது. பட்டுக்கோட்டை க்கு முதலில் அறுவை சிகிச்சை செய்ததில் தவறு நடந்திருக்கிறது.
எனக்கு சில வருடங்களுக்கு முன்பு மூக்கின் உள்பகுதியில் அறுவைசிகிச்சை செய்தேன் திருச்சியில் புகழ்பெற்ற மருத்துவரிடம்.
டிச்சார்ச் ஆனபிறகு மூக்கிலிருந்து இரத்தம் சொட்டு சொட்டாக வந்தது உடனே மருத்துவமனை சென்று மீண்டும் அறுவை சிகிச்சை செய்து இரத்ததைநிருத்தினார்கள்.
Nalla Thelivana thamiz , Nandri thambi ....Rama P.JeyaKumar chennai
ஒரு உன்னதமான ஒரு தகவல்
ஆகா நான் இன்டர்நெட் ல வீண் நேரம் செலவு செய்தேன் ஆனால் ஒரு 30வயதில் ஒரு மாபெரும் சாதனை நல்ல தகவல். பின் வரும் காலங்களில் நானும் என் தாய் நாட்டிற்கு நல்ல நேரத்தை செலவு செய்வேன் சாத்தியமா
இக்கவிஞரின் பாடல்கள் என்றும் பிஞ்சு குழந்தைக்கு தாய் ஊட்டும் பால் போன்றது...
சுனாமி தாக்கினால் கோட்டையும் அழியும் சிந்தனை அளவு மீறினால் மூளை வெடித்து விடும் என்பது பாட்டுக்கோட்டை மரணம் போதிக்கும் பாடம்!
அய்யா பட்டுக்கோட்டை மிக பெரிய கவிஞர். மா மேதை. வணங்குகிறேன்.
நல்லவர்கள் வாழமாயார்கள் என்று சொல்வார்கள் அது ஒரு வகையில் உண்மையோ. நாட்டிற்கு நல்ல விஷயங்களை பாட்டின் மூலம் சொன்னவர் Mgr அவர்கள் நாட்டின் முதலமைச்சர் ஆவதற்கு இவருடைய பாடல் வரிகள் அமைந்தது அதிசயம் ஆச்சர்யம் மறக்க முடியாத கவிஞன்.
தகவலுக்கு நன்றி
அருமை பதிவு
நலம் பெறும்
வரும்
தலைமுறை. 🙏
உண்மை கவிஞர் பட்டுக்கோட்டை மக்கள் கவிஞர் சிறுவனுக்கு கல்வி அறிவு சொல்லும் கவிஞர் உழைக்கும் மக்களின் கவிஞர் தொழிலாளர்கள் கவிஞர் மக்கள் சமத்துவம் கவிஞர் திருடனுக்கு புத்தி சொல்லும் கவிஞர் சுரண்டல் ஆட்சியாளர்களுக்கும் அறிவு சொல்லும் கவிஞர் இப்படி பன்முக பண்புகள் உள்ள கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மாமனிதர் அனைவருக்கும் கல்வி அறிவு அமுது அல்லி தந்த வழிமுறையில் சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை கல்வி போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள்
மிகவும் அறிவாற்றல் மிகுந்த மனிதர்கள் இந்த பூமியில் குறைந்த அளவில் தான் வாழ்கிறார்கள். அவர்கள் செய்த நல்ல செயல்கள் உலகம் இருக்கும் வரையில் வாழ்கிறது. இவர்கள் எல்லாம் புகழ் பெறவே பிறந்தவர்கள் அதனால் இறந்தும் இன்னும் வாழ்கிறார்கள் மக்கள் மனதில்.
Wow!!!!!!! excellent presentation. God bless you brother.....
Salutes and respects to the gr8 poet pattukkottai
மனதிற்கு மிக வலி
அருமை தம்பி நன்றி 🙏🏼
Thambi,arumai
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் மரணம் எனக்கு ஒரு மர்மமாகவே உள்ளது பாமர மக்களின் காவல் தெய்வம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் வாழ்க வாழ்க
பட்டுக்கோட்டையார் போன்றே இன்னொரு கவிஞரும் 29 வயதிலேயே இறந்து விட்டார்.4 ஆண்டுகளில் 142 சினிமா பாடல்களை எழுதியிருக்கிறார் .அவர் பெயர் வாசன்.தஞ்சாவூர்க்காரர்.இறந்த ஆண்டு 1998.அவரைப் பற்றியும் ஒரு காணொளி போடுங்கள் நண்பரே.
மிகச்சிறந்த கவிஞர் வாசன் ❤✍🏻
No pm g
அவரது தங்கை சிங்கையில் உள்ளார்
⁴ŕŕ3332
Tamil
மகா கவிஞன். அவர் மறைந்தபின்பு தான் நான் பிறந்தேன் 1960. எனினும் என்னை தன் பாடல் வரிகளால் உலுக்கியவர். இன்றும் அவர் வரிகள் எழுச்சியைத் தூண்டுவன. உணர்வை ஊடுருவன.
ஆசைக்கு அணைபோட்ட அறிவான நங்கை.
அன்புக்கு பொருள் சொன்ன அருள் மங்கை.
இவ்வரிகளை மறக்கமுடியுமா அன்றி வேறு யாரேனும் எழுத முடியுமா. அவரின் மரணச்செய்தி துன்புற்ற கடைசி நிமிடங்கள் இப்போதும் துயரம் தருகின்றன. அவரின் அனைத்து பாடல்களும் என்னுடன் வாழும்.
அவர் கவிதை உலகம் உள்ள வரை இருக்கும் ❤❤❤
❤
Emotional speech. Make us feel about the great poet.
Thanks
Tthanks a lot, bro.
You're welcome!
Very good information durai ji....
Super cute I'm a fan
வரலாறு வளர உதவுகிறது ! தங்களின் பதிவு !! நன்றி 🙏
தகவலை சரியாக தந்ததற்கு மிக்க நன்றி 😭😭😭😭
Arumai
நான் தாங்கள் பேச்சை கேட்டமுதல், இவரது மரணத்திற்கு காரணம் ஜீவா அவர்கள்
பல் டாக்டரை போய் பார்க்க செய்ததும், பல் டாக்டர் செய்த தவறும் என்ற செயல் தான் எனது மனதையும் இன்று வரை உருத்தி வருகிறது அன்பரே.
Very clear talk. Great
அவர் எங்கள் ஊர்ல் வாழ்த்தவர் எங்கள் ஊர் மதுக்கூர்
Thank you
அருமையானபாடகர்மனம்வேதனைஅடைகிறது
மிக சிறந்த பதிவு.