Aditha karikalan Death - mystery solved by Researcher -ஆதித்த கரிகாலன் உண்மையில் எப்படி இறந்தார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 авг 2020
  • Raja Raja Cholan Death - mystery solved by Researcher இராஜராஜசோழன் உண்மையில் எப்படி இறந்தார்
    • Raja Raja Cholan Death...
    SRJ EDUCATIONAL INSTITUTE : / @srjeducationalinstitu...
    -EASY WAY TO LEARN ENGLISH
    -6 to 10 ALL SUBJECTS
    -EXAM TIPS
    -MOTIVATIONAL CLASSES
    Special thanks to Mr.Sambandhamoorthi
    TRUNK CREATION STUDIOS
    VIDEO: kishore
    Dialogue : Venkatesh,kishore
    Background Score : Venkatesan
    Rajaganesh
    Jayasuriya
    Mohanasundaram
    Nandha kumar
    Naveen kumar
    kalaivanan
    Copyrights TRUNK CREATION STUDIOS all rights reserved.
    #Adithakarikalan #Adithakarikalanhistory #Adithakarikalandeath #WhokilledAditha karikalan
  • КиноКино

Комментарии • 2,2 тыс.

  • @TRUNKCREATIONSTUDIOS
    @TRUNKCREATIONSTUDIOS  4 года назад +903

    "ஆதித்த கரிகாலன்" கொலைப் பற்றிய எங்கள் காணொலியை ஐயா குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் பார்த்துவிட்டு ஐயாவே அலைப்பேசியில் அழைத்து எங்களது படைப்பை பாராட்டினார், அவருடைய ஆசிர்வாதத்தைக் கூறினார். இது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது, எங்களின் உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாக இதை கருதுகிறோம். நன்றி ஐயா. மேலும் எங்களின் காணொலி ஓர் வரலாற்று ஆவணமாக திகழும் என்றெல்லாம் நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால் எங்கள் காணொலி கோலாலம்பூர்
    விவேகானந்தா தமிழ் பள்ளி வகுப்பில் ஒளிபரப்பபட்டு.. அவர்கள் எங்களுக்கு வாழ்த்துகளும் கூறியுள்ளது, பெரும் மகிழ்ச்சி. ஆனால் அதே நேரத்தில் எங்களுக்கான பொறுப்பும் கூடுகிறது.

    • @arunkumar-oi1cp
      @arunkumar-oi1cp 4 года назад +29

      தங்களின் படைப்பிற்கு பாராட்டுக்கள்..கடைசி சோழ அரசர் பற்றி பதிவிடுங்கள்.. 1279 என்ன நடந்தது??

    • @sumann7898
      @sumann7898 4 года назад +4

      Ana ak avaroda vayasu yena....yepa porandharu yepo yerandharu...yethuna vayasula....avaruku kalyanam acha eilaya..kolandhainga erukangala eilaya....???

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 года назад +10

      @@viveks9510 நீர் வேளாண்மை யும் செய்துள்ளார்கள் சோழர்கள் அத மொதல்ல தெரிந்து கொள்ளுங்கள் நாங்கள் கூறியது நீர் வேளாண்மை தான் மேலாண்மையை கூறவில்லை

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 года назад +22

      @@viveks9510 பொன்னியின் செல்வனில் நாங்கள் கூறியது இல்லை,நாங்கள் படிப்பது கல்வெட்டை

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 года назад +16

      @@viveks9510 மொதல்ல வரலாறு தெரிந்து கொள்ளுங்கள் பிறகு பேசலாம் எங்களை பத்தி,வயசுக்கு அறிவிக்கும் சம்பந்தம் இல்ல தம்பி

  • @jeyachristy6549
    @jeyachristy6549 Год назад +75

    எப்படியோ நம் தற்கால இளம் பிள்ளைகள் நம் தமிழ் வரலாறுகளை தேடி எடுத்து படிக்கின்றனர். மிக்க மகிழ்ச்சி

  • @suganfomedia
    @suganfomedia 3 года назад +1231

    பொன்னியின் செல்வன் கதை படித்துவிட்டு யாரெல்லாம் இதை பார்க்குறிங்க.....

  • @pathmanathankrishogaran5766
    @pathmanathankrishogaran5766 3 года назад +234

    அருமையான பதிவு...நான் 2k kid... என் தாத்தா உயிரோடு இருக்கும் போது பொன்னியின் செல்வன் கதையை வாசிப்பார் அப்போது என்னையும் வசிக்கும் படி கூறுவார் ஆனால் நான் தொழில்நுட்ப மோகத்தால் அதை கண்டுகொள்ளவில்லை.... இன்று அவர் இல்லை ஆனால் அவர் பிரிந்து சென்ற பின்னரே... நான் அவர் கூறிய பொன்னியின் செல்வன் கதையை வாசித்தேன் 22 நாட்கள் கைபேசியை கூட தொடாமல் மெய் மறந்து வாசித்து இப்போது தான் முடித்தேன்.... முடித்ததும் எழுந்த கரிகாலனின் மரண மர்மத்தை அறிய வந்தேன்... உங்கள் பதிவு ஆறுதல் அளித்து விட்டது... நன்றி.... இனி என் வாழ்நாளில் புத்தகமும் ஒரு பகுதியாக மாறும்...

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  3 года назад +17

      வாழ்த்துக்கள் தம்பி,மகிழ்ச்சி,தொழில்நுட்பங்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வதை விட முதியவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது, தொடர்ந்து அவர் கூறியது போல புத்தகங்களை படியுங்கள், நன்றி

    • @yuvarajl2728
      @yuvarajl2728 3 года назад +2

      0

    • @suguna.m1422
      @suguna.m1422 3 года назад +2

      உண்மையாவே ஆதித்த கரிகாலனை யார் கொன்றது

    • @srinandhini2205
      @srinandhini2205 3 года назад

      Good decision! Hats off!

    • @nagarajanm4898
      @nagarajanm4898 3 года назад +1

      தொழில்நுட்பம் நம்மை ‌ரத்தமும் சதையும் கொண்ட ரோபோவாக்கிவிடும். பாசம் அன்பு இரக்கம் எல்லாம் என்ன என்றே வரும் தலைமுறைக்கு தெரியாமல் போய்விடும்

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 3 года назад +215

    ராஜராஜ சோழனின் முகம் உடல் அமைப்பு போன்ற காணொளிகளுக்கு ஆவலுடன் காத்திருக்கேன் சகோதரர்களே 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @gurunathanist
      @gurunathanist 2 года назад +3

      ராஜராஜன் நடுத்தர உயரம்.கொண்டவன் முகம் தழும்புகள் நிறைய.உண்டு.யாரையும்.எளிதாக நம்பமாட்டான்.ஆனால் கற்பனைவளம்..ரசனை.உள்ளம்.கொண்டவர்..இயற்கை எழில் விரும்பி...மாந்திரீகம் கற்றவர்..

    • @fordferrai3093
      @fordferrai3093 2 года назад +3

      @@gurunathanist epdi solringa bro? Any evidence?

    • @dvinothkumr4801
      @dvinothkumr4801 Год назад +2

      ❤️ yes bro

  • @sivaprakashs833
    @sivaprakashs833 4 года назад +624

    1st comment... Ponniyin selvan Squad Hit like

    • @vimal7752
      @vimal7752 3 года назад +1

      ruclips.net/video/-VOC_ODfdl4/видео.html

    • @user-pq4bc9kd6v
      @user-pq4bc9kd6v 3 года назад +4

      தன் இனம் என்பதற்காகவே இத்தனை அதி முக்கிய வரலாற்று கொலை தகவலை மறைத்த்து கல்கி க்கும். நீலகண்ட சாஸ்த்திரிக்கும். கரும் புள்ளியை பெற்றுத் தராதா .? அத்தனை இன. பாசம்

    • @Travel_with_us_dood
      @Travel_with_us_dood 3 года назад +1

      Evlo periya vishayam nadakudhu like dha mukkiyam ah daa ..avar solluradhu crt ah nu pathingala...

    • @Travel_with_us_dood
      @Travel_with_us_dood 3 года назад

      @@sivaprakashs833 waste bro ....

    • @Travel_with_us_dood
      @Travel_with_us_dood 3 года назад +1

      @@sivaprakashs833 paka sollala .avar crt ah sollurara ila thapa sollurara nu kandupidinganu dha sonna .

  • @divyakumar536
    @divyakumar536 3 года назад +533

    Mr tamilan la ponniyin selvam pakravaga like potuga

    • @vishvanth7651
      @vishvanth7651 3 года назад +8

      Video vida book vasika try pannunga

    • @divyakumar536
      @divyakumar536 3 года назад +6

      @@vishvanth7651 bro na working women so velayum pathutu pasagalayum kavanichitu books patikka mutiya mateguthu

    • @prasathprasath3784
      @prasathprasath3784 3 года назад +3

      Sunday distebur ங்குர சேனல்ல போய்பாருங்க

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 3 года назад +1

      @@prasathprasath3784 exactly

    • @dhanapathi5069
      @dhanapathi5069 2 года назад +2

      Sunday disturbers nu channel iruku adhula poi paarunga...ponniyin selvan story..innum super aah irukum...

  • @chefsamosamo7778
    @chefsamosamo7778 Год назад +2

    மிக மிக சிறந்த காணொளி
    தமிழ் கூறும் நல்லுலகில், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நல்ல பதிவை, எம் மன்னன் இராசராசன்
    பற்றி வெளியிட்ட உங்கள்ளக்கு
    உலக தமிழ் மக்கள் சார்பாக நன்றி
    மோகனசுந்தரம்
    மலேசியா

  • @shruthishri670
    @shruthishri670 4 года назад +153

    நான் படித்த முதல் வரலாறு பொன்னியின் செல்வன் புதினத்தின் கதை நீண்ட காலம் விடை காணாமல் போன ஒரு வரலாறு கான விடையை அளித்த தங்களுக்கு மிக்க நன்றி. உங்களைகுடைய காணொளி மென்மேலும் வளர என்னுடைய மனமார வாழ்த்துகள்

    • @manoharans5562
      @manoharans5562 3 года назад +1

      By this evidence u can make changes in Tn text book and govt historyn records ....try to do that...by that you r thankfull to tamil people and. Tn history...

    • @user-pq4bc9kd6v
      @user-pq4bc9kd6v 3 года назад +5

      தன் இனம் என்பதற்காகவே இத்தனை அதி முக்கிய வரலாற்று கொலை தகவலை மறைத்த்து கல்கி க்கும். நீலகண்ட சாஸ்த்திரிக்கும். கரும் புள்ளியை பெற்றுத் தராதா .? அத்தனை இன. பாசம்

    • @sivaprasad6079
      @sivaprasad6079 3 года назад +7

      பொன்னியின் செல்வன் கற்பனைக்கதை , வரலாறல்ல

    • @jotheeba3673
      @jotheeba3673 3 года назад +1

      @@user-pq4bc9kd6v in ubitvvvw

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 2 года назад

      @@user-pq4bc9kd6v உண்மை

  • @manisurya7851
    @manisurya7851 4 года назад +19

    Awesome.... இன்னும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

  • @thirushan2741
    @thirushan2741 Год назад +4

    சிறப்பான முயற்சி! பொன்னியின் செல்வன் வரலாற்று மாந்தர்களை வைத்து திட்டமிட்டுப் பின்னப்பட்ட ஒரு கற்பனை கதை! வாழ்த்துகள்!💐

  • @saravanankunjuraman920
    @saravanankunjuraman920 3 года назад +8

    மிகவும் அருமை. இன்றைய சூழ்நிலையில் இதைப்போன்ற வரலாற்று ஆதாரங்கள் வெளியாக வேண்டும்.

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 Год назад +3

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @DineshDinesh-vt4jw
    @DineshDinesh-vt4jw 4 года назад +239

    உண்மையை மறைக்க நினைப்பதை எடுத்து வெளியே சொல்லும் உங்களது முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பல வரலாற்று உண்மையை வெளியே கொண்டு வாருங்கள்

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 года назад +8

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @DineshDinesh-vt4jw
      @DineshDinesh-vt4jw 4 года назад +7

      @@TRUNKCREATIONSTUDIOS குமரிக்கண்டம் அதனுடைய உண்மை பதிவுகள் பதிவிடலாம்

    • @gowthamanand1068
      @gowthamanand1068 4 года назад +1

      S bro....I too want this topic

    • @sarvasreesathyanandhanaath7940
      @sarvasreesathyanandhanaath7940 4 года назад +2

      பாண்டியன் ஆபத்து உதவிகளை ப்ராஹ்மணர்கள் என்று ச்ருதி, ஸ்ம்ருதி, புராணங்களுக்கு விரோதமாக யார் நிர்ணயம் செய்தார்கள் ?
      பருத்தி பூணல் அணிந்தவர்கள் அனைவரும் அந்தணர்களா ?
      காக்கி சட்டை அணிந்து காவலர்கள் உடையில் வலம் வரும் அனைவரும் காவலர்கள் ?
      உண்மை க்ஷத்ரியர் வம்சத்தில் பிறக்காமல் அரசன் வேடமிட்டு நடிப்பவனும் கூட அரசனா ?
      அவர்கள் ப்ராஹ்மணர்கள் என்று தவறாக கருதி அவர்கள் தப்ப உதவிய ராஜ துரோகிகள் யார் ?
      தாஸன் என்ற பட்டம் அந்தணர்களுக்கு உரியது என்று எந்த ச்ருதி, ஸ்ம்ருதி, புராண அரசியல் சாஸன அறநூல்கள் கூறுகின்றன ?
      தாஸன் அந்தணன் என்றால்,
      சர்மா, வர்மா, எல்லாம் யார் ?
      சூத்ரர்களா ?
      மனு ஸ்ம்ருதி அத்யாயம் 2:32ன் மன்வர்த்த முக்தாவளி உரையில்,
      *"சர்மவத் ப்ராஹ்மணஸ்ய உக்த்தம்
      வர்மேதி க்ஷத்ர ஸம்யுதம் !
      குப்த, தாஸ ஆத்மகம் நாம,
      ப்ரசஸ்தம் வைச்ய, சூத்ரயோ: !!
      - என்னும் விஷ்ணு புராண வசனங்கள் எடுத்து ஆளப்பட்டு உள்ளதே.
      இந்த உண்மை கூட உணராத மூடர்களா சோழ அரசர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் ?
      இதன் மூலம் உண்மை சோழ தேச அறவாழி அந்தணர்களுக்கு அநீதி இழைக்க விரும்பிய உள்நாட்டு, வெளிநாட்டு ஊழியர்கள், அதிகாரிகள், அரசர்கள், யார் யார் ?
      அந்த அனைத்து அதர்மவான்களும் நரகம் செல்ல வேண்டும், அதை அக்னி, வாயு, வருணன், சூரியன், சோமன், இந்திரன், சந்திரன், வாயு, அப: என்னும் நீர் தேவதை, ப்ருஹஸ்பதி, ப்ரஜாபதி, ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், வஸுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள், மருத் கணங்கள், விஸ்வே தேவர்கள், ஸாத்யர்கள், திக் பாலகர்கள், நவ க்ரஹங்கள், அதி தேவதைகள், ப்ரத்யதி தேவதைகள், 33 கோடி தேவ சேனைகள் உள்ளிட்ட அனைத்து தேவர்களும், ஒன்று கூடி அழித்து ஒழித்து நரகில் நெருப்பு ஏரியில் தள்ளி மீண்டும் தர்ம பிரதிஷ்டை செய்ய வேண்டியது !
      - என்று அறவாழி அந்தணர்களின் ப்ரஹ்ம பரிஷத் ஸபை சாபம் அளித்து சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள, கீழை சாளுக்கியர்கள், கலிங்க தேசம் உள்ளிட்ட தக்ஷிண பாரத அரச வம்சங்களை அழித்து ஒழித்து நிர்மூலம் ஆக்கி பழியை அந்தணர்கள் மீது போட்டு தப்பி நாட்டு மக்களுக்கு நல்லாட்சி இல்லாத சூழலை உருவாக்கி மறைந்து வாழ்ந்து பலன்கள் அடைந்த அனைத்து பாவிகளையும் தண்டிக்க ஆணை பிறப்பித்து தர்ம பிரதிஷ்டை செய்து உள்ளது என்று அறியவும்.
      தர்ம ஏவ ஹதோ ஹந்தி
      தர்மோ ரக்ஷதி ரக்ஷித: !
      ஒப்பிடுக:
      மனு ஸ்ம்ருதி:
      3:195,197,198;

    • @agk5701
      @agk5701 4 года назад

      @@TRUNKCREATIONSTUDIOS l pool

  • @ogamtv5809
    @ogamtv5809 3 года назад +31

    சரியான விளக்கம் இது தான் உண்மை ஏன் என்றால் சோழர்கள் என்றும் சகோதரர்கள் சண்டை போட மாட்டார்கள் என்பது சில வரலாற்று நிகழ்வுகள் உண்டு

    • @anbutozhan
      @anbutozhan Год назад

      nalankilli and nedunkilli tried to fight first and compromised later.. is it not? this is after karikalan

  • @vallisachidanandam1599
    @vallisachidanandam1599 Год назад +4

    Fantastic. வரலாற்று உண்மைகள்...
    கல்வெட்டுகள் செப்பேடுகள்
    கோயில் சுவற்றில் எழுதப்பட்ட
    உண்மைகளின் அடிப்படையில்
    நடந்தது super

  • @saranyasaran4612
    @saranyasaran4612 3 года назад +11

    எத்தனைமுறை படித்தாலும் இத்தனை வருடங்களாக விடை தெரியாத கேள்விக்கு இன்றுதான் விடை கிடைத்திருக்கிறது நன்றி.

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  3 года назад +1

      மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @saisea6520
      @saisea6520 3 года назад

      @@TRUNKCREATIONSTUDIOS ஐயா, எந்த ஊரில் கரிகாலன் கொல்லப்பட்டார்

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 3 года назад +7

    தகவல்களுங மிக்க நன்றி. நான் மலேசியாவில் இருக்கிறேன். என் மகள் சோழமாதேவியுடன் செம்பியன் மாதேவி கோவில் தேடி வந்தேன். கங்கை கொண்ட சோழபுரம் கோவில் பட்டரை விசாரித்தபோது அவர் கல் வெட்டு ஆய்வாளர் ஐயா பால... ருடன் கைப்பேசியில் பேச நேர்ந்தது. அவர் தான் வழி கூறினார். செம்பனார் கோவில்... சென்று வந்தோம். ராச ராச சோழன் பாட்டி செம்பியன் மாதேவி பெயர் சோழமாதேவி. என் மகள் பெயரும் அதுவே. செம்பியன் மாதேவி பிறந்த அதே நாள் நட்சத்திரத்தில் என் மகள் பிறந்துள்ளாள். என் தேடலுக்கு சிறிது தகவல்கள் கிடைத்தன. இன்றும் செம்பியன் மாதேவிக்கு 10 நாட்கள் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது

  • @medhaanvi
    @medhaanvi 2 года назад +8

    நான் சோழ வரலாறு குறித்து ஒரு கதை எழுதி வருகிறேன், அதற்கு உங்கள் காணொளிகள் மிகவும் பயன்பாடுமிக்கவையாக இருக்கின்றன. நன்றி trunk creations!

  • @umainbam7759
    @umainbam7759 3 года назад +7

    உங்கள் பதவினை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நேற்று இரவு தான் பொன்னியின்செல்வன் நாவலை படித்து முடித்தேன்.நேற்று இரவிலிருந்து மனது இந்த கேள்வியை கேட்டுக்கொணடே இருந்தது,ஆதித்தய கரிகாலனை கொன்றது யார்? என்று....மிக்க நன்றி.....விட அளித்ததற்கு.....

  • @balajijayanthi5236
    @balajijayanthi5236 3 года назад +9

    அருமையான விளக்கம் ஐயா...
    எளிமையாக இருந்தது மிகசிறப்பு ஐயா..

  • @kaviarasanv7824
    @kaviarasanv7824 4 года назад +123

    நமது வரலாற்றை அறிந்து கொள்வது நமது மிக முக்கிய கடமை இல்லையெனில் நாம் யாரென்று தெரியாமலே போய்விடும் நம் சொந்த மண்ணிலேயே அகதியாவோம்

    • @sambandamoorthyramasamy3382
      @sambandamoorthyramasamy3382 3 года назад +7

      வரலாறு அறியாதவன்..கால்நடைகளைப் போன்னவன்.பயனற்றவன்

    • @michealrajamirtharaj8977
      @michealrajamirtharaj8977 3 года назад

      IPPO EPPUDY IRUKKIROM SOLGIREERGALA???

    • @Raj2360147
      @Raj2360147 3 года назад +1

      உண்மை வரலாறு ஒருபோதும் வெளியே வராது.
      சொல்றது அத்தனையும் கதையே

    • @gabriela672
      @gabriela672 Год назад

      @@Raj2360147 அப்போ கல்வெட்டில் உள்ள குறிப்புகள் அதை தெரிந்து கல்வெட்டில் உள்ளபடி சொல்வதும் பொய்யோ?. அப்போ உங்களுக்கு ஆரியனும் ஆரிய பார்ப்பனனும் திருட்டு திராவிடனும் போடுவது தான் மெய்யோ? அப்படி என்றால் அதை மட்டும் பார்த்துவிட்டு வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. இங்கு வந்து பதிவு போடக்கூடாது.

    • @rukmaniganesan7066
      @rukmaniganesan7066 Год назад

      சோமன் அரசாங்க தங்கம் காப்பகத்தின் தலைவன்

  • @vasug3285
    @vasug3285 4 года назад +5

    மிக்க நன்றி ஐயா. பொன்னியின் செல்வன் படித்துவிட்டு, நீண்டகாலமாக இருந்த ஒரு சந்தேகத்தை அருமையான விளக்கம் அளித்துள்ளிர்கள்.இதயம் கனிந்தவாழ்த்துக்கள்.உங்களை வாழ்த்த வயதில்லை . வணங்குகிறேன் ஐயா.

  • @uudaya4138
    @uudaya4138 2 года назад +8

    தேவரின் நேர்மையை வெளிக்கொண்டு வந்து ,அதை பதிவு வெளியிட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏

  • @murugavenimurugaveni4767
    @murugavenimurugaveni4767 Год назад +5

    மிக அருமை, உண்மை என்றும் அழியாது, இப் பணி தொடர வாழ்த்துகள்

  • @naresheman
    @naresheman 3 года назад +8

    சிறப்பான பதிவைப் போட்டீர்கள் 🙏 இதற்காக வேலை பார்த்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் நண்பர்களே ❤️ இது போன்ற மேலும் வரலாற்று பதிவுகளை எங்களுக்கு அளிக்க திறம் பட செயலாற்ற வேண்டும் என்று வாழ்த்தி வணங்கி மன நிறைவோடு கேட்டு கொள்கிறேன் 🙏 இப்படிக்கு உங்கள் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கும் உங்கள் ரசிகன் ❤️

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  3 года назад +1

      மிக்க நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @nallusamyjeyasankar5911
    @nallusamyjeyasankar5911 3 года назад +5

    மிக முக்கியமான வேலையை செய்து கொண்டுள்ள உங்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள் மேலும் பல உண்மைகள் வெளியே வரட்டும் 🙏👌🙏

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 3 года назад +41

    இராஜ ராஜ சோழன் பற்றி குறை கூறுபவர் யாராக இருந்தாலும் அவர் மரணமடைந்த இடத்தில் சிறிய நினைவிடம் உள்ளது. அங்கு சென்று கொஞ்சநேரம் நின்று பாருங்கள். இவரை பற்றி தவறாக பேசியது தவறு என்று உணர்வீர்கள்.

    • @GunaSekaran-kg5zc
      @GunaSekaran-kg5zc 3 года назад

      பொன்னியின் செல்வன் புதினத்தில் ஆதித்த கரிகாலன் கொலைசெய்யப்பட்டது மதுரை பாண்டிய மன்னன் கொலைக்கு பழிக்கு பழியாக நடந்தது . ஆனால் யார் நடத்தியது என்று தெளிவாக இல்லை.
      ஆனால் பாலகுமாரனின் "உடையார்" புதினத்தில் ஆதித்த கரிகாலனை கொன்றது பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் ஆபத்துதவிகளான உடையார்குடி இருந்த ரவிதாசன் என்ற பிராமணரின் குடும்பத்தில் உள்ளவர்கள் என்று குறிப்பிடுகிறார். அவர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டதாகவும் கூறுகிறார்.
      இராஜேந்திர சோழனுக்கு பிராமணர்களை பிடிக்காது என்றும் குறிப்பிடுகிறார். கல்வெட்டு சான்றுடன் ஐயா சொல்வதும் பாலகுமாரன் தன்னுடைய உடையார் புதினத்தில் சொல்வதும் சொல்வதும் மிகச் சரியாக உள்ளது.

    • @sankarin3116
      @sankarin3116 Год назад

      அவருக்கு மணிமண்டபம் தேவை

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 2 года назад +3

    Thank you very much.I am able to get detailed report clearly from you.
    Please proceed.
    Very informative.
    Namaskaram

  • @murugeshwaranrtm5740
    @murugeshwaranrtm5740 4 года назад +17

    Great work. Really appreciable to the team who are all participated in this work. Amazing explanation...!

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 года назад +1

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @ags2394
    @ags2394 3 года назад +3

    பல குழப்பங்களில் பல்வேறு கருத்து பதிவால் சரியான பதிவுகள் கிடைக்கப் பெறாமையால் இருந்த எனக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மிக அருமை மேலும் தொடர்க 💐🙏.

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  3 года назад +1

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @ravichanthran7819
    @ravichanthran7819 2 года назад +2

    சரியான விளக்கம் தந்து இருக்கிறீர்கள் உங்களுக்கு எனது நன்றிகள்

  • @rajeshsivarajan33
    @rajeshsivarajan33 3 года назад +20

    வாழ்க பல்லாண்டு ஐயா..... தங்களது ஆராய்ச்சி பணியை தொடர்ந்து சிறப்பாக நடத்த என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @rajakumaran7901
    @rajakumaran7901 4 года назад +13

    வணக்கம், நான் மு.ப.ராஜகுமாரன்.அரியலூர் மாவட்டம்,கண்டராதித்தம் கிராமத்தை சார்ந்தவன். 1060 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுடைய கிராமத்தை கண்டராதித்த சோழன் கட்டியெழுப்பினான்.அதற்கு பின்பு சிவலோகத்து மகாதேவர் என்னும் சிவாலயம் மன்னன் உத்தமசோழனால் கட்டப்பட்டது.
    இழிச்சொற்கள் பலவாறாக மன்னன் உத்தமசோழன் மேல் பூசப்பட்டது.அதற்கெல்லாம் முற்றுப்புள்ளியாக,மாபெரும் விடையாக இக்காணொளி அமைந்திருப்பது பெரும் வரவேற்புக்குரியது.உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்....

  • @andrueakash9065
    @andrueakash9065 4 года назад +77

    தமிழர்களின் வரலாற்றை அனைவருக்கும் எடுத்துரைப்பதற்கு மிக்க மகிழ்ச்சி, தங்களை வாழ்த்துகளோடு வரவேற்கிறோம். 💐💐💐💐💐💐💐💐

  • @krishikaab6513
    @krishikaab6513 3 года назад +2

    அருமையான பதிவு
    இதனை போல சில தவறானவற்றை வரலாறு என பதிந்துள்ளனர். களைய முற்படுவோம்👍

  • @atsvel
    @atsvel 2 года назад +5

    அருமை நண்பரே, தமிழர்களின் வீர வரலாறு சில பேரால் தவறாக சித்தரிக்க படுகிறது, உங்கள் வீடியோவில் ஆய்வாளர்களின் அறிக்கையை மேற்கோள் காட்டி சொல்கிறீர்கள் என்பது பாராட்டதக்கது, பார்ப்பதற்கும் இனிமையாக உள்ளது, வாழ்க தம்பி, என்றைக்கும் இதே போல் இருங்கள் படம் எடுங்கள், இதில் வரும் ஆய்வாளர் அய்யாவுக்கும் நன்றிகள் .

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 4 года назад +6

    ரொம்ப நாள் சந்தேகம் இன்று தெளிவடைந்தது... மிக்க நன்றி

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian1150 4 года назад +26

    அய்யா ஒரு சிறிய வேண்டுகோள்..தஞ்சை பெரிய கோவிலில் களட்டப்பட்ட கலசத்தில் என்ன இருந்தது..இதில் தெளிவு வேண்டும் தெளிவு படுத்த வேண்டும்...அதில் என்ன இருந்ததை தெளிவாக சொல்ல வேண்டும்.1000ம் ஆண்டு பழமையான கலசத்தை எதற்காக கழட்டினார்கள்..இதில் சந்தேகம் உள்ளது...நம் பாரம்பரியத்தை எதோ ஒரு கூட்டம் பொக்கிஷத்தை அடையும் பொருட்டு இதை நிகழ்த்தி விட்டார்கள்..தமிழ் சொந்தங்களே உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் நம் பாரமபரியத்தை காப்பாற்றுங்கள்..சரியான முறையில் .நம் சோழ தேசம் காப்பாற்ற படவேண்டும்..இது போன்று நம் தமிழ் நாட்டில் உள்ள பாதுகாக்கப்படாத அனைத்து தமிழ் பொக்கிஷங்களும் கோவில்களும் காப்பாற்றப் படவேண்டும் உங்களைப் போன்று கலாச்சார வரலாற்றுப் பொக்கிஷங்களை காப்பாற்ற எனக்கு வேலை வாய்ப்பு தாருங்கள் அய்யா உங்களுடன் இணைந்து செயல்பட.. 🙏🙏🙏

    • @bharathraman2098
      @bharathraman2098 3 года назад +6

      thanjai periya kovil unesco heritage site... govt property....right to information act il kettu therinthu kollavum

    • @pandianmuthukannan6948
      @pandianmuthukannan6948 2 года назад +2

      தம்பி சேரன் சோழன் பாண்டியன் மூன்றும் தமிழ் மன்னர்கள்.. மூன்றும் நம் சொந்தங்கள்.... நான் மதுரை பாண்டிய நாட்டின் மன்னர்...

  • @Jaijocreations
    @Jaijocreations 3 года назад +19

    நீங்கள் ஆதாரமாக பயன்படுத்தின புத்தகங்கள் பெயர்கள் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤️👍

    • @naresheman
      @naresheman 3 года назад +2

      எனது கருத்தும் இதுவே 🙏 தாழ்மையான வேண்டுகோள் ❤️

    • @proxymaster825
      @proxymaster825 3 года назад

      வரலாறு தேடினால் மற்றோருவரின் கற்பனையோ?
      இரவல் வாங்குவதற்கு உயர்த்தி யோ எழுதப்பட்டவையோ?
      உண்மையான வரலாற்றை மறைக்க எழுதிய கட்டு கதைகளோ?
      எப்படி வெற்றிநடை போடும் தமிழகம் னு விட்ட பீலா மாதிரி......

  • @rk-df9yb
    @rk-df9yb 3 года назад +9

    ஆதித்த கரிகாலனின் கொலையைப் பற்றிய தங்களது கருத்துக்கள் மிகவும் சரியானது என்றே கருதுகிறேன். இப்போதுகூட அதைப்பற்றிப் பேசுகிறோம் என்றால், கொலை நடந்த காலத்தில் அந்த நிகழ்வு எவ்வளவு பரபரப்பாக இருந்திருக்கும்....

    • @sportsrockstar4539
      @sportsrockstar4539 2 года назад +2

      வரலாற்றை மாற்றிய நிகழ்வு.

  • @goodLuck-ml3gs
    @goodLuck-ml3gs 3 года назад +113

    Time travel irundha Nalla irukum.

    • @aadhirainasreen9068
      @aadhirainasreen9068 3 года назад +4

      Ya i thought of the same thing

    • @r.krishnakumar9848
      @r.krishnakumar9848 3 года назад +3

      Yenuku rajaraja cholan, adhitya cholan ,ravi dasan munu per face ah yum pakkanum😍

    • @gomathishanmugam979
      @gomathishanmugam979 3 года назад +1

      Yes I am having the same thought

    • @barnabasiz
      @barnabasiz 3 года назад

      ❤️❤️❤️

    • @nagarajanm4898
      @nagarajanm4898 3 года назад +1

      உன்மையிலேயே எனக்கு தீராத ஏக்கம்.சந்திரனாகவோ நீல வானமாகவோ இருந்தால் அனைத்தையும் கண்டிருக்கலாம்!

  • @user-oy6xk7pn7d
    @user-oy6xk7pn7d 4 года назад +41

    வெகு காலமாக பொன்னியின் செல்வன் படித்து விட்டு கேள்விகுறி யாக இருந்த சந்தேகம் தான்
    இது குறித்து தஞ்சாவூர் சிதம்பரம் எல்லாம் சென்று விவரித்தது உண்டு
    உங்கள் முயற்சி மென்மேலும் வளர சோழ தேசப் பிரஜையின் அன்பு வாழ்த்துக்கள் சகோ
    ஆனாலும் முன்பு பதிவு செய்யப்பட்ட ராஜ ராஜ சோழன் காணொளி தெளிவாக விளங்கியது உங்கள் ஆதாரத்தன்மை மிக சிறப்பு.
    ஏதோ எள் அளவு எனக்கும் நம் சோழ வரலாறு தெரியும் அந்த வகையில்
    இந்த காணொளியில் சில சந்தேகம் இருக்கு சித்தப்பா உத்தம சோழனுக்கு மகன் ராஜ ராஜ சோழன் எப்படி முடிசூட்ட முடியும் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க சகோ

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 года назад +17

      தனக்கு கிடைத்த சோழ அரியாசனத்தை தான் தன் சித்தப்பாவிற்கு கொடுத்தார் ராஜ ராஜ சோழன்,
      ஆதாரம் திருவாலங்காடு செப்பேட்டில் உள்ளது, சித்தப்பாவிற்கு முடிசூட்டியது உண்மை தான்.
      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @user-oy6xk7pn7d
      @user-oy6xk7pn7d 4 года назад +1

      @@TRUNKCREATIONSTUDIOS மிக்க மகிழ்ச்சி சகோ

    • @mathiaathithanjaibalaji93
      @mathiaathithanjaibalaji93 4 года назад +3

      அரியஞ்ச சோழன் கொடுத்த வாக்குறுதி.கண்டாரத்தித்னுக்கு மகனுக்கு தான் அரியணை ஏற வேண்டும்.அரச நியதி படி தான் இராசராசன் சோழன் நடந்து கொண்டார்.

    • @masgarinxavier717
      @masgarinxavier717 3 года назад +3

      காலச்சக்கரம் நரசிம்மன் அவர்கள் எழுதிய சங்ககாரா என்னும் நூலை படித்து பாருங்கள் ஐயா... அதில் முடிவு வேரு விதமாக உள்ளது.

    • @n.nandini4551
      @n.nandini4551 3 года назад +1

      சகோதரரே! சேந்தன் அமுதன் தான் மதுராந்தக சோழனாக அதாவது உத்தமச்சோழனாக முடி சூட்டப்பட்டார் என பொன்னியின் செல்வனில் படித்த ஞாபகம் உள்ளது.அவர் மீது தான் ஆதித்த கரிகாலனை கொன்றதற்கான பழி சுமத்தப்பட்டதா?

  • @dhanasekaran6602
    @dhanasekaran6602 3 года назад +3

    நன்றி 🙏🙏 உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டு வந்ததற்கு 🙏🙏 மிகவும் அருமையாக இருந்தது. தமிழர்களின் உண்மை வரலாற்றை ஆதாரங்களுடன் தெரிந்து கொண்டதில், மிகவும் மன நிறைவு பெற்றேன். நான் பாண்டிய வம்சம் என்பதால், பாண்டியர்களைப் பற்றிய வரலாறு இருந்தாலும் பதிவிடுங்கள் 🙏🙏 தெரிந்து கொள்ள ஆர்வமாக காத்திருக்கிறேன் 😊🙏🙏

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  3 года назад

      மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்,விரைவில்

  • @raguveeransivasubramaniam843
    @raguveeransivasubramaniam843 Год назад +1

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நல்ல ஆராய்ச்சி. வாழ்க வளர்க உங்கள் தொண்டு.

  • @ashokapak
    @ashokapak 4 года назад +6

    Good research, unbiased analysis, uncluttered presentation, excellent job tou have done

  • @lmaruthachalamlmaruthachal3387
    @lmaruthachalamlmaruthachal3387 Год назад +4

    சோழர்களின் ஆட்சி காலத்தை அதுவும் ஆயிரத்து நூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன்னர். வாழ்ந்ததை வரலாற்று ஆய்வாளர் குடந்தை பாலசுப்பிரமணியன் அவர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது
    காலத்தால் மறக்கமுடியாதது
    வாழ்த்துக்கள்...

  • @abarnasaravanan7437
    @abarnasaravanan7437 3 года назад +9

    Fantastic explanation sir, thank u so much.

  • @arulsusintheran6865
    @arulsusintheran6865 3 года назад +8

    அருண்மொழிவர்மன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை எவ்வாறு கட்டினார் என்பதற்கான ஆதாரங்களையும் கட்டிடக்கலை பற்றிய சிறப்புகளையும் அக்கோவில் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்றும், அதற்காக அவர் அளித்த நன்கொடை என்ன என்பது பற்றியும் ஒரு காணொளியை தெளிவாக பதிவு செய்யவும். உங்களது இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  3 года назад +3

      நிச்சயமாக, நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🙏

  • @alliswell....1103
    @alliswell....1103 2 года назад +25

    இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் ராஜேந்திர சோழன் காலத்தில் சதுர்வேதி மங்கள புரம் என அழைக்கப்பட்ட தற்போது கந்தளாய் என்று அழைக்கப்படும் ஊரில் சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில் இருக்கின்றது....கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன....

  • @dhineshp3879
    @dhineshp3879 Год назад +2

    Very good 👍… All the best for future growth ❤

  • @prakashkannan9289
    @prakashkannan9289 3 года назад +14

    அருமையான காணொளி .... வாழ்த்துக்கள்.....எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது...
    கண்டிப்பாக ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை நாட்டை விட்டு விரட்டி இருப்பார்கள் .... வேறு தண்டனை வழங்கியிருக்க மாட்டார்கள் ....ஏனெனில் பிராமணர்களை தண்டிக்கக் கூடாது அவர்கள் குற்றமேதும் செய்திருந்தால் ... சொத்துக்களை பறிமுதல் செய்துதலையை மழித்து நாடு கடத்த வேண்டும் என்று மனு தர்மம் சொல்கிறது.....

    • @JosephGS-sg1pm
      @JosephGS-sg1pm 2 года назад +1

      அடுத்த பதிவரககட்டபொம்மன்பதிவாக
      பதிவிறக்கம் சொல்லவிம்

  • @tamizhkadhali
    @tamizhkadhali 4 года назад +41

    மிக்க நன்றி சகோதரா... ஒருவழியாக தெரிஞ்சு போச்சு... எங்க தல ஆதித்ய கரிகாலனை கொன்றது யார்னு...!!!! 🙏🙏🙏🙏🙏

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 года назад +4

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @ravichandrangrajan4905
      @ravichandrangrajan4905 3 года назад +4

      ஆதித்த கரிகாலனை கொன்றது பாண்டியர்களின் ஆபத்துதவி படையினர் என்றுதான் சொல்லவேண்டுமே தவிர பிராமணர் என்று சொல்வது எப்படி? கொன்றது பிராமணர்கள் என்றால் கொல்லப்பட்ட ஆதித்த கரிகாலன் எந்த சாதி என்பதை ஏன் சொல்லவில்லை. இன்னும் பொன்னியின் செல்வன் எந்த பிரிவு என்பதை கண்டுபிடிக்க முடியவில்லையே????

  • @harishv650
    @harishv650 4 года назад +7

    Very Good , Please Post many Videos , I am q Big fan of the History of Chola Dynasty and Evidences from Cheppudugal _& Kalvettugal

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 года назад

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @shanmukapriyan6222
    @shanmukapriyan6222 3 года назад +1

    Unmai super Vazhthukkal 💐💐💐

  • @sharenguru1179
    @sharenguru1179 4 года назад +27

    Very good effort. Thanks for creating awareness. So many history's are twisted. It is not wrong assumptions, may be purposely done. History fades when it is written wrongly by authors. Now so many kalvetukal are getting destroyed purposefully.

    • @JM-xr3cq
      @JM-xr3cq Год назад

      What could be the purpose

  • @manikandannagarajan6645
    @manikandannagarajan6645 4 года назад +4

    Inspiring vazthukkal sivan உங்களுக்கு துணை இருப்பார்

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 года назад +1

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @rummy77dummy21
    @rummy77dummy21 3 года назад +1

    Migavum arumai... excellent job

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  3 года назад

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🙏

  • @tamilarthit6592
    @tamilarthit6592 Год назад +2

    Arumaiya explain panninga aiyya
    Romba nandri

  • @prassannasivakumar6141
    @prassannasivakumar6141 4 года назад +17

    Thanks for the best video. I am a die hard follower of Cholas. Wonderful video about my ancestors. Really great ... Keep going

  • @legochannel7605
    @legochannel7605 2 года назад +3

    தமிழரின் புகழ் பாரெங்கும் பரவட்டும். வாழ்த்துக்கள் ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +2

    நல்ல தகவல்கள் பள்ளிப் பிள்ளைகளும் இதை பார்க்க வேண்டும்.

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Год назад +1

    Excellent explanation sir.... Greatings to you💐💐💐🌺🌺🏵️🏵️🏵️

  • @ghayitriemarimuthu4231
    @ghayitriemarimuthu4231 3 года назад +6

    Thank you so much.. the way you telling this story is really awesome..

  • @arunraj_r
    @arunraj_r 3 года назад +9

    Very very very thanks. Please research about athi rajendra cholan, the last true bloodline of cholas.

  • @ganeshbaalu9559
    @ganeshbaalu9559 3 года назад +1

    Super bro ennum entha mari nareya videos poduga bro

  • @Cholan292
    @Cholan292 3 года назад +1

    நன்றிகள் பல

  • @neethineedan4425
    @neethineedan4425 4 года назад +4

    😮Mind blowing.. avoor oothukadu..Intha oor la engga oor pakkam than.... Great job guyz... Keep doing.. We'll support u...

  • @divyabalajee
    @divyabalajee Год назад +3

    Thank you for ur valuable research ❤

  • @VijayVijay-ve5rx
    @VijayVijay-ve5rx Год назад +1

    அருமையான பதிவு தோழரே...

  • @palsnisamysamy1180
    @palsnisamysamy1180 Год назад

    நன்றி

  • @brinda073
    @brinda073 3 года назад +5

    Why is only this the last video we expect more such realistic videos really very very great job team 👍🏼👍🏼

  • @userD517
    @userD517 4 года назад +4

    மிகவும் அருமையான படைப்பு! வரலாற்றின் மேலான உங்கள் ஆர்வம் மெச்சத்தக்கது!

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 года назад +1

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 3 года назад +2

    அருமை

  • @abinaya4915
    @abinaya4915 3 года назад +4

    நான் படித்த முதல் தமிழ் நாவல் பொன்னியின் செல்வன்...இதை படித்து முடித்தது முதல் என் மனதில் தோன்றிய முதல் கேள்வி...ஆதித்ய கரிகாலனை கொன்றது யார்? பொன்னியின் செல்வனில் வரும் சில கதாபாத்திரங்கள் என் மனதுக்கு நெருக்கமாகி விட்டது....அந்த கதாபாத்திரங்களை நான் கதாநாயகர்களாகவே பார்க்க தொடங்கிவிட்டேன்....அந்த கதாபாத்திரங்கள் தான் ஆதித்ய கரிகாலனை கொன்றதாக வரும் சில போலி காணொளிகளை கண்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன்.....அதை என்னால் துளி கூட நம்ப முடியவில்லை....இப்பொழுது உங்களுடைய இந்த காணொளியை காண்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது....நன்றி....😊

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db Год назад +3

    Excellent analysis team. Good job . Keep up the good work. Thank you.

  • @cottoncity7587
    @cottoncity7587 Год назад +1

    அருமையான பதிவு.... மேலும் பல உண்மை தகவல்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்...

  • @ezhilarasi7976
    @ezhilarasi7976 3 года назад +1

    Vaazhgha valamudan 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @kishoree86
    @kishoree86 3 года назад +3

    Super ❤️❤️🔥🔥🔥..... Ravanan story thoonti yedunga bro.....

  • @rubasrimanivelu5205
    @rubasrimanivelu5205 4 года назад +4

    Goosebumps bro! ...ur speech so nice💕

  • @naveengna7237
    @naveengna7237 2 года назад +1

    அருமையான பதிவு.

  • @karthikeyan.s1002
    @karthikeyan.s1002 4 года назад +3

    மிகவும் அருமையான பதிவு, தொடர்ந்து சோழர்களை பற்றி பதிவிடவும் நன்றி 🙏

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 года назад

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @nivethad1144
    @nivethad1144 4 года назад +112

    I'm big fan of ponniyin selven😍😍

    • @vimal7752
      @vimal7752 3 года назад

      ruclips.net/video/-VOC_ODfdl4/видео.html

    • @vasanthl4513
      @vasanthl4513 3 года назад

      Me also sis

    • @sangeethageetha4348
      @sangeethageetha4348 3 года назад +2

      Mee to poniyanselavan verithanamana fan

    • @letusthink9959
      @letusthink9959 3 года назад

      Me also

    • @dhudhith
      @dhudhith 3 года назад +3

      பொன்னியின் செல்வன் புத்தகத்தில் கல்கி தன் பாதி கற்பனையை சேர்த்து கொண்டார்.
      நான் சோழ தேசத்தவன் என்பதில் எனக்கு பெருமை.
      நீங்கள் உண்மை வரலாற்றை அறிய நிறைய இவர் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் நூல்களை படியுங்கள்...

  • @rajinipriya4359
    @rajinipriya4359 3 года назад

    இந்த காணொளியில் சொல்லப்பட்ட விபரங்கள் யாவும் ஆதாரப்பூர்வமான உண்மையாகவே தோன்றுகிறது. ஆனால் நடந்தேறிய நிகழ்வுகள் பற்றிய விபரங்களில் வருடங்கள் என குறிப்பிடுவது 1960 என்றும் 1970 விருந்து 1980 கமில் என்று குறிப்பிடுகிறார் இந்த விபரங்கள் சற்று இன்னும் விபரமாக விளக்கம் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சுந்தர் சோழரில் இருந்து ராஜ ராஜ சோழர் வரையிலும் அரச பதவி ஏற்று கொண்ட ஆண்டுகளை விளக்கமாக கூறியிருந்தால் எளிதாக புரிந்துகொள்ளலாம்.
    மிக அருமையான காணொளி நன்றி

  • @kannukannu3016
    @kannukannu3016 Год назад +2

    🙏🙏🙏🙏 போற்றுதலுக்குரிய பதிவு தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  Год назад

      மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️

  • @annamrethinam1067
    @annamrethinam1067 4 года назад +6

    Mika Nantri,
    Don't worry, we are appreciating your valuable work.
    Yenukum ponniyin Selvan paditha piraku yerpata kelvi.
    Thanks for your information
    What a great cholan they won't kill, we are so happy after watching this video.
    Great work. Do the remaining work also.
    Manamartha valthukkal from a Teacher.

  • @sureshthanjavur8952
    @sureshthanjavur8952 4 года назад +5

    Excellent .i waiting for your next video.

  • @srinivasan3019
    @srinivasan3019 3 года назад +1

    Grt wrk நன்றி

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  3 года назад

      மிக்க நன்றி ,தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @kavitharanganatha8577
    @kavitharanganatha8577 3 года назад +2

    Ayya thellivaana padhivu. Uaingal muyarchiku mikka nandri. Nam paatan kadhaiyai nangu aarayandhadharku mikka nandri ayya. Vaazhga Thamizh.

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  3 года назад

      நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @sivashankari6848
    @sivashankari6848 3 года назад +11

    நான் பொன்னியின் செல்வன் படிச்சப்போ இந்த doubt இருந்துச்சு அந்த கதையில் அது ஒரு மர்மா முடிச்சுட்டாங்க... நீங்கள் விளக்கியத்திற்கு ரொம்ப நன்றி இன்னும் நிறைய இரகசியங்கள் வெளி வரவேண்டும் உங்கள் பணித் தொடர வாழ்த்துக்கள்😍😍💐💐💐💐
    அதே மாதிரி வந்தியத்தேவனுக்கும் குந்தவை தேவிக்கும் கல்யாணம் ஆச்சான்னு சொல்லுங்க ப்ரோ

    • @SivaKumar-yi3qm
      @SivaKumar-yi3qm 3 года назад

      Kalyanam agala

    • @vijinatraj902
      @vijinatraj902 3 года назад +1

      கல்யாணம் பண்ணிட்டாங்க
      ராஜராஜசோழன் ல வந்தியத்தேவர் போர்க்களம் சென்றதாக வரும்

    • @PRAJINKRISH
      @PRAJINKRISH Год назад

      Yes, kalyam aiduchi.

    • @athmap6808
      @athmap6808 Год назад

      காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய சங்ககாரா புத்தகமும் படியுங்கள் முன்னுரையே நிறைய விஷயங்களை சொல்லும் நம்பறதும் நம்பாததும் படிப்பவர் பாடு

  • @sundarj8174
    @sundarj8174 3 года назад +18

    This is by far the most truthful and well researched video on this topic

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  3 года назад

      மிக்க நன்றி,தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @Maya-bf6ht
    @Maya-bf6ht Год назад +1

    Bro.... eagerly waiting bro....❤️innum neraiya information kudunga bro

  • @bossj4267
    @bossj4267 3 года назад +2

    தெளிவான விளக்கம் தங்கள் முயற்சிகள் தொடர்க வாழ்த்துக்கள் பிரியமுடன் பாஸ்கரன்

  • @kishorej768
    @kishorej768 2 года назад +10

    Sir,please do a video about books which tell the history of cholas and pandyas accuratley🙏🙏🙏

  • @TamilArasan-hk8ub
    @TamilArasan-hk8ub 3 года назад +46

    ராஜராஜ சோழனின் தோற்றம் - பொன்மாணிக்க வேல் ஐயா அவர்கள் மீட்டு வந்த சிலையை பார்த்தால் விடை தெரியும்

  • @umamaheswari-cb2hq
    @umamaheswari-cb2hq 3 года назад

    அருமையான பதிவு பாராட்டுக்கள்

  • @sencholai6078
    @sencholai6078 2 года назад +2

    அருமையான விளக்கம் ஐயா

  • @y_0_1_0
    @y_0_1_0 Год назад +3

    Please add english subtitles if possible. It would help people who don't know tamil to understand this informative topic.

  • @ArunKumar-bl7pz
    @ArunKumar-bl7pz 4 года назад +5

    Arumai arumai da, thodarndhu neraiya pannu, pala varalatru unmaigal veli varum..,

    • @syedanverr7046
      @syedanverr7046 3 года назад

      உண்மையில் ஆதிதிய கரிகால சோழனின் படுகொலைக்கு உத்தரவிட்டவர்கள் ஆரிய பிராமண சமூகம் ஆகும் அதற்கு மூளையாக செயல்பட்ட வர்கள் காந்தார சாலை பல்கலைகழகம் இந்த கொலை அரிய பிராமண சமூகம் தான் அரியணையில்.யார் அமரவேண்டும் என்ற அதிகார போட்டி ஆரிய பிராமண சமூகத்தின் சார்ந்த நான்கு சகோதரர் கொலை செய்தனர் ராஜ ராஜ சோழனின் அக்கா குந்தவை நாச்சியார் இரவரையும் கொள்ள ஆரிய பிராமணர்கள் முயற்சி செய்தரர் உனமை அரிய விரும்புபவர்கள் குந்தவை நா்சியார் சமாதி இங்கு உள்ளது என்று அறிய முயற்சி செய்து பாருங்கள் குந்தவை நாச்சியார் சமாதி திருச்சி நகரில் மதுரை சாலை இல் உள்ள (ஜிகினி மா) தர்கஆ வில் உள்ளது இராஜ இராஜ சோழனின் அக்காவின் சமாதி எண் ஒரு முஸ்லீம் தர்க வில் உள்ளது என்று ஆராய்ச்சி செய்த இல் விடை தெரிய உம் ,1.A K ராஜன் எழுதிய சோல சுடார் ஒளி குந்தவை நாச்சியார் கிடைக்கும் இடம் A V S காம்ப்ளக்ஸ் தாலுகா அலுவலக சாலை நீதி மன்றம் முன்பு ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம் மிகவரியல் கிடைக்கும் இது தொடர்பாக 9944548935 என்ற தொலை பேசி எண்ணுக்கு பேசுங்கள் இதர விபரம் சொல்கிறேன்

  • @v.vimalbritto9232
    @v.vimalbritto9232 3 года назад +2

    சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள் சகோ 💐
    பயணங்கள் தொடரட்டும்

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  3 года назад

      நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்