வரலாறு ஒரு போதை சகோ.. நடந்தது குறித்த தேடலும் அதை நீங்கள் அணுகிய விதமும் வேற லெவல். இதனை நீங்கள் அழகான ஒரு வரலாற்று நாவலாக டெவலப் செய்யலாம்.. வரலாறுகளில் கற்பனைகள் சேரும்போது அது அடையும் மகத்துவம் அமோகமானது.. U should try on this topic.. Excellent narration 🤩❤
பொன்னியின் செல்வன் புனைவு கலந்த வரலாற்று நாவல்.திரைப்படமாகவந்ததால்உலகமே சோழவரலாற்றைஅறிய ஆவலாய் உள்ள இந்த சூழலில் மிகச்சிறப்பான பதிவு.அழுத்தமானகம்பீரமான குரல்வளம்.தமிழுக்கு வணக்கம் கூறி துவங்கும் வலைதளத்துக்குஆங்கலப்பெயர்ஏனோ.செய்திகள் அரியவைஅற்புதமானவை.நான்தமிழாசிரியை..
துரோகத்தை நன்கு ஆலமாக வெல்ல கற்றுக்கொண்டால்தான் இனிமேல் தமிழன் தலைநிமிர்ந்து வாழமுடியும் என்ற கருத்தை தங்களின் வாய்ச்சொல்மூலம் மீண்டும் அறிந்தது மிக்க மகிழ்ச்சி .....
நம் தமிழ் வரலாற்றை கேட்டால் சிலிரிப்புடுக்ககிறது.... சோழ வரலாற்றை தெளிவாக விளக்கிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.....🤝 நன்றி அண்ணா.... 🥰தமிழனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன்..... 🙏🏻
இதில் ௭ன்ன பெ௫மை இ௫க்கிறது?"காந்தளூா்ச்சாலை கலம௫த்த௫ளி"௭ன்பதற்கு சரியான அர்த்தம் சொல்ல முடியாமல் அவனவனும் வாய்க்கு வந்தபடி வியாக்கியானம் செய்து கொண்டு இ௫க்கிறான்.காந்தளூா் ௭ன்பது இன்று ௭ந்த இடத்தைக் குறிக்கிறது? அதன் சிறப்பு ௭ன்ன? சோழா் அரசாட்சியின் போதி௫ந்த பல ஊா்கள் இன்னும் அதே பெயரால் விளங்கி வ௫ம்போது இந்த காந்தளூா் மட்டும் ௭ந்த இடம் ௭ன்பது தெரியவில்லை. ௭ன் பங்குக்கு நானும் பினாத்துகிறேன். கேளுங்கள்:காந்தள் ௭ன்பது ஒ௫ மலர். பெண்களின் கண்களுக்கு உவமை கூறி வா்ணிப்பாா்கள். இன்று மதுர மல்லி இ௫ப்பதுபோல அன்று காந்தள் மல௫க்குப் பேர்போன ஒ௫ ஊா் காந்தளூா். அவ் வூ௫க்க்குச் செல்லும் சாலையே காந்தளூா்ச்சாலை. அது கடற்கரையோரம் அமைந்திருக்கலாம். சிறு கப்பல்கள் மூலம் காந்தள் மலர்கள் ஏற்றுமதியாகி இ௫க்கலாம். அநேகமாக பாண்டி நாட்டைச் சேர்ந்ததாக இ௫ந்தி௫க்கலாம். பொறாமை கொண்ட சோழன் அவ்வூரை அழித்தி௫க்கலாம்.... போதுமா பிரபு..?
அருமையான பதிவு வாழ்த்துகள் சார் விரைவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக எங்கள் அண்ணன் டாக்டர் திரு. சீயான் விக்ரம் அவர்கள் நடித்துள்ளார்கள் அவர்களுக்கு தங்களின் சார்பில் எங்களின் அன்பு நிறைந்த நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ...💐⚔️👍
பாண்டிய ஆபத்துதவிகள் சிரமறுத்தது இறந்த ஆதித்தனின் உடலைதான். உண்மையில் அவரை கொன்றது அநிருத்த பிரமாதிராயர்தான். ஏனெனில் ஆதித்தன் முதலிருந்தே பிராமணர்களுக்கு உயர்பதவி அளிப்பதுபற்றியும், கல்விஅறிவு அவர்களுக்கு மட்டுமே உரியது என கருதியதையும் கடுமையாக சாடினார் கோபங்கொண்ட அநிருத்தர் தொடுவர்மத்தால் செயலிழக்க வைத்து தான் அணிந்திருந்த பூணூலை கொண்டு கழுத்தை இறுக்கி கொன்றார். (சரவண கார்த்திகேயன் அவர்களுடைய "ஆதித்தன் கொலைவழக்கு" _சான்று)
நல்ல காணொளி... எனக்கு உத்தமசோழன் மீதுதான் சந்தேகம்.. எவ்வாறெனில் தனக்கு கிடைக்க வேண்டிய ஆட்சி வயது காரணமாக சித்தப்பாவிற்கு கிடைக்கும் போது எந்த மனக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு.. ஆனால் சித்தப்பாவின் பிள்ளைக்கு கிடைக்கும் போது மனக்குறை ஏற்படலாம்... அதற்கு பிறகு ஆதித்தனை அடுத்த அரசன் என்று அறிவிக்கும்போது கன்டிப்பாக மனக்கசப்பாக மாற வாய்ப்புள்ளது.... மேலும் 15 ஆண்டுகள் ஆட்சி புரியும் மதிநுட்பம் கொண்டவறெனில் இது போன்ற சந்தேக கொலையை எளிதாக செய்ய முடியும்... நியாயமான ஆட்சி மறுக்கப்படும் போது கோபம் வரவில்லை எனில் அந்த கோபத்தை துண்டியாவது யாரேனும் வரவழைக்க வாய்ப்புண்டு....
கல்வெட்டுகள் மூலம் கிடைக்கும் செய்திகள் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை... நம் ஆராய்ச்சிகள் செவிவழிச் செய்திகள், கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள் மூலமாக இருக்கும்... மேலும் வலியவன் பதியும் கல்வெட்டு செய்திகளில் வரலாறு அவன் விரும்பிய வண்ணமே இருக்கும்...
@@Rockyboy-ld8hv உண்மை future la varavanga itha aatharama edupanga endu therinchi thn கல்வெட்டுகள் eluthuvanga. Eluthakulaye maatri elutha Vaaipu iruku. Athala aathitha karikalan மரணம் ithala thn nadantu iruku endu confirm pani sola ealathu. Sevi vali செய்திகள் um enta alavu unmai a irukum endum theriya.
A fantastic prononsation நல்ல குரல் வளம் அருமையான பதிவு நீங்கள் சிறந்த சரித்திர பேராசிரியர் ஆகி இருக்கலாம் உவகம் உங்கள் செந்தமிழ் பேச்சைக் கேட்டு கொண்டு தான் இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன் Er.ValarmathiRaman.
இதிகாசம் வரலாறும் ஓண்றிணைந்துள்ளதை உங்கள் பதிவு தெரிவிக்கிறது. Good job. Hats off. ஆதித்த கரிகாலண் உயிரோடு இருந்தால் இந்த வரலாறு சுவாரஸ்ய கதை நமக்கு கிடைத்திருக்காது. உங்கள் பதிவுக்கு நன்றி.
சரித்திர சான்றுப்படி ஆதித்ய கரிகாலன் தன் தாத்தா உத்தமசீலியை தலையை கொய்த வீரபாண்டியனின் தலையைக்கொய்து தனது அரண்மனை வாசல் உயரமான வளைவில் தொங்க விட்டான் !! வீரபாண்டியனின் காதலியான நந்தினி அவனைப்பழி வாங்க சோமன், ரேமதாசன் என்ற இரண்டு அய்யங்கார் பிராமணர்களை மெய்க்காப்பாளர்களாக மாறு வேடமிட வைத்து கரிகாலன் அரண்மனைக்கு அனுப்பி வேவு பார்க்க வைத்து அவனோடு நட்பு கொள்ள வைத்து பின்னர் கரிகாலனை எதிர்பாராத தருணத்தில் அவர்கள் கத்தியால் குத்திக்கொன்றனர் !! அச்சமயம் அருண்மொழி வர்மன் இலங்கை சென்றிருந்தான் !!
சிறப்பு... வரலாறு பற்றி தெரியாத நிறைய விசயங்களை கூறியதற்கு நன்றி.... ...ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்ற செய்தி மர்மமாகவே உள்ளது...... பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன், ராச ராச சோழன் கதாப்பாத்திரங்கள் எப்படி நடித்து உள்ளார்கள் என்று பார்க்க ஆவலாக உள்ளேன்...
நந்தினி ஏற்பாட்டால் சோமன் ரேமதாசன் என்ற இரண்டு அய்யங்கார்கள் மெய்க்காப்பாளர் வேடத்தில் வந்து ஆதித்த கரிகாலனோடு நட்பாகி அவன் எதிர்பாராத தருணத்தில் கத்தியால் குத்திக்கொன்றனர் !!
@@rkokrish ரவி. சோமன்.சாம்பன் ..ரவி தாசன் போன்ற ஆபத்துதவிகள் பார்ப்பனர்கள் தான் ..இவர்கள் ஆதித்த கரிகாலன் கொலையில் சம்பந்த பட்டவர்கள் ..என்று இராஜராஜன் கல்வெட்டுகளில் கூறப்பட்டு உள்ளது ..இந்த இராஜராஜஸ்வரம்.கோவில் ஆங்கிலேயர் காலத்தில் தான் இராஜராஜன் சோழர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்று வெளியுலகுக்கு தெரியவந்தது .
புத்தகமாக படித்தால் அதை மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் !!! எந்த அளவுக்கு என்றால் ---- இந்தியா பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் ? நோ !! டிவியில் ஜெய்பீம் சினிமா ? நோ !! நண்பனுக்கு பிறந்தநாள்? நோ !! டிவியில் சீரியல் ? நோ !! குழந்தையை பள்ளிக்கு அனுப்ப ? நோ !! காருக்கு/பைக்கிற்கு பெட்ரோல் போட ? நோ !! அன்றைய கட்டாய மருத்துவ பரிசோதனை ? நோ !! என அனைத்தையும் புறந்தள்ள வைக்கும் மெகா ஹிட் சரித்திரம் !! புத்தகத்தை திறந்தால் மூடி கீழே வைக்க மனசு வராது !! பார்ப்பனர் கல்கி எழுதியது என ஒதுக்கிவிட முடியாதபடி கல்வெட்டுகளின் தொகுப்புகளை வைத்து எழுதப்பட்ட சோழ தமிழ் மன்னர்களின் உண்மையான சரித்திரம் !! படித்தே ஆக வேண்டும் தமிழன், துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தன் முப்பாட்டனைப்பற்றி !!
மிக மிக அருமை பொன்னியின் செல்வன் கதை படித்து இருக்கேன் ஆனால் புரியல இப்போது படம் பார்த்து புரிந்தது இருப்பினும் தங்களது இந்த கதை மூலம் எல்லாம் மிகவும் நன்றாக புரிகிறது மிகவும் நன்றி மகிழ்ச்சி 👍👍👌👌👌🙏🏻
Unga edits and voice ye brammandama iruku. Set podradu tha bhrammandam yene thavara nenachitu irukanga. Hero, heroin book le parthe madridi innum azhagha, gambirama kamichi irukulam PS1 movie le. Adudhan mainly disappointed irundadu. Story kude avlo strong kaatale movie le. Veeram, bhayam , eerpu missing uh therinjidu movie paakum bhodu but inde video le yellame complete uh irukudu. It's really magic.
முன்பு இந்த பதிவை சகோவின் குரலுக்காக மட்டுமே கேட்டிருக்கிறேன்... ஆனால் இப்போது முழு பதிவை கேட்டபிறகு தான் நல்ல புரிதலுடன் மீண்டும் ஒருமுறை கேட்கிறேன்... நன்றி சகோ...
கடல் கடந்து சென்று சேர்த்த பொன்னும் பொருளும் சேர்த்தார்கள் காலத்தால் அழியாத கோலங்களை கட்டினார்கள். துரோகத்தால் அழித்தார்கள் . ஆனால் இன்று வரை அவர்கள் நம் மனதில் வாழ்கிறார்கள்.. ஜெய் ஹிந்த்
வரலாற்றை சிறிதும் பிழையில்லாமல் கூறிய உங்கள் குரல் வலிமை எங்கள் முதல் வணக்கம் ஆதித்த கரிகாலனை வஞ்சகம் மூலம் வீழ்த்திய தூரேகத்தை வெளிப்படுத்திய இந்த பதிவு மிகவும் நன்று பொன்னியின்செல்வன் பதிவை தங்கள் குரல் வாயிலாக கேட்க காத்திருக்கிறேன் நண்பா.
காரணங்கள் ..பேசிய விசயங்கள் காரணமுள்ளவைதான்..ஆழ்ந்த கேள்விகள்..அழகான விளக்கங்கள்...பாராட்டுக்கள்..ஆனால்..ஆபத்துதவிகள் பிராமணர்கள் என்பதை அறுதியிட்டு உறுதியாக கூறலாம்..இது வரலாற்று உண்மை..
Excellent narration with great explanations.. BUT this is his own interpretations and his assumptions, no real evidence and conclusions from official sources. So no agitations please on this person and this channel...
சாணக்யா என்ற ஒரு பிராமணரே ( வட இந்திய வைணவர்) மவுரிய சாம்ராஜ்யத்தையே ( வங்காளம் முதல் பஞ்சாப் வரை மேற்காகவும் ராஜஸ்தான் முதல் கர்நாடகா ஆந்திரா தமிழக எல்லை வரை தெற்கு மற்றும் கிழக்காகவும் பரவிய பெரிய நாடு ) தன் சதியால் ஒற்றை ஆளாக வீழ்த்தியது வரலாறு !!
அருமையான பதிவு. ஆதித்தகரிகாலனை கொன்றது ரவி தாசன் போன்றஉடன் இருந்த பிராமணர்கள் என்பது உண்மை என்று தோன்றுகிறது.
உண்மை
மிகவும் அருமை
Yes
சோழனின் வரலாறை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல அவ்வளவு அருமையா இருக்குது...
ஆமாம்
ஆதித்ய கரிகாலன் என்னோடு சேர்ந்து பிடிக்கும் என்று நினைக்கும் அனைவரும் லைக் போடுங்க
எத்தனை லைக் வருதுன்னு பாக்கணுமா உனக்கு
@@soundars7847 ok பாக்கலாம்
like fools
ஆதித்ய கரிகாலன் எங்க ஊர் திருச்சி ராஜா
எனக்கு ஆதித்த கரிகாலன் வீரம் தான் முதலில் பிடிக்கும்
வரலாறு ஒரு போதை சகோ.. நடந்தது குறித்த தேடலும் அதை நீங்கள் அணுகிய விதமும் வேற லெவல். இதனை நீங்கள் அழகான ஒரு வரலாற்று நாவலாக டெவலப் செய்யலாம்.. வரலாறுகளில் கற்பனைகள் சேரும்போது அது அடையும் மகத்துவம் அமோகமானது.. U should try on this topic.. Excellent narration 🤩❤
Varalaaru oru boothai.... haaaa Sema line.... am already addicted to this drug....😇
வரலாற்றை மிகச் சிறப்பாக கூறியதற்கு நன்றி தமிழனாகிய நாம் சிந்திப்போம்
பொன்னியின் செல்வன் புனைவு கலந்த வரலாற்று நாவல்.திரைப்படமாகவந்ததால்உலகமே சோழவரலாற்றைஅறிய ஆவலாய் உள்ள இந்த சூழலில் மிகச்சிறப்பான பதிவு.அழுத்தமானகம்பீரமான குரல்வளம்.தமிழுக்கு வணக்கம் கூறி துவங்கும் வலைதளத்துக்குஆங்கலப்பெயர்ஏனோ.செய்திகள் அரியவைஅற்புதமானவை.நான்தமிழாசிரியை..
மிகவும் தெளிவாக விளக்கி கூறியதற்கு நன்றி அண்ணா 🙏
வரலாற்றை தெளிவாக கூறியமைக்கு நன்றி 🙏🙏. காத்திருக்கிறோம் பொன்னியன் செல்வனுக்கு 🙏
Nantri very nice clarification
Verylosp
Verylongstorynice n
அருமை...மிக தெளிவான சான்றுகள் நிறைந்த பதிவு அண்ணா... ❤️🤗வாழ்த்துகள் தொடர்க உங்கள் தமிழ் பணி... 🤗
Verybeautir ko ul
துரோகத்தை நன்கு ஆலமாக வெல்ல கற்றுக்கொண்டால்தான் இனிமேல் தமிழன் தலைநிமிர்ந்து வாழமுடியும் என்ற கருத்தை தங்களின் வாய்ச்சொல்மூலம் மீண்டும் அறிந்தது மிக்க மகிழ்ச்சி .....
துரோகிகளினால் வீழ்ச்சி. ஆனால் தமிழர்களின் அறத்தை வெல்ல என்றும் இயலாது.
நல்ல தெளிவான பதிவு மற்றும் ஆய்வுகள். மிக்க நன்றி .
நம் தமிழ் வரலாற்றை கேட்டால் சிலிரிப்புடுக்ககிறது.... சோழ வரலாற்றை தெளிவாக விளக்கிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.....🤝 நன்றி அண்ணா.... 🥰தமிழனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன்..... 🙏🏻
Thousand years over. Our scriptures in stones telling our history. What a great culture having our soil. Proud of this.
இதில் ௭ன்ன பெ௫மை இ௫க்கிறது?"காந்தளூா்ச்சாலை கலம௫த்த௫ளி"௭ன்பதற்கு சரியான அர்த்தம் சொல்ல முடியாமல் அவனவனும் வாய்க்கு வந்தபடி வியாக்கியானம் செய்து கொண்டு இ௫க்கிறான்.காந்தளூா் ௭ன்பது இன்று ௭ந்த இடத்தைக் குறிக்கிறது? அதன் சிறப்பு ௭ன்ன? சோழா் அரசாட்சியின் போதி௫ந்த பல ஊா்கள் இன்னும் அதே பெயரால் விளங்கி வ௫ம்போது இந்த காந்தளூா் மட்டும் ௭ந்த இடம் ௭ன்பது தெரியவில்லை. ௭ன் பங்குக்கு நானும் பினாத்துகிறேன். கேளுங்கள்:காந்தள் ௭ன்பது ஒ௫ மலர். பெண்களின் கண்களுக்கு உவமை கூறி வா்ணிப்பாா்கள். இன்று மதுர மல்லி இ௫ப்பதுபோல அன்று காந்தள் மல௫க்குப் பேர்போன ஒ௫ ஊா் காந்தளூா். அவ் வூ௫க்க்குச் செல்லும் சாலையே காந்தளூா்ச்சாலை. அது கடற்கரையோரம் அமைந்திருக்கலாம். சிறு கப்பல்கள் மூலம் காந்தள் மலர்கள் ஏற்றுமதியாகி இ௫க்கலாம். அநேகமாக பாண்டி நாட்டைச் சேர்ந்ததாக இ௫ந்தி௫க்கலாம். பொறாமை கொண்ட சோழன் அவ்வூரை அழித்தி௫க்கலாம்.... போதுமா பிரபு..?
தமிழ் மொழி பேசலாமே... பெருமை படுவதை நம் மொழியில் சொல்லலாமே...
தமிழன் என்று சொல்லி பெருமைப்படும் மக்கள் தமிழ் மொழியில் பேசுவதை பெருமையாக எண்ணவில்லையோ ஏனோ... 😅😅😅😅
Kĺ❤
பொன்னியின் செல்வன் நான் திரைப்படம் நேரில் பார்த்து விட்டேன். ஆனால் இந்த கதை கேட்டு பிறகு தான் விமர்சனம் அருமையாக கேட்க நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்
அருமையான பதிவு வாழ்த்துகள் சார் விரைவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக எங்கள் அண்ணன் டாக்டர் திரு. சீயான் விக்ரம் அவர்கள் நடித்துள்ளார்கள் அவர்களுக்கு தங்களின் சார்பில் எங்களின் அன்பு நிறைந்த நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ...💐⚔️👍
Super
I have read the story many times. But this is the first time iam getting some clarity regarding aaditya karikalan death. Nice explained.
தமிழன் பெருமையே பெருமை கேட்க கேட்க இனிமையும் விளக்கமும் சிலிர்பூட்டுகிறது என்ன ஒரு தமிழர் விர வரலாறு நானும் தமிழனாக பிறந்ததில் பெருமைக்கொள்கிறேன்....
பாண்டிய ஆபத்துதவிகள் சிரமறுத்தது இறந்த ஆதித்தனின் உடலைதான். உண்மையில் அவரை கொன்றது அநிருத்த பிரமாதிராயர்தான். ஏனெனில் ஆதித்தன் முதலிருந்தே பிராமணர்களுக்கு உயர்பதவி அளிப்பதுபற்றியும், கல்விஅறிவு அவர்களுக்கு மட்டுமே உரியது என கருதியதையும் கடுமையாக சாடினார் கோபங்கொண்ட அநிருத்தர் தொடுவர்மத்தால் செயலிழக்க வைத்து தான் அணிந்திருந்த பூணூலை கொண்டு கழுத்தை இறுக்கி கொன்றார். (சரவண கார்த்திகேயன் அவர்களுடைய "ஆதித்தன் கொலைவழக்கு" _சான்று)
உண்மை
Yes true feeling very proud
Yes me too. Veera varalaru. Vee nu sulikka vendum. Pls correct it.
துரோகத்தில் வீழ்வது நமக்கு புதிதில்லையே..💔
U .la
M
😅😅😅😊😅😮😂😊😮😊😊😊😂😢😮😂 7:22 😊😮
.
😊h
அன்பு சகோதரா நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை நம் பாட்டன் கரிகால சோதனை கொண்டது பிராமணர்கள் தான்
Nengal tamizhai kola vendam
நல்ல காணொளி... எனக்கு உத்தமசோழன் மீதுதான் சந்தேகம்.. எவ்வாறெனில் தனக்கு கிடைக்க வேண்டிய ஆட்சி வயது காரணமாக சித்தப்பாவிற்கு கிடைக்கும் போது எந்த மனக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு.. ஆனால் சித்தப்பாவின் பிள்ளைக்கு கிடைக்கும் போது மனக்குறை ஏற்படலாம்... அதற்கு பிறகு ஆதித்தனை அடுத்த அரசன் என்று அறிவிக்கும்போது கன்டிப்பாக மனக்கசப்பாக மாற வாய்ப்புள்ளது.... மேலும் 15 ஆண்டுகள் ஆட்சி புரியும் மதிநுட்பம் கொண்டவறெனில் இது போன்ற சந்தேக கொலையை எளிதாக செய்ய முடியும்... நியாயமான ஆட்சி மறுக்கப்படும் போது கோபம் வரவில்லை எனில் அந்த கோபத்தை துண்டியாவது யாரேனும் வரவழைக்க வாய்ப்புண்டு....
ஆனால் அருள்மொழி தானாகவே முன்வந்து அரியணையை உத்தமச்சோழருக்கு விட்டு கொடுத்து, அவருக்கு உதவியாக இருந்தார் என்று சரித்திர ஆராய்ச்சி சொல்கிறதே!
கல்வெட்டுகள் மூலம் கிடைக்கும் செய்திகள் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை... நம் ஆராய்ச்சிகள் செவிவழிச் செய்திகள், கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள் மூலமாக இருக்கும்... மேலும் வலியவன் பதியும் கல்வெட்டு செய்திகளில் வரலாறு அவன் விரும்பிய வண்ணமே இருக்கும்...
@@Rockyboy-ld8hv உண்மை future la varavanga itha aatharama edupanga endu therinchi thn கல்வெட்டுகள் eluthuvanga. Eluthakulaye maatri elutha Vaaipu iruku. Athala aathitha karikalan மரணம் ithala thn nadantu iruku endu confirm pani sola ealathu. Sevi vali செய்திகள் um enta alavu unmai a irukum endum theriya.
ஆதித்த கரிகாலன் மட்டும் இருந்திருந்தால் ... இந்த வினா என்னை மென்று தின்கிறது 😔😔😔😒😒😒😒
மிக்க நன்றி... எளிமையான விளக்கம் கடினமான உழைப்பு...
சாபம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது துரோகத்தால் துரோகிகளால்
கர்ணன் குரு யார்
பொரமை குணம் எங்கு உள்ளதோ அங்கு துரோகம் பிரக்கும் 💔💔
சிறப்பான தகவல், தரமான பதிவு 💥வாழ்த்துக்கள் அண்ணா 🙏💐💐. Awaiting for the full series P'S in your voice...
அருமையாக நம் தமிழ் வரலாற்றை புரியும்படி கூறுகிறீர்கள் உங்களுக்கு என்னுடைய தமிழனின் வீர வணக்கம்
அருமையான விளக்கம், நீங்கள் சொல்வது போல்தான் நானும் அறிந்துள்ளேன். மிக்க நன்றி.
A fantastic prononsation
நல்ல குரல் வளம்
அருமையான பதிவு
நீங்கள் சிறந்த சரித்திர பேராசிரியர்
ஆகி இருக்கலாம்
உவகம் உங்கள் செந்தமிழ் பேச்சைக் கேட்டு கொண்டு தான் இருக்கிறது
நன்றி
வாழ்க வளமுடன்
Er.ValarmathiRaman.
தமிழர் வரலாறு உங்களைப் போன்ற அறிஞர்களால் இளைய தலைமுறையினரிடையே பரப்பப்பட வேண்டும்.உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் சகோதரரே!
13:50
பெரும்பற்றப்புலியூர் எனும் சிதம்பரம். ⚔️🔥⚔️
இதிகாசம் வரலாறும் ஓண்றிணைந்துள்ளதை உங்கள் பதிவு தெரிவிக்கிறது. Good job. Hats off. ஆதித்த கரிகாலண் உயிரோடு இருந்தால் இந்த வரலாறு
சுவாரஸ்ய கதை நமக்கு கிடைத்திருக்காது. உங்கள் பதிவுக்கு நன்றி.
துரோகம் நம் இனத்தின் சாபம்....💔🗡️🥺
சரித்திர சான்றுப்படி ஆதித்ய கரிகாலன் தன் தாத்தா உத்தமசீலியை தலையை கொய்த வீரபாண்டியனின் தலையைக்கொய்து தனது அரண்மனை வாசல் உயரமான வளைவில் தொங்க விட்டான் !! வீரபாண்டியனின் காதலியான நந்தினி அவனைப்பழி வாங்க சோமன், ரேமதாசன் என்ற இரண்டு அய்யங்கார் பிராமணர்களை மெய்க்காப்பாளர்களாக மாறு வேடமிட வைத்து கரிகாலன் அரண்மனைக்கு அனுப்பி வேவு பார்க்க வைத்து அவனோடு நட்பு கொள்ள வைத்து பின்னர் கரிகாலனை எதிர்பாராத தருணத்தில் அவர்கள் கத்தியால் குத்திக்கொன்றனர் !! அச்சமயம் அருண்மொழி வர்மன் இலங்கை சென்றிருந்தான் !!
இலங்கையிலும் !!
Jagame thanthiram dialogue
True :(
True :(
Unka voice la ithai ketka nalla irukku. Super. Unkalutaiya intha work thotara valthukkal. Evvalavu story collect panni sollirukinka. Super 👍
சிறப்பு... வரலாறு பற்றி தெரியாத நிறைய விசயங்களை கூறியதற்கு நன்றி.... ...ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்ற செய்தி மர்மமாகவே உள்ளது...... பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன், ராச ராச சோழன் கதாப்பாத்திரங்கள் எப்படி நடித்து உள்ளார்கள் என்று பார்க்க ஆவலாக உள்ளேன்...
Nice narration.cleared somany doubts.
கேட்க கேட்க சுவாரஸ்யம் அதிகமா இருக்கு 👌👌👌
..இந்தப் பதிவை பதிவிட்டதற்கு ஆதித்த கரிகாலன் நற்பணி மன்றத்தின் சார்பாக நன்றி
Fan of aditya karikalan veriyan🔥🔥🔥🔥😍😍
@@velr.b7089 ... நன்றி நண்பரே
@@Dhurai_Raasalingam ayyo😂😂😂நீயா 😂😂😂போடா eppa😂😂
இது எப்ப?!..நானும் வரேன்..என் தலைவனும் ஆதித்த கரிகாலன்தான்..
@@Dhurai_Raasalingam poya boomer u😂
உங்கள் செந்தமிழ் மிகவும் நன்ராக உள்ளது. மிக சிரந்த விளக்கம்.தமிழ் கட்ருக்கொள்ள துவங்கினேன் வாழ்க வளமுடன்.
வியத்தகு பதிவு
100% தேடல்
100% உண்மை
பிராமணர்கள் தான் கொன்றார்கள்
நந்தினி ஏற்பாட்டால் சோமன் ரேமதாசன் என்ற இரண்டு அய்யங்கார்கள் மெய்க்காப்பாளர் வேடத்தில் வந்து ஆதித்த கரிகாலனோடு நட்பாகி அவன் எதிர்பாராத தருணத்தில் கத்தியால் குத்திக்கொன்றனர் !!
வரலாற்றை படிப்பது நல்லது
உண்மையா?
@@rkokrish ரவி. சோமன்.சாம்பன் ..ரவி தாசன் போன்ற ஆபத்துதவிகள் பார்ப்பனர்கள் தான் ..இவர்கள் ஆதித்த கரிகாலன் கொலையில் சம்பந்த பட்டவர்கள் ..என்று
இராஜராஜன் கல்வெட்டுகளில் கூறப்பட்டு உள்ளது ..இந்த இராஜராஜஸ்வரம்.கோவில் ஆங்கிலேயர் காலத்தில் தான் இராஜராஜன் சோழர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்று வெளியுலகுக்கு தெரியவந்தது .
@@RKMGAMING-2.O ஆமாம் உண்மையே கல்வெட்டு ஆதாரம் உடையார்குடி கோவிலில் உள்ளது
Excellent narration. Please keep posting such historical myths. Thanks. And good presentation also.
அருமையான பதிவு ...வரலாற்றை தெரிய வைத்ததற்கு நன்றி
வரலாற்றை சரியான முறையில் ஆராய்ந்து உள்ளீர்கள் அற்புதமான விளக்கம். நண்பரே....
பொன்னியின் செல்வன் பதிவை சீக்கிரம் முழுமையாக போடுங்கள் அண்ணா
புத்தகமாக படித்தால் அதை மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் !!! எந்த அளவுக்கு என்றால் ---- இந்தியா பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் ? நோ !! டிவியில் ஜெய்பீம் சினிமா ? நோ !! நண்பனுக்கு பிறந்தநாள்? நோ !! டிவியில் சீரியல் ? நோ !! குழந்தையை பள்ளிக்கு அனுப்ப ? நோ !! காருக்கு/பைக்கிற்கு பெட்ரோல் போட ? நோ !! அன்றைய கட்டாய மருத்துவ பரிசோதனை ? நோ !! என அனைத்தையும் புறந்தள்ள வைக்கும் மெகா ஹிட் சரித்திரம் !! புத்தகத்தை திறந்தால் மூடி கீழே வைக்க மனசு வராது !! பார்ப்பனர் கல்கி எழுதியது என ஒதுக்கிவிட முடியாதபடி கல்வெட்டுகளின் தொகுப்புகளை வைத்து எழுதப்பட்ட சோழ தமிழ் மன்னர்களின் உண்மையான சரித்திரம் !! படித்தே ஆக வேண்டும் தமிழன், துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தன் முப்பாட்டனைப்பற்றி !!
அருமையான நல்ல பதிவு கருத்தை மிகவும கஷ்டப்பட்டு திரட்டியதற்கு கிடைத்த வெற்றி அருமையான குரல் வளம் நன்றிபல
துரோகம் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது
மிக மிக அருமை
பொன்னியின் செல்வன்
கதை படித்து இருக்கேன்
ஆனால் புரியல
இப்போது படம் பார்த்து புரிந்தது
இருப்பினும் தங்களது இந்த கதை மூலம் எல்லாம் மிகவும் நன்றாக புரிகிறது மிகவும் நன்றி மகிழ்ச்சி 👍👍👌👌👌🙏🏻
நாம் துரோகத்தால் வீழ காரணம் நம்முடைய நம்பிக்கையை அவர்கள் பெற்றதினால். ஆனால் இன்று வரலாற்றை மிக நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறோம்.
Unga edits and voice ye brammandama iruku. Set podradu tha bhrammandam yene thavara nenachitu irukanga. Hero, heroin book le parthe madridi innum azhagha, gambirama kamichi irukulam PS1 movie le. Adudhan mainly disappointed irundadu. Story kude avlo strong kaatale movie le. Veeram, bhayam , eerpu missing uh therinjidu movie paakum bhodu but inde video le yellame complete uh irukudu. It's really magic.
தெளிவாக புரிகிறது.பொன்னியின் செல்வன் கதையை விரைவாக பதிவு செய்யவும்.
Suparshar
Pathivirku nandri ungal kural migaum arumaiyaga illadhu bro
வரலாற்றை தெளிவிபடுத்தி உணரவைத்ததர்கு நன்றி!
Very well narrated. Kalki also inbjis novel indicates these three Ravidasan grp only killed Asdityakarikalan. Jay
புராணம் புரியவில்லை ஆனால் கேக்குறதுக்கு ஆர்வம் தூண்டுகிறது நல்லா இருக்கு
அனைத்து பதிவுகளும் தமிழர்களின் உணர்வுகள் கலந்த பதிவேடுகள் மற்றும் அருமையான தமிழின் உச்சரிப்பு உங்களின் குரல் வாழ்த்துக்கள் சகோதரரே😘🙏
முன்பு இந்த பதிவை சகோவின் குரலுக்காக மட்டுமே கேட்டிருக்கிறேன்... ஆனால் இப்போது முழு பதிவை கேட்டபிறகு தான் நல்ல புரிதலுடன் மீண்டும் ஒருமுறை கேட்கிறேன்... நன்றி சகோ...
Unga vesios nice bro👌👌 vinayagar patri therinthukolla enakku asai athai unga voice konjam solluga bro
இந்த பொன்னியின் செல்வன் கதையை நிங்கள் படம் எடுத்து இருந்திருக்கிளாம் சூப்பர் பதிவு மிகவும் அருமை நண்பா
தமிழன் அன்றுதொட்டு இன்று வரை துரோகத்தால் விழுந்து கொண்டே இருக்கிறான் 💔😭
P
அதற்கு காரணமே ஆரியர்களின் வண்மம், புராணம் என்னும் பெயரில் புரட்டு கதைகள்... இதனால் தாங்கள் தான் முன்னிலை படுத்தப்பட வேண்டும் என்ற பொறாமை குணம்....
அருமையான ஆய்வு. நம்பகத்தன்மை இருக்கிறது.
அருமையான பதிவு அருமையான குரல் வளம் வாழ்க தமிழ் தெளிவான விளக்கம்.
தம்பி! ஆழ்ந்த தேடல்! சிறப்பான ஆய்வு! வாழ்த்துக்கள்!
A new perspective about his mysterious death. It seems to be sensible.
Yes
கடல் கடந்து சென்று சேர்த்த பொன்னும் பொருளும் சேர்த்தார்கள் காலத்தால் அழியாத கோலங்களை கட்டினார்கள். துரோகத்தால் அழித்தார்கள் . ஆனால் இன்று வரை அவர்கள் நம் மனதில் வாழ்கிறார்கள்.. ஜெய் ஹிந்த்
ப்ரோ ஆரிய படைகடந்த பாண்டிய நெடுஞ்செழியன் பத்தி ஒரு வீடியோ போடுங்க
Adhitya karikalan (fearless warrior)+Raja Raja cholan(Great adminstrator) thanodaya periyappa + Appa irundu peroda gunam gondavar =Rajendra cholan💥
Fantastic
மிக அருமை தங்களின் கடுமையான உழைப்புக்கு பல கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
தெளிவான விளக்க உரை, உங்கள் பனி சிறக்க வாழ்த்துகள்...
அருமை தமிழனின் பெருமை என்ன வென்று செல்வது
நம் தமிழர்கள் அனைவரும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியது தமிழ் தேசியம்..... 🔥🔥🔥🔥🔥
Arumaiyana vilakkam🙏unarchipurvama voice nice.
நாம் மன்ணானை நாம் தான் பொட்ரா வேண்டும் இந்த பதிவை நான் மிகவும் நேசிக்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்
What a beautiful Tamil. Nooooo mistake
Unga voice mega mega arumai unga voice la poniyin selvam real story ketathula mikka magilchi.super ur don a great job.👍👌💐keep it up.
👌👌 தமிழ் உறவுகளே நம் பக்கத்திற்கும் உங்களுடைய ஆதரவு தேவை
ஐயா வணக்கம் வில் அம்புகளில் எத்தனை வகை உண்டு அதனின் வரலாறு என்ன இதை கூற இயலுமா கூறினால் நன்றிகள் ஆயிரம்
இதுபோன்ற காணொளிகளின் மூலம் தான் நம் தமிழர்களின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் உண்டாகிறது மிகவும் நன்றி அண்ணா
உங்களின் குரல் தமிழனின் குரலில் உற்சாகம் பொங்க வீரமுடன் சொற்கள் இனிமையாக உள்ளது.
அருமையான பதிவு அண்ணா
SUCH A WONDERFUL CLARITY SIR
CHOLA ULAGATHIRKEY KONDU SENTRATHU UNGALIN THELIVANA VARTHAIGAL, ITHUPOL RAJA RAJA CHOZHANIN KOVIL DETAIL PANNUINGA SIR🙏
இனியாவது தமிழர்கள் விழிப்புணர்வு உடன் இருக்க வேண்டும் 🙏
அண்ணா parasuraman piramanarku mattum than payirchi அளிப்பார் என்றால் pishmar avarudaiya sishyan thana அண்ணா அப்போ pishmar பிரமானரா?
Big salute bro 👍👍 with don't mind... maniratnam sir watching this video very helpful to your explore additional options to second part of (PS 2)
மிக அற்புதமான தேடல் இது உண்மை என்றுதான் அறிவார்ந்த சான்றோர்கள் கூறுகிறார்கள்....
வரலாற்றை சிறிதும் பிழையில்லாமல் கூறிய உங்கள் குரல் வலிமை எங்கள் முதல் வணக்கம் ஆதித்த கரிகாலனை வஞ்சகம் மூலம் வீழ்த்திய தூரேகத்தை வெளிப்படுத்திய இந்த பதிவு மிகவும் நன்று பொன்னியின்செல்வன் பதிவை தங்கள் குரல் வாயிலாக கேட்க காத்திருக்கிறேன் நண்பா.
சோழர்களின் வரலாறு பற்றி கூறியது க்கு நன்றி வாழ்த்துக்கள்
காரணங்கள் ..பேசிய விசயங்கள் காரணமுள்ளவைதான்..ஆழ்ந்த கேள்விகள்..அழகான விளக்கங்கள்...பாராட்டுக்கள்..ஆனால்..ஆபத்துதவிகள் பிராமணர்கள் என்பதை அறுதியிட்டு உறுதியாக கூறலாம்..இது வரலாற்று உண்மை..
Why you guys are always care for caste? There are many rape and crime cases in tamilnadu, can we mention all the crime peoples caste?
Mass anna அப்படியே அந்த காலத்திர்க்கு சென்றுவந்தது போல இருந்தது உங்கள் கம்பீரமான குறளில்
Excellent narration, Great explanation.. Am waiting for your next episode.
What’s the editing software you are using, it’s nice pls let us know
அண்ணா தமிழனின் ஆட்சி முறையை கேட்கும் போது என் உடம்பு முழுவதும் சிலிர்க்க வைக்கிறது. இந்த பிராமினர்களால் அன்றும் இன்றும் என்றும் வேதனை.
Ungaltamilalaku
தங்களின் விளக்கம் மிகவும் உண்மையான தாகவே இருக்கும் ஏனென்றால் இன்று வரை
ஆதித்த கரிகாலனின் பொன் மாளிகை காஞ்சிபுரத்தில் எவ்விடத்தில் இருந்தது அதற்கு நான் அடையாளம் சொல்லுங்கள் அண்ணா
காஞ்சிபுரம்
வரலாற்றில் பிழை இருந்தாலும் தொகுப்பாளர் தொகுப்பில் பிழை இல்லை என்பதை நான் அறிவேன் நன்றி..!!
Vanakam pls explain abt tiruvannamalai temple bro
Excellent narration with great explanations.. BUT this is his own interpretations and his assumptions, no real evidence and conclusions from official sources. So no agitations please on this person and this channel...
என் காலத்தில் நான் பார்த்த பார்த்த ராஜராஜசோழன் வேலுப்பிள்ளை பிரபாகரன் 🐯🐅
உங்கள் பதிவுகள்....
குரல் வளம்....
சோழர்களின் (நம்)
கம்பீரம்.. மேலும் உயர்ந்த நிலையில்..... நன்றி நண்பரே🙏🙏🙏🙏 👌👌👌👌👌
❤💯
நன்றி
💥🔥🔥
🎉 உண்மை தான்...தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்ற பழமொழிக்கு ஏற்ப ஈழத்தமிழர் துன்பம் போக்க களம் கண்ட மாவீரர்...😢 சோழர்கள் வம்சத்தினர்... ❤🎉
அண்ணா ஜரா ராஜன் thuthanukka natathiyathu kanthallur chalai war Pogumvalil cholarkal pandyanaatti kaipatrya vevaram meikerthi kanapadukerathu.... Athanalthan raja raja nukku pandyakula aasani endra patta peyarvanthathu....
Ak fan boy ak na thala ella என்னுடைய முப்பாட்டன் 🔥ஆதித்ய கரிகாலன் 🔥😍
ஆதித்யா அல்ல ஆதித்ய !!
Sorry nanba tybe mistake and my mistake
@@mansurik1922 adhitya illa Aditha Karikalan
Bro neenga epdi indha maathiri video edukkuringa and endha app la edit pandringa.. Tell me pls
பிராமணர்கள் என்ற ஆரியர்கள் தான் சதி செய்து கொன்றார்கள் 😔
Sadhi seiradha thavara vera oru hair um andha eena piravigaluku theriyaadhu.
ஸ்தோத்திரம் பிறதர்
சாணக்யா என்ற ஒரு பிராமணரே ( வட இந்திய வைணவர்) மவுரிய சாம்ராஜ்யத்தையே ( வங்காளம் முதல் பஞ்சாப் வரை மேற்காகவும் ராஜஸ்தான் முதல் கர்நாடகா ஆந்திரா தமிழக எல்லை வரை தெற்கு மற்றும் கிழக்காகவும் பரவிய பெரிய நாடு ) தன் சதியால் ஒற்றை ஆளாக வீழ்த்தியது வரலாறு !!
@@saranksp wrong guess bro, now many tamils woked up
Including myself,. Even I also don't like sthothiram guys.
as well as dravidam &
Sangi guys
இப்போ வரைக்கும் சூழ்ச்சி பண்ணிட்டு தமிழ்நாட கெடுத்துட்டு இருகாணுங்க
பொன்னியின் செல்வன் நாவலில் கரிகாலன் பெயர் வந்தவுடன் goosbumbs ஆகும் ✨✨🔥🔥
அண்ணா அந்த Book Effect எதுல அண்ணா போட்றீங்க
Bro intha aadharathil cholar saththiriyar vamsam yannu solluringga