Poonjittu Kannangal G.தேவராஜன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் பூஞ்சிட்டு கன்னங்கள்
HTML-код
- Опубликовано: 16 сен 2024
- Singer : T.M.soundarrajan, P.Susheela
Music : G.Devarajan
Lyric : Kannadasan
Movie : Thulabaram
Starring : A.V.M.Rajan, Saradha
so beautiful song ❤❤❤
கடவுளே உலகின் எந்த மூலையிலும் ஒரு குழந்தையும் பசி பட்டினியால் வாடாமல் பார்த்து கொள் இறைவா இதுதான் இப்பாடலின் சோகம் சொல்கிறது
சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
Oldisveri gold.❤❤❤❤❤❤
இது பொங்கலுக்கு ஏற்ற அருமையான பாடல். இது காலத்தால் அழியாத பாடல்.Old is gold.
Very nice song arumayana song and music superma❤
இந்த பாடல் நான கேட்டாது 1979 மறக்கவா முடியும்
மிகவும் நன்றி உங்களுக்கு Canada 🇨🇦
அற்புதமானப்பாடல்! தேவராஜன் இசையில் பூத்த நறுமண மலர் ! அந்தக்குழந்தையைப்பாருங்களேன் எத்தனை அழகு !அப்டியேத்தூக்கிக்கொஞ்சணும்! சாரதா அழகும் எளிமையும் !ஏவிஎம் ராஜன் கண்ணியமாத்தெரியறார்! கவிகள் அருமை ! டிஎம்எஸ் சுசீமா பிரமாதம்! தாங்யூ மேடம் ❤❤❤❤❤❤❤😢😢😢😢😊
அழகான. இரவு🍽️ நமஸ்காரம்🙏 பூர்னிமா🌙 அவர்களே🌹
நான் இந்த படத்தை பார்த்து மனது ரெம்ப பாதித்தது
பாடல் கேட்க்கும்போது அழுதுவிடுவேன்
எனக்கு வயது 37 நான் சிறு வயது முதல் இன்று வரை விரும்பி கேட்கும் 60 ,70 கால கட்ட பாடல் அருமை . அதுவும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் .
me too 90 s kid..I always love old songs
me too 90 s kid....(95)
துலாபாரம் படத்தில்AVM ராஜன் சாரதா பாடலை மறக்க முடியாது
இன்றளவும் இந்த பாடல் உன்மைதான்
ஒரு தொழிளாலியின் உண்மையான அந்த காலத்து கதை அப்பா இல்லாத குடும்ப நிலை விளக்கம்
மனிதன் இருக்கும் வரை வறுமை இருக்கும் வறுமை இருக்கும் வரை இந்த பாடல் கேட்டுக் கொண்டே இருக்கும்
எனக்கு வயது 61 ஆனால் இன்றும் இந்த பாடல் கேட்டால் எதோ துக்கம் தொண்டைல அடைக்கும்
கல்லும் கரையும் பாடல்
வாழும் போது ஒரு பகுதியாகவே வாழவேண்டும்🎉🎉🎉🎉
Ever green heart touching song.
இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஏழ்மையிலும் இந்த தம்பதியின் அன்பும் ஒற்றுமை யும் நம்மை உருக வைக்கிறது! அன்பு மட்டுமே நிரந்தர இன்பம்!அன்பைவிட இந்த உலகில் எதுவும் பெரிதில்லை!
உணர்வுகளில் இவ்வளவு நலிணத்தை சொல்லும் நடிப்பும் , உயிரோட்டமுள்ள பாடலும் இப்போது காணமுடிவதில்லை .
நளினம்
சோகம் காதல் பாசம் என அனைத்தையும் கொண்ட ஒரு இனிய பாடல்
இப்படத்தில் ஒரு காட்சியில் சாரதாவை அவளது தோழி கட்டி தழுவும்போது சாரதாவின் சட்டை அவளது முதுகுப்புரம் கிளியும். அதாவது அளது ஏழ்மையை காட்ட டைரக்டரின் யுக்தி மிகவும் அருமை. அந்த நேரத்தில் நான் அழுதுவிட்டேன்.. நான் பார்த்தது 1982 இருக்கும். தற்போது 57.
ஏழைகளின் வாழ்க்கையின் எதார்த்தத்தை சொல்லி கண்கலங்க வைத்த திரைப்படம்
அமைதியான இசையில் அருமையான பாட.ல்
Super movie thulabaram
இப்பாடலின் சரணம் எவ்வளவு உண்மையானது எழுதுவதெல்லாம் பாடல் ஆகிவிடாது மனிதனின் உண்மையான நிலையைச் சொல்லும் பாடலை காலம் கடந்து நிற்கின்றன அதற்கு இப்பாடல் ஒரு சான்று
இப்பாடல் யாருடையது?
அருமை
@@ekambaramramaswamy6577 கண்ணதாசன் அவர்கள்
இந்த படத்தை பார்த்தவன் ஆண்டவனாக இருந்தாலும் அழாமல் இருக்க முடியாது
சீமான் அழமாட்டான்..என்னே பந்தயம் கட்டர்ரே..?
Beautiful Lovely Song Thankyou
🌹மாணிக்க தேர்போல மையிட்டு ! பொட்டிட்டு ! மகராஜன் செல்வங்கள் விளையாடும் ! கண் ணாடி வளையலும்,கா கித பூக்களும் ! கண் ணே ! உன் மேனியில் நிழலாடும் ! இல்லாத உள்ளங்கள் உறவாகும்! கண்ணுறங்கு ! கண்ணு றங்கு ! பொன்னுலகம் கண்ணில் காணும் வ ரை ! கண்ணுறங்கு ! க ண்ணுறங்கு ! 😢😨😰😪
இன்றைய தலை முறை இதை பார்க்கணும்.எல்லாம் இருக்கும்போது பஞ்சப்பாட்டு.
அருமையான பாடல்... பள்ளி பருவத்தில் விரும்பிய பாடல்...❤
எங்களால் அழித்தான் முடியும் ஒரு ஏழைக்கும் கூட உதவ முடியாது.
என்ன அருமையானபாடல்மறக்கமுடியாதகாவியம்
டி. எம். சௌந்தர்ராஜன் அவர்கள் இப்பாடலை எப்படி இவ்வளவு மென்மையாக பாடினாரோ.
Both !
A v m Rajan and Saradha !
Are versatile actors !
A nice picturisation !
Of this beautifull Song !
This Cute Child !
Actually looks for her mother !
Who might be in this scene shooting !!
Ha ha ha !
Yes! True ! True! I too noticed that cutechild looks for her mother!! You are right !! I wonder why you've not mentioned that names of hero & heroine. I think you will mention Saro only!! Ha! ha!ha!!
Yes !
True Also !!
T M Sounderrajan and P Suseela,,,never distinguishes !
Popular hero !
Ordinary hero !
Famous heroine !
Just a heroine !!
T M SOUNDERRAJAN AND P SUSEELA !
Would give their best !!
The best !! While singing !!
Well !
Chander Sir !!
I used admire your
marvellous comments !
In other songs channels
Now I am Imensely
pleased to see you here! Sir!!
You are rocking... in your
beautifull comments !!
Mmmmmm.,
Yes
துலாபாரம் படம் வெளிவந்த காலத்தில்பலரது வாழ்வு வறுமையில்சிக்கி
தவித்த காலம்
100% BUT TODAY FREE RICE IN RATION SHOP .... GIVING BY CENTRAL GOVERMENT
அதற்க்கு காரணம் நம்மை ஆண்ட ஆட்சியாளர்கள் சகோ
இயற்கையும்காரணம்😊😅
வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள், விவசாயிகள், பிரதமர் கள் ஜவஹர்லால் நேரு , இந்திரா காந்தி, வேளாண் அமைச்சர் சுப்பிரமணியம், வேளாண் விஞ்ஞானி சுவாமி நாதன் இவர்கள் தான் இன்று பாரதம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற முக்கியமான வர்கள்
@@kumaravelnathan199Bihar and Jharkhand as well as up people are coming to Tamil Nadu
What super action oorvaci saradha in the song.
ஆம். நான் துலாபாரம் திரைப்படத்தை 1969-ல் மதுரை சாந்தி சாந்தி தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியே வரும்போது கண்ணீர் வடிந்தபடியே வந்தேன். அப்போது எனக்கு வயது 19. ஒரு திரைப் படத்தைப் பார்த்து கண்ணீர் வடித்தது அதுதான் முதலும் கடைசியும்.
❤🙏🏿🙏🏿🙏🏿
இந்த படம் ஏழைகளுக்கு படம்
ஆகா இந்த மாதிரி பாட்டுக்களை கேட்டு பார்த்திலில்லை
இன்றுதான் கேள்விபடுகிறேன்... தேவராஜன் மியூசிக் அற்புதம்...
Excellent music by Devarajan good lyrics
Super Song Arumai Old is gold
துலாபாரம் : நல்லதங்காள் கதை!
நல்லதங்காள் போன்ற கதை.😂
சாரதாவின் வறுமையில் புன்சிரிப்பு.எளிமையான இனிய இசை,வறுமையை உணர்த்தும்அருமையான TMS, PS குரல்,பதிவுக்கு நன்றி.தெளிவான ஒளி, ஒலி பதிவுக்கு நன்றி.
0
World singer.t.m.s.great❤
Amazing song tearjrking,lyric,,good,music
இதுக்குநெறையகமெண்ட்ஸ்வரும் மேடம் 👸
எஸ்🌹
கவியரசர் கண்ணதாசன் படைத்த இதிகாசம்
Vayalar Ramavarma aadarsam
நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது 1971 ல் அச்சிறு பாக்கம் ஆனந்தா டூரிங் டாக்கீஸில் அழுது கொண்டே பார்த்த படம்.
அச்சரபாக்கத்தில் தற்போது பாலாஜி திரையரங்கம் உள்ளது. அந்த இடத்தில் ஆனந்த் டூரிங் டாக்கீஸ் இருந்ததா? ஊரின் உள்ளே எனில் எவ்விடம் என தெரிவிக்கவும். நன்றி
@@g.srinivasanvalli9241
Ananda Talkies 1970 (approx) வரை காந்தி நகர் முதல் தெரு எதிராக ரோட்டின் மறுபுறம் இருந்தது. அதன்பின் ஜின்னா நகரில் மாறியது. அந்த நேரத்தில் பள்ளிப் பேட்டை போகும் வழியில் வரதா ரெட்டியார் லைன் வீடுகள் தாண்டி இடதுபுறம் தணிகை டாக்கீஸும் இருந்தது.
@@g.srinivasanvalli9241 ஆனந்தா டூரிங் டாக்கீஸ் 1970 வரை காந்தி நகர் முதல் தெரு எதிராக ரோட்டின் மறுபுறம் இருந்தது. பின்னர் ஜின்னா நகரில் மாறியது. இதே காலகட்டத்தில் வரதா ரெட்டியார் லைன் வீடுகள் தாண்டி இடதுபுறம் தணிகை டாக்கீஸும் இருந்தது.
@@martinangelus2043 தங்களின் பதிலுக்கு நன்றி. நான் அடுத்தமுறை அச்சரபாக்கம் செல்லும்போது, தாங்கள் எழுதியுள்ள இடங்களை விசாரித்து அவ்விடங்களை நேரில் சென்று பார்க்க முயற்சிக்கிறேன். அச்சரபாக்கத்திற்கும் எனக்கும் பந்தம் உண்டு.
@@martinangelus2043 ஆக அச்சரபாக்கத்தில் இரு தியேட்டர்கள் ஒரு காலத்தில் இருந்துள்ளது.
AVM ராஜன் சாரதா நடிப்பு
அன்றாய thamilagam ethe nillaithan mega kastam
என்னவொரு பாடல் ! அற்புதமான இசையும் தேர்ந்த சொற்களும் சிறப்பு. ரி.எம்.எஸ், பி.சுசீலா குரல்களில் குழைவு. காலத்திற்கும் நிலைத்திருக்கும். - மருத்துவர். அ. அரவிந்தன், யாழ்ப்பாணம்.
இன்னிக்கு ஒருப்பாட்டுத் தாங்க மேம் ! என்னாச்சுது ஒங்களூக்கூ?!?!?!🤔 👸
மேடம்! என்னாச்சு மேம் ஒங்களூக்கூ?!எனக்கு கவலையா இருக்கே!!!!ஒடம்பு சரியில்லையா மேம்?!?! 👸
Omg I remember this wonderful song ❤
[Evergreen song ❤Ilove tomuchthissong
🌴🌴கல்மணசும்கரையவைத்தபடம்
yan amma appa padum paddal yan appa marindalau yaru marakaka mudiyada padal
Super Muthukumar udumalai
Nice super song babu Naidu 🎉🎉🎉
துலாபாரம் படம் இனிமையான பழைய அர்த்தமுள்ள பாடல் இனிமை சூப்பர் அருமை
What a heartouching song
கதாநாயகி சாரதா நாகர்கோயில் வடசேரி நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர்.
அற்புதமான ஒரு நடிகை ஊர்வசி சாரதா
இந்த பாடல் ஏல்மையில் வாழும் குடும்பத்தினருக்கு இரைவன் அருல்புரியட்டம்🙏🙏🙏
இது படம்டா
Devarajan master great
Beautiful song and very touching movie 😊
Beautiful song never forget those Golden days sir my childhood days remembering now those days people are very Very good peoples lived very affection they shows 🎉❤❤
Nice song and voice and 🎶 23.4.2023
🥭💯🍍🙏👌
இனிய🙏 இரவு🍽️ வணக்கம் நிஷா🙏
திரையில் கண்டு ஐயோ அம்மா என்று அழுது புரண்டவர்கள் ஏராளம்.
இயலாமையை வெளிப்படுத்தும் பாட்டில் கூட எப்படி இனிமை, ஆச்சரியம் தான்.
Super 1979 Patal❤❤❤❤❤❤
😢 yes songs beautiful i love you
Intha padathai siru vayathil azhthu konde paarthen.romba naatkalukku padathin paathippu irunthathu..nenjam ganathathu.
இந்த பாடல் எப்பொமுது கேட்டால் என் கண்கள் கலங்கும் என் அம்மா நினைவுகள் வரும்
வறுமையின் நிறத்தை வண்ணமயமாக தந்த தாலாட்டு.
Close your eyes and listen to it will take you those precious golden you will feel your parents sitting Next to you
என்.பாடல்...இந்ந...உலகம் உள்ள வரை..இந்த பாடல்அழியாது.
படம் துலாபாரம்.தேசிய விருது வாங்கிய படம்.படத்தை பார்த்து அழாமல் வெளியே வர முடியாது.ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம்.தொழிலாளி கதை.
Yes. Very correct.
True
🙏
3:46
Yes
Song expressing sorrow but her. Face expressing. Pleasure
Old is gold movies
Gold...Song..Supar❤❤❤❤❤❤❤😂❤
2024 and am here again
Varumayin inimaiyana
என்றும் இனிமை
Trust me one of the mega hit songs in Sri Lanka
When I hear this song F off school & listen . My class teacher asked me why are you so late . But I am stubborn & not answer
Best song
Good song
Old gold
Super sir
Is super song
A beautifull Song !!
என் தந்தை என் மகனுக்காக பாடிய பாடல்
5 std pafikkum pothu( ( 1970) Hostel& il kaattunanga. Ore Azhugai Thembi, Thembi Azhuthen. Nadippunu theriyaathu.
🙏🙏👌👌👏
Do you able to taste the song !
Saradha belongs to Andhra Pradesh. Her birth place is Tenali, mother tongue is Telugu.
I still wonder how this movie with absurd/ illogical story stormed the box office in Malayalam Tamizh Telugu and Hindi. Scintillating performance of Sharada and shocking climax carried away the moviegoers. Those who still rave this leftist movie should watch this movie again!
nice observation Sir