@@ShanmugaSundaram-l5o😂 thambi Una mari picha Kara pasangaluku tax ila but unake brain irunthu neyum 27% gst pay panura for every goods you buy! This is why education is important 😂
Ean sir money irrukaravan pay panran, ithula enna prechana, ennaku puriyala, ippadai tax amount vangi than ungaluku free kidukaranga, so atha cut pannina, ithelam padi padiya koranchidum, ivaruku oru prudaley illa, he speaking like DMK man avalavu than
Excellent interview Mr Sundar has explained very very clearly. And his voice modulation and tone are perfect. It's a real pleasure listening to him and his thoughts. Thanks so much!!!! 😊😊😊
மக்கள் வேலை வாய்ப்பின்றி துன்புறுகின்றனர். வேலைகிடைத்தாலும் ஊதியம் குறைவு. விலைவாசி அதிகம. குடும்பச்செலவுகள் அதிகம்மறைமுகவரிகளினால் மக்கள்துன்பமே அடைகின்றனர்பால், பென்சில், ரப்பர் போன்ற பொருள்களுக்கும் வரி விதிப்பினால் மக்கள்தன்புறுகினறனர். திரு. சுந்தர் அவர்களின் கருத்துகள் மிகமிக சரியானதே,வரிவிகிதம் குறைவாக இருந்ததால் மக்கள்மகிழ்வுடன் வரி செலுத்துவர் அதிகமாக இருந்தால் தவறுசெய்யத் தூண்டப்படுகிறார்கள் எனபதே உண்மை.
He is not talking about indirect (buying)taxes. He is talking about direct taxes(income tax) only. Income tax should be very low and all taxes should be in spending(Buying) only.
சுந்தர் அவர்களே....பட்ஜெட் உங்களின் லாபத்திற்காக போடப்படுவதில்லை... நாட்டின் முன்னேற்றத்திற்காக.... நீங்க இந்தியாவை விட்டு போவதால், யார் தலையிலிருந்தும் ஒரு உரோமம் கூட உதிரப் போவதில்லை.... இவ்வளவு பேசும் நீங்கள், பட்ஜெட்டில் வரி போடாமல், மற்ற சாதாரண நாட்களில் விலையையும், வரியையும் ஏற்றும் திமுக ஆட்சியைப் பற்றி பேசுங்களேன்... எப்படி பேசுவீர்கள், ரோல்ஸ்ராய்க்கு ஸ்பீட் பெட்ரோல் போட்டு விட்டு, அந்த கம்பெனியின் பங்கு விலை உயர்ந்து விடும் என்று உளரும் பேர்வழிதானே நீங்கள் 🤦🤦🤦🤦🤦🤦
பெலிக்ஸ் இது உன்னுடைய உண்மையான பெயரா? சுந்தர் அவர்கள் மாதம் கோடிகணக்கில் சம்பாதிக்க கூடியவர்.அவருக்கு பொருளாதார புரியல ??!!!! உனக்கு நல்லா புரிஞ்சுகிட்டு???.சரியான காமெடி.
P.R. சுந்தர் sir மிக அருமையான நேர்காணல். சாமான்ய மக்களுக்கும் புரியும் வகையில் வரி என்ற பெயரில் மக்களின் வருமானத்தை சுரண்டும் மத்திய அரசின் அரசு பயங்கரவாதத்தை விளக்கி இருக்கிறீர்கள். நன்றிகள் பல.
நாம் இவ்வளவு வரியை கட்டி, அரசு அவ்வரியை பொருப்பற்ற முறையில் செலவிடுவதை பார்த்தால் வரிபணதை அரசிடமிருந்து காப்பாற்றி நாம் முன்னேற வேண்டும் அதனால் நாடு முன்னேறும்
சாதாரண மக்கள் நடையில் எளிய உதாரணங்களுடன் பாமரனுக்கும் புரியும் வகையில் எடுத்துச் சொல்லிய திரு சுந்தர்Sir அவர்களுக்கும்,நெறியாளர் அவர்களுக்கும், Galata Chenal - க்கும் மிக்க நன்றி! பாதுகாத்து அடிக்கடி கேட்க வேண்டிய வீடியோ!
காங்கிரஸ் ஆட்சியில் பலமுனை வரி இருந்ததே அந்த வரி தற்போதைய வரியை விட மிக அதிகம் இதை ஏன் சொல்லவில்லை மற்றும் ஒவ்வொரு மாநிலமும் தங்களது வருவாய்க்கு வெவ்வேறு விகிதங்களில் வரி விதித்ததே அதை ஏன் சொல்லவில்லை
வேலை செய்து வாங்குற சம்பளத்திற்கு வரி, வாங்கிய சம்பளத்தில் பொருள் வாங்கினா வரி, கடைக்கு பொருள் வாங்கினா வரி, அதை விற்றால் வரி இப்படி ஒரே பொருளுக்கு மட்டும் நாம் பல முறை வரியை செலுத்துகிறோம்.
இதுவரிஇல்ல மக்களின் பச்சை ரத்ததின் கொள்ளை வேர்வை யின் கொள்ளை நாம் வருமானத்தில் வரிகட்டுகிறோம் சிருகசேற்று அந்தபணத்தில் ஶ்ரீராம் லசீட்டுகட்டி பணம் எடுத்தால் அதற்கு TAX போடுகிறார்கள் இந்தியா இன்னும் 50ஆண்டுகள் ஆனாலூமா வல்லரசு ஆகாது
என்னுடைய புரிதல் : 1) ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நபர் பல்வேறு வகைகளில் காப்பீடு,சேமிப்பு,கல்வி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் வரி விலக்கு பெற்று ஐந்து முதல் பத்து சதவிகிதம் அரசுக்கு வரி செலுத்துகிறார். 2)தினமும் நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கிற நபர் தான் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருட்கள்,மற்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான மற்ற பொருட்கள்,கேபிள்,மின்சாரம்,குடி நீர் வரி,வீட்டு வரி,தொலைத்தொடர்பு சேவை ஆகியவற்றிற்கு வரி செலுத்துகிறார். ஏழை பணக்காரர்கள் அனைவர்க்கும் 25 சதவிகித ஜிஎஸ்டி வரி போட்டு விடலாம். மாதம் பத்தாயிரம் ரூபாய் குடும்ப செலவு நிர்ணயம் செய்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவர்க்கும் ஜிஎஸ்டி வரி காரணமாக இழந்த பண தொகையை இழப்பீடாக 2500 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தவும்.
அதாவது பங்கு சந்தையில் நம்மளை மாதிரி middle class வர கூடாது. பணக்காரங்கதான் வரனும். இப்பதான் கொஞ்சம் share marketல் நம்ம எல்லாம் புகுந்திருக்கோம், அது பொறுக்கலை இந்த பொம்பளைக்கு.
@@Rana_2390 i know this sir. I am.not doing.f and o.only equity that too cash only. No margin trading. I am doing very less qty and making small profits. But why not f and.o for middle class? No one is God. Big shots r crushing other small f and o traders, this gvt also encouraging.
ஆமாம் அந்த அம்மா நாடு நல்ல இருக்க பார்க்கிறாங்க இங்கே தனியாக நல்ல இருக்கபார்க்கிறார்கள். பேட்டியால் வெளிநாடு போய் தங்கி சொத்து வாங்கிபார்க்கட்டும் அப்ப தெரியும்.
It is 100 percent fact and you are bold enough to bring in common platform which should be considered by the central govt Judicially which will enable the common people. Best wishes for your Public interest.
நீ என்னென்ன வரி கட்டுகிறாய் போன பட்ஜெட்டுக்கும் இந்த பட்ஜெட்டுக்கும் எவ்வளவு அதிகம் கட்டப் போகிறாய் யோசித்துப்பார் உனக்கு எந்த பாதிப்பும் இருக்காது. நீ சம்பளக்காரர்கள் உனக்கு கிட்டத்தட்ட 20,000 மிச்சமாகும். ஊரில் பேசுகிறான் என்று நீயும் கேனத்தனமாக ஜால்ரா அடிக்காதே
ஐயா இந்தியா என்று கூறாதீர் சார்!!பாஜக ஆட்சி தான் "TAX தீவிரவாத நாடாக"மாற்றியது எனவே தாங்கள் பாஜக வை முனை நிறுத்தி கூறுங்கள் ஐயா!! "இந்தியா" வை கூற வேண்டாம் வருந்துகிறேன்!!
இந்தியாவில் நம் வருமானத்தில் செலவு செய்த பின், ஏறத்தாள 28% GST, Petrol Tax, Toll என பல வரிகளை அரசாங்கத்திற்கு கட்டி விட்டு, கட்டிய வரியை வருமானமாக Returns இல் (பொய்யாக) காட்டி, அதற்கும் 30 சதம் வரை காட்டும் வினோதம்! ஒரு நூறு ரூபாயில் எவ்வளவு வரி வரும் ? GST -28% + IT - 30% + other taxes!! கட்டிய வரிக்கே வரி கட்டும் அவலம்
என்னுடைய புரிதல் : 1) ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நபர் பல்வேறு வகைகளில் காப்பீடு,சேமிப்பு,கல்வி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் வரி விலக்கு பெற்று ஐந்து முதல் பத்து சதவிகிதம் அரசுக்கு வரி செலுத்துகிறார். 2)தினமும் நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கிற நபர் தான் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருட்கள்,மற்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான மற்ற பொருட்கள்,கேபிள்,மின்சாரம்,குடி நீர் வரி,வீட்டு வரி,தொலைத்தொடர்பு சேவை ஆகியவற்றிற்கு வரி செலுத்துகிறார். ஏழை பணக்காரர்கள் அனைவர்க்கும் 25 சதவிகித ஜிஎஸ்டி வரி போட்டு விடலாம். மாதம் பத்தாயிரம் ரூபாய் குடும்ப செலவு நிர்ணயம் செய்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவர்க்கும் ஜிஎஸ்டி வரி காரணமாக இழந்த பண தொகையை இழப்பீடாக 2500 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தவும்.
Sir, Being a middle class,senior citizen I too having the same mind set to leave this mother land, I never had any idea such,before this Modi Govt, Everything disparity, differences,society compleatly divided, A fear to live, next generation leading a peaceful life seems dark &hopeless There's nothing left here to live ahead, God save this nation from the evils 😢 Yes nothing left, Democracy in danger, Media surrendered Justice compleatly vanished, 75%tax,taxed after tax It's a looting, Nothing is assured, Insurance taxed, toll gate looting, This BJP Made the country in to ruined
@@pandiyarajan3977yes congress worried about muslims and christian s only . Bjp is neutralizing now. All the unwanted subsidy like mekka madina are cancelled only in bjp rule. 45 years of congress rule were you in coma?
எனக்கு இவர் சொல்றது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு வரி பற்றிய புரிதல் எனக்கு இவர் மூலம் கிடைச்சிருக்கு மிக்க நன்றி அண்ணா என்னிடமும் பணம் இருந்தால் ஓடனே மூட்டையை கட்டிருவன்
"Super Eye Opener", to people in Tamil nadu /India 🇮🇳, on tax levying on common man of India 🇮🇳 .. Ungal saevai, " Rombavum, Paaraattuthalukku Uriyathu"
இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிந்தால், கேரளாவில் இருந்து முல்லைப் பெரியாறு மற்றும் திராவிட ஆந்திராவில் இருந்து பாலாறு போன்றவற்றுக்குக் கிடைப்பது போல், திராவிட கர்நாடகம் என்று அழைக்கப்படும் காவேரி தண்ணீரைக் கூட நீங்கள் பெற முடியாது. HCL மற்றும் TVS தவிர பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் தமிழர்களால் தொடங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். அவர்கள் தங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு மற்ற இந்திய இடங்களுக்கு செல்ல முடிவு செய்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் வாழ்வாதாரத்திற்காக சீனாவை ஆதரிக்க முயற்சி செய்யலாம் அல்லது அரபு நாடுகளில் வேலை தேட இஸ்லாத்திற்கு மாறலாம். தற்போதைய சூழ்நிலையில் உங்கள் விரக்தியை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் உங்கள் கூற்றுகள் முற்றிலும் தவறானவை. நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒருவரை நோக்கி ஒரு விரலை நீட்டினால், மூன்று விரல்கள் உங்களைத் திருப்பிக் காட்டுகின்றன
அட அறிவுகெட்டவனே.. உன்னையெல்லாம் அமெரிக்காகுள்ள யாருடா விட்டா.. நான் இங்கதான் இருக்கேன்.. மாகாணத்துக்கு மாகாணம் வரி வித்தியாசப்படும்... இவன் இங்க வாங்குற டேக்ஸ்க்கு இவன் குடுக்கிற சலுகை(படிப்பு, மருத்துவம், சாலைவசதி,.. இன்னும் நிறைய) என்னென்னன்னு உனக்கு தெரியுமாடா கோமாளிபு?.
நாங்கள் ஒவ்வொரு நாளும் 10முதல்16 மணி நேரம் உழைக்கிறோம். ஆனாலும் எங்கள் வாழ்க்கையில் பாதுகாப்பான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியவில்லை. ஆனால் எனது அருகில் இருக்கும் இவர்கள் ஒரு சிறிய 1/2 கிரவுண்ட் நிலமோ, 1/2 ஏக்கர் நிலமோ வைத்திருப்பவர்கள் உல்லாசமாக இருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால் வரி விதிக்கும் நீங்கள், இவர்களைப் பார்த்து, அச்சச்சோ, நீங்கள் இந்த நாட்டிற்கு மிகவும் முக்கியமானவர்கள். நீங்கள் எந்த சிரமமும் படக்கூடாது . உங்களுக்கு வியர்வை வந்துவிட போகுது!!! உங்களுக்கு கை கால் வலி வந்துவிட போகுது!!! நீங்கள் ஏன் உழைக்க வேண்டும்? நீங்கள் உல்லாசமாக ஓய்வு எடுங்கள். என்று கூறி அவர்களை அமர வைத்து அவர்களுக்கு விசிறியும் விடும் *நீ* அதனை பார்க்கும் *நான்* எனக்கு எப்படி இருக்கும்?
What a clear explanation and clarity. Thank you so much., Anchor is so funny.. He clearly says I represent as public.. Anchor was trying to get controversy answer . Anchor is so funny and brainless
நெறியாளர் ஏன் சரியில்லைனு சொல்றிங்கனு புரில...எனக்கு எல்லாம் 👌🏼...சுந்தர் அவர்களின் கருத்து வெளியிடும் வீடியோ..இதில் அரசியல் நேர்காணல் போல விவாதம் செய்ய வாய்ப்பு கம்மி...ஏன் என்றால் சுந்தர் அவர்கள் கணக்காக கணக்கு போட்டு பேசிட்டார்....
நீ அவன வீட கிறுக்குகூ_ நெறியாளர் மொட்டக்கூ_ பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவே இல்லாம பேசுறான்... சும்மா சும்மா உங்களுக்கு பிரச்சனை இருக்கிறதனாலதான் இப்படி பேசுறீங்களா, இப்படி பேசுறீங்களான்னு அடிக்கடி கேக்குறான் பாரு... அவரு சொல்லுறது எவ்வளவு பெரிய உண்மை.. ஒரு கம்பெனில வேலைல இருந்துகிட்டு அவன் குடுக்கிறத வாங்கிட்டு டேக்ஸ் ஏதும் கட்டாம பேட்டி எடுக்கிற தற்குறி அவன்.. என்றைக்காச்சும் வருமான் 15 லட்சம்னு கணக்கு காட்டி, அதுக்கு இன்கம் டேக்ஸ் கட்டினா தெரியும்... டேக்ஸ் ஏமாத்துக்காரன்..
Well speech I met all these problem because I am a trader. Now am in Singapore🇸🇬.. Hurt indian government . I feel very bad 😢 indian people romba pavam😢😢😢😢
Bjp fans will not agree . கொஞ்சம் கொஞ்சமாக ஆப்பு . Business man will not pay only salary class , and small man pays high tax இதெல்லாம் கொடுமை இல்ல. வாழ்க்கை பூரா உழைத்து புள்ளைங்க பார்துகொள்ளவில்லை என senior citizen retirement home வாங்கினால் அதுக்கும் டாக்ஸ் . வீட்டு வேலையை பார்த்துக்கொள்ள முடியல maintenance இக்கு ஆள் வைத்தால் அதற்கும் டாக்ஸ் சமைக்க முடியல senior citizen home இல் சாப்பாடு ஏஜென்சி மூலம் சாப்பிட்டால் அதற்கும் டாக்ஸ் . டாக்ஸ், டாக்ஸ், டாக்ஸ் ....... பிஜேபி supprts only corporates
உலகத்திலேயே தனது நாட்டை தனது மக்களை தனது அரசாங்கத்தை ஒரு வெளிநாட்டுக்காரன் அவமதித்தால், அவன் காலை வருடி அவனை அறிவாளி என்று நினைத்து ஜால்ரா அடிக்கும் கேவலமான இனம் நமது இந்திய இனம் மட்டுமே. உதாரணம் பாகிஸ்தான் சோத்துக்கு இல்லாத நாடு ஆனால் எவனும் தனது நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டான். ஏன் என்றால் அவனுக்கு உணர்ச்சி இருக்கிறது. அடுத்து டெலிவரி பாயாக வேலை செய்வது உழைத்து சம்பாதிக்கும் தெய்வீகமான தொழில். சொந்த நாட்டை கேவலப்படுத்தி பிழைக்கும் பிழைப்பு வேறு வகையான தொழில்
அருமையான பேச்சு. வரிக்குப் பதிலாக நானே நேரடியாக நலத்திட்ட உதவிகளை வழங்கப் போகிறேன் நீங்கள் நலத்திட்டம் என்ற பெயரில் ரோடு போடுகிறீர்கள் அது ஒரு மலைக்கு தாங்க மறுக்கின்றது.👌👌👌👌👌
Mr. PR Sundar .. you have been fined in crores by sebi for not following sebi rules in the past.. we know your story.. if one has to advise about buying and selling stocks in India.. they have to opt a license from sebi registry through proper examinations and certification courses. But you violated all rules and ran a stock market advisory company in your wife's name... Sebi has took a action against you and your are now in fire against the govt since you got caught... History always tells the truth.
Accept facts. What action SEBI taken on Adani & Adani's brother who staying away from India. So all Indian agencies are biased not running for countries welfare. So I am a salaried person, after paying 30%person tax, is that right to pay tax again in my all purchases, petrol, healthcare, insurance premium, road tollgate, all services. But what support government would do if i deceased or disabled, answer is big NO. Understand the loophole what he is explaining. As he says, India is doing TAX terrorism.
The point here is not his personal problem. What he says is valid….if that’s the case the person who is not able to live with his wife properly is a PM
Excellent sir every Indian common man dyes by paying tax until last breath, government taking hard earn money from people without providing good education and health care etc.
நீங்கள் Singapore போய்விட்டு சம்பாதிப்பது India வில். ஏன் Singapore stock market ல் பன்னவேண்டியதுதான ஏனென்றால் அங்கு லாபம் இல்லை . இன்னும் இங்கு வருடம் 7 லட்சம் சம்பாதிப்பவருக்கு tax இல்லை .அதற்கு மேல் சம்பாதிப்பவருக்கு தான் tax. இந்தியாவில் வருமை கோட்டில் இருப்பவர்கள் எத்தனை கோடி அவர்களுக்கு tax இல்லை. இந்தியாவில் மட்டும்தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் tax கட்டாமல் ஏமாற்றுவது
நீதாண்டா பேசும் முட்டாள் கூதி.அதுதாண்டா.எல்லா முதலாளிகளும் நஸ்மாகி எல்லா தொழிற்சாலையும் இழுத்து பூட்டி விட்டனர்.பல கோடிப்பேர் வேலை இழந்துள்ளனர்.மிச்சமீதி பணம் இருக்கிறவன் வரிகட்டியே நஷ்டம் ஆகிவிடும்.கட்டின வரியும் மக்களுக்கு போவதில்லை என்று முடிவெடுத்து வெளி நாட்டில் பெட்டில் ஆகிவிடுகின்றனர்.ஒவ்வொரு வெளிநாட்டுப் ஒரு தொகையை வைத்துள்ளது.சிங்கப்பூர்.18 கோடி.பிரிட்டன்.22கோடி.அமெரிக்கா இருபத்தைந்து கோடி இப்படி ஐரோப்பிய நாடுகள் பூராவும் ஒரு கணக்கு விகிதம் வைத்துள்ளது.அந்த பணத்தை கட்டினால் உடனே பரமனென்ட் சிட்டிசன் கொடுத்துவிடுகிறார்.அங்கே போய் ஒரு சிறிய தொழிலோ அல்லது பெரிய தொழிலோ செய்கின்றனர்.அல்லது அந்த நாட்டில் பேங்கில் டெப்பாஸிட் செய்து விட்டு வண்டியை வாங்கி குடும்பத்தை நடத்துகின்றனர்.ஊழல் சட்டத்தின் ஆட்சி தனிமணித சுதந்திரம்..கல்வி .பிரமாதானது.குழந்தைகளுக்கு எதிர்காலம் சிறப்பாக அமைகிறது.வருடம் 30 லட்சம் பேர் வெளியேறுகின்றனர்.இந்த கணக்கை யெல்லாம் மத்திய ஒன்றிய அரசு வெளியானது.நீங்கள் நல்லா. ஆடிட்டரை சந்தியுங்கள் விரிவாக சொல்வார்.மணிதன் வாழ தகுதியற்ற நாடாக இந்தியாவை பிஜேபி அரசு செய்துவிட்டது.வரி தீவிரவாத நாடாக மாற்றி மக்களை கொள்கிறது.நீ எங்கேயும் முதலீடு மாற்றமுடியாது செலவழித்த ஆகவேண்டும்.இங்கே வாழ்க்கை உயிருக்கே உத்திரவாதம் இல்லை.சீக்கிரம் மக்கள் கையில் துப்பாக்கி எடுப்பார்கள்.அதுதான் உண்மை.
அடகோமாளி., இதனாலதான்டா நீ ஏழையாவே இருக்கிற.. பணக்காரனுக்கு அதிக வரி வித்தா, அந்த வரிய அவன் ஏழைகள் மீதுதான் தினிப்பான்.. ஏன்னா கம்பெனி பணக்காரன் நடத்துறது..
இது எத்தனை பேருக்கு தெரியும். The data shows that 7.4 crore people filed income tax returns in 2022-23, of which 5.16 crore people, or 70 per cent, had zero tax liability. This means that just 2.24 crore people paid income tax in 2022-23, which works out to just about 1.6 per cent of the total population in India.26 Jul 2023
So what lam illa he is a fraudester banned by SEBI. Udane naan Brahmin illa BJP nu comment panneeratheenga.. Naan endtha katchi um illa ..I am just talking abt Sundar@@mrseetharamank
Mr PR sundar. Pl don’t give wrong information. There is LTCG tax in many countries. For eg: Capital Gains in US stocks is added to your gross income and taxed
Richest like GURUBHAI and others promote the phrase "make in India, made in india" but buy land in foreign, government not increasing taxes for the money which where used to buy land in foreign
மிக ஆழமான அற்புதமான அலசல்.. இன்னும் மக்கள் பலர் இதனால் வெளிநாட்டில் குடிபெயர்வது அதிகரிக்கும் உறுதியாக
குடியேறட்டும். இங்கே மக்கள் தொகையாவது குறையும்.
திமுக திருடாம இருந்தா வரி குறையும்
He is 100% correct. இந்தியா ஒரு வரி தீவிரவாத நாடு.. I agree... Am also planning to exit from India...
Sooooper seekiram nadakatum
@@ShanmugaSundaram-l5o😂 thambi Una mari picha Kara pasangaluku tax ila but unake brain irunthu neyum 27% gst pay panura for every goods you buy! This is why education is important 😂
Ean sir money irrukaravan pay panran, ithula enna prechana, ennaku puriyala, ippadai tax amount vangi than ungaluku free kidukaranga, so atha cut pannina, ithelam padi padiya koranchidum, ivaruku oru prudaley illa, he speaking like DMK man avalavu than
Iva poi parthara Ella country yayum, still in UK and Philippines ellam bayagrama tax slabs than, so first we need to think
@@whitefury5882not like India. India maari world la yentha country um tax kekkamattanga
Excellent interview
Mr Sundar has explained very very clearly. And his voice modulation and tone are perfect. It's a real pleasure listening to him and his thoughts.
Thanks so much!!!!
😊😊😊
மக்கள் வேலை வாய்ப்பின்றி துன்புறுகின்றனர். வேலைகிடைத்தாலும் ஊதியம் குறைவு. விலைவாசி அதிகம. குடும்பச்செலவுகள் அதிகம்மறைமுகவரிகளினால் மக்கள்துன்பமே அடைகின்றனர்பால், பென்சில், ரப்பர் போன்ற பொருள்களுக்கும் வரி விதிப்பினால் மக்கள்தன்புறுகினறனர். திரு. சுந்தர் அவர்களின் கருத்துகள் மிகமிக சரியானதே,வரிவிகிதம் குறைவாக இருந்ததால் மக்கள்மகிழ்வுடன் வரி செலுத்துவர் அதிகமாக இருந்தால் தவறுசெய்யத் தூண்டப்படுகிறார்கள் எனபதே உண்மை.
He is not talking about indirect (buying)taxes. He is talking about direct taxes(income tax) only. Income tax should be very low and all taxes should be in spending(Buying) only.
இந்தியா முழுக்க கல்லில் உலோகத்தில் கடவுள்கள் நிறம்பி வழிந்ததின் முடிவு இதுதான். 😂
உலகமே வியக்கும் தேர்தலையே சந்திக்காத நிதி அமைச்சர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்தலை சந்திக்க விலை
Haaha...manmohan, porulathara nipunar...but ipo irupavar..?
adaniku kooja thookum bjp irukum varai india urupadaathu....
India have one qualifications to become a higher level that to be a cast as a brahmin
@@Ree-b4x poda sangi
He is so bold and impressive to talk the tax facts in public. specially the example of honeybee vs sugarcane juice is hilarious.
It is not hilarious. He said the fact.
கோடி கணக்குல சம்பாதிக்கிற இவருக்கே இந்த நிலைமை என்றால் தெருக்கோடியில் பொட்டி கடை வச்சிருக்கிற என்னுடைய நிலைமை என்ன😢😢😢
ரெம்பகஷ்டம்தான் எல்லோருக்கும்
சாக வேண்டியது தான்
correct inda pr sudar nai kodi kodiya sapathikaran ottha ivanku innum vennum aaa , ottha nattu vittu andha nai odnum
நிர்வாணம் சீதா... ராமன்.. போன் போட்டு கேளுங்கள் ஏம்மா இப்படி பண்றீங்களே. பாப்பாத்தி அம்மா
Aduvum illadavargal?
சார் சரியான உதாரணம் கரும்பு மெஷின்.
நீங்கள் சொன்னவுடன் கொள்ளென சிரித்து விட்டேன்.
சுற்றி இருந்தவர்கள்
என்னை பார்த்த விதமே வேறுமாதிரி இருந்தது.
பைத்தியம் பிடித்த நாயை கல்லால் அடிக்காமல் விட்டது தவறு . அடுத்த தடவை அதையும் செய்வார்கள் மக்கள் 😮😮😮. வரியே இல்லாத நாடு வேண்டுமாம் தேவடியா பயலுக்கு
சார் நீங்கள் "கொள்" என்று சிரித்தவுடன் எனக்குச் சட்டென குதிரை ஞாபகம் வந்துவிட்டது😂😂😂😂
ல்
அந்த கொல் இந்த கொள் இல்லை.
ஆனால் உங்களுக்கு கழுதை ஞாபகம் வரவில்லை பாருங்கள்!?
சுந்தர் அவர்களே....பட்ஜெட் உங்களின் லாபத்திற்காக போடப்படுவதில்லை... நாட்டின் முன்னேற்றத்திற்காக.... நீங்க இந்தியாவை விட்டு போவதால், யார் தலையிலிருந்தும் ஒரு உரோமம் கூட உதிரப் போவதில்லை....
இவ்வளவு பேசும் நீங்கள், பட்ஜெட்டில் வரி போடாமல், மற்ற சாதாரண நாட்களில் விலையையும், வரியையும் ஏற்றும் திமுக ஆட்சியைப் பற்றி பேசுங்களேன்...
எப்படி பேசுவீர்கள், ரோல்ஸ்ராய்க்கு ஸ்பீட் பெட்ரோல் போட்டு விட்டு, அந்த கம்பெனியின் பங்கு விலை உயர்ந்து விடும் என்று உளரும் பேர்வழிதானே நீங்கள் 🤦🤦🤦🤦🤦🤦
Even the honest will become dishonest... Great point 👈 very true...
அருமையான விளக்கம் நம்ப நாட்டின் வரி விதிப்பு பற்றி 🙏🎉👍👌🌹❤👏
islam solluthu vatti vari vaangupavan narakathuku povaan....bjp athai thaa seiyuthu....vatti vari vidura kootam iraivan kaiyaal aliyum....
நம் நாட்டை வரி தீவிரவாத நாடு என்று கூறியதில் தவறேதும் இல்லை
ஆம் பல தீவிரவாதிகள் இன்னும் இருக்கிறார்கள் என்ன செய்து தொலைக்க
Seri evlo income tax kattuna nee sollu
200% உண்மையான கருத்து..
நீங்கள் வாங்கும் சில்லறை வணிக பொருட்களை வரிகள் இல்லாமல் தான் வாங்குகிறீர்களா????@@RUclipsRajesh
இங்கு எவனுமே யோக்கியன் கிடையாது...இப்படி வரி போட்டு பிடிங்கினால்தான் உண்டு...
நெறியாளருக்கு கொஞ்சமாவது பொருளாதாரம் சார்ந்த புரிதல் இருந்தால் விவாதம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
CRT bruh summa ama saami potutu irukan.. irritating
பெலிக்ஸ் இது உன்னுடைய உண்மையான பெயரா? சுந்தர் அவர்கள் மாதம் கோடிகணக்கில் சம்பாதிக்க கூடியவர்.அவருக்கு பொருளாதார புரியல ??!!!! உனக்கு
நல்லா புரிஞ்சுகிட்டு???.சரியான காமெடி.
@@raja.craja.c8414 அட பைத்தியமே... என் பதிவை ஒழுங்காக படி! 😂
yes bro suma thalaiya attitu irukan. Ivan kita Nayanthara ku idupu valinu sonna, mani kanaka pesuvan.
Exactly
P.R. சுந்தர் sir மிக அருமையான நேர்காணல். சாமான்ய மக்களுக்கும் புரியும் வகையில் வரி என்ற பெயரில் மக்களின் வருமானத்தை சுரண்டும் மத்திய அரசின் அரசு பயங்கரவாதத்தை விளக்கி இருக்கிறீர்கள். நன்றிகள் பல.
He is share marketil fradu panni
ottha inda pr dundar dmk panniya serpla adikunum
About the tax P..R .Sundar's briefing is very superb.
மக்களுக்கான அரசு இது வரை இருந்ததும் இல்லை,
இனி வரப்போவது இல்லை. அரசுக்காகத் தான் மக்கள், மக்களுக்காக அரசு இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அருமையான விளக்கம்.... இரயில் டிக்கெட் கேன்சல் செய்தாலும் GST ...அதுவும் ஒரு கொள்ளையர்கள்...
Your part of money has been debited from IRCTC for unconfirmed Tatkal ticket, it's unacceptable
Yes😢
Yes true thirudanuga
எல்லாம் அரசுக்கு தெரியும், எல்லாம் மக்கள் நலனுக்குதான் 😄
U bjp
நாம் இவ்வளவு வரியை கட்டி, அரசு அவ்வரியை பொருப்பற்ற முறையில் செலவிடுவதை பார்த்தால் வரிபணதை அரசிடமிருந்து காப்பாற்றி நாம் முன்னேற வேண்டும் அதனால் நாடு முன்னேறும்
TN government?
@@sakthivels3043 please give donation to dmk instead of tax. Country will improve.
Best example TN.
@@swaminathanrajagopalan1716ellam orea kuppai dhan, any parties are like this...jp,mk,ress..
kumar-yv9ht All Govrment
Well said
Correct taxing, will make dishonest to be a HONEST man.. +1
சாதாரண மக்கள் நடையில் எளிய உதாரணங்களுடன்
பாமரனுக்கும் புரியும் வகையில் எடுத்துச் சொல்லிய திரு சுந்தர்Sir அவர்களுக்கும்,நெறியாளர் அவர்களுக்கும்,
Galata Chenal - க்கும் மிக்க நன்றி!
பாதுகாத்து அடிக்கடி கேட்க வேண்டிய வீடியோ!
அந்த காலத்தில் மக்கள் மீது அதிக வரி சுமை சுமத்தும் மன்னனை கொடுங்கோல் மன்னன் என்று வரலாறு நமக்கு சொன்னது.
4903:நிர்மலா மேக்ஸ் ராமன்
காங்கிரஸ் ஆட்சியில் பலமுனை வரி இருந்ததே அந்த வரி தற்போதைய வரியை விட மிக அதிகம்
இதை ஏன் சொல்லவில்லை மற்றும் ஒவ்வொரு மாநிலமும் தங்களது வருவாய்க்கு வெவ்வேறு விகிதங்களில் வரி விதித்ததே அதை ஏன் சொல்லவில்லை
@@s.c.singaravelu2739en da BJP ku epdi nakkuringe?? Congress apdi enna tax potuchu nu sollu da
Yes.
Ellarum olunga keta matanga@@s.c.singaravelu2739
Fantastic speech sir...❤❤❤PR sundar
தெரியாத புது விடயங்கள் நிறைய தெரிந்து கொண்டோம் ஐயா சுந்தரத்தால்
வேலை செய்து வாங்குற சம்பளத்திற்கு வரி,
வாங்கிய சம்பளத்தில் பொருள் வாங்கினா வரி,
கடைக்கு பொருள் வாங்கினா வரி,
அதை விற்றால் வரி
இப்படி ஒரே பொருளுக்கு மட்டும் நாம் பல முறை வரியை செலுத்துகிறோம்.
டேய் புரிஞ்சு தான் பேசுறியா தற்குறி..
Income tax and GST அவ்ளோ தான் என்ன நீ இதுக்கு மேல கட்டுற...??
#திருட்டு_திமுக கொத்தடிமை
Saving panalum tax RD,FD
Intha nattil ethanai ulaithalum soru kooda kitiakathu
இதுவரிஇல்ல மக்களின் பச்சை ரத்ததின் கொள்ளை
வேர்வை யின் கொள்ளை
நாம் வருமானத்தில் வரிகட்டுகிறோம்
சிருகசேற்று அந்தபணத்தில் ஶ்ரீராம் லசீட்டுகட்டி பணம் எடுத்தால் அதற்கு TAX
போடுகிறார்கள் இந்தியா இன்னும் 50ஆண்டுகள் ஆனாலூமா வல்லரசு
ஆகாது
@@balasubramaniamsaminathan1611
*அதுக்கு நீ உருப்படியா உழைக்கணும்....*
*டேய், கண்ணா.. ஏதாச்சும் நம்புற மாதிரி பேசுடா.. rhyming நல்லாருக்குன்னு இப்டி லாம் வசனம் பேசாத...*
&
*பேசணும் nu பேசாத..*
இதுபோண்ற திறமை வாயிந்த சிறப்பு விருந்தினர்களுக்கு தகுந்த நெறியாலர்களை போட வேண்டும்.. இந்த நெரியாளர் சரியில்லை😏😏👎
Very nice and clear explanation, hat's off you sir,👍🎉🎉
மிக தெளிவான விளக்கம். நன்றி.
மலரில் இருந்து வண்டு வலிக்காமல் தேன்எடுப்பது போன்று இருக்க வேண்டும் வரிவிதிப்பு அருமைமிகச்சிறப்பு
The same thing சீமான் said many times in his speech.
vairamuthu chinmayi honey straw seruppadi
Athe mari antha chedi, la ulla poo palam agi, puthu chedi vara help pannum theni😅.
என்னுடைய புரிதல் :
1) ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நபர் பல்வேறு வகைகளில் காப்பீடு,சேமிப்பு,கல்வி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் வரி விலக்கு
பெற்று ஐந்து முதல் பத்து சதவிகிதம் அரசுக்கு வரி செலுத்துகிறார்.
2)தினமும் நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கிற நபர் தான் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருட்கள்,மற்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான மற்ற பொருட்கள்,கேபிள்,மின்சாரம்,குடி நீர் வரி,வீட்டு வரி,தொலைத்தொடர்பு சேவை ஆகியவற்றிற்கு வரி செலுத்துகிறார்.
ஏழை பணக்காரர்கள் அனைவர்க்கும் 25 சதவிகித ஜிஎஸ்டி வரி போட்டு விடலாம்.
மாதம் பத்தாயிரம் ரூபாய் குடும்ப செலவு நிர்ணயம் செய்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவர்க்கும் ஜிஎஸ்டி வரி காரணமாக இழந்த பண தொகையை இழப்பீடாக 2500 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தவும்.
Ithu thiruvalluvar oru kuralla sonnathu.....
Thank you so much @PT sundar sir, your explanation is very clear 👍🏻
Yes.. govt already taking 30% tax from salary and then 18% tax for any goods when we buy...
Overall 48% we are giving to govt...
பாராட்ட வேண்டிய விளக்க உரை நன்றி
அதாவது பங்கு சந்தையில் நம்மளை மாதிரி middle class வர கூடாது. பணக்காரங்கதான் வரனும். இப்பதான் கொஞ்சம் share marketல் நம்ம எல்லாம் புகுந்திருக்கோம், அது பொறுக்கலை இந்த பொம்பளைக்கு.
She says don't invest in f&o and lose money to pr sundar like guys..invest and enjoy
@@Rana_2390 i know this sir. I am.not doing.f and o.only equity that too cash only. No margin trading. I am doing very less qty and making small profits. But why not f and.o for middle class? No one is God. Big shots r crushing other small f and o traders, this gvt also encouraging.
Small capital players don't do f&o.you don't take the example of PRS.
We will fight all obstacles and finally win......
ஆமாம் அந்த அம்மா நாடு நல்ல இருக்க பார்க்கிறாங்க இங்கே தனியாக நல்ல இருக்கபார்க்கிறார்கள். பேட்டியால் வெளிநாடு போய் தங்கி சொத்து வாங்கிபார்க்கட்டும் அப்ப தெரியும்.
100% right on unfettered tax terrorism unleashed by this Modi Govt
நன்றி சார்.சாதாரன நடுத்தர மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தி விட்டீர்கள்.நன்றி. தொகுப்பாளருக்கு பொரளாதார அடிப்படை அறிவு இல்லை.
அருமையான விளக்கம். நெறியாளர்க்கு நிதி சார்ந்த புரிதல் இல்லை. பாவம்.
Wonderful meet. Thanks to Galata & Mr. Sunder
It is 100 percent fact and you are bold enough to bring in common platform which should be considered by the central govt Judicially which will enable the common people. Best wishes for your Public interest.
வரி என்ற பெயரிலும் அபராதம் என்ற பெயரிலும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறாள்
நீ என்னென்ன வரி கட்டுகிறாய் போன பட்ஜெட்டுக்கும் இந்த பட்ஜெட்டுக்கும் எவ்வளவு அதிகம் கட்டப் போகிறாய் யோசித்துப்பார் உனக்கு எந்த பாதிப்பும் இருக்காது. நீ சம்பளக்காரர்கள் உனக்கு கிட்டத்தட்ட 20,000 மிச்சமாகும். ஊரில் பேசுகிறான் என்று நீயும் கேனத்தனமாக ஜால்ரா அடிக்காதே
Neenga enna abaratham katininga
இதற்கு காரணம் மக்கள்தான் என்று எப்போது மக்களுக்கு புரிகிறதோ அப்பதான் நிலைமை மாறும்..
அபதாரம் சரி ஆனால் வரிங்கிறது தீவிரவாதத்துக்கு சமம்
@@Honest5இல்லை. இதற்கு காரணம் EVM polling machine தான் 😢😢😢😢😢😢
P R sundar's interview is extremely Super.
ஒரு எளிமையான மற்றும் நேர்மையான விளக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரி திரு. சுந்தர் அவர்களது இந்த நேர்காணல்..
ஐயா இந்தியா என்று கூறாதீர் சார்!!பாஜக ஆட்சி தான் "TAX தீவிரவாத நாடாக"மாற்றியது எனவே தாங்கள் பாஜக வை முனை நிறுத்தி கூறுங்கள் ஐயா!! "இந்தியா" வை கூற வேண்டாம் வருந்துகிறேன்!!
நெறியாளர்க்கு ஒன்றுமே தெரியவில்லை... யூடியூப் எப்படி பணம் வருகிறது என்று கூட தெரியவில்லை
மழுப்பலாக பதிலலிக்க முயற்சித்தார்😊
Yes
Dei pundamovanae neriyazharku ellaum theriyum da.. Unakku dhaun theriyalla
PR Sundar is an inspiration. The level of clarity and context, absolutely phenomenal. Hats off sir!
He is not a representative of public. People who earn 7 lakhs and less must come and give their opinion of the public. Not a multimillionaire
Maanum natta vitu poorean
மிகவும் அருமையான கானொளி. மிக சிறப்பான விளக்கம். நன்றி.
ottha avan dmk bbinami, appo nee uma
இவர் சொல்வது முறில்லும் உண்மை தான். 💯👌
எளிமையான நேர்த்தியான அருமையான விளக்கம்❤
இந்தியாவில் நம் வருமானத்தில் செலவு செய்த பின், ஏறத்தாள 28% GST, Petrol Tax, Toll என பல வரிகளை அரசாங்கத்திற்கு கட்டி விட்டு, கட்டிய வரியை வருமானமாக Returns இல் (பொய்யாக) காட்டி, அதற்கும் 30 சதம் வரை காட்டும் வினோதம்! ஒரு நூறு ரூபாயில் எவ்வளவு வரி வரும் ? GST -28% + IT - 30% + other taxes!! கட்டிய வரிக்கே வரி கட்டும் அவலம்
மிகவும் கொடுமையான உண்மை.
Super. Please tell me what was the tax system before 2014?
@@rajadunu8038no GST before 2014
என்னுடைய புரிதல் :
1) ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நபர் பல்வேறு வகைகளில் காப்பீடு,சேமிப்பு,கல்வி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் வரி விலக்கு
பெற்று ஐந்து முதல் பத்து சதவிகிதம் அரசுக்கு வரி செலுத்துகிறார்.
2)தினமும் நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கிற நபர் தான் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருட்கள்,மற்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான மற்ற பொருட்கள்,கேபிள்,மின்சாரம்,குடி நீர் வரி,வீட்டு வரி,தொலைத்தொடர்பு சேவை ஆகியவற்றிற்கு வரி செலுத்துகிறார்.
ஏழை பணக்காரர்கள் அனைவர்க்கும் 25 சதவிகித ஜிஎஸ்டி வரி போட்டு விடலாம்.
மாதம் பத்தாயிரம் ரூபாய் குடும்ப செலவு நிர்ணயம் செய்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவர்க்கும் ஜிஎஸ்டி வரி காரணமாக இழந்த பண தொகையை இழப்பீடாக 2500 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தவும்.
நீங்கள் cess ஐ சேர்க்கவில்லை.. அது இது போக அதிகம் இருக்கிறது..
IT 30% அல்ல.. 34%
ஊழலால் மக்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களின் பாதிப்பை நினைத்து வருத்தமாக உள்ளது.தெளிவாக இன்றைய நம் நாட்டின் நிலைமையை வெளிப்படுத்தி விட்டார்.
@@mohammedalijinna1477 p.r.sundar also did wrong and that's why he is penalized heavily.sathan vedham odhugirathu.
All people in India without penalties are 100% right and good?
Agree with Sundar. India is a hard for salaried class. especially.
PR அவர்களின் தைரியத்தை பாராட்டியே ஆகா வேண்டும்
Well Said pr sundar sir explanation government taxation is very worst in india
நீங்கள் எத்தனை உதாரணம் சொன்னாலும் அவருக்கு புரியாது.
இவர் உதயநிதி இன்பாநிதி வாழ்க என்று சொல்ல மறந்துவிட்டார் 😂😅
அதாவது கள்ளச்சாராயத்த தடுக்க டாஸ்மாக் கடைகள திறக்கிறோம் திராவிட மாடல் சிந்தனைச் சிகரம் எங்க prs
நமக்கு புரிஞ்சா சரிதான் என்ன செய்யறது
Avaa nimmy mundam😊😊😊
இவன்திராவிடகைலி.
Sir,
Being a middle class,senior citizen I too having the same mind set to leave this mother land,
I never had any idea such,before this Modi Govt,
Everything disparity, differences,society compleatly divided,
A fear to live, next generation leading a peaceful life seems dark &hopeless
There's nothing left here to live ahead,
God save this nation from the evils 😢
Yes nothing left,
Democracy in danger,
Media surrendered
Justice compleatly vanished,
75%tax,taxed after tax
It's a looting,
Nothing is assured,
Insurance taxed,
toll gate looting,
This BJP Made the country in to ruined
People here worry more about god and religion and not about fellow human beings. The earlier you leave this nation the better it will be for you
Dei tax ellam kalam kalama irukkuda only bjp reduces tax congress loots money dubakoor.
Tell an alternative method for 14billion population with every thing people wants free here da. Please nuisance people like you get out the country
@@pandiyarajan3977yes congress worried about muslims and christian s only . Bjp is neutralizing now. All the unwanted subsidy like mekka madina are cancelled only in bjp rule. 45 years of congress rule were you in coma?
Democracy in danger ? Are you not liberal ?
Why this foul cry
MR P R Sundar sir , super super👌👌👌
எனக்கு இவர் சொல்றது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு வரி பற்றிய புரிதல் எனக்கு இவர் மூலம் கிடைச்சிருக்கு மிக்க நன்றி அண்ணா என்னிடமும் பணம் இருந்தால் ஓடனே மூட்டையை கட்டிருவன்
அருமையான விளக்கம் sir
Well said..
Sir, 100% correct.
Rightly said sir 👍
This man is giving wonderful explanations of Indian taxation. This video has been of great assistance. Keep it up, sir 👏 👍 👌
Really wonderful message thank you so much
சுந்தர் சார், கிழி, கிழின்னு கிழிச்சிட்டிங்க.. ஆனால் செவிடர் காதில் சங்கு ஊதி என்ன பயன்?.. 😡😡😡..
வேற நெறியாளறைப் போட்டிருந்தால் இன்னும் நிறைய விளக்கம் பெற்றிருக்கலாம்
ஆமா ஒரு நல்ல கேள்விகூட கேட்கவே இல்லை 😢..
"Super Eye Opener", to people in Tamil nadu /India 🇮🇳, on tax levying on common man of India 🇮🇳 .. Ungal saevai, " Rombavum, Paaraattuthalukku Uriyathu"
What sundar sir is explaining is 200% correct and true about the tax and attitude of BJP government.
தமிழ் நாடு இந்தியா ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும், வரி வசூல் மாற்றி அமைக்க வேண்டும்
Its against indian constitution. Tax sharing and more autonomous should br given to state. Army and custom tax alone in central list
Stop freebies,bus ration
TN union?
இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிந்தால், கேரளாவில் இருந்து முல்லைப் பெரியாறு மற்றும் திராவிட ஆந்திராவில் இருந்து பாலாறு போன்றவற்றுக்குக் கிடைப்பது போல், திராவிட கர்நாடகம் என்று அழைக்கப்படும் காவேரி தண்ணீரைக் கூட நீங்கள் பெற முடியாது.
HCL மற்றும் TVS தவிர பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் தமிழர்களால் தொடங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். அவர்கள் தங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு மற்ற இந்திய இடங்களுக்கு செல்ல முடிவு செய்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்கள் வாழ்வாதாரத்திற்காக சீனாவை ஆதரிக்க முயற்சி செய்யலாம் அல்லது அரபு நாடுகளில் வேலை தேட இஸ்லாத்திற்கு மாறலாம்.
தற்போதைய சூழ்நிலையில் உங்கள் விரக்தியை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் உங்கள் கூற்றுகள் முற்றிலும் தவறானவை.
நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒருவரை நோக்கி ஒரு விரலை நீட்டினால், மூன்று விரல்கள் உங்களைத் திருப்பிக் காட்டுகின்றன
சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்...
NICE POINTS...
Good explaination.
நல்ல தகவல்கள் நன்றி
Very clear explanation. Thankyou sir
Taxes in USA is 10 to 37%
Short term Capital gain there is also 20%
Everywhere this the case
Best place for you to move is Kailasa
How much they are paying indirect taxes in USA ?
நீ என்ன சங்கியாடா தே.பையா? இல்லன்னா வரியே கட்டாத களவாணிக் கூ🔥யா? இப்ப பொங்குடி😂
What benefits in usa and in india
அட அறிவுகெட்டவனே.. உன்னையெல்லாம் அமெரிக்காகுள்ள யாருடா விட்டா.. நான் இங்கதான் இருக்கேன்.. மாகாணத்துக்கு மாகாணம் வரி வித்தியாசப்படும்... இவன் இங்க வாங்குற டேக்ஸ்க்கு இவன் குடுக்கிற சலுகை(படிப்பு, மருத்துவம், சாலைவசதி,.. இன்னும் நிறைய) என்னென்னன்னு உனக்கு தெரியுமாடா கோமாளிபு?.
But you get benefits in US- infrastructure is good, schooling is free, unemployment benefits from the government
நாங்கள் ஒவ்வொரு நாளும் 10முதல்16 மணி நேரம் உழைக்கிறோம். ஆனாலும் எங்கள் வாழ்க்கையில் பாதுகாப்பான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியவில்லை.
ஆனால் எனது அருகில் இருக்கும் இவர்கள் ஒரு சிறிய 1/2 கிரவுண்ட் நிலமோ, 1/2 ஏக்கர் நிலமோ வைத்திருப்பவர்கள் உல்லாசமாக இருக்கிறார்கள்.
ஏன்?
ஏனென்றால் வரி விதிக்கும் நீங்கள், இவர்களைப் பார்த்து,
அச்சச்சோ,
நீங்கள் இந்த நாட்டிற்கு மிகவும் முக்கியமானவர்கள்.
நீங்கள் எந்த சிரமமும் படக்கூடாது . உங்களுக்கு வியர்வை வந்துவிட போகுது!!! உங்களுக்கு கை கால் வலி வந்துவிட போகுது!!!
நீங்கள் ஏன் உழைக்க வேண்டும்? நீங்கள் உல்லாசமாக ஓய்வு எடுங்கள்.
என்று கூறி அவர்களை அமர வைத்து அவர்களுக்கு விசிறியும் விடும் *நீ*
அதனை பார்க்கும் *நான்*
எனக்கு எப்படி இருக்கும்?
Worth comment.... mathavangaluku puriyala
Super more informative details...
Excellent explanation. Arumai. Our financial advisers should follow.
Perfect video for❤ thanks PR sundar sir for being voice of the laymen ❤
What a clear explanation and clarity. Thank you so much., Anchor is so funny.. He clearly says I represent as public.. Anchor was trying to get controversy answer . Anchor is so funny and brainless
100% உண்மை
நெறியாளர் ஏன் சரியில்லைனு சொல்றிங்கனு புரில...எனக்கு எல்லாம் 👌🏼...சுந்தர் அவர்களின் கருத்து வெளியிடும் வீடியோ..இதில் அரசியல் நேர்காணல் போல விவாதம் செய்ய வாய்ப்பு கம்மி...ஏன் என்றால் சுந்தர் அவர்கள் கணக்காக கணக்கு போட்டு பேசிட்டார்....
நீ அவன வீட கிறுக்குகூ_
நெறியாளர் மொட்டக்கூ_ பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவே இல்லாம பேசுறான்... சும்மா சும்மா உங்களுக்கு பிரச்சனை இருக்கிறதனாலதான் இப்படி பேசுறீங்களா, இப்படி பேசுறீங்களான்னு அடிக்கடி கேக்குறான் பாரு... அவரு சொல்லுறது எவ்வளவு பெரிய உண்மை.. ஒரு கம்பெனில வேலைல இருந்துகிட்டு அவன் குடுக்கிறத வாங்கிட்டு டேக்ஸ் ஏதும் கட்டாம பேட்டி எடுக்கிற தற்குறி அவன்.. என்றைக்காச்சும் வருமான் 15 லட்சம்னு கணக்கு காட்டி, அதுக்கு இன்கம் டேக்ஸ் கட்டினா தெரியும்... டேக்ஸ் ஏமாத்துக்காரன்..
Well speech I met all these problem because I am a trader. Now am in Singapore🇸🇬.. Hurt indian government . I feel very bad 😢 indian people romba pavam😢😢😢😢
Super, சரியான விளக்கம்.
Bjp fans will not agree .
கொஞ்சம் கொஞ்சமாக ஆப்பு . Business man will not pay only salary class , and small man pays high tax
இதெல்லாம் கொடுமை இல்ல.
வாழ்க்கை பூரா உழைத்து புள்ளைங்க பார்துகொள்ளவில்லை என senior citizen retirement home வாங்கினால் அதுக்கும் டாக்ஸ் .
வீட்டு வேலையை பார்த்துக்கொள்ள முடியல maintenance இக்கு ஆள் வைத்தால் அதற்கும் டாக்ஸ்
சமைக்க முடியல senior citizen home இல் சாப்பாடு ஏஜென்சி மூலம் சாப்பிட்டால் அதற்கும் டாக்ஸ் .
டாக்ஸ், டாக்ஸ், டாக்ஸ் .......
பிஜேபி supprts only corporates
Lot of bjp guys who work as 2 rs trolls or Zomato delivery boys are commenting without any understanding of tax robbery.
Dei adichi vidatha.
உலகத்திலேயே தனது நாட்டை தனது மக்களை தனது அரசாங்கத்தை ஒரு வெளிநாட்டுக்காரன் அவமதித்தால், அவன் காலை வருடி அவனை அறிவாளி என்று நினைத்து ஜால்ரா அடிக்கும் கேவலமான இனம் நமது இந்திய இனம் மட்டுமே. உதாரணம் பாகிஸ்தான் சோத்துக்கு இல்லாத நாடு ஆனால் எவனும் தனது நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டான். ஏன் என்றால் அவனுக்கு உணர்ச்சி இருக்கிறது. அடுத்து டெலிவரி பாயாக வேலை செய்வது உழைத்து சம்பாதிக்கும் தெய்வீகமான தொழில். சொந்த நாட்டை கேவலப்படுத்தி பிழைக்கும் பிழைப்பு வேறு வகையான தொழில்
Congress only first introduced it
@@rajeshkumar-yv9ht may I know sir, you are 2rs or Zomato
@@happybuddha3000தம்பி நீ சொல்லு...
இந்தாளு பேசுறது எல்லாமே கோடிகணக்கில பேசுறான்... அதுக்கு நீ ஒத்து ஊதிட்டு இருக்க
He is correct
அருமையான விளக்கம் sir...
அருமையான பேச்சு. வரிக்குப் பதிலாக நானே நேரடியாக நலத்திட்ட உதவிகளை வழங்கப் போகிறேன் நீங்கள் நலத்திட்டம் என்ற பெயரில் ரோடு போடுகிறீர்கள் அது ஒரு மலைக்கு தாங்க மறுக்கின்றது.👌👌👌👌👌
Yes he is true
Mr. PR Sundar .. you have been fined in crores by sebi for not following sebi rules in the past.. we know your story.. if one has to advise about buying and selling stocks in India.. they have to opt a license from sebi registry through proper examinations and certification courses. But you violated all rules and ran a stock market advisory company in your wife's name... Sebi has took a action against you and your are now in fire against the govt since you got caught... History always tells the truth.
Accept facts. What action SEBI taken on Adani & Adani's brother who staying away from India. So all Indian agencies are biased not running for countries welfare. So I am a salaried person, after paying 30%person tax, is that right to pay tax again in my all purchases, petrol, healthcare, insurance premium, road tollgate, all services. But what support government would do if i deceased or disabled, answer is big NO. Understand the loophole what he is explaining. As he says, India is doing TAX terrorism.
The point here is not his personal problem. What he says is valid….if that’s the case the person who is not able to live with his wife properly is a PM
Tax terrorists are changing desi to vidhesi
If you proper Answers and explanation for this questions then talk, why the blame game...
What action govt taken against Bijus owner?
Worst anchor, doesn't know anything about the topic
Absolutely.. just only yes with him.. idiot fellow
HE did not prepare anything at alll
Anchor is like ' yenna appappo sir paathu, amavaa apadiyaa' 😂
Dei yaraaa neee, poi thoongu poda
46:00 to 46:50 valid point
Excellent sir every Indian common man dyes by paying tax until last breath, government taking hard earn money from people without providing good education and health care etc.
Well said
தக்காளி விலை குறைவு. இது செய்தி.
விலை குறைவு மக்கள் மகிழ்ச்சி.
விலை குறைவு விவசாயிகள் சோகம்
Great explanation, sir . Said same what common people’s thought .
But excellent insight.They are driving wealth creators to foreign destinations.
பணக்காரனுக்கு வரி விதித்தால் நாட்டை விட்டு போய்விடுவார் ,
ஏழை அதிக வரி சுமையை சுமக்கிறானே, நீ உனக்காக பேசுகிறாய் ?
நீங்கள் Singapore போய்விட்டு சம்பாதிப்பது India வில். ஏன் Singapore stock market ல் பன்னவேண்டியதுதான ஏனென்றால் அங்கு லாபம் இல்லை . இன்னும் இங்கு வருடம் 7 லட்சம் சம்பாதிப்பவருக்கு tax இல்லை .அதற்கு மேல் சம்பாதிப்பவருக்கு தான் tax. இந்தியாவில் வருமை கோட்டில் இருப்பவர்கள் எத்தனை கோடி அவர்களுக்கு tax இல்லை. இந்தியாவில் மட்டும்தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் tax கட்டாமல் ஏமாற்றுவது
அட எல்லாக் கூதிக்கும் தான் பேசுகிறான்.நீ போராட தெருவுக்கு வராமல் கேள்வி மட்டும் கேட்கிறாய்.புரியாமல் பேசுகிறாய்.
@@vimalasenthilkumar4594எப்படி ஏமாற்ற முடியும்.அதை சொல்லு.
நீதாண்டா பேசும் முட்டாள் கூதி.அதுதாண்டா.எல்லா முதலாளிகளும் நஸ்மாகி எல்லா தொழிற்சாலையும் இழுத்து பூட்டி விட்டனர்.பல கோடிப்பேர் வேலை இழந்துள்ளனர்.மிச்சமீதி பணம் இருக்கிறவன் வரிகட்டியே நஷ்டம் ஆகிவிடும்.கட்டின வரியும் மக்களுக்கு போவதில்லை என்று முடிவெடுத்து வெளி நாட்டில் பெட்டில் ஆகிவிடுகின்றனர்.ஒவ்வொரு வெளிநாட்டுப் ஒரு தொகையை வைத்துள்ளது.சிங்கப்பூர்.18 கோடி.பிரிட்டன்.22கோடி.அமெரிக்கா இருபத்தைந்து கோடி இப்படி ஐரோப்பிய நாடுகள் பூராவும் ஒரு கணக்கு விகிதம் வைத்துள்ளது.அந்த பணத்தை கட்டினால் உடனே பரமனென்ட் சிட்டிசன் கொடுத்துவிடுகிறார்.அங்கே போய் ஒரு சிறிய தொழிலோ அல்லது பெரிய தொழிலோ செய்கின்றனர்.அல்லது அந்த நாட்டில் பேங்கில் டெப்பாஸிட் செய்து விட்டு வண்டியை வாங்கி குடும்பத்தை நடத்துகின்றனர்.ஊழல் சட்டத்தின் ஆட்சி தனிமணித சுதந்திரம்..கல்வி .பிரமாதானது.குழந்தைகளுக்கு எதிர்காலம் சிறப்பாக அமைகிறது.வருடம் 30 லட்சம் பேர் வெளியேறுகின்றனர்.இந்த கணக்கை யெல்லாம் மத்திய ஒன்றிய அரசு வெளியானது.நீங்கள் நல்லா. ஆடிட்டரை சந்தியுங்கள் விரிவாக சொல்வார்.மணிதன் வாழ தகுதியற்ற நாடாக இந்தியாவை பிஜேபி அரசு செய்துவிட்டது.வரி தீவிரவாத நாடாக மாற்றி மக்களை கொள்கிறது.நீ எங்கேயும் முதலீடு மாற்றமுடியாது செலவழித்த ஆகவேண்டும்.இங்கே வாழ்க்கை உயிருக்கே உத்திரவாதம் இல்லை.சீக்கிரம் மக்கள் கையில் துப்பாக்கி எடுப்பார்கள்.அதுதான் உண்மை.
அடகோமாளி., இதனாலதான்டா நீ ஏழையாவே இருக்கிற.. பணக்காரனுக்கு அதிக வரி வித்தா, அந்த வரிய அவன் ஏழைகள் மீதுதான் தினிப்பான்.. ஏன்னா கம்பெனி பணக்காரன் நடத்துறது..
வரி கட்டுபவர்கள் 3 கோடி + மட்டுமே.அதைப்பற்றி ஓயாமல் விமர்சனம் செய்பவர்கள் சராசரியாக 137 கோடி பேர் .
Engalukkum katan irukku bro but vari kattanum
Loosu
இது எத்தனை பேருக்கு தெரியும்.
The data shows that 7.4 crore people filed income tax returns in 2022-23, of which 5.16 crore people, or 70 per cent, had zero tax liability. This means that just 2.24 crore people paid income tax in 2022-23, which works out to just about 1.6 per cent of the total population in India.26 Jul 2023
@@rarababys4124காங்கிரஸ் கவர்மெண்ட் ல கடன் இருந்தால் வரி இல்லையா
GST அனைவரும் தான் கட்டுகிறார்கள்
PR Sunder ஒரு Consultation Fee மட்டும் 1 லட்சம் ரூபாய்...
So what
So what lam illa he is a fraudester banned by SEBI.
Udane naan Brahmin illa BJP nu comment panneeratheenga..
Naan endtha katchi um illa ..I am just talking abt Sundar@@mrseetharamank
@@mrseetharamankஇந்த ஆள் இந்தியரே இல்லடா முட்டாள்
1 லட்சம் குடுத்து learn pannittu நீங்க சம்பாதித்து அவருக்கு தரமாட்டீர்கள்
Tax மட்டும் கட்டவேண்டும். அப் போது தங்கள் கருத்து எப்படி இருக்கும்.
President of India
hats off for ur boldness on saying the truth & explaining clearly abt the tax strucure in iNDIA
Really you are teacher , godd awarness ❤
He is one of the professor who makes students understand economics 😂
Mr PR sundar. Pl don’t give wrong information. There is LTCG tax in many countries. For eg: Capital Gains in US stocks is added to your gross income and taxed
He never said LTCG is not imposed in any country.... Pls don't spread wrong info....
Exactly you are right.
@rameshchinnasamy9135 who told every thing is taxed in other countries go and check before giving wrong information
@Artisticsigma-rr3nnwhat is the population of India and Canada? Are. Canadian people expecting something for free voting?
Richest like GURUBHAI and others promote the phrase "make in India, made in india" but buy land in foreign, government not increasing taxes for the money which where used to buy land in foreign
சார் சிறப்பான விளக்கம்., பணக்காரர்களுக்கு வரி அதிகம் ஆகிவிட்டது! அதனால் நீங்கள் சம்பாதிப்பதில் வரி பெரும் அளவு போகும் 😅
எல்லோரும் வரி அதிகம் ஆகியுள்ளது அதுதான் உண்மை