Will The Goddess-Blessed Priest Walk On The Hot Parotta Tawa? | Kovai Ku. Ramakritinan | Periyarism
HTML-код
- Опубликовано: 30 май 2023
- தந்தை பெரியார் திராவிடர் கழகம் புதுச்சேரியில் 28-05-2023 அன்று நடத்திய கோடைகால பயிலரங்கை தொடங்கிவைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் அவர்கள் ஆற்றிய உரை.
பெரியாரியல் பயிலரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பு
• பெரியாரியல் பயிலரங்கம்
#periyar #brahmanism #brahmins #kuramakrishnan #தீமிதி #Firewalking #கடவுள் #பக்தி #மூடநம்பிக்கை #பெரியார் #அலகுகுத்துதல்
தன் நம்பிக்கை இல்லதவர்களே தெய்வத்தை நாடுகிறார்கள்!உழைப்பே வெற்றி தரும்!!
10:57
😊😊😊😊😊 12:25 😊😊😊😊😊😊😊😊
மனிதனின் மிக மோசமான/கேவலமான கண்டுபிடிப்பு கடவுள் 😂
@@kavisreesantha12338ppp❤
@@sganeshan1284 ipo pudhusa illuminati, Matrix nu izuthu vidranga bro.
Ipo kadavul retire agitaram.
Ivanga 2 per dha elairaiyum control pandrangalam
பெரியாரும் அம்பேத்கரும் இந்தியாவின் இரு கண்கள்.
Iruvarum 2 kaal pannigal
@@user-ui1nj4in2jநீ பன்றிக் குட்டி 😂😂😂😂😂😂
கேள்வியில் தான் தெளிந்த அறிவு பிறக்கும்.
தோழர் ராமகிருஷ்ணன்
உண்மையான நேர்மையான
பெரியார் தொண்டர் அவரை
எனக்கு நாற்பது ஆண்டுகளாக
தெரியும் துணிச்சலாக திராவிடர்
கழகத்துக்கு எதிராக கருத்து
மோதல்கள் வந்தபோது தைரியமாக உடனுக்குடன்
பதிலடி கொடுத்தவர்
அவரது மேடைப்பேச்சு கருத்துக்கள் மக்களை கவரும்
வகையில் இருக்கும்
வாழ்க அவரது தொண்டு
அ கார்முகில்
திருப்பூர்
சிந்தனைக்கு சிறந்த விருந்து பகுத்தறிவு.
அறிவே துணை,அறிவியலே துணை, இயற்கையே துணை, விஞ்ஞானமே துணை, துனிவே துணை, துன்பம் வரும்போது நாம் மட்டுமே நமக்குத் துணை.
அறியாமையே துணை என்று மற்றவர்களை ஏமாற்றுகின்றனர்.
தோழர் இராமகிருட்டிணன் சிறந்த பெரியாரியலர், சிறந்த பகுத்தறிவுப் பரப்புரையாளர். நம் மக்கள் சுயமாகச் சிந்திக்க வேண்டும்.
தீண்டாமை விட சொத்து குவிப்பு மக்கள் வாழ்வாதாரம் நாசமாக்குகிறது
இவன் பெயரை இராமகிருஷ்ணன் மாற்று
சாக போற மனிதனுக்கு எதற்கு சாதியும் சாமியும் கடவுளும்
என்னா கத்தினாலும் மக்கள் திருந்த மாட்டார்கள்
திருந்துவார்கள். நான் திருந்திவிட்டேன். வெட்கப்பட வில்லை. பெருமை படுகிறேன்.
👍👍
இன்றைய தலைமுறை பார்க்க வேண்டிய பதிவு
இன்றைய தலைமுறை பார்க்க வேண்டிய பதிவு
Beautiful, wonderful awareness presentation!!! Thanks a lot for the presenter.👌👌👌👍👍👍🙏🙏🙏
தோழர் மிகவும் நேர்மையானவர்.இவர் சொல்வதெல்லாம் உண்மையே.
He is a narrow man...his words are true.❤
ஆர் கே எனது வாலிப வயதில் 45 ஆண்டு முன்னர் இருந்து தெரியும். அருமையான மனிதர். சாதாரணமாக எளிமையாக பழகக் கூடியவர். இவரது பின்னனியில் நம்பி இயங்கலாம். திருட்டு.பய எல்லாம் மந்திரியாகவும் பணக்காரனாகவும் முதல்வர் (பழனிசாமியாகவும் ) ஆகவும் வந்து மக்களை கெடுத்தனர்..
சிறப்பு மகிழ்ச்சி!
அருமையான கருத்து அறிவுப்பூர்வமான கருத்து வாழ்த்துக்கு நன்றி
சிறந்த பேச்சு. அறிவார்ந்த பேச்சு.
சிந்திப்பவனே மனிதன்
சிறப்பு
தோழர்
Excellent
Super
அரசரின். மகன். மனிதன்
மனிதனைக்கொன்ற. அரசனுக்கு. மக்கள். தண்டனை
கொடுத்து. இருக்க வேண்டும்.
இறையருள் கிடைத்திருந்தால் இதுபோன்று குழந்தைத்தனமாக நடக்க மாட்டார்கள். முதிர்ச்சியாக நடந்து கொள்வார்கள்.
தன்னம்பிக்கையுடனும்,காலம்தரும்கேரலம்கர்வமாகசுழட்டுவதுசெயல்சிதறும்பேரதுமதிவிதியெனமணம்சுழலும்
எங்கள் முட்டாள் தனத்திற்கு அவரை ஏன் ஐயா.. கஷ்டப்படுத்துறீங்க..
Very practical demonstration
Good service of Ramakrishnan
Arumaiyana pechu
விவசாயம் தொழிற்சாலைகள் மருத்துவமனைகள் கல்விக்கூடங்கள் இல்லாத ஊர்களில் குடியிருக்கவேண்டாம் என்ற சுயநல பார்பனர்கள் பழமொழியை மாற்றுவோம்
Paapathiya senja nalayerukum
நடக்க விடுங்க சார். அப்போதான் அறிவு எல்லோருக்கும் பிறக்கும்.
உண்மைதான்... ஊரில் உள்ள எல்லா பார்ப்பனும் பாப்பாத்தியும்.. வெளிநாட்டில்தான் இருக்கிறார்கள்...
Sari ooril irukum Muka Stalin wife ku first sollalaamae ?
@@kumarlaxman400 சொல்லி...
பார்ப்பனர் கள் கடல் தாண்ட கூடாது என்ற கருத்துஇருக்கே
குழந்தைகள் பிறக்கும்போது.ஏகத்துவத்தில்தான் பிறக்கின்றது.
ஐயா அவர்களின் அறிவியல்பூர்வமான கருத்துக்கள் மக்களின் மூடநம்பிக்கைகளை அகற்றும்.ஐயா அவர்களின் பகுத்தறிவு கருத்துக்கள் இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை நிலைத்து நிற்கும்.
மூடநம்பிக்கை என்றால் என்ன
சோரம் போன ஆதீனங்கள். ஆதீனங்கள் கதையை நோன்டினால் பதவிக்காக நடந்த கொலைகளும், பெண்ணுக்காக நடந்த கொலைகளும் வெளிச்சத்துக்கு வரும்.
Sari. Naathiga dravida porikigal utamargala?
@@kumarlaxman400 ஆதீன ங்களின் யோக்கிதை பல்லக்கில் இளிக்கிறது.
@@kumarlaxman400rendu voomb😂
சர்ச் மசூதி அக்கிரமம் எப்படி
@@friendpatriot1554மாட்டு மூத்திரம் குடிக்கும் முட்டாள்கள் எந்த நாட்டில் உள்ளனர்.
SUPER
Very very greatest good speech ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉💯💯💯💯💯
Periyar Enkadavul
Very useful information.thanks, congratulations, appreciations.vazhga valamudan!!
பலதலைமுறைக்கும் நம்மை விடமாட்டார்கள்
Arumayana pathivu sir
வாழ்த்துக்கள் தோழர் ......
Happy to be there for a while, excellent oration by DProf.Karunanandhan
எல்லாம் சிவமயம்
Super Bro 👌
நுணுக்கமான ஆழ்ந்த அறிவு இல்லாதவன் தன் அறியாமையை மறைக்க சொல்வது பகுத்தறிவு
கடவுளை நம்ப வேண்டாம், அறிவியலை நம்ப வேண்டும்
🎉🎉🎉
சரிபகுத்தறிவுவித்தகனேமிருகமாபிறந்துவளர்ந்ததுசரித்திரம்தானேமுதிர்ச்சியானகாலம்பெரியார்தானாமெய்ஞானமாவிஞ்ஞானமா
Please read and recommend
BRIEF ANSWERS TO THE BIG QUESTIONS BY STEPHEN HAWKING
இதை கிருஸ்தவனிடம் கேள் அறிவு இருந்தால்.
After 50+ years of yelling with political power, you can't even educate & convince the CM and his family. 😂😂
Arive Thunai
🖤🖤🖤🖤💯💯💯💯💥💥💥💥
சூப்பர் சார்.
🥰🥰🥰🥰🥰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍
மூடநம்பிக்கை என்றால் என்ன யாராவது கூறவும்
ப ப் ப ன். மன் சே ர். தி ன் டூ
பா த் தீ ங் க.. கலா
Abdulla
நீயே திண்ணு வராக
கடவுள் இல்லை என்று திடமாக சொல்வது சுயநலத்துக்காகவா?? நான்கடவுளை வாங்கினேன் ஒன்றும் செய்ய வில்லை அதனால் கடவுள் இல்லை என்று கூறவில்லை. மக்களுக்கு கடவுள் என்ற பக்தி ஒன்றும் செய்யவில்லை. பூசாரிதான் கடவுள் பேரை சொல்லி ஏமாற்றுகிறான் .
I நாங்களும் அதைத்தான் சொல்றோம்
Natanthu katinal ne athil ukkanthu kattu viya
எல்லோரும் பகுத்தறிவா பேத்தியையும் மகளையும் கட்டிக்கொள்ளுங்கள்.....
உங்களுக்கு பிடித்த மத வாதி பூசாரிகள் நடக்கும் போது நடப்பார்கள்
இப்போ அந்த காங்கிரஸ் கழுதை கூட தான் திமுக கூட்டணி வெச்சிருக்கு 😂
if the pastor can cure all disease, why he himself goes to hospital
❤❤❤❤🎉
தன் அப்பம் தன்னைச் சுடும் ஓட்டப்பம் (திருஓட்டில் இட்ட அப்பம்) வீட்டைசுடும் என்ற பட்டினத்தார் திருப்புகழ் தந்த அருணகிரி நாதர் நந்தனார் வாழ்ந்து சென்ற பூமி இது
இந்து மதத்த மட்டும் குத்தம் சொல்லாம மத்த மதங்களையும் குற்றம் சொல்லி வீடியோ போடலாமே!?
ஐயா தங்கள் பெயரில் உள்ள ராமன் யார் கிருட்டிணன் யார்?
Nalla kelvi serupaala adichudeenka avana
பெங்களூரில் பெரியாரியல் கூட்டங்கள் நடைபெறுகிறதா
Assu.ela.alha.ela.sola.muteyuma.sarupala.ateippanka😂😂
கடவுள் இருக்கிறார்
எந்த ஊர்ல?
@@athiselvan3654 universe is God
கடவுள் என்பது பிறபஞ்சம்,பஞ்சபூதங்கள் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
பிரபஞ்சம் என்பது இயற்கை!
____தமிழன்மீமிசல்..
You're time waste
@@sakthimanimani7192And what waste are you?
Lol😂
@@kader-eu7ehஇயற்கையை படைத்தது யார்
பாவம் செய்தால் தண்டனை உண்டு
ஒவ்வொரு வார்த்தையும் சவுக்கு அடி
வர்ணாசிரமம் பேசும் நீங்கள் சொத்து குவிப்பு பேசவில்லையே
Matta.matata.pattei.pasuratuku.avanukum.terhanei.ela😂😂
Matta.matata.pattei.pasuratuku.avanukum.tairaiyam.ela😂😂
சமஸ்கிருத மொழி : ஐரோப்பிய நாடுகளி்ல் பெரும்பாலும் மொழிகள் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படும். உச்சரிப்பு மாறுபடும். அதுபோல துருக்கி தொடங்கி பாகிஸ்தான் வரை மொழித் தொடர்பு உண்டு. அதுதான் சம்ஸ்கிருதம். ஈரானிய மொழி !!! அந்த ஈரானிய மொழியை தென்னிந்தியா வரை கொண்டுவந்து இந்திய மண் முழுவதையும் ஆக்கிரமிக்க உதவியாக இருப்பதே இந்துமதம் தான் ! அனைத்து நாடுகளும் நம்மை ஆண்டுவிட்டன!! ஆனால் நம்மையறியாமலே நாம் ஈரானிய, துருக்கிய வழிவந்தவன் மதம் சடங்கு மூட நம்பிக்கை மூலம் நம்மை அடிமையாக்கி விடுவதற்கு விடாதீர்கள்.
Dai siriyar வபாஜராம் seethatha பேசு
முதலில் ராமயணம் மாக பாரதம்தான் சாதி சாதி உள்ளது இது இரண்டுமே சுயசாதிகாக எழுதிய பிரிவினை நூல்
Muslim.5.tatava.tolukuranka.kestuvan.kalarai.teruvela.kontaturanka.ata.pattei.oru.nhaiyum.pasuratela😂😂
வேறு ஜாதிகளை பற்றி பேச உனக்கு தைரியம் இருக்கா
ஏன் எந்த சலுகைகள் இல்லாத பிராமண வகுப்பு மக்களை பற்றி பேசுகிறீர்கள்.
மூடநம்பிக்கை வேறு..கடவுள்இல்லை என்பதுதும்மூடநம்பிக்யே.. கடவுளாள்தான்இவ்வுலக இயக்கம். நிருபிக்முடியும்
😂😂😂
முஸ்லீம். And christianity மதத்தை பற்றி பேச முடியுமா?
Even if God appears you will talk abnoxious lly. Because you don't want discipline and moral life.
ஹலோ பாப்பான் என்ன பாப்பான் தேவையில்லை முதலில் உங்கள் பெயரை மாற்றுங்கள் பார்க்கலாம் கடவுள் பெயரை வைத்க்கொன்டு என்னாபேச்சி
முட்டாள் என்று ஒத்துக்கொண்டுள்ளாரொ
உலகம் கடவுளால் உருவாக்கப்பட்டது
கடவுள் இல்லை என்றால் நீங்கள் எப்படி பிறந்திர்கள் ஐயா
நான் ஆன்மீகவாதிதான்,
இருந்தாலும்
அண்ணன்
ராமகிருஷ்ணன்அவர்கள்
மிகவும் எளிமையான மனிதர்
என்பதை நான் அறிவேன்.
முதலில் அந்த மந்திரத்தை நாத்திகர்கள் செய்துகாட்டுங்கள். பார்ப்பன துவேசம். உருபடாத பேச்சு
அதுமந்திரமில்லை ஒருமொழி பேச்சுவழக்கில்இல்லாதது? இரண்டுபார்ப்பனனைசமஸ்கிருதத்தில்பேசிபார்த்ததுண்டா?
அதைத்தான்யா நாங்களும்கேட்கிறறோம்மக்களுக்குநல்லதுசெய்யுற சொரியார்குஞ்சுக உங்கள் சொத்து வீடு கார் மணியம்மையைவிற்று மக்களுக்குகொடுங்கபார்க்கலாம்
Neenga scam panama eru da...5g scam, vypam scam, rafale scam, NSE scam, sex scam ... selling everything to Ambani and adani... fraud ....
@@deva6486 தமிழில் எழுதாதல்லெம்தமிழைவாழவைக்கஅலையுக
@@deva6486 அம்பானி அதானிக்கும் எனக்கும் சம்பந்தம்கிடையாது அம்பானி தானி நாட்டைசீர்திருத்தவந்த டுபாக்கூர்கிடையாது வாயைவாடகைக்குகொடுத்து பிழைக்குற வனும்கிடையாது கேட்டகேள்விக்கு ஒழுங்காபதில்சொல்லத்தெரியல புழுத்தறிவுவாதி 1000கேள்விகேட்டுட்டேன் ஒருகேள்விக்கும்பதில்லை திருட்டுபகுத்தறிவுவாதிகளிடம்
@@deva6486 கேட்டகேள்விக்குபதில்தெரியா ஆனா ஆப்பிரிக்கா அண்டார்டிக்கான் கிளம்பிடவேண்டியது மதமாற்றபுரோக்கருக
@@deva6486
Dai did you switch over from liquor
To Kanja since liquor is costly .
You idiot you are repeatedly telling lies like Koya pulse
உங்கள் தலைவர் தேர்தலில் வெற்றிபெறும் போது, கட்சிக்காரர்கள் பத்து பேர் அவரை தூக்கிச் செல்வது ஏன்?
பத்துபேர்தூக்குவதுபிராமனனை? தேர்தலில்போட்டியிட்டால்தானேயாரும்தூக்குவதற்கு?
@@kader-eu7ehdey mundam arivu ketta naayae
Own daughter marriage seitha ayokkiyangal.
MOOTHIRA BOTTLE PERIYAAN
கடவுள் இல்லை என்பவர்கள் ..கடவுள் பற்றி ஏன் பேசவேண்டும்? பயிர்சி இந்துமதத்தை அழிக்க முயற்சியா?
கடவுள் பெயரை வைத்து பிழைப்பவனை அடையாளம் காட்ட
இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து பணத்தையும் பொருளையும்.. அறிவையும் இழந்து வாழ்பாவருக்காக.. பேசவேண்டும்...
அறிவுள்ளவர்கள் மட்டும் கரை ஏறினால் போதுமா..
மற்ற அறிவற்ற மூடர்களையும் கரை ஏத்தி விட வேண்டாமா...
@@barathiathi4487 எப்படி இவர் கடவுள் இல்லை என்று பிழைப்பு நடத்தி வருகிறாரே அது மாதிரி யா
Inime intha vadai vikkuma?
Motha DMK groupum Kovil tha irukkum
அடேய் இராமகிருஷ்ணா அப்படியே வண்டிய ஆந்திராபக்கம் திருப்பு அங்கே உன்னுடைய கூட்டம் இதேவேலை செய்கிறது அங்கே போய் விழிப்புணர்வு செய்!
ஆந்திராவில்முட்டாள்இருந்தால்அங்கேயும்பேசுவோம்?
Dai
உங்களுடைய பார்வையில் இந்து மதம் தான் மூடநம்பிக்கை நிறைந்ததாக உள்ளது. கோவிலுக்கு மட்டும் தான் வருமானம் போகுதா, கிறிஸ்த்துவர்கள் தசம பாகம் கட்டுவது ஏன் பேச மாட்டிறீங்க, இஸ்லாமியர்கள் ஜக்கஆத் தருவது பற்றி ஏன் பேச மாட்டிறீங்க....
பகுத்தறிவாளர்கள் என்று சொல்லும் நீங்கள் ஏன் திமுக காரர்கள் செய்யும் ஊழலை பேசாமல் அவர்களை புகழ்கிறீர்கள்... இதில் இருந்தே தெரிகிறது உங்களுடைய அரசியலும் மக்களை ஏமாற்றும் தன்மையும் புரிகிறது. கடவுள் பற்றி ஏன் கவலை படுகிறீர்கள், நாட்டுக்கு எத்தனையோ தேவை இருக்கு அதைப் பற்றி பேசுங்கள்... போலி நாத்திகவாதம் வேண்டாம்
உங்களை குறை கூற வில்லை ஆனால் நீங்கள் செய்யும் அரசியலும் மக்களை ஏமாற்றும் அரசியலாக உள்ளது. நாத்திகம் என்றால் பொதுவான நாத்திகம் ஆக இருக்க வேண்டும்
நண்பருக்கு ஜகாத் பற்றிய விளக்கம்:
ஜகாத்
இஸ்லாத்தின் மூன்றாவது தூண் மற்றும் அதன் சாராம்சம் : தர்மம்,
ஜகாத் என்பது சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் மீதான வரி என்பது ,
இந்த தானம் பணக்காரர்களின் உபரியிலிருந்து ஏழைகளின் உரிமையாகக் கருதப்படுகிறது
@@tadj-cc தெளிவுபடுத்தியதற்கு நன்றி
Hinduism can't be reformed and its not your job too. This kind of talking will not help. You people must migrate to the other religions of your choice. DK should put pressure on the Dravidian Model government to bring a law to annihilate all types of superstitions. This is sheer waste.
No 1 fraudulent religion Hinduism
@@Jayantan846 s
@@engineer1075 Christian and Muslim also culprit religion.
நீர்.யோக்யவான்தான்.......உங்கள்.குழுமத்தை.அக்னி.நட்சத்திரத்தினத்தன்றுவெறுங்காலில்.நடக்க....வைய்யும்பார்க்கலாம்
SAIKUMAR M NICE POST I APPRECIATE YOU. AS U SAID LET THEM DEMONSTRATE WITH BARE FOOT WALKING IN SCORCHING SUN ON DESERT SAND FOR DAYS TOGETHER WITHOUT A DROP OF WATER.
யோவ் போயா தக்காளி விலையை கம்மிபண்ணு அதுல மக்களுக்கு பயன்