@@sivasubramaniang6269 வியாசர் புழுகிய மனித குலத்திற்கு எதிரான குப்பையை.. பகுத்தறிவு தீ எரித்து சாம்பலாக்கியது 🔥 இதையும் மீறி அந்த நான்கு கதையை கற்றுக் கொண்ட நயவஞ்சகக் கூட்டம் வயிறு பிழைப்பதற்காக மனித சமுதாயத்தை சாதியின் பெயரால் சதிச் செயலால் பிரித்து உண்டு கொழுக்கிறது 🔥
மேன்பட்ட ,அறிவு முதிர்த தெளிவான பேச்சு ,பல புத்தகங்களை படித்ததுபோல் இருந்தது , உங்கள் உரை நன்றி அய்யா. "மனிதன் மாடு போல் இருந்திதால் கடவு லுக்கும் கொம்பு,வால் இருந்திருக்கும் " என்பது நிதர்சனம்
குலுக்கை ! காலத்திற்கேற்றவாறு மிக அருமையான பதிவு ! வாழ்த்துக்கள் ! சிந்திக்க வைக்கும் கேள்விகள் ! பதில்கள் ! நன்றி ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! ..♥**
@Mootthavan வடமொழி கலந்த சொற்களை அதன் எழுத்துக்களை மாற்றி முறைப்படுத்தியது யார்? இன்று நீங்கள் தமிழில் பயன்படுத்தும் எழுத்துக்களை முறைப்படுத்தியது யார் எப்போது? 1000 வருடங்களுக்கு முன் வட்டெழுத்து பயன்படுத்தி வந்தனர். பின் நாகரீக வளர்ச்சியில் எழுத்துகள் மாற்றம் பெற்றன. அதற்கு சேர சோழ பாண்டியர்களை கூட குறை சொல்வீர்கள் போலும். மொழி அதன் சார்ந்த எழுத்துகள் எல்லாம் மக்களின் வாழ்வியல் பண்பாடு சார்ந்து காலத்திற்கு ஏற்ப மாறுபட்டு கொண்டே இருக்கும், இருக்க வேண்டும். அதனால் தான் தொன்மையான மொழியாகத் தமிழ் வாழ்கிறது, வளர்கிறது மேலும் வளரும், வாழும். மொழி எழுத்து பேச்சு வழக்கு எல்லாம் மக்களைச் சார்ந்தது. யாரோ ஒருவரினால் அதை திணிக்க முடியாது.
@Mootthavan சைவம் வைணவம் என்பதே தமிழர் மீதான திணிப்பு தான், நீங்கள் எதை சைவம் வைணவம் என்கிறீர்கள். /மதங்கள் ஒருவனால் உருவாக்கப்பட்டன/ இதை ஏற்க முடியாது, இதற்கான ஆதாரத்தையும் உங்களால் தர முடியாது. தமிழர் சைவ சமயம் சார்ந்தவன் என எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்? உங்களுக்கு தனிப்பட்ட முறையில் திராவிடத்தின் மீதான காழ்ப்போ, விமர்சனனமோ இருந்தால் அதை தனியே பேசிக் கொள்ளலாம். ஆனால் தமிழை முன் வைத்து வேண்டாம். என் தாய்மொழி தமிழ் கிடையாது, ஆனால் என் உணர்வால் தமிழை ஏற்கிறேன். அதன் ஆழம் தேடி ஓடுகிறேன். காரணம் திராவிடமே. இது கடைநிலை தமிழனுக்கும் கிடைப்பதை உறுதிச் செய்தது. ஆனால் தமிழை ஒரு சமயம் சார்ந்தோ, மதம் சார்ந்தோ, பிற இனக் குழுக்களின் அடையாளம் சார்ந்தோ ஏன் திராவிடத்தை சார்ந்தோ கூட இல்லை. ஆனால் கால ஓட்டத்தில் அதன் பங்கு முக்கியமானது, அதை மறுக்க முடியாது. தமிழ் மக்களிடமே வாழ்கிறது, தமிழால் எம் மக்களும் வாழ்வார்கள்.
Oruppatta maathirithaan.. westerners are learning Sanskrit, Tamil, becoming vegetarian and imbibing sanathana Dharma whereas we people don't understand the glory of our culture. You people eat everything, drinking and it will be like that.
@Mootthavan என்னை பொறுத்தவரை திராவிடம்=தமிழ். நன்மை தீமை அனைத்திலும் கலந்தே இருக்கும். திராவிடம் இல்லாதிருந்தால் தமிழும் அதன் மக்களும் என்ன மாதிரியான சூழ்நிலைகளை இந்தியத்தின் மூலம் சந்தித்திருப்பார்கள் என்பதை நீங்களும் சிந்திக்கவும். உங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை தமிழை முன்னிருத்தி வைக்காதீர்கள். தமிழ் வெல்லும்// நன்றி
அற்புதமான பதிவு. இன்றைய இளைஞர்கள் சிலர் இன்றும் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பதற்கு அந்த மாணவர் ஒரு சான்று. அதை மிக தன்மையாக கையாண்ட ஐயாவை பாராட்டாமல் இருக்க முடியாது
ஐயா தங்களை காணும் பாக்கியம் கிடைத்தால் மிகவும் பெருமிதம் கொள்வேன். ஏனெனில் மக்களின் விழிப்புணர்வுக்காகவும் தமிழ் இனம் மற்றும் மொழி காக்கவும் உங்களின் சாதனைகள் அளவில்லாதது 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amazing reality-based Holistic truth you described and delivered. Those who realized this is the beginning of understanding the life and peace . Namasthe. 👏
பேராசிரியர் ஐயா நீங்க அருமையான கருத்துக்களை மட்டுமே பேசுகிறீர்கள் அற்புதமான பேச்சு உண்மையான பேச்சு.. ஐயா உங்கள் சொந்த ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை சொல்லுங்க...
பேரா.கருணானந்த்தின் புதிய கல்வி கொள்கை பற்றிய நிகழ்வு.. வரும் ஞாயிறு மாலை 6மணிக்கு தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெறுகிறது.. அனுமதி இலவசம்.. வாய்ப்புள்ளோர்கள் நேரில் ஐயா,வுடைய பேச்சை கேட்கலாம்
Greatest lecture. He is one of the best Professor explain both history and literature. He is an asset to the Tamilnadu. People who really wanted to know the history and the basis for our culture should hear him. Thank you very much Sir, for your wonderful explanation.
@@kalikaliyappan1527 Yep, late to join the temple list is Palani. On what aahama braminism takeover Palani temple from native peoples who done rituals for generations. Barat aaya ki jai, Andi indians
இந்த மாதிரியான நிகழ்வுகளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்லுங்கள். கல்லூரிகள், பள்ளிகளில் தொடருங்கள். ஐயா கருணாகரன் திராவிட சொத்து. தலைமுறைகளிடம் சேர்ப்பது நம் அனைவரின் கடமை.
கையெடுத்து வணங்க வேண்டிய தெய்வம் என்றால் நான் உங்களை தான் சொல்வேன். என்னைப்போல் பலரது அறிவுக்கண்களை திறந்தவர் நீங்கள் வணங்குகிறேன் உங்களை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனிதன் தான் கடவுள் ஒவ்வொரு மனிதனும் தனி தனி குணம் உடையவன் அந்த குணத்தில் உள்ள தெய்வீக தன்மையை உணர்துவதே கடவுளின் அவதாரம் ...பூரணத்தில் உள்ள ஒரு வாக்கியம் மட்டும் முழு அர்த்தம் தராது ,முழுமையாக படிக்க வேண்டும் ...
இஸ்லாத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் எது என சொல்லுங்கள் முஸ்லிம்கள் சில விசயங்கள் செய்தாலும் அதை இஸ்லாம் மறுக்கும். ஆனால் மற்ற புராணகதைகள் அப்படியல்ல அவைகளை அந்த மதம் ஆதரிக்கும் இதுதான் இஸ்லாத்தின் தணிதன்மை.
துவக்கத்தில் மனித சக்திக்கு அப்பாற் பட்ட இயற்கைக்கு சக்திகளைத்தும் வணங்கத் தக்கனவைகளே ஆதியில் இயற்கையத்தும் நம் முன்னோர்கள் வணங்கியே வாழ்ந்து வந்துள்ளனர் பின்னர் குலதெய்வ வழிபாடு மக்களால் போற்றப்பட்டுள்ளது ஆரியர் வருகைக்குப் பின்னரே புனையப்பட்ட கதைகள் நமது பண்பாட்டை இணைத்து புனையப் பட்ட கற்பனைக்க கதைகள் ஏராளம் கல்வியே மக்களைச் சான்றோராக்கும் கற்றோரே சிந்திப்பீர்
நீங்கள் பேசிய அனைத்தும் உண்மை. ஆனால் நம் சமூகம் இதை ஏற்கமாட்டார்கள் . மூட நம்பிக்கைகள் நிறைந்த இந்த நாட்டில் மக்கள் மனநிலை மாற்றுவது மிகவும் கடினம்தான்.
Excellent speech. motivating the students. Insisting the interaction techniques. live process. Interacting with the teachers is an excellent technique to make the students transparent with the content.
மிக அருமையான பதிவு .... தெளிவான விளக்கம்... தமிழர்களின் பாரம்பரிய பண்பாடு வரலாறு சமூகம் மற்றும் அது சார்ந்த தகவல் களை அடுத்த பல சந்ததியினர் களுக்கு கொண்டு செல்ல வேண்டும்....
Amazing speech. How I wish I hear him more often about the common beliefs and issues of society. I wish more such discourses are conducted between students, teachers, professors, and all educators as part of the curriculum to avoid dogma.
@@kalikaliyappan1527 கட்டுகதைகளை நம்பி மோசம் போகாதீர்கள் - பண்பாடு என்பது - உங்களை பண்படுத்த வேண்டும். ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்ட கட்டுகதைகள் உங்கள் பண்பாடாக இருக்ககூடாது ஆககூடாது என்ற கருத்தை அழுத்தமாக சொன்னார்.
ஐயா நீங்கள் எடுத்துரைத்திருப்பது மிகவும் உண்மை. சரியான ஒரு பதிவு இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்ள வேண்டிய நல்ல செய்தி. தங்கள் கருத்துகளுக்கு 👍👍👍👍👍👍👍👍👍👌👌👏👏👏👏
உங்கள்.கருத்துக்கு
மிக.நன்று.உங்கள்.பணி
த்தொடரவேண்டும்.ஐயா.
Subam
உங்கள் அறிவுத்தீயில். கட்டுக்கதைகள் 🔥 எரிந்து சாம்பலாகட்டும் 🔥 அனைத்து மனிதனும் சமமாகட்டும் எல்லாம் எல்லாம் பெறட்டும் 🔥👍 வாழ்த்துக்கள் 🎉
யார் மூட்டிய அறிவுத் "தீ "?...
வெறுப்பினால் பிரிவினையை கக்கும் இவன் பகுத்தறிவு, மனித குலத்தை ஒன்றிணைக்குமா?!
@@sivasubramaniang6269 வியாசர் புழுகிய மனித குலத்திற்கு எதிரான
குப்பையை.. பகுத்தறிவு தீ எரித்து சாம்பலாக்கியது 🔥 இதையும் மீறி அந்த நான்கு கதையை கற்றுக் கொண்ட நயவஞ்சகக் கூட்டம் வயிறு பிழைப்பதற்காக மனித சமுதாயத்தை சாதியின் பெயரால் சதிச் செயலால் பிரித்து உண்டு கொழுக்கிறது 🔥
I need some depot maiya
அருமையான விளக்கம்...
பகுத்தறிவின் உச்சம்..
மேன்பட்ட ,அறிவு முதிர்த தெளிவான பேச்சு ,பல புத்தகங்களை படித்ததுபோல் இருந்தது , உங்கள் உரை நன்றி அய்யா. "மனிதன் மாடு போல் இருந்திதால் கடவு லுக்கும் கொம்பு,வால் இருந்திருக்கும் " என்பது நிதர்சனம்
நாய்களுக்கு மனிதர்கள் போல் யோசிக்க தெரிந்தால் அவைகளின் கடவுளுக்கு நாலு காலும் வாலும் இருக்கும் என்ற பழமொழிக்கு வடிவம் தந்துள்ளார்
மிக அருமையான தெளிந்த தெளிவான உரை இந்த உரை எல்லோரையும் சென்றடைய அவர்களும் மனம் மாறவேண்டும்
Ivan yarai solluvan theriuma
Comad pannunga
குலுக்கை !
காலத்திற்கேற்றவாறு மிக அருமையான பதிவு !
வாழ்த்துக்கள் !
சிந்திக்க வைக்கும் கேள்விகள் ! பதில்கள் ! நன்றி !
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! ..♥**
குளுக்கை க்க்கு நன்றி. ஐயாவின் பேச்சுக்களை வெகுஜன மக்களிடம் கொண்டுசேருங்கள் 👍👍👍
😀😀😀
உங்கள் உண்மை கருத்துகளுக்கு நான் தலை வணங்குறேன் அய்யா
Sir.
I bow my head.
Excellent.
Please spread this fast into whole of Tamil Nadu.
Let people wake up from their slumber of wrongful thoughts.
இது மாதிரியான நிகழ்ச்சிகளை அதிகம் நடத்துங்கள் பகுத்தறிவு வளரும்..😊😊😊
@Mootthavan திராவிட புத்தகம்ன்னா என்ன? 50 ஆண்டு கால திராவிடம் தமிழை வளர்க்காமல் வேறு எதை வளர்த்தது?
@Mootthavan வடமொழி கலந்த சொற்களை அதன் எழுத்துக்களை மாற்றி முறைப்படுத்தியது யார்? இன்று நீங்கள் தமிழில் பயன்படுத்தும் எழுத்துக்களை முறைப்படுத்தியது யார் எப்போது? 1000 வருடங்களுக்கு முன் வட்டெழுத்து பயன்படுத்தி வந்தனர். பின் நாகரீக வளர்ச்சியில் எழுத்துகள் மாற்றம் பெற்றன. அதற்கு சேர சோழ பாண்டியர்களை கூட குறை சொல்வீர்கள் போலும். மொழி அதன் சார்ந்த எழுத்துகள் எல்லாம் மக்களின் வாழ்வியல் பண்பாடு சார்ந்து காலத்திற்கு ஏற்ப மாறுபட்டு கொண்டே இருக்கும், இருக்க வேண்டும். அதனால் தான் தொன்மையான மொழியாகத் தமிழ் வாழ்கிறது, வளர்கிறது மேலும் வளரும், வாழும். மொழி எழுத்து பேச்சு வழக்கு எல்லாம் மக்களைச் சார்ந்தது. யாரோ ஒருவரினால் அதை திணிக்க முடியாது.
@Mootthavan சைவம் வைணவம் என்பதே தமிழர் மீதான திணிப்பு தான், நீங்கள் எதை சைவம் வைணவம் என்கிறீர்கள். /மதங்கள் ஒருவனால் உருவாக்கப்பட்டன/ இதை ஏற்க முடியாது, இதற்கான ஆதாரத்தையும் உங்களால் தர முடியாது. தமிழர் சைவ சமயம் சார்ந்தவன் என எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்? உங்களுக்கு தனிப்பட்ட முறையில் திராவிடத்தின் மீதான காழ்ப்போ, விமர்சனனமோ இருந்தால் அதை தனியே பேசிக் கொள்ளலாம். ஆனால் தமிழை முன் வைத்து வேண்டாம். என் தாய்மொழி தமிழ் கிடையாது, ஆனால் என் உணர்வால் தமிழை ஏற்கிறேன். அதன் ஆழம் தேடி ஓடுகிறேன். காரணம் திராவிடமே. இது கடைநிலை தமிழனுக்கும் கிடைப்பதை உறுதிச் செய்தது. ஆனால் தமிழை ஒரு சமயம் சார்ந்தோ, மதம் சார்ந்தோ, பிற இனக் குழுக்களின் அடையாளம் சார்ந்தோ ஏன் திராவிடத்தை சார்ந்தோ கூட இல்லை. ஆனால் கால ஓட்டத்தில் அதன் பங்கு முக்கியமானது, அதை மறுக்க முடியாது. தமிழ் மக்களிடமே வாழ்கிறது, தமிழால் எம் மக்களும் வாழ்வார்கள்.
Oruppatta maathirithaan.. westerners are learning Sanskrit, Tamil, becoming vegetarian and imbibing sanathana Dharma whereas we people don't understand the glory of our culture. You people eat everything, drinking and it will be like that.
@Mootthavan என்னை பொறுத்தவரை திராவிடம்=தமிழ். நன்மை தீமை அனைத்திலும் கலந்தே இருக்கும். திராவிடம் இல்லாதிருந்தால் தமிழும் அதன் மக்களும் என்ன மாதிரியான சூழ்நிலைகளை இந்தியத்தின் மூலம் சந்தித்திருப்பார்கள் என்பதை நீங்களும் சிந்திக்கவும். உங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை தமிழை முன்னிருத்தி வைக்காதீர்கள். தமிழ் வெல்லும்// நன்றி
அற்புதமான பதிவு. இன்றைய இளைஞர்கள் சிலர் இன்றும் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பதற்கு அந்த மாணவர் ஒரு சான்று. அதை மிக தன்மையாக கையாண்ட ஐயாவை பாராட்டாமல் இருக்க முடியாது
ஐயா தங்களை காணும் பாக்கியம் கிடைத்தால் மிகவும் பெருமிதம் கொள்வேன். ஏனெனில் மக்களின் விழிப்புணர்வுக்காகவும் தமிழ் இனம் மற்றும் மொழி காக்கவும் உங்களின் சாதனைகள் அளவில்லாதது 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks sir .
Let this kind of narration and discussions be part of education from class nine.. Wider knowledge and effective narration.....
Amazing reality-based Holistic truth you described and delivered. Those who realized this is the beginning of understanding the life and peace . Namasthe. 👏
No
@@nirmalastephen88 From 6th std itself we can start this kind of education..
Q¹q¹q1a
சூப்பர் ஐயா அறிவார்ந்த விளக்கம்.உங்களை போல் பல நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்ல மற்ற அறிவுஜீவிகள் முன் வரவேண்டும்.
இதுபோன்ற அறிஞர் பெருமக்களின் அண்மை காணொளிகளை தொடர்ந்து வெளியிடுங்கள்! வாழ்த்துகள்..
பேராசிரியர் ஐயா நீங்க அருமையான கருத்துக்களை மட்டுமே பேசுகிறீர்கள் அற்புதமான பேச்சு உண்மையான பேச்சு.. ஐயா உங்கள் சொந்த ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை சொல்லுங்க...
ஆமாம்.ஆழமானபார்வை.
பேராசிரியரின் சொற்பொழிவு நிகழ்ச்சிகட்கு அழைப்பிதழ் கிடைத்தால் நலம்.
பேரா.கருணானந்த்தின்
புதிய கல்வி கொள்கை பற்றிய நிகழ்வு..
வரும் ஞாயிறு மாலை 6மணிக்கு தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெறுகிறது..
அனுமதி இலவசம்..
வாய்ப்புள்ளோர்கள் நேரில் ஐயா,வுடைய பேச்சை கேட்கலாம்
Please reght tha quran
அருமை இது போல தொடர்ந்து கல்லூரி களிக் நடக்க வேண்டும்
இளஞ்ர்களிடம் பேசுறபேச்சாயா
உங்கள் பேச்சு அனைத்து பிரிவினருக்கும் சென்று சேர வேண்டும் பகுத்தறிவு வெல்லட்டும்.
Greatest lecture.
He is one of the best Professor explain both history and literature. He is an asset to the Tamilnadu. People who really wanted to know the history and the basis for our culture should hear him.
Thank you very much Sir, for your wonderful explanation.
😮
உண்மையே மனிதனின் மதமாக வேண்டும், உண்மை எது என்பதை ஆய்ந்து உணர்தல் வேண்டும், மூடநம்பிக்கைகளை டொழிக்க வேண்டும்
Eppothu mudiuma
பதியவைத்த பல சம்பவங்களை,புரியவைத்தீர்கள்...மிக அருமை.
அருமை பகுத்தறிவு எங்கும் பரவட்டும்.
Yesu pirappu patri kelu . Ivan paghutharivu avan soothile poi olinjukkum .
Sulthan badhil kaanum
தெளிவான உரை ..விவாதம் செய்யும் துணிவில்லாததற்கு புராணங்களை கண்மூடிதனமாய் நம்பியதே காரணயம் .
Super message sir Thanks
உங்கம்மா நிலாவபாத்துதான சோர் ஊட்டிணாங்க ?
@@kalikaliyappan1527 correct ஆயா வடசுட்ட கதையும் புராணனமும் ஒன்றுதான்...ஒருவரை நம்ப வைப்பதற்கு சொல்லப்படும் பொய்.... 🤣🤣
🙌🙌😂@@arivu3211
What a speech. I was the lucky person to see the video. Every one should see this video. Thanks 🙏 from 🇨🇦
பண்பட்டு கொண்டு இருப்பதே பண்பாடு! அருமை!
சரிடா கிறித்துவ புராணத்த பத்தி இந்த லயோலா நாய் பேசுமா?
@@user-ic4ti4ul5j moodu
@@sanjaisaravanan91 அட ஊதிய நீ மானமில்லாம தெறந்தா நான் மூடனுமாடா.
அற்புதம்.தங்களின் கருத்துக்களை கல்லூரியில்
பாடமாக பயிற்றுவிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் ஐயா.
தங்கள் பணி தொடர வேண்டும். 🙏🙏🎉🎉🎉
Excellent... This speech is the need of the hour and it will be the need of the hour forever.
எதையா சிறந்து அடுத்தவ நம்பிக்கையை கேவலமா பேசினார் ?
@@kalikaliyappan1527 Yep, late to join the temple list is Palani.
On what aahama braminism takeover Palani temple from native peoples who done rituals for generations.
Barat aaya ki jai,
Andi indians
@@_-_-_-TRESPASSER aahama is founded by Jainism.. Brahmins taken them
இந்த மாதிரியான நிகழ்வுகளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்லுங்கள். கல்லூரிகள், பள்ளிகளில் தொடருங்கள். ஐயா கருணாகரன் திராவிட சொத்து. தலைமுறைகளிடம் சேர்ப்பது நம் அனைவரின் கடமை.
என்ன திரவிடம், தமிழர்கள் திராவிடர்கள, பிரமனன் அரியர்தன் திராவிடன்..!
👍👍👍
Brother the only one God
JESUS.....please read the bible properly.
@@shilaasamy7317 BB b BBB BB bbbbbbbbbbb BB bbbbf
@@pragasampragasam89 😡
ஐயா மிக சிறப்பான பதிவு...மிக சிறப்பான பேச்சு.👍
😭😭😭😭
ஐயாவின் கருத்துமிகவும்சரிமிகவும்சிரப்புஅறிவிலேபிரந்திருந்துஆகமங்கள்லோதுரீர்நெரியிலேமயங்குகிகிண்றநேர்மைஎண்றறிகிலீர்உரியிலேதயிருக்கவூர்புகுந்துவெண்னைதேடும் அரிவ்விலாதமாந்தரோடுஅணுகுமாறதெங்ஙநே சிவவாக்கியர்
@@karukaruppaiya8225 அதே சிவாக்கியார் தங்கத்தை ஆட்கொல்லி என்றார்..
தங்களுக்கு எப்படி..
கையெடுத்து வணங்க வேண்டிய தெய்வம் என்றால் நான் உங்களை தான் சொல்வேன். என்னைப்போல் பலரது அறிவுக்கண்களை திறந்தவர் நீங்கள் வணங்குகிறேன் உங்களை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Adutu oru kadaoulla ouruwakeda
தெளிவான வரலாற்று உண்மைகள் நன்றி ஐயா.
Good.
எது யா தெளிவு
உங்கள் பதிவுகளை இவ்வளவு நாட்கள் எப்படி தவறவிட்டேன். நீங்கள் ஒரு பல்கலைக்கழகம். எவ்வளவு விரிந்த பார்வை ஐயா உங்களுடையது. நன்றி.
அட லூசுப்பயலே .
இஸ்லாம் மதத்தையோ, கிருஸ்தவ மதத்தையோ, இந்த மாதிரி போச சொல்லு பார்ப்போம். அவன் சுன்னியை நறுக்கி உப்புக்கண்டம் போட்ருவாங்ஙே.
அருமையான விளக்கம்...அற்புதமான பேச்சு.. இளைஞர்கள் முன் இப்படியான பேச்சு அவசியம்...!
மிக அருமை.பேராசிரியரின் உறையில் அகமகிழ்துபோனேன்.அற்புதம்.
பேராசியர் சி
வாத்தியாரே அருமையான பேச்சு
ஐயா.குர்ஆனைப்.படியுங்கள்.ஒரே.இறைவனை.அறியமுடியிம்
ஐயா வாத்தி
உங்களை போல பல ஆசிரியர்கள் தமிழ்நாட்டுக்கு தேவை ஐயா
"அரோக்கிமான விவாதம் அரோக்கிமான சமூகத்தை உருவாக்கும்"- ஆதலால் விவாதம் செய்வோம்.
Prof.karaunanandan sir, very much appreciation for you
Visitors please any one of you write here about his WhatsApp no
Sir, a great salute to ur awarness speech to the youngsters and also to whole masses of mankind in the world. 🙏🙏🙏
ஐயா, அருமையாக சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்
மனிதன் தான் கடவுள் ஒவ்வொரு மனிதனும் தனி தனி குணம் உடையவன் அந்த குணத்தில் உள்ள தெய்வீக தன்மையை உணர்துவதே கடவுளின் அவதாரம் ...பூரணத்தில் உள்ள ஒரு வாக்கியம் மட்டும் முழு அர்த்தம் தராது ,முழுமையாக படிக்க வேண்டும் ...
👋👍
👍👋1001
Manithan thondruvatharkku mun yaar kadavul?
அய்யா அறிவு பெருந்தவன் நோவு பெருந்தவன்
Excellent speech. Though I knew few of them already. This short video connected my dots and helped to improve my knowledge further.
மக்களின் பேராசிரியருக்கு மனமார்ந்த நன்றி!
VALKAIYL..IVARUKKU..NAM.SAMOOG
AM.ANITTUM.NANRI..KKAD
ANPATTULLOOM.
What a clarity in his speech!💥👌 Clarity in thoughts will bring down the fear 💯
குலுக்கை !
காலத்திற்கேற்றவாறு மிக அருமையான பதிவு !
வாழ்த்துக்கள் !
சிந்திக்க வைக்கும் கேள்விகள் ! பதில்கள் ! நன்றி
சிறப்பு ஐயா
உங்களைப்போல் இன்னும் ஒருலட்சம் ஆசிரியர்கள் வந்தாலும் இவர்ளை திருத்தமுடியாது ஆரியன் தூவிய விஷஷஷஷ விதை
That was an exact , bold and true speech..great respect for your speech sir, our generation should be guided by you people 🙏
இஸ்லாமிய மூட நம்பிக்கைகள் மற்றும் பொய் சடங்குகள் பற்றி விளக்கவும்....
@@scorpionrock3183 ஏன் பேசுவாங்க bro எந்த மதமாக இருந்தாலும் அனைத்தையும் ஒழிக்க வேண்டும்
🤣🤣🤣
இஸ்லாத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் எது என சொல்லுங்கள் முஸ்லிம்கள் சில விசயங்கள் செய்தாலும் அதை இஸ்லாம் மறுக்கும். ஆனால் மற்ற புராணகதைகள் அப்படியல்ல அவைகளை அந்த மதம் ஆதரிக்கும் இதுதான் இஸ்லாத்தின் தணிதன்மை.
இஸ்லாம் மூட நம்பிக்கைகள் இருக்கிறது ஆனால் அது தாழ்நதவன் உயர்ந்தவன் என்று பிரிப்பதற்கள்ள
He will die if he talk about muslim
தெளிவான உரை ஐயா. . . 👍உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். . . உங்களின் உரையை நேரில் காண விருப்பம்......
யார் தலைவா நீ வணங்குகிரேன்
K.shunmugam. nellai.
Anya nin Thondu Needu
Vazhiyave.
Yar seivar intha kaariam
Dravidare vizhiyunkal
Thaanai oodum Ariyam .
@@shunmugamk1879 போடா கெண்டை,கூம்புடா,கெளுத்தி.
Yesu mattume ozhungai vaazhndhu kaatinar. History la yesuvin peyar mattume irukindradhu
Excellent speech sir. I learnt a lot
துவக்கத்தில் மனித சக்திக்கு அப்பாற் பட்ட இயற்கைக்கு சக்திகளைத்தும் வணங்கத் தக்கனவைகளே ஆதியில் இயற்கையத்தும் நம் முன்னோர்கள் வணங்கியே வாழ்ந்து வந்துள்ளனர் பின்னர் குலதெய்வ வழிபாடு மக்களால் போற்றப்பட்டுள்ளது ஆரியர் வருகைக்குப் பின்னரே புனையப்பட்ட கதைகள் நமது பண்பாட்டை இணைத்து புனையப் பட்ட கற்பனைக்க கதைகள் ஏராளம் கல்வியே மக்களைச் சான்றோராக்கும் கற்றோரே சிந்திப்பீர்
Prof KARUNANAND what a amazing speech it's a great and good truth thanks🙏🙏🙏🌹🌹🌹❤❤❤
நீங்கள் பேசிய அனைத்தும் உண்மை. ஆனால் நம் சமூகம் இதை ஏற்கமாட்டார்கள் . மூட நம்பிக்கைகள் நிறைந்த இந்த நாட்டில் மக்கள் மனநிலை மாற்றுவது மிகவும் கடினம்தான்.
It's true sir
Excellent speech. motivating the students. Insisting the interaction techniques. live process. Interacting with the teachers is an excellent technique to make the students transparent with the content.
Super excellent. After a long time I heard avery realistic and truthful explanation. It should be taught to all Indians.
மனந்திரும்புங்கள் என்று இயேசு சொன்னார்...
We have to have this kind of discussion in every cities and villages in India. IMPORTANT.
Bro, super 👌 what a wisdom u had.🙏
I admired ur speech. 🤔
I'm getting knowledge from ur speech 😀
🤗❤
Very healthy and thought provoking. Different perspective
Very Excellent Teaching sir.. It should be spread all over the World.. God bless you ayya
என் வாழ்வில் நான் கேட்ட மிக சிறந்த பேச்சு
Superb sir!! We respect your intelligence and inference on our history.
நீங்க பிராமண எதிர்ப்பாளர்.இந்தகாலத்தில் எல்லோரும் சமம்.
Ayya, ur speech wonderful .
I admired ur speech.
🙏
Sir super message Thanks
What a speech ..., should teach all the students at all over the colleges tamil nadu
சிறப்பு மிக அருமை தாங்களின் சொற்பொளிவு.
தங்களின் உரை
மிகச் சிறந்த
உரை
எது பண்பாடு
எது நம்பிக்கை
எது மாற்றம்
எது முன்னேற்றம்
சிறப்பான முறையில்
பதிவு செய்தீர்கள்
நல்வாழ்த்துக்கள் ஐயா
மிக புரிதலான பகுத்தறிவு பேச்சு ஐயா....!
ஐய்யா சரியான விளக்கம் நன்றி
மிக தெளிவான விளக்கம் ஐயா....
அய்யா அவர்களுக்கு வணக்கம் மிகவும் சிறப்பான உரை புரியாததை புரியும் படி செய்ததற்கு வாழ்த்துக்கள்
மிக அருமையான பதிவு .... தெளிவான விளக்கம்... தமிழர்களின் பாரம்பரிய பண்பாடு வரலாறு சமூகம் மற்றும் அது சார்ந்த தகவல் களை அடுத்த பல சந்ததியினர் களுக்கு கொண்டு செல்ல வேண்டும்....
We appreciate his speech and we require more number of such lectures in educational institutions and at publishing c halls. Thanks for sharing.💐
Amazing speech. How I wish I hear him more often about the common beliefs and issues of society. I wish more such discourses are conducted between students, teachers, professors, and all educators as part of the curriculum to avoid dogma.
ஐயா,அருமையான அழுத்தமான கருத்து .
எதைப்பற்றி பேசினார் அழுத்தமான கருத்துக்கு ?
@@kalikaliyappan1527 கட்டுகதைகளை நம்பி மோசம் போகாதீர்கள் - பண்பாடு என்பது - உங்களை பண்படுத்த வேண்டும். ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்ட கட்டுகதைகள் உங்கள் பண்பாடாக இருக்ககூடாது ஆககூடாது என்ற கருத்தை அழுத்தமாக சொன்னார்.
clarity in thought, precise to the point, fabulous speech but there will no takers in our current society...
You are an eye opener to this young generation
Proud of you அய்யா....
அருமை ஐயா. இது போன்று நிறைய நிகழ்ச்சிகள் எல்லா கல்லூரி , மற்றும் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். அடுத்த தலைமுறையாவது விழிப்புணர்வு பெற வேண்டும்
ஐயா நீங்கள் எடுத்துரைத்திருப்பது மிகவும் உண்மை. சரியான ஒரு பதிவு இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்ள வேண்டிய நல்ல செய்தி. தங்கள் கருத்துகளுக்கு 👍👍👍👍👍👍👍👍👍👌👌👏👏👏👏
It's always a pleasure to hear learned people talk...
Excellent Explanation! Iyya!
Singham
Avatar Hindi
மிகச் சிறப்பான முறையில் இந்த காணொளி அமைந்துள்ளது!
Very informative speech I thank kulukkai for uploading this speech in RUclips
கடவுளின் தனிப்பட்ட இருப்பு தகுதியற்றது!
The individual existance of God is not valid!
மிகச் சிறப்பான விளக்கம்.
ஒன்லி காட்
@Mootthavan excellent tq
Excellent human being.🙏
அருமை அய்யா சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி பேராசிரியர் கருணானந்தம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
Excellent speech.
You can hear any number of times
Arumaiyana sinthanai
Ippadi makkalukku puriyara mathri sollanum super
Sir, really nice speech. I like your explain.
உண்மையான கருத்துக்கள் தெளிவான பதில்கள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
You are my inspiration ❤️
குலுக்கையில், .இந்த மாதிரி சரக்குள்ள குலுக்கை நமது அடுத்து, அடுத்து வரும் தலைமுறைகளுக்கு பக்குவமான பண்பாட்டு தெளிவை தர வல்லது' .
மகிழ்ச்சி. நன்றி. உங்களால் இயன்றவரை பரப்புங்கள்.
நன்றி. நன்மைஉண்டா கவேண்டுகிறேன்
@@haneefm7796இஸ்லாம் மதத்தில் இருந்து கடுவுள் மறுப்பாளர். மிகவும் நன்று
Dr sar amazing
It is going to bring other religion in your back yard. it happening in Sri lanka.
இதுவே தமிழ் மண்ணின் தனித்தன்மை... ஆழ்ந்து ஆராய்வதே நமது பலம்... இக்கால சமூகத்தில் இளையோர்களில் பலர் இதனை புரிந்து கொள்ள மறுக்கின்றனர்..
Mftji
T
B
ஏசு காத்துக்குப் பிறந்தான் என்கிறான் பாவாடை . குழந்தை பிறந்த மேரி கன்னிக்கூதி . எப்படி . இந்தக் கிளட்டுக்கூதி அது பற்றிப் பேசுவானா .
4 kai iruckura kadavulai nambadhe. Reckai iruckum dheva thoodhanai nambu. What a humanity. Wonderful wonderful. Pongada.........
I am so happy to have come to this channel. I have become a student of you sir.
All relegious beliefs imagination, we follow humanity
Awesome speech Sir
Excellent speech Sir, my God is Sun,Moon,Air,Rain....
super Bro ,intha universe than namaku god
Pagan god's
Excellent speech sir.. crt msg's..
மனிதனுக்கு பகுத்தறிவை கொடுத்து அவனை செம்மைப்படுத்தும் ஐயா கருணாநந்தனின் ஒவ்வொரு சொற்பொழிவும் மிக பத்திரமாக பாதுகாக்க வேண்டிய அறிவு களஞ்சியங்கள்.🙏🏼💐