வாசிப்பு ஏன் சோர்வளிக்கிறது? - Why reading is tiring? Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 8

  • @gsmaran1780
    @gsmaran1780 4 месяца назад +1

    வாசிப்பின் சோர்வு பற்றிய உங்கள் கருத்துகள் அற்புதம். நன்றி

  • @jayavelvel1908
    @jayavelvel1908 5 месяцев назад

    சிறப்பு சார்

  • @dhanda1977
    @dhanda1977 5 месяцев назад +2

    சுபி ! செறிவான உரையில் நல்ல விளக்கங்களுடன் வாசிப்பதால் வ்ரும் சோர்வினை கூறிவிட்டீர். படிக்கும் போதே சிந்தனைகள் நேர்க்கோட்டில் செல்லாமல் பல தளங்களில் செல்லும் போது அந்த மனத்தடை ஆழ்ந்த சோர்வினை உருவாக்குகிறது. செயலூக்கத்தடை என்றும் சொல்லலாம்

  • @easvarans1229
    @easvarans1229 5 месяцев назад

    புனைவு இலக்கியத்தை மட்டுமே வாசித்தால் , நிச்சயம் சோர்வு வரும்.

    • @sureshpradheep1
      @sureshpradheep1  4 месяца назад

      ruclips.net/video/agQFYQrQPy0/видео.htmlsi=d9-WFug7z6ni3jZY

  • @KumaranV-e4m
    @KumaranV-e4m 5 месяцев назад +1

    Nadri brother

  • @GaneshShghi12
    @GaneshShghi12 4 месяца назад

    Crisp ah to the point pesunga sir. Vala vala nu ilukreenga. Book ah board adikra neraya perukum ipdi thaan. Content nagaranum chinna content ah iluthute porathu sorva kudukum

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali2988 5 месяцев назад +1

    நீங்கள் ஆரம்பத்தில் கூறியது போலத்தான் நானும் பல நபர்களிடத்தில் கூறினேன், சோரவிலிருந்து வெளிவர என்னுடைய வாசிப்பு நேரத்தையும் வரையறையையும் கூறுவதுண்டு. இப்போது ஓரளவுக்கு சற்று விரிவான விளக்கத்தை கூறமுடியும் என்ற நம்பிக்கையும் புரிதலும் உணரமுடிந்தது. நன்றிகள்!!!