சுபி ! செறிவான உரையில் நல்ல விளக்கங்களுடன் வாசிப்பதால் வ்ரும் சோர்வினை கூறிவிட்டீர். படிக்கும் போதே சிந்தனைகள் நேர்க்கோட்டில் செல்லாமல் பல தளங்களில் செல்லும் போது அந்த மனத்தடை ஆழ்ந்த சோர்வினை உருவாக்குகிறது. செயலூக்கத்தடை என்றும் சொல்லலாம்
நீங்கள் ஆரம்பத்தில் கூறியது போலத்தான் நானும் பல நபர்களிடத்தில் கூறினேன், சோரவிலிருந்து வெளிவர என்னுடைய வாசிப்பு நேரத்தையும் வரையறையையும் கூறுவதுண்டு. இப்போது ஓரளவுக்கு சற்று விரிவான விளக்கத்தை கூறமுடியும் என்ற நம்பிக்கையும் புரிதலும் உணரமுடிந்தது. நன்றிகள்!!!
வாசிப்பின் சோர்வு பற்றிய உங்கள் கருத்துகள் அற்புதம். நன்றி
சிறப்பு சார்
சுபி ! செறிவான உரையில் நல்ல விளக்கங்களுடன் வாசிப்பதால் வ்ரும் சோர்வினை கூறிவிட்டீர். படிக்கும் போதே சிந்தனைகள் நேர்க்கோட்டில் செல்லாமல் பல தளங்களில் செல்லும் போது அந்த மனத்தடை ஆழ்ந்த சோர்வினை உருவாக்குகிறது. செயலூக்கத்தடை என்றும் சொல்லலாம்
புனைவு இலக்கியத்தை மட்டுமே வாசித்தால் , நிச்சயம் சோர்வு வரும்.
ruclips.net/video/agQFYQrQPy0/видео.htmlsi=d9-WFug7z6ni3jZY
Nadri brother
Crisp ah to the point pesunga sir. Vala vala nu ilukreenga. Book ah board adikra neraya perukum ipdi thaan. Content nagaranum chinna content ah iluthute porathu sorva kudukum
நீங்கள் ஆரம்பத்தில் கூறியது போலத்தான் நானும் பல நபர்களிடத்தில் கூறினேன், சோரவிலிருந்து வெளிவர என்னுடைய வாசிப்பு நேரத்தையும் வரையறையையும் கூறுவதுண்டு. இப்போது ஓரளவுக்கு சற்று விரிவான விளக்கத்தை கூறமுடியும் என்ற நம்பிக்கையும் புரிதலும் உணரமுடிந்தது. நன்றிகள்!!!