நகரங்கள் பணத்தில் மிதக்கிறது கிராம மக்கள் அன்றாட வாழ்விற்காக வயலில் உழைத்து மடிகிறார்கள். அவர்களுக்கு சோறு தான் முக்கியம். சந்தடி சாக்கில் கிராமத்து மக்களை மிதிக்க வேண்டாம்
உழைக்கும் கிராம் மக்களை இங்கு குறைத்து மதிப்பிட வில்லை படித்த நடுத்தர வர்க்க கிராம மக்களின் நிலையும் மாறாமலே உள்ளது இதுதான் சுரேஷ் பிரதீப் சொல்லும் மரபான சிந்தனை
புக் படிக்கர 300 பேருல நீங்கள் சொல்ரத எல்லாம் பாத்து பேசனுமா? அப்போ வாழ்நாள் எல்லாம் பேசாமல் தன் இருக்கனும்.... இதுக்கு எல்லாம் ஜெ சொல்கிற நாங்கு வேடங்கல் தான் சரி.....
சுரேஷ் பிரதீப் அண்ணா நல்ல உரை.சிலரிடம் சண்டை போடுவதை இதன் மூலம் தவிர்க்க முடியும்.
நன்றி சுரேஷ் பிரதீப் ❤
❤
Fentastic.i felt like this in my search for readings in early days.
One of the best ❤
நகரங்களில் கூட ஓரளவு நுண்ணுணர்வு உள்ள மனிதர்கள் உண்டு கிராமங்களில் இன்னும் மோசம் பிழைப்பே வாழ்வு என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள்
நகரங்கள் பணத்தில் மிதக்கிறது கிராம மக்கள் அன்றாட வாழ்விற்காக வயலில் உழைத்து மடிகிறார்கள். அவர்களுக்கு சோறு தான் முக்கியம். சந்தடி சாக்கில் கிராமத்து மக்களை மிதிக்க வேண்டாம்
உழைக்கும் கிராம் மக்களை இங்கு குறைத்து மதிப்பிட வில்லை படித்த நடுத்தர வர்க்க கிராம மக்களின் நிலையும் மாறாமலே உள்ளது இதுதான் சுரேஷ் பிரதீப் சொல்லும் மரபான சிந்தனை
New subscriber
ந
புக் படிக்கர 300 பேருல நீங்கள் சொல்ரத எல்லாம் பாத்து பேசனுமா? அப்போ வாழ்நாள் எல்லாம் பேசாமல் தன் இருக்கனும்....
இதுக்கு எல்லாம் ஜெ சொல்கிற நாங்கு வேடங்கல் தான் சரி.....
❤
❤