மண்டபம் இலங்கை அகதி முகாம் | இராமநாதபுரம்| 😢🇮🇳🇱🇰 Largest Sri Lankan refugee camp in Mandapam 😢🇮🇳🇱🇰

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2022
  • #refugee #subscribe #srilanka #tamil #india #tamilnadu #mandapam
    ---------------------------------------------------------------------
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
  • РазвлеченияРазвлечения

Комментарии • 375

  • @ThavakaranView
    @ThavakaranView  Год назад +22

    வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz Год назад +64

    உங்கள் நாடு எங்கள் நாடு என்று ஒன்றும் இல்லை
    நாம் தமிழர்கள்.... என்றும் ஒற்றுமையா இருப்போம்

  • @JaffnaTharma
    @JaffnaTharma Год назад +34

    தமிழ்நாடும் எங்கள் தாய்நாடே

    • @arumugamarumugam-wx1hf
      @arumugamarumugam-wx1hf Год назад +8

      உண்மைதான்..உலகில் எங்கு வாழ்ந்தாலும் நாம் தமிழர்களே.இலங்கை அகதிகள் என்ற வார்த்தையால் உள்ளம் வலிக்கிறது.புகுந்த வீட்டிலிருந்து தாய் வீட்டிற்க்கு வந்திருக்கிறார்கள்
      அவ்வளவுதான்.பிரச்சனை முடிந்தபின் புகுந்த வீட்டிற்கு சென்று வந்து கொணாடிருப்பார்கள் அவ்வளவுதானே.தமிழ்குடியில் இலங்கை அகதி என்ற வார்த்தையே இருக்க கூடாது

    • @ashelakash4499
      @ashelakash4499 Год назад +1

      Super bro

  • @tamilworld666
    @tamilworld666 Год назад +60

    இலங்கை தமிழ் உண்மையில் ஒரு செல்வம்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +37

    அற்புதமான காணொளிக்கு நன்றி. தமிழக அம்மா திராட்சைபழம் இலவசமாக தந்து பாசத்தை காட்டியதும் எங்க யாழ். நெல்லியடிசகோதரி 3பேருக்கு குளிர்பாணம் கொடுத்து பாசத்தை காட்டியதும் மனதை நெகிழச் செய்தது. நாங்கள் எல்லோரும் தமிழர்கள் என்பதில் பெருமை அடைகிறோம். நன்றி.

  • @sakthivel-sl3mp
    @sakthivel-sl3mp Год назад +87

    இலங்கை தமிழ் இந்திய தமிழ் அப்படி என்ன பாகுபாடு, தமிழ் உலகத்தில் எங்கு சென்றாலும் ஒன்றுதான் மாண்புமிகு தமிழர்கள்.

    • @keyboardguys104
      @keyboardguys104 Год назад +1

      Great, Next house person people thinking enemy

    • @RajiRaji-bb7cj
      @RajiRaji-bb7cj Год назад +4

      Bro இலங்கை இந்தியாவில் இருந்து பிரிந்தது தானே இலங்கையில் இருப்பவர்கள் அனைத்து பேரும் தமிழ் பேசகூடியவர்கள் பல சொல்லப்போனா அதுவும் தமிழ் நாடு

    • @aalampara7853
      @aalampara7853 Год назад +3

      இலங்கைத் தமிழ் என்ற ஒன்றில்லை! அது ஈழ மொழி!

  • @RMalai
    @RMalai Год назад +21

    இந்த மக்களின் புன்னகையை பார்க்கும் போது நிம்மதியாக இருக்கிறது. அவர்கள் மீதமுள்ள வாழ்க்கையிலாவது சந்தோசமாக இருக்க வேண்டும்.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +81

    மண்டபம் முகாமில ஈழத்து மக்களை கண்டதில இன்னும் சந்தோசமா இருக்குது 😄😄😄😄😄😄. அந்த அக்கா இவ்வளவு கஷ்டத்துக்குள்ளயும் ஜூஸ் வேண்டி தந்தது உண்மையிலேயே நெகிழ வைத்தது 😍❤️👍.

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Год назад +51

    இந்த முகாமில் அதிக மக்கள் இருக்கின்றனர்.. இங்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகம்

  • @jothitharani7151
    @jothitharani7151 Год назад +33

    மக்களின் மனநிலை புரிகிறது...
    அவர்களின் வாழ்வு சிறக்க இறைவனை பிரார்த்திப்போம்🙏🙏🙏❤️😍❤️😍❤️❤️😍❤️😍❤️😍😍😍❤️

  • @kanmanisev7encreations
    @kanmanisev7encreations Год назад +44

    எனக்குத் தெரிந்து இலங்கை தமிழர்கள், கவர்மெண்ட் வேலைகளிலும் இருக்கிறார்கள், போகப்போக இவர்களின் நிலைமையும் மாறும்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Год назад +5

      ஆம் எம் .ஜி.ஆர் காலத்தில் தமிழகம் வந்தவர்களுக்கு

  • @irisjane7030
    @irisjane7030 Год назад +4

    இந்த இடத்தில் கடந்த 10வருடங்கள்(முகாமில்)வசித்துவிட்டு 2017ல் நாடுதிரும்பினோம்.இப்ப ஏன் நாடு திரும்பினோம் என்றிருக்கிறது.பழையஞாபகங்கள் வந்துபோகின்றன.நினைவுபடுத்தியதற்குநன்றி.

  • @gv11
    @gv11 Год назад +3

    இலங்கைத் தமிழருக்கு இந்திய தமிழ் தாயின் கழங்கமில்லா பாசம், ஏழைத்தாயை (தெரு வியாபார அம்மா)காணும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்க தாய் அன்பு

  • @baskaras8322
    @baskaras8322 Год назад +13

    யாழ்ப்பாணம் தமிழ் கேட்க்க இனிமையாக உல்லது

  • @Abrina98
    @Abrina98 Год назад +5

    இவள் தான் என் தமிழிச்சி.அக்காள் நீ அழகி ஏதோ கண்ணீர் வருகிறது உன்னையும் என்னையும் தந்தவள் ஈழத்தாய்.

  • @balakarishanabala912
    @balakarishanabala912 Год назад +7

    இலங்கைத்தமிழில் கதைப்பது எனக்கு இந்த பதிவை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கு

  • @s.m.s2306
    @s.m.s2306 Год назад +16

    எமது தமிழ் மக்களை அரணைத்ததில் தமிழனாக பெருமையடைகிறோம்

  • @Dindigulsiva
    @Dindigulsiva Год назад +16

    அருமை நண்பா🌺 அனைவரும் தமிழ் மக்களே🌺

  • @udayasethu5683
    @udayasethu5683 Год назад +12

    இலங்கை தமிழ் கேட்க இனியாக உள்ளது அந்த மக்களின் வறுமையான வாழ்வை நினைத்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 Год назад +30

    இங்குள்ள மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sivashan4842
    @sivashan4842 Год назад +10

    ஜுஸ் குடுத்த அக்காவிற்கு இதுதான் எங்கள் பண்பாடு ,,தவகரன் நீங்கள் சொன்னது போல் எனக்கும் கவலை வந்துவிட்டது,,

    • @xxa7433
      @xxa7433 Год назад

      Behind her happy smile, definitely, a never forgotten past.

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Год назад +30

    வல்வெட்டித்துறை என்றால் இப்போ தமிழக தமிழர்களுக்கும் அந்த இடம் பற்றித் தெரியும். புறநானூற்றுக் கால வீரம் விளைந்த மண்ணல்லவா அது?

  • @sivashan4842
    @sivashan4842 Год назад +20

    சொல்ல வார்த்தைகளே வராமல் இருக்கின்றது,, அனைத்து வசதிகள் இருந்தாலும் மனதில் பல கவலைகள்,,வலிகள் உள்ளுக்குள் நான் திருகோணமலை,,,

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Год назад +44

    மண்டபம் என்று பல முறை கேள்வி பட்டு உள்ளேன். பாவம் இலங்கை மக்கள்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Год назад +3

      தமிழ் நாடு வரும் ஈழத்சொந்தங்கள் முதலில் மண்டபம் முகாம் பதிவு செய்ய வேண்டும்

    • @ponambalamkrishnamoorthy2655
      @ponambalamkrishnamoorthy2655 Год назад +2

      @@VigneshVignesh-vg6kh என்ன பதிவுக்கு 30 / 40 வருடங்கள் தேவைப்படுகிறதா???? எதற்காக யாரும் உள்ளே போய் பார்க்க முடியாது? அவர்கள் என்ன உணர்வு, உணர்ச்சியற்ற மிருகங்களா? என்ன காட்டுமிராண்டி சட்டம் உங்களிடம் உண்டு? அதை உருவாக்கிய சர்வாதிகாரி யார்? மக்களாட்சியில் மக்களாகிய நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்.

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Год назад +3

      @@ponambalamkrishnamoorthy2655 ஏன் உள்ளே அனுமதி இல்லை என்றால் முகாமை சேராத ஒருவர் அங்கே பிரச்சினை செய்கிறார்கள் மதுவை முகாம்குள் கொன்டு வந்நு குடிகிறார்கள் அதனால் அங்கு உள்ளவர்களுக்கு தொந்தரவு ஆகையால் அவர்கள் பாதுகாப்புக்கு இந்த சட்டம் புரிதல் இல்லாமல் தமிழக அரசை குறைசொல்லாதிர்கள் நண்பா

    • @darkworld7146
      @darkworld7146 Год назад +3

      @@ponambalamkrishnamoorthy2655 எல்லா வற்றையும் விட இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தான் முக்கியம்.
      அதில் எந்த சமரசமும் செய்ய முடியாது.
      அது தேவையும் இல்லை.

    • @ponambalamkrishnamoorthy2655
      @ponambalamkrishnamoorthy2655 Год назад

      @@darkworld7146 👎👎👎😠 முதலில் நீ உண்மையிலேயே தமிழனா? உலகத்திலேயே சிறிய கூட்டமாகிய ஈழத் தமிழர்களினால், இந்தியாவை உயிருக்கு உயிராக நேசித்து யாருடனும் சேராமல் தனித்து நின்று எல்லாவற்றையும் இழந்த ஈழத் தமிழர்களினால், தொப்புள் கொடி உறவுகளினால் இந்தியாவுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லுகிறாய். முட்டாள்தனமான இந்த அரசியலை எந்த இடத்தில் போய் கற்றுக் கொண்டாய். இன்று ஈழத் தமிழர்கள் பெலம் இழந்ததினால் உன் எதிரிகள் இந்தியாவை சுற்றி வளைத்து விட்டார்கள். எல்லா உலக வல்லரசு நாடுகளும் சிங்கள சிறீலங்காவை வைத்து பேரம் பேசி இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்குள் நுழைந்துவிட்டார்கள். கொள்ளைக்காராருக்கும், திருடனுக்கும் தான் நல்ல மனிதர்களை கண்டால் அடிவயிற்றில் கலக்கும் பயம். உன் பேச்சை பார்த்தால் நீயும் அந்த கழகத்தில் ஒருவர் போல தப்பிப் பிழைக்க (இந்தியாவுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பெயரில்) இங்கே கதையளக்கிறாய்.

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 Год назад +2

    நல்ல காணொளி .எப்படிச் சொல்வது நம் இலங்கைத் தமிழ் மக்களைப் பார்க்கும் போது எமக்கு மிகுந்த மகிழ்ச்சி .மாத்திரமல்ல அந்தச் சகோதரி பழச்சாறு வாங்கி வந்துகொடுத்தது . என் இதய்த்தை ஒரு கணம்ஆட்டியசைத்தது .நமது நாட்டுப் பண்பை அந்தச்சகோதரிமூலம் உணர்த்தியது அதை எப்படிச் சொல்வதென்று புரியவில்லை .உண்மையில் நெஞ்சை நெகிழ வைத்த காட்சி. சகோதரி நீங்க ஆசீர்வதிக்கப்பட்ட மகள் .May God bless you .

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 Год назад +23

    எங்கள் மக்களை அரவணைத்துக் கொண்ட
    தமிழ்நாட்டுக்கு மிக்க நன்றிகள்

    • @vasushrini2592
      @vasushrini2592 Год назад

      Arasiyalvadhikal mattum than for vote
      Not makkal

    • @rickybevan2452
      @rickybevan2452 10 месяцев назад +2

      ungal makkal illa. we are all tamils

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql Год назад +13

    தமிழக மக்களை பொறுத்தவரை
    நீங்கள் கவலையில்லாமல் இங்கு
    எல்லா உரிமைகளையும் பெற்று
    சிறப்பா வாழனும்ங்கற ஆசைதான்
    எங்களுக்கு உண்டு.

    • @ponambalamkrishnamoorthy2655
      @ponambalamkrishnamoorthy2655 Год назад

      இதுபோன்ற செய்திகளை கேள்விப்பட்ட பின்பும் தமிழ்நாட்டு மக்களின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் என்ன எடுக்கப்படுகின்றது. ஐனநாயக-, சட்ட-, மனித உரிமைகள் ரீதியாக என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள். வாயால் சொல்லி பிரயோசனம் இல்லை.

    • @ashokp1238
      @ashokp1238 2 месяца назад +1

      ​@@ponambalamkrishnamoorthy2655 unmai than... Nangal sarasari makkal... Ungalaium engal uravaga parkirom... Ulagengum ulla tamilarkal anaivarum tamilarai ondru paduvom...

  • @lokakavi7011
    @lokakavi7011 Год назад +37

    ஒரு நாள் கண்டிப்பா மாறும் சகோ எல்லோரும் சுகந்திர மாக வாழ

    • @kalasathasivam4975
      @kalasathasivam4975 Год назад

      காண் கேட்ட பிறகு ஞரிய தாமஸ் கரம் தெவைய

  • @parithimathi
    @parithimathi Год назад +5

    9:46 அண்மையில் நான் கேட்ட மிகச்சிறந்த உறையாடல் துவங்குகிறது; தவகரன் உங்கள் மனிதநேய உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @ruby75789
    @ruby75789 Год назад +6

    The fruit lady is an amazing person. She has a good heart ❤

  • @ShenVlogs
    @ShenVlogs Год назад +9

    இந்த வாழ்க்கை வாழ்ந்த்வர்களால் மட்டும் தான் அதன் வலியை உணர முடியும்..

  • @dhanushfj6496
    @dhanushfj6496 Год назад +5

    🤩 ஈழத்தமிழ் அழகாக இருக்கு நண்பா....24/7 அனுமதி வேண்டும் .. 🥺

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 Год назад +7

    இனப்படுகொலை க்குத் தப்பிய தமிழ் மக்கள் தமிழ்நாட்டைத் தவிர ஏனை இடங்களில் குடியுரிமை பெற்றுப் அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக, தொழில் முனைவோரக, பலர் உயர் பதவிகளிலுள்ளார்கள். சிறப்பு முகாம், அகதி முகாம்களில் எம்முறவுகள்.

    • @thamilini7966
      @thamilini7966 Год назад +1

      தொப்பிள் கொடி என்று சொல்லி சொல்லி நல்லா ஏமாந்துபோய்விடோம்

    • @mkumar6792
      @mkumar6792 Год назад +2

      @@thamilini7966 நீங்கள் ஏன் இலங்கைக்கு திரும்ப கூடாது?

    • @ponambalamkrishnamoorthy2655
      @ponambalamkrishnamoorthy2655 Год назад +1

      எல்லா வசதிகளும், சம உரிமை பெற்றுக் கொள்ள இது கிறிஸ்தவ நாடுகள் இல்லை. அரபு-, ஆசியா, இந்துநாடுகளில் எப்பொழுதும் அடிமைக் கலாசாரம் தான். இதுதான் இந்துமத தர்மம், நீதி, இரக்கமா????? கிறிஸ்தவ நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆயிரம் தலைமுறை கடந்தாலும் அந்த மக்களுக்கு நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும்.

    • @thamilini7966
      @thamilini7966 Год назад

      @@mkumar6792 நீங்க ஏன் இன்னும் எங்களைய வைத்து politic பண்ணிறீங்க.
      Politician சீமான்க்கு engal பிராபாகரன் ஐயா இல்லை என்றால் ஒன்றும் இல்லை...
      Political உம் சரி Cinema விலும் சரி எங்கள் கதை முக்கியம்.
      அந்த Italy பெண் என்ன சொன்னாலும் செயிருங்க...
      எங்க போனது உங்கட தனித்துவம்....

    • @thamilini7966
      @thamilini7966 Год назад +1

      @@ponambalamkrishnamoorthy2655 உண்மை... It was very sad to see the gate... Feel like a prison...

  • @nihallifestyle
    @nihallifestyle Год назад +13

    Quality vera level 🔥

  • @Arjunan1988
    @Arjunan1988 Год назад +1

    பாதாம் பால் வாங்கிக் கொடுத்த சகோதரியை பார்த்தால் மகிழ்ச்சியா இருக்கு.. நல்லாருப்போம் நம்நாள் மலரும்.

  • @ramblast6803
    @ramblast6803 Год назад +3

    இங்க இருக்கிற நாங்களே எங்க நாட்டை விட்டு ஓடலாம் எண்டு இருக்கிறோம். அவர்களாவது நிம்மதியா இருக்கட்டும். 🫢

  • @sujirajfamily
    @sujirajfamily Год назад +17

    எனது பழைய ஞாபகத்தை மீ்ண்டும் தந்தமைக்கு நன்றி நண்பா

  • @user-kw1oh8vj6f
    @user-kw1oh8vj6f Год назад +2

    இந்த கானொளியில் நான் இரசித்த மிகச்சிறந்த விடயம் ஒன்று😯😯😯அந்த தாயக சகோதரியின் குளிர்பான விருந்து .விருந்தளிக்கும் பண்பை தன்னகத்தே கொண்ட தமிழர் வாழும் இலங்கையில் வாழ்வது பெருமை

  • @synergyspices8724
    @synergyspices8724 Год назад +6

    நெல்லியடி,,,,,, எனது ஊர். Vadahindu..... sathapons ... forgotten words for years... takes me 30 years back .

  • @TN-eh6of
    @TN-eh6of Год назад +1

    உங்கள் வீடியோ ரொம்ப எனக்கு பிடிக்கும் நம்ப சொந்த உறவுகள் தமிழ் மக்களை தமிழ்நாட்டை ஈழ தமிழ் மக்களையும் அவங்களோட கதைத்து அவர்கள் எங்கே இருக்கிறார்கள் அவர்களின் வாழ்க்கை முறை எப்படி சொல்வது ரொம்ப சந்தோசம் இந்த வீடியோ போட்ட மேலும் இதுமாதிரி பதிவுகளை போடுங்கள் கிராமமாக செல்லுங்கள் மக்கள் வாழ்க்கை முறைகள் நம்ம தமிழ் உறவுகள் தெரிந்து கொள்ளட்டும் உலகத் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் 💐

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Год назад +7

    அருமையான பதிவு சகோ 🇱🇰❤️

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Год назад +15

    நீண்ட நாட்களாக ஆசை.. இன்று பார்க்கிறேன்.. உங்களுக்கு தைரியம் அதிகம் தான்... பிடித்து விடுவார்கள்..

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 Год назад +5

    சகோதரி அருமை

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam Год назад +2

    சகோ .. அருமை 👍👍👍👍👍

  • @CharalTamizhi
    @CharalTamizhi Год назад +7

    இன்னும் முகாமிலேயே மக்கள் தங்கி உள்ளது பார்ப்பதற்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது. இந்த இலங்கை முகாம்கள் விடுபட்ட நிலையிலும் இந்தியாவில் இது தொடர்வது மிகுந்த மனவருத்தத்திற்கு உரியது

    • @mkumar6792
      @mkumar6792 Год назад +1

      அவர்கள் ஏன் இலங்கைக்கு திரும்ப வர மறுக்கிறார்கள்

    • @Arun-pn7qs
      @Arun-pn7qs Год назад +1

      @@mkumar6792 இதுவும் ,என் ரத்தம் தானே !!!நண்பா!!!💓💓💓U (வாருங்கள், வாழ்வோம்💐💐💐💐)

    • @CharalTamizhi
      @CharalTamizhi Год назад +1

      @@mkumar6792 அவர்களிடம் தான் கேட்க்க வேண்டும்

    • @ponambalamkrishnamoorthy2655
      @ponambalamkrishnamoorthy2655 Год назад

      @@Arun-pn7qs குழப்பமான இந்த நேரத்தில் என்ன ஒரு அர்த்தமற்ற, தெளிவற்ற கருத்துப் பதிவு.

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 Год назад +13

    அகதி என்று கூறினீர்கள் அது கேட்க கடினமாக உள்ளது. தவகரன் அண்ணா இலங்கை தமிழர் மண்டபம் முகாம் என்று கூறுங்கள்

    • @c.gokulakrishnan579
      @c.gokulakrishnan579 Год назад

      @சரவணன் சிவம் நான் இந்தியவை சேர்ந்தவன் எனக்கு கேட்க கடினமாக உள்ளது இலங்கை நாட்டிலிருந்து இந்தியாவில் இலங்கை தமிழர்களுக்கு எவ்வளவு கடினமாக இருக்கும்

  • @dithudishanth7806
    @dithudishanth7806 Год назад +7

    Nice bro vera leval👌👌👌♥️

  • @sivassivassivaskaran1360
    @sivassivassivaskaran1360 Год назад +12

    இலங்கை தமிழர்கள் அங்கும் பெரும் சிறைக்குள் வாழ்வது போலவே இருக்கிறது

    • @georgehorton3293
      @georgehorton3293 Год назад

      அது சிறையேதான் நண்பரே.

  • @villagenatureareashort8458
    @villagenatureareashort8458 Год назад +3

    சூப்பர் சகோ thavakaran
    From மட்டக்களப்பு

  • @s.t.kabilan
    @s.t.kabilan Год назад +9

    I went there when I was 2 years in 2007 and returned to srilanka when I was 9 year old in 2013 and now I'm 17.
    I can't forget that 6 year life my child hood was awesome, I had lots of friends, I dont know what is sadness there is a sea near our home etc etc etc I will never forget this place in my life time.
    But definitely I will be there soon
    From-eela thamizhan

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Год назад +11

    இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு எந்த விசா எதுவும் இல்லாம செல்லலாம், ஆனா இடையில் கொஞ்சம் கடல் மட்டும் தான் இருக்கு இருப்பினும் ஈழத்தமிழர்களை வேற்று கிரக வாசி மாதிரி நடத்துது இந்தியா? இந்த நிலையை மாற்றனும்! தமிழர்களின் அரசு அமையும் போது இதற்கு ஒரு தீர்வு நிச்சயம் வரும்!

    • @krishnankrishnan1777
      @krishnankrishnan1777 Год назад +7

      நிறைய. ஈழ தமிழர்களும் பிற தமிழர்களை வேற்றுகிரக வாசி மாதிரி நடத்துறாங்க.நிறைய ஈழத்தமிழர்கள் பண்ற கமென்ட்டுகளை வைத்தே அவர்கள் புத்தியை புரிந்து கொள்ளலாம்.

    • @krishnankrishnan1777
      @krishnankrishnan1777 Год назад

      இந்த RUclipsr மண்டபம் மீன்சந்தை பற்றி போட்ட வீடியோவில் ஒரு யாழ்பாண தமிழன் இந்த மீனெல்லாம் எல்லை தாண்டி பிடித்ததான்னு நக்கலா கமெண்ட் போடுறான். இதுவே இவனுங்க புத்தி.

    • @krishnankrishnan1777
      @krishnankrishnan1777 Год назад

      சோற்றுக்கு வழியில்லைன்னா எல்லை தாண்டீ மண்டபம்தான் வரணும்னு அந்த. ஈழ தமிழனுக்கு தெரியாது போல

    • @sindhuvn966
      @sindhuvn966 Год назад +2

      எந்த நேபாளியும் இந்தியாவில் வெடிகுண்டு வைக்கல பிரதமரை கொல்லல

    • @kaipullavvsangam2305
      @kaipullavvsangam2305 Год назад +2

      @@sindhuvn966 எந்த நேபாளியையும் Indian Peace Killing Force அனுப்பி இந்தியா கொல்லவில்லையே?

  • @balujaya669
    @balujaya669 Год назад

    Mikavum Arumaiyana video pathivu Mr.Thavakaran.Nalvalthukkal.

  • @ashokp1238
    @ashokp1238 2 месяца назад

    Engal tamil makkalukku aravanaipu kodutha tamilaka arasukku nandri... Avarkal ingu nam anaivaraium pola mulu suthanthiramaka vazha iraivanai prarthikiren... Eelathil enga tamil makkal verundri, avarkal mulu suthamthirathodo, vazhvangu vazhanum...

  • @packiadasdalmeida9983
    @packiadasdalmeida9983 Год назад +2

    Valthukal bro 👌

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Год назад

    அருமை தோழா வாழ்த்துகள் !!

  • @RaviKumar-me6rn
    @RaviKumar-me6rn Год назад +5

    Ist view from Coimbatore 🖐️🖐️🖐️

  • @90slifevijay95
    @90slifevijay95 Год назад

    மிக பெருமையான இருக்கிறது ஈழத்தின் தமிழ் பேச்சு

  • @vasiraj9477
    @vasiraj9477 Год назад +5

    Bless that blue and white striped salwar acca ♥️🥰 Pure soul ♥️

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m Год назад +2

    நாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இந்தியாவைத் தவிர அத்தனை நாடுகளிலும் நாம் குடியுரிமை பெற்று நிம்மதியாகவே வாழ்கிறோம் நம்மை வாழவைக்கும் தமிழகம் என நம்பி வந்த ஈழத்தமிழர்களை வதைக்கின்றது கொடிய இந்தியம் இவர்கள் என்றுமே சட்ட விரோத குடியேற்றவாசிகள் என்ற முத்திரை எமது இனத்திற்கு உயரகல்வி கற்க முடியாது பல்கலைக்கழகம் செல்ல முடியாது அரசில் வேலை செய்ய முடியாது வெளிநாடு செல்ல முடியாது எவ்வளவு அவலம் கனடாவில் வாழும் நாங்கள் மூன்று ஆண்டில் குடியுரிமை பெறலாம் இங்கு எமது இனம் எவ்வளவு வசதியாக வாழ்கிறோம்

    • @anbukanbuk696
      @anbukanbuk696 Год назад

      Ippa neenga canada vula irukingala. Reply

    • @user-fr3vi1ut3m
      @user-fr3vi1ut3m Год назад

      @@anbukanbuk696 ஏன் ???

    • @user-fr3vi1ut3m
      @user-fr3vi1ut3m Год назад

      @@anbukanbuk696 ஏன் என்ன விடயம்

  • @vinothinisivanesan2608
    @vinothinisivanesan2608 4 месяца назад

    உண்மையில் சந்தோசம் தான்🎉❤🎉

  • @shanmugamsan5398
    @shanmugamsan5398 Год назад +2

    Super super friends thanks 😊

  • @s.daniyalrobin8487
    @s.daniyalrobin8487 Год назад

    அக்ககவின் தமிழ் பண்பாடு விருந்தோபல் உபசரிப்பு அன்பு பாசம் நேசம் ........ராபின்

  • @jeevashehan4415
    @jeevashehan4415 Год назад +3

    Super bro I am shehan from batticaloa

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +2

    Akka vanga Srilanka polam. Enn.polam Vangkoo 😭 akka 🌹 wonderful vedio bro

  • @nishanishandini7799
    @nishanishandini7799 Год назад +3

    Unkada video's paaththatharku piraku naan neraya vedayankal arinju Kondan. Vaalththukal thavakaran.naan Sri lanka trincomalee. Ippa kuwaitla irukan.

  • @tmurali1067
    @tmurali1067 Год назад +1

    அருமையான பதிவு 🇨🇦💐🇨🇦💐

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Год назад +7

    இந்தியா பிடித்து இருக்கிறதா தமிழ் நாடு எப்படி இருக்கும்

  • @ananthpriya4970
    @ananthpriya4970 Год назад

    Hai bro.. Na campla than Pati then 2004.. Camp pakkumpothu happy thanks Anna..

  • @vannipodiyan
    @vannipodiyan Год назад

    அருமை

  • @sahayajoseph3160
    @sahayajoseph3160 Год назад +3

    வடமராட்சி உறவுகள் எப்படி? நினைவுகள் அப்படி? எந்த உலகில் இருந்தாலும் வடமராட்சி உறவுகள் அன்புகள் அப்படியேஉள்ளது.உங்களுடைய கானொலிக்காக நன்றி.

  • @sekharkumar4887
    @sekharkumar4887 Год назад

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +3

    Super 💝

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Год назад

    Hi super nice video 🙏🙏👍👍👍

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Год назад

    மிகச்சிறப்பு...

  • @kalidosssethuraja1650
    @kalidosssethuraja1650 Год назад +1

    எனது ஊர் அருமை நன்றி. ❤

  • @rjswamy
    @rjswamy Год назад

    அருமை தம்பி

  • @esakkiduraiesakkidurai4866
    @esakkiduraiesakkidurai4866 Год назад

    Vallthukal

  • @nmurugesan5026
    @nmurugesan5026 5 месяцев назад

    பார்த்தேன். நன்றி

  • @ramt4643
    @ramt4643 Год назад +2

    Ippo INDIAN 🇮🇳 Super 👌 😋

  • @jeyaranjithan5894
    @jeyaranjithan5894 Год назад +2

    Nice 👍

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Год назад

    தம்பி அருமையான பதிவு

  • @shankaranshankaran6997
    @shankaranshankaran6997 Год назад

    Superthabi

  • @Vijay__JV
    @Vijay__JV Год назад +4

    Emotionally touching.

  • @nisanthannithu1491
    @nisanthannithu1491 Год назад

    Super anna

  • @bfg1101
    @bfg1101 Год назад +1

    Super bro

  • @skchannel4499
    @skchannel4499 Год назад

    Super 🎥

  • @nakeshwarannakesh6082
    @nakeshwarannakesh6082 Год назад +1

    ஹலோ வணக்கம் பிரதர் சூப்பர் சூப்பர் வீடியோ பிரதர் அதை கேமரா என்ன ரேட் வந்துச்சு கேமரா சூப்பரா இருக்கு கேமரா என்ன ரேட் என்று சொல்லுங்கள் பார்ப்போம்

  • @mohandhanaraj
    @mohandhanaraj Год назад +8

    nice video.When amma gave you free grapes you should try to give her atleast a few coins for her generosity.we shoul learn to give when we receive.

    • @ThavakaranView
      @ThavakaranView  Год назад +2

      மீண்டும் வரும் போது நண்பரின் வீட்டுக்கு அந்த அம்மாவிடம் காசுக்கு பழங்கள் வாங்கி சென்றோம்.. 🙏

  • @marydenisius4237
    @marydenisius4237 Год назад +7

    பண்டபத்தில் யாழ்ப்பாணம் பாசையூர் மக்கள் இருக்கிறார்களா?

  • @mugavaisanthosh5979
    @mugavaisanthosh5979 Год назад +1

    Namma ooru makkal eppovumey paasagarangaaa 👌👌👌👌👌

  • @rajinivinayagamoorthy5481
    @rajinivinayagamoorthy5481 Год назад

    சுப்பர்

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp Год назад

    Unmail ellarum nallavarkal evalavu anpo antha amma antha pillai 👌👌👌❤️❤️❤️💐💐💐👏👏👏

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Год назад

    Thanks

  • @balamurali6071
    @balamurali6071 Год назад +3

    நலமா தம்பி. ???? நீ இன்னும் முன்னேற எமது வாழ்த்துக்கள்

  • @elchacal535
    @elchacal535 Год назад +2

    Hi, anyone know anything about the sri lankan refuugee camp in PICHAWARAM in cithambaram??

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 Год назад

    Super

  • @murugavel6697
    @murugavel6697 11 месяцев назад +1

    Hi mabbillai akkala oli arumy suvai video ok

  • @balakarishanabala912
    @balakarishanabala912 Год назад +6

    நாம் தமிழருக்கு வாக்களித்து இவர்கள் வசிக்கும் முகாம்களை அகற்றுவோம் நமது சொந்தங்களை நம்முடன் இனைத்து குடியுரிமை அளித்திடுவோம்

    • @sindhuvn966
      @sindhuvn966 Год назад +1

      குடியுரிமை வழங்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது 😂இவ்ளோ தான் தும்பிகளின் அறிவு

    • @balakarishanabala912
      @balakarishanabala912 Год назад

      @@sindhuvn966 அதெல்லாம் எங்களுக்கு தெரியும் அப்படீன்னா தனிநாடு கோரிக்கையை வலியுறுத்துவோம் ங்ண்ணோவ் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை சட்டம் கொண்டு வந்து அமளாக்குவோம

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Год назад

    Super jihudu t

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Год назад +2

    தமிழ் வாழ்க... தமிழினம் வாழ்க..