மண்டபம் இலங்கை அகதி முகாம் | இராமநாதபுரம்| 😢🇮🇳🇱🇰 Largest Sri Lankan refugee camp in Mandapam 😢🇮🇳🇱🇰
HTML-код
- Опубликовано: 29 авг 2022
- #refugee #subscribe #srilanka #tamil #india #tamilnadu #mandapam
---------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - t.thavakaran?ig...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐 - Развлечения
வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
உங்கள் நாடு எங்கள் நாடு என்று ஒன்றும் இல்லை
நாம் தமிழர்கள்.... என்றும் ஒற்றுமையா இருப்போம்
❣❣❣❣❣❣❣❣❣
தமிழ்நாடும் எங்கள் தாய்நாடே
உண்மைதான்..உலகில் எங்கு வாழ்ந்தாலும் நாம் தமிழர்களே.இலங்கை அகதிகள் என்ற வார்த்தையால் உள்ளம் வலிக்கிறது.புகுந்த வீட்டிலிருந்து தாய் வீட்டிற்க்கு வந்திருக்கிறார்கள்
அவ்வளவுதான்.பிரச்சனை முடிந்தபின் புகுந்த வீட்டிற்கு சென்று வந்து கொணாடிருப்பார்கள் அவ்வளவுதானே.தமிழ்குடியில் இலங்கை அகதி என்ற வார்த்தையே இருக்க கூடாது
Super bro
இலங்கை தமிழ் உண்மையில் ஒரு செல்வம்
அற்புதமான காணொளிக்கு நன்றி. தமிழக அம்மா திராட்சைபழம் இலவசமாக தந்து பாசத்தை காட்டியதும் எங்க யாழ். நெல்லியடிசகோதரி 3பேருக்கு குளிர்பாணம் கொடுத்து பாசத்தை காட்டியதும் மனதை நெகிழச் செய்தது. நாங்கள் எல்லோரும் தமிழர்கள் என்பதில் பெருமை அடைகிறோம். நன்றி.
Thanks
இலங்கை தமிழ் இந்திய தமிழ் அப்படி என்ன பாகுபாடு, தமிழ் உலகத்தில் எங்கு சென்றாலும் ஒன்றுதான் மாண்புமிகு தமிழர்கள்.
Great, Next house person people thinking enemy
Bro இலங்கை இந்தியாவில் இருந்து பிரிந்தது தானே இலங்கையில் இருப்பவர்கள் அனைத்து பேரும் தமிழ் பேசகூடியவர்கள் பல சொல்லப்போனா அதுவும் தமிழ் நாடு
இலங்கைத் தமிழ் என்ற ஒன்றில்லை! அது ஈழ மொழி!
இந்த மக்களின் புன்னகையை பார்க்கும் போது நிம்மதியாக இருக்கிறது. அவர்கள் மீதமுள்ள வாழ்க்கையிலாவது சந்தோசமாக இருக்க வேண்டும்.
மண்டபம் முகாமில ஈழத்து மக்களை கண்டதில இன்னும் சந்தோசமா இருக்குது 😄😄😄😄😄😄. அந்த அக்கா இவ்வளவு கஷ்டத்துக்குள்ளயும் ஜூஸ் வேண்டி தந்தது உண்மையிலேயே நெகிழ வைத்தது 😍❤️👍.
Thanks
o9
Enna manasu... Kastama eruku....
kanneer
இந்த முகாமில் அதிக மக்கள் இருக்கின்றனர்.. இங்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகம்
மக்களின் மனநிலை புரிகிறது...
அவர்களின் வாழ்வு சிறக்க இறைவனை பிரார்த்திப்போம்🙏🙏🙏❤️😍❤️😍❤️❤️😍❤️😍❤️😍😍😍❤️
எனக்குத் தெரிந்து இலங்கை தமிழர்கள், கவர்மெண்ட் வேலைகளிலும் இருக்கிறார்கள், போகப்போக இவர்களின் நிலைமையும் மாறும்
ஆம் எம் .ஜி.ஆர் காலத்தில் தமிழகம் வந்தவர்களுக்கு
இந்த இடத்தில் கடந்த 10வருடங்கள்(முகாமில்)வசித்துவிட்டு 2017ல் நாடுதிரும்பினோம்.இப்ப ஏன் நாடு திரும்பினோம் என்றிருக்கிறது.பழையஞாபகங்கள் வந்துபோகின்றன.நினைவுபடுத்தியதற்குநன்றி.
இலங்கைத் தமிழருக்கு இந்திய தமிழ் தாயின் கழங்கமில்லா பாசம், ஏழைத்தாயை (தெரு வியாபார அம்மா)காணும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்க தாய் அன்பு
யாழ்ப்பாணம் தமிழ் கேட்க்க இனிமையாக உல்லது
உள்ளது.
இவள் தான் என் தமிழிச்சி.அக்காள் நீ அழகி ஏதோ கண்ணீர் வருகிறது உன்னையும் என்னையும் தந்தவள் ஈழத்தாய்.
இலங்கைத்தமிழில் கதைப்பது எனக்கு இந்த பதிவை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கு
எமது தமிழ் மக்களை அரணைத்ததில் தமிழனாக பெருமையடைகிறோம்
அருமை நண்பா🌺 அனைவரும் தமிழ் மக்களே🌺
இலங்கை தமிழ் கேட்க இனியாக உள்ளது அந்த மக்களின் வறுமையான வாழ்வை நினைத்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது
இங்குள்ள மக்களுக்கு வாழ்த்துக்கள்
ஜுஸ் குடுத்த அக்காவிற்கு இதுதான் எங்கள் பண்பாடு ,,தவகரன் நீங்கள் சொன்னது போல் எனக்கும் கவலை வந்துவிட்டது,,
Behind her happy smile, definitely, a never forgotten past.
வல்வெட்டித்துறை என்றால் இப்போ தமிழக தமிழர்களுக்கும் அந்த இடம் பற்றித் தெரியும். புறநானூற்றுக் கால வீரம் விளைந்த மண்ணல்லவா அது?
தலைவர் பிறந்த மண்
சொல்ல வார்த்தைகளே வராமல் இருக்கின்றது,, அனைத்து வசதிகள் இருந்தாலும் மனதில் பல கவலைகள்,,வலிகள் உள்ளுக்குள் நான் திருகோணமலை,,,
மண்டபம் என்று பல முறை கேள்வி பட்டு உள்ளேன். பாவம் இலங்கை மக்கள்
தமிழ் நாடு வரும் ஈழத்சொந்தங்கள் முதலில் மண்டபம் முகாம் பதிவு செய்ய வேண்டும்
@@VigneshVignesh-vg6kh என்ன பதிவுக்கு 30 / 40 வருடங்கள் தேவைப்படுகிறதா???? எதற்காக யாரும் உள்ளே போய் பார்க்க முடியாது? அவர்கள் என்ன உணர்வு, உணர்ச்சியற்ற மிருகங்களா? என்ன காட்டுமிராண்டி சட்டம் உங்களிடம் உண்டு? அதை உருவாக்கிய சர்வாதிகாரி யார்? மக்களாட்சியில் மக்களாகிய நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்.
@@ponambalamkrishnamoorthy2655 ஏன் உள்ளே அனுமதி இல்லை என்றால் முகாமை சேராத ஒருவர் அங்கே பிரச்சினை செய்கிறார்கள் மதுவை முகாம்குள் கொன்டு வந்நு குடிகிறார்கள் அதனால் அங்கு உள்ளவர்களுக்கு தொந்தரவு ஆகையால் அவர்கள் பாதுகாப்புக்கு இந்த சட்டம் புரிதல் இல்லாமல் தமிழக அரசை குறைசொல்லாதிர்கள் நண்பா
@@ponambalamkrishnamoorthy2655 எல்லா வற்றையும் விட இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தான் முக்கியம்.
அதில் எந்த சமரசமும் செய்ய முடியாது.
அது தேவையும் இல்லை.
@@darkworld7146 👎👎👎😠 முதலில் நீ உண்மையிலேயே தமிழனா? உலகத்திலேயே சிறிய கூட்டமாகிய ஈழத் தமிழர்களினால், இந்தியாவை உயிருக்கு உயிராக நேசித்து யாருடனும் சேராமல் தனித்து நின்று எல்லாவற்றையும் இழந்த ஈழத் தமிழர்களினால், தொப்புள் கொடி உறவுகளினால் இந்தியாவுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லுகிறாய். முட்டாள்தனமான இந்த அரசியலை எந்த இடத்தில் போய் கற்றுக் கொண்டாய். இன்று ஈழத் தமிழர்கள் பெலம் இழந்ததினால் உன் எதிரிகள் இந்தியாவை சுற்றி வளைத்து விட்டார்கள். எல்லா உலக வல்லரசு நாடுகளும் சிங்கள சிறீலங்காவை வைத்து பேரம் பேசி இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்குள் நுழைந்துவிட்டார்கள். கொள்ளைக்காராருக்கும், திருடனுக்கும் தான் நல்ல மனிதர்களை கண்டால் அடிவயிற்றில் கலக்கும் பயம். உன் பேச்சை பார்த்தால் நீயும் அந்த கழகத்தில் ஒருவர் போல தப்பிப் பிழைக்க (இந்தியாவுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பெயரில்) இங்கே கதையளக்கிறாய்.
நல்ல காணொளி .எப்படிச் சொல்வது நம் இலங்கைத் தமிழ் மக்களைப் பார்க்கும் போது எமக்கு மிகுந்த மகிழ்ச்சி .மாத்திரமல்ல அந்தச் சகோதரி பழச்சாறு வாங்கி வந்துகொடுத்தது . என் இதய்த்தை ஒரு கணம்ஆட்டியசைத்தது .நமது நாட்டுப் பண்பை அந்தச்சகோதரிமூலம் உணர்த்தியது அதை எப்படிச் சொல்வதென்று புரியவில்லை .உண்மையில் நெஞ்சை நெகிழ வைத்த காட்சி. சகோதரி நீங்க ஆசீர்வதிக்கப்பட்ட மகள் .May God bless you .
எங்கள் மக்களை அரவணைத்துக் கொண்ட
தமிழ்நாட்டுக்கு மிக்க நன்றிகள்
Arasiyalvadhikal mattum than for vote
Not makkal
ungal makkal illa. we are all tamils
தமிழக மக்களை பொறுத்தவரை
நீங்கள் கவலையில்லாமல் இங்கு
எல்லா உரிமைகளையும் பெற்று
சிறப்பா வாழனும்ங்கற ஆசைதான்
எங்களுக்கு உண்டு.
இதுபோன்ற செய்திகளை கேள்விப்பட்ட பின்பும் தமிழ்நாட்டு மக்களின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் என்ன எடுக்கப்படுகின்றது. ஐனநாயக-, சட்ட-, மனித உரிமைகள் ரீதியாக என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள். வாயால் சொல்லி பிரயோசனம் இல்லை.
@@ponambalamkrishnamoorthy2655 unmai than... Nangal sarasari makkal... Ungalaium engal uravaga parkirom... Ulagengum ulla tamilarkal anaivarum tamilarai ondru paduvom...
ஒரு நாள் கண்டிப்பா மாறும் சகோ எல்லோரும் சுகந்திர மாக வாழ
காண் கேட்ட பிறகு ஞரிய தாமஸ் கரம் தெவைய
9:46 அண்மையில் நான் கேட்ட மிகச்சிறந்த உறையாடல் துவங்குகிறது; தவகரன் உங்கள் மனிதநேய உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.
The fruit lady is an amazing person. She has a good heart ❤
இந்த வாழ்க்கை வாழ்ந்த்வர்களால் மட்டும் தான் அதன் வலியை உணர முடியும்..
🤩 ஈழத்தமிழ் அழகாக இருக்கு நண்பா....24/7 அனுமதி வேண்டும் .. 🥺
இனப்படுகொலை க்குத் தப்பிய தமிழ் மக்கள் தமிழ்நாட்டைத் தவிர ஏனை இடங்களில் குடியுரிமை பெற்றுப் அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக, தொழில் முனைவோரக, பலர் உயர் பதவிகளிலுள்ளார்கள். சிறப்பு முகாம், அகதி முகாம்களில் எம்முறவுகள்.
தொப்பிள் கொடி என்று சொல்லி சொல்லி நல்லா ஏமாந்துபோய்விடோம்
@@thamilini7966 நீங்கள் ஏன் இலங்கைக்கு திரும்ப கூடாது?
எல்லா வசதிகளும், சம உரிமை பெற்றுக் கொள்ள இது கிறிஸ்தவ நாடுகள் இல்லை. அரபு-, ஆசியா, இந்துநாடுகளில் எப்பொழுதும் அடிமைக் கலாசாரம் தான். இதுதான் இந்துமத தர்மம், நீதி, இரக்கமா????? கிறிஸ்தவ நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆயிரம் தலைமுறை கடந்தாலும் அந்த மக்களுக்கு நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும்.
@@mkumar6792 நீங்க ஏன் இன்னும் எங்களைய வைத்து politic பண்ணிறீங்க.
Politician சீமான்க்கு engal பிராபாகரன் ஐயா இல்லை என்றால் ஒன்றும் இல்லை...
Political உம் சரி Cinema விலும் சரி எங்கள் கதை முக்கியம்.
அந்த Italy பெண் என்ன சொன்னாலும் செயிருங்க...
எங்க போனது உங்கட தனித்துவம்....
@@ponambalamkrishnamoorthy2655 உண்மை... It was very sad to see the gate... Feel like a prison...
Quality vera level 🔥
பாதாம் பால் வாங்கிக் கொடுத்த சகோதரியை பார்த்தால் மகிழ்ச்சியா இருக்கு.. நல்லாருப்போம் நம்நாள் மலரும்.
இங்க இருக்கிற நாங்களே எங்க நாட்டை விட்டு ஓடலாம் எண்டு இருக்கிறோம். அவர்களாவது நிம்மதியா இருக்கட்டும். 🫢
எனது பழைய ஞாபகத்தை மீ்ண்டும் தந்தமைக்கு நன்றி நண்பா
இந்த கானொளியில் நான் இரசித்த மிகச்சிறந்த விடயம் ஒன்று😯😯😯அந்த தாயக சகோதரியின் குளிர்பான விருந்து .விருந்தளிக்கும் பண்பை தன்னகத்தே கொண்ட தமிழர் வாழும் இலங்கையில் வாழ்வது பெருமை
நெல்லியடி,,,,,, எனது ஊர். Vadahindu..... sathapons ... forgotten words for years... takes me 30 years back .
Unga name ??
உங்கள் வீடியோ ரொம்ப எனக்கு பிடிக்கும் நம்ப சொந்த உறவுகள் தமிழ் மக்களை தமிழ்நாட்டை ஈழ தமிழ் மக்களையும் அவங்களோட கதைத்து அவர்கள் எங்கே இருக்கிறார்கள் அவர்களின் வாழ்க்கை முறை எப்படி சொல்வது ரொம்ப சந்தோசம் இந்த வீடியோ போட்ட மேலும் இதுமாதிரி பதிவுகளை போடுங்கள் கிராமமாக செல்லுங்கள் மக்கள் வாழ்க்கை முறைகள் நம்ம தமிழ் உறவுகள் தெரிந்து கொள்ளட்டும் உலகத் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் 💐
அருமையான பதிவு சகோ 🇱🇰❤️
நீண்ட நாட்களாக ஆசை.. இன்று பார்க்கிறேன்.. உங்களுக்கு தைரியம் அதிகம் தான்... பிடித்து விடுவார்கள்..
சகோதரி அருமை
Thanks
சகோ .. அருமை 👍👍👍👍👍
இன்னும் முகாமிலேயே மக்கள் தங்கி உள்ளது பார்ப்பதற்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது. இந்த இலங்கை முகாம்கள் விடுபட்ட நிலையிலும் இந்தியாவில் இது தொடர்வது மிகுந்த மனவருத்தத்திற்கு உரியது
அவர்கள் ஏன் இலங்கைக்கு திரும்ப வர மறுக்கிறார்கள்
@@mkumar6792 இதுவும் ,என் ரத்தம் தானே !!!நண்பா!!!💓💓💓U (வாருங்கள், வாழ்வோம்💐💐💐💐)
@@mkumar6792 அவர்களிடம் தான் கேட்க்க வேண்டும்
@@Arun-pn7qs குழப்பமான இந்த நேரத்தில் என்ன ஒரு அர்த்தமற்ற, தெளிவற்ற கருத்துப் பதிவு.
அகதி என்று கூறினீர்கள் அது கேட்க கடினமாக உள்ளது. தவகரன் அண்ணா இலங்கை தமிழர் மண்டபம் முகாம் என்று கூறுங்கள்
@சரவணன் சிவம் நான் இந்தியவை சேர்ந்தவன் எனக்கு கேட்க கடினமாக உள்ளது இலங்கை நாட்டிலிருந்து இந்தியாவில் இலங்கை தமிழர்களுக்கு எவ்வளவு கடினமாக இருக்கும்
Nice bro vera leval👌👌👌♥️
இலங்கை தமிழர்கள் அங்கும் பெரும் சிறைக்குள் வாழ்வது போலவே இருக்கிறது
அது சிறையேதான் நண்பரே.
சூப்பர் சகோ thavakaran
From மட்டக்களப்பு
I went there when I was 2 years in 2007 and returned to srilanka when I was 9 year old in 2013 and now I'm 17.
I can't forget that 6 year life my child hood was awesome, I had lots of friends, I dont know what is sadness there is a sea near our home etc etc etc I will never forget this place in my life time.
But definitely I will be there soon
From-eela thamizhan
இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு எந்த விசா எதுவும் இல்லாம செல்லலாம், ஆனா இடையில் கொஞ்சம் கடல் மட்டும் தான் இருக்கு இருப்பினும் ஈழத்தமிழர்களை வேற்று கிரக வாசி மாதிரி நடத்துது இந்தியா? இந்த நிலையை மாற்றனும்! தமிழர்களின் அரசு அமையும் போது இதற்கு ஒரு தீர்வு நிச்சயம் வரும்!
நிறைய. ஈழ தமிழர்களும் பிற தமிழர்களை வேற்றுகிரக வாசி மாதிரி நடத்துறாங்க.நிறைய ஈழத்தமிழர்கள் பண்ற கமென்ட்டுகளை வைத்தே அவர்கள் புத்தியை புரிந்து கொள்ளலாம்.
இந்த RUclipsr மண்டபம் மீன்சந்தை பற்றி போட்ட வீடியோவில் ஒரு யாழ்பாண தமிழன் இந்த மீனெல்லாம் எல்லை தாண்டி பிடித்ததான்னு நக்கலா கமெண்ட் போடுறான். இதுவே இவனுங்க புத்தி.
சோற்றுக்கு வழியில்லைன்னா எல்லை தாண்டீ மண்டபம்தான் வரணும்னு அந்த. ஈழ தமிழனுக்கு தெரியாது போல
எந்த நேபாளியும் இந்தியாவில் வெடிகுண்டு வைக்கல பிரதமரை கொல்லல
@@sindhuvn966 எந்த நேபாளியையும் Indian Peace Killing Force அனுப்பி இந்தியா கொல்லவில்லையே?
Mikavum Arumaiyana video pathivu Mr.Thavakaran.Nalvalthukkal.
Engal tamil makkalukku aravanaipu kodutha tamilaka arasukku nandri... Avarkal ingu nam anaivaraium pola mulu suthanthiramaka vazha iraivanai prarthikiren... Eelathil enga tamil makkal verundri, avarkal mulu suthamthirathodo, vazhvangu vazhanum...
Valthukal bro 👌
அருமை தோழா வாழ்த்துகள் !!
Ist view from Coimbatore 🖐️🖐️🖐️
மிக பெருமையான இருக்கிறது ஈழத்தின் தமிழ் பேச்சு
Bless that blue and white striped salwar acca ♥️🥰 Pure soul ♥️
Thanks
நாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இந்தியாவைத் தவிர அத்தனை நாடுகளிலும் நாம் குடியுரிமை பெற்று நிம்மதியாகவே வாழ்கிறோம் நம்மை வாழவைக்கும் தமிழகம் என நம்பி வந்த ஈழத்தமிழர்களை வதைக்கின்றது கொடிய இந்தியம் இவர்கள் என்றுமே சட்ட விரோத குடியேற்றவாசிகள் என்ற முத்திரை எமது இனத்திற்கு உயரகல்வி கற்க முடியாது பல்கலைக்கழகம் செல்ல முடியாது அரசில் வேலை செய்ய முடியாது வெளிநாடு செல்ல முடியாது எவ்வளவு அவலம் கனடாவில் வாழும் நாங்கள் மூன்று ஆண்டில் குடியுரிமை பெறலாம் இங்கு எமது இனம் எவ்வளவு வசதியாக வாழ்கிறோம்
Ippa neenga canada vula irukingala. Reply
@@anbukanbuk696 ஏன் ???
@@anbukanbuk696 ஏன் என்ன விடயம்
உண்மையில் சந்தோசம் தான்🎉❤🎉
Super super friends thanks 😊
அக்ககவின் தமிழ் பண்பாடு விருந்தோபல் உபசரிப்பு அன்பு பாசம் நேசம் ........ராபின்
Super bro I am shehan from batticaloa
Akka vanga Srilanka polam. Enn.polam Vangkoo 😭 akka 🌹 wonderful vedio bro
Unkada video's paaththatharku piraku naan neraya vedayankal arinju Kondan. Vaalththukal thavakaran.naan Sri lanka trincomalee. Ippa kuwaitla irukan.
அருமையான பதிவு 🇨🇦💐🇨🇦💐
Hiii bro
இந்தியா பிடித்து இருக்கிறதா தமிழ் நாடு எப்படி இருக்கும்
Hai bro.. Na campla than Pati then 2004.. Camp pakkumpothu happy thanks Anna..
அருமை
வடமராட்சி உறவுகள் எப்படி? நினைவுகள் அப்படி? எந்த உலகில் இருந்தாலும் வடமராட்சி உறவுகள் அன்புகள் அப்படியேஉள்ளது.உங்களுடைய கானொலிக்காக நன்றி.
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
Super 💝
Hi super nice video 🙏🙏👍👍👍
மிகச்சிறப்பு...
எனது ஊர் அருமை நன்றி. ❤
அருமை தம்பி
Vallthukal
பார்த்தேன். நன்றி
Ippo INDIAN 🇮🇳 Super 👌 😋
Nice 👍
தம்பி அருமையான பதிவு
Superthabi
Emotionally touching.
Super anna
Super bro
Super 🎥
ஹலோ வணக்கம் பிரதர் சூப்பர் சூப்பர் வீடியோ பிரதர் அதை கேமரா என்ன ரேட் வந்துச்சு கேமரா சூப்பரா இருக்கு கேமரா என்ன ரேட் என்று சொல்லுங்கள் பார்ப்போம்
nice video.When amma gave you free grapes you should try to give her atleast a few coins for her generosity.we shoul learn to give when we receive.
மீண்டும் வரும் போது நண்பரின் வீட்டுக்கு அந்த அம்மாவிடம் காசுக்கு பழங்கள் வாங்கி சென்றோம்.. 🙏
பண்டபத்தில் யாழ்ப்பாணம் பாசையூர் மக்கள் இருக்கிறார்களா?
Namma ooru makkal eppovumey paasagarangaaa 👌👌👌👌👌
சுப்பர்
Unmail ellarum nallavarkal evalavu anpo antha amma antha pillai 👌👌👌❤️❤️❤️💐💐💐👏👏👏
Thanks
நலமா தம்பி. ???? நீ இன்னும் முன்னேற எமது வாழ்த்துக்கள்
Hi, anyone know anything about the sri lankan refuugee camp in PICHAWARAM in cithambaram??
Super
Hi mabbillai akkala oli arumy suvai video ok
நாம் தமிழருக்கு வாக்களித்து இவர்கள் வசிக்கும் முகாம்களை அகற்றுவோம் நமது சொந்தங்களை நம்முடன் இனைத்து குடியுரிமை அளித்திடுவோம்
குடியுரிமை வழங்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது 😂இவ்ளோ தான் தும்பிகளின் அறிவு
@@sindhuvn966 அதெல்லாம் எங்களுக்கு தெரியும் அப்படீன்னா தனிநாடு கோரிக்கையை வலியுறுத்துவோம் ங்ண்ணோவ் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை சட்டம் கொண்டு வந்து அமளாக்குவோம
Super jihudu t
தமிழ் வாழ்க... தமிழினம் வாழ்க..