பெரியாரின் பேச்சை முதன்முறையாக கேட்கிறேன் என்ன அற்புதமான தெளிவான அருமையான கருத்துக்கள் ஐயா நீங்கள் மறைந்தாலும் உங்கள் புகழ் இன்னும் பல நூறாண்டுகள் இந்த பூமியில் நிலைத்திருக்கும்
அப்படி என்றால் பார்ப்பனர்கள் வடித்த கடவுளை கொண்ட ஏராளமான கோயில்களை உங்கள் திராவிட மாடல் ஆட்சி இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்து இருப்பது ஏன்?
பெரியாரின் குரலை இன்று தான் கேட்கிறேன். கடவுள் என்ற மாயையை இவ்வளவு தெளிவாய் சொன்னவர் இதற்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. இது போன்ற உரையை (Audio) நிறைய போடுங்கள்
மக்களுக்கு பயனுள்ள பகுத்தறிவு தரும் உங்களை மனதார பாராட்டுகிறோம்.உங்களால் எங்கள் மக்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து நிச்சயம் விடுபடுவார்கள்.ஐயா அவர்கள் தன்லமில்லாதவர்கள்.
வளர்ப்பு மகளை திருமணம் செய்வது தவறு தான், மனைவி இருக்கும் போது வேறு பெண்ணை மணப்பது தவறில்லையா, நாம் எவ்வளவு மூடநம்பிக்கையில் வாழ்கிறோம், புரியும் என்று நம்புகிறேன்@@thiyagarajansubramanian3301
ஆஹா என்ன ஒரு தரிசனம் அய்யா அவர்களின் பேச்சு வேற லெவெல்... இத்தனை நாள் ரசித்தேன் கேள்விப்பட்டேன்... முதன்முதலில் அய்யா அவர்களை கண்டதில் சொற்பொழிவு கேட்டதில் மிக்க மகிழ்ச்சி
Awesome awesome👏👏👏 paguthariu pagalavan..... Periyarin indha speech polla North India boy 13age siruvanin karuthu irundathu.... Angum malara thuvangiullathu nam thravidam.,.. Hands off sir☺☺☺👏👏👏👏🙏🙏🙏🙏🙏
மெக்காவில் உள்ள காபாவை இஸ்லாமியர்கள் ஏழு முறை சுற்றி வருவது, அதிலுள்ள கருங்கல்லை முத்தம் இடுவது, அங்கு இஸ்லாமியர்கள் மொட்டை அடித்து கொள்வது இதெல்லாம் இஸ்லாமிய பகுத்தறிவோ?🤔
No God has saved the mankind, its our belief, sunami earth quakes happening again and again, thousands are dying nobody's spared, any religion, any animals is God sleeping, ??? Do your best that's only thing we can do.
வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள். ஏரோமிய 6:16 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். மத்தேயு 11:29 என் ஜனங்களோ என்னை மறந்து, மாயையான விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டுகிறார்கள்; செப்பனிடப்படாத பாதைகளிலும் வழியிலும் அவர்கள் நடக்கும்படி, அவைகள் அவர்களைப் பூர்வ பாதைகளாகிய அவர்களுடைய வழிகளிலிருந்து இடறும்படி செய்கிறது. ஏரோமிய 18:15
@@alexanderjoy6472கேடுகெட்ட கர்த்தர் அத சொன்னார் இத பிடுங்கினார் என்று கதை விடாத. அந்த சாதி வெறி பிடித்த கர்த்தர் இஸ்ரவேலர்களை தூண்டிவிட்டு பிற மக்களை கொல்கிரார். கர்த்தரின் நாமத்தை நிந்திக்கிறவர்கல் கொலை செய்யப்பட வேண்டும் என்று சொல்கிறார். இந்த நாய் சொன்னது என்று ஓய்வு நாளில் விறகு பொறுக்கியவனை கல்லால் அடித்து கொல் கிறார்கள். உரியாவின் பொண்டாட்டியை கற்பழித்த தாவீதை கொல்லா மல் அவர்களுக்கு பிறந்த குழந்தையை கொல் கிறான் . இந்த கேடு கெட்டவனை கர்த்தர் நல்லவர் என்று கூசாமல் விளம்பரம் பண்றீங்க.
இந்த பதிவிற்கு நன்றி. தந்தை பெரியார் அவர்கள் பேச்சு வந்துகொண்டே இருக்க வேண்டும். பெரியார் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பே நான் ஒரு நாத்திகன். காரணம் புத்தர். அவருடைய காலம் 2500. வேதங்களை மறுத்தவர் சித்தார்த்தர்.
@@thiyagarajansubramanian3301 இருப்பதால்தான் உங்கள் எண்ணத்தில் அவை இருக்கிறது. பொதுவாக ஒருவர் கருத்து சொல்லும் போது அவருக்கு பதில் சொல்வது பகுத்தறிவுக்கு அழகல்ல. திட்டலாம் அசிங்கமாக எழுதலாம் தனியாக. கருத்துரிமை எல்லோருக்கும் உண்டு. அதில் தலையிடுவது சரியில்லை என்றே கருதுகிறேன். தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திற்கு முன்பே கௌதம புத்தர், தீர்த்தங்கரர்கள் 24, வேதகால பிரகஸ்பதி, லோகாயுத்த வந்துள்ளது. எனவே... வரலாறு படிப்பது நல்லது என்று நினைக்கிறேன். நன்றி.
வென் தாடி வேந்தா...நீர் எங்கள் சிந்தனையில் வாழ்கின்றீர்.....இன்று கிறித்தவம் எங்கள் பாதிரியார்கள் பிஷப்புகள் கன்னியாஸ்திரிகள் இவர்களின் அட்டூழியங்களால் சீரழிந்து கிடக்கின்றது..... பகுத்தறிவு தந்தையே உம் பேச்சு எங்களுக்கு புத்துணர்வு..
கடவுள் என்பது இயற்கை தாத்தா மனிதர்களின் ஆசையின் வெளிப்பாடுதான் மனிதன் உருவகித்த கடவுள் மற்றும்படி ஒன்றுமில்லை நன்றாக சிந்தித்தால் பரியும் கடவுள் என்ற ஒன்று இருக்க முடியாது ஒவ்வொருமனிதருக்கும் இருக்கவேண்டியது மனித நேயமே தவிர கடவுள் அல்ல
அய்யா இது போன்ற கயவாளி தனம் மாற வேண்டும் என்றால்.. உங்களை போன்ற நல்ல சிந்தனை உள்ளவர்கள் நாட்டை ஆள வர வேண்டும்.அப்படி ஒரு பொற்காலம் தான் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம்.
அய்யா மிகவும் மேம்பட்ட பேச்சு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் இந்த அயோத்தி ராமன் கோயில் உன்மையான வரலாறு சொல்லுங்கள் மற்றும் அதில் இந்த பாப்பார பசங்களோட சூழ்ச்சிய சொல்லுங்கள்
Thanthai periyar speech gave liberty to women, awareness to common people, eradicate superstition . He served his Rationalisation Propaganda for the welfare and benefit of the people nearly one hundred years from 1920 to until his lifetime. It is very much appreciated.
Periyar stands out for his rational thought process and also women emancipation. Would you be able to tell me why he married a woman much much younger almost his daughter’s age. Nothing wrong with the marriage but for a man of his deep thinking he isn’t that something that stands apart for a person so ensure to pain and equanimity of consideration
ஐயா நான் உங்கள் முகத்தை பார்த்து உங்கள் குரல் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் தியாகம் பற்றி நான் வியக்காத நாள் இல்லை உங்கள் மனிதாபிமான மனது யாருக்கும் வராது என் குழந்தைகளுக்கு உங்களை பயிற்றுவிப்பேன் ❤❤
இவர் திரு. வேலு பிரபாகரன் அவர்கள் ஆகும். இவரின் குரலில் பெரியார் பேச்சை கேட்பது பெருமையாகவே உள்ளது. ஏனென்றால் இவர் தன் வாழ்நாளில் தொடர்ந்து பெரியாரின் போதனைகளை பரப்பி வருபவர்
உண்மைதானே, ஒரு புறம் 21/4 லட்சம் கோடி வெளிநாட்டுக் கடன், அதுக்கு வட்டியும் கட்டணும். மறுபுறம் பல லட்சம் கோடி சொத்து பத்மநாப சாமி கோவில் நிலவறையில் தூங்குது.
வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கியும் மக்கள் வரிப்பணத்தையும் கொள்ளையடித்து வைத்துக்கொள்கிறான் அதைப் பற்றி பேசலாமே உன் சொத்தை விற்று பத்மநாபசுவாமிக்கு கொடுத்தாயா?
ஐயா நான் இறைநம்பிக்கை கொண்டுள்ளேன் உங்கள் வார்த்தைகள் என்னை மேலும் உத்வேகப்படுத்துகிறது எனது குழந்தைகளுக்கு தெளிவான முழுமையான மெய்ஞான அறிவியலை கற்றுகொடுப்பேன் அது அவர்களை ஒழுக்கமாக வாழ வைக்கும் என நம்புகிறேன் சிவ சிவ..
He is a true messiah of the people, came on this earth to enlighten ignorant people trapped by the wicked Brahmins in the name of religion. I miss you.
Super daddy, my eyes are dropping ,many times i raised my question , no answer from anyone,all cae to fight.from this moment,i am happy because A truth came in public.Wow.❤
He never understood the meaning of so many functions in Hinduism. It’s completely related to Economics , which uplifts the economy of all the people, panam matrum porul parivarthanai, vivashayam sezhipu & gives happiness, meeting people, relatives, enjoyment.
1)நீங்க எப்படி சுவாசிக்கிறீங்க?. 2)நீங்க எப்படி சாப்பிடுறீங்க?. 3)நீங்க எப்படி நடக்குறீங்க.? 4)நீங்க எப்படி ஓடுறீங்க?. 5)நீங்க எப்படி சிந்திக்கிறீங்க.? எதற்கு இவ்வளவு செயல்பாடுகள் என்று கேட்பாரா பெரியார் . சும்மா சாப்பிட்டு தூங்கினால் போதாதா ?. இந்த கேள்விகளுக்கு இந்த பெரியாரோ அல்லது பெரியாரை கொண்டாடுவார்களோ பதில் சொல்வார்களா..? சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ண ஓட்டம் உண்டு. இன்னொருவரின் சிந்தனையை மதிப்பது தான் மனித மாண்பு. மனதில் தோன்றியதை எல்லாம் பொது வெளியில் பேசி மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்களிடம் இந்த மாண்பு இருக்காது. இவருடைய பேச்சுக்கள் அனைத்தும் மற்றவர்களுக்கு எந்த நல்ல சிந்தனையும் ஊட்டாத பிற்போக்குத் தனமானதாகவே உள்ளது. இவர் பெரியார் அல்ல. சிறியார்.
போய் இஸ்லாம் கிறிஸ்துவ மதத்தை பற்றியும் அவங்க கடவுள் பத்தியும் அதிலுள்ள மூட நம்பிக்கை பற்றியும் பேசு, அவங்க புனித நூல் பத்தியும் கடவுள் பத்தியும் பேச தைரியம் இருக்கா .
நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி
பெரியாரின் பேச்சை முதன்முறையாக கேட்கிறேன் என்ன அற்புதமான தெளிவான அருமையான கருத்துக்கள் ஐயா நீங்கள் மறைந்தாலும் உங்கள் புகழ் இன்னும் பல நூறாண்டுகள் இந்த பூமியில் நிலைத்திருக்கும்
RIP to those who all think that this is E.V.Ramasami's real footage........😅😅
🙏🙏❤
இது பெரியார் இல்லை வேலு பிரபாகரன்
நாய்க்கனுக்கும், நடிகருக்கும் வித்தியாசம் தெரியல.
பஞ்ச் டயலாக் வேற
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
இவர் கொள்கையை பின்பற்றும் மனிதர்கள் கடவுளை மறைமுகமாக வணங்குவது தான் கால கொடுமை.
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
History தெரியாமல் பேசாதீரகள்
ஆகா.அருமை.அரூமை.இதை இந்தியில் நகலெடுத்து இந்தி பேசும் மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்.
பார்ப்பனர்கள் கடவுளை இவ்வளவு கீழ்த்தரமாக வடித்துள்ளார்கள்.
அப்படி என்றால் பார்ப்பனர்கள் வடித்த கடவுளை கொண்ட ஏராளமான கோயில்களை உங்கள் திராவிட மாடல் ஆட்சி இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்து இருப்பது ஏன்?
Intha paradesi sonna unmai aiduma 😂😂
@@arunven1111பிள்ளையார் எப்படி பிறந்தார்?
@@selvasamy5819 Parvathi Devi kali manil vadithu uruvakinavar Vinayagar athuku ena ipo
@@arunven1111arun venkateswaran lavdikabaaal sangi thaiyoli vaaai punda muditu poda Otha vandennu vachiko mysore la vachi ungommala oppen un appana vida nalla, sutha muditu poidu ilana enga pola umbu
இப்படிப்பட்ட குரளுக்காக ஏங்கி கிடந்தேன்
இந்த வீடியோயை வழங்கிய தோழருக்கு கோடன கோடி வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் தான் நிஜம் உலகின் சிறந்தவர்
Yes
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
Not for sex,study his biography and his reply .for legal property rights which is needed at that circumstances.@@thiyagarajansubramanian3301
சிந்திக்க மறுக்கும்கூட்டத்துக்கு அருமையானபதிவு
உனக்கு ஏற்ற உத்தம பதிலை .கமான்டுக்குள்
போய் படி மறவாது.
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
எல்லா மதத்தையும் தான் அவர் சொள்ளுறார். வெறும் இந்து மதம் அல்ல.
பெரியாரின் குரலை இன்று தான் கேட்கிறேன். கடவுள் என்ற மாயையை இவ்வளவு தெளிவாய் சொன்னவர் இதற்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. இது போன்ற உரையை (Audio) நிறைய போடுங்கள்
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
@@thiyagarajansubramanian3301 பிரம்மா தன் மகள் சரஸ்வதியை கல்யாணம் செய்து கொண்ட கதை போல் அல்லவா இது இருக்கு,?
@@vsparthiban2679 பாயிண்ட் புரியுதுல்ல , அப்புறம் என்ன நியாயம் பொளக்குறது
புராணம் என்றைக்கு உண்மையை சொல்லிச்சு? அவனவன் இஷ்ட்டதுக்கு சொல்லி வைச்ச கதை தானே. அது போல் தான் இதுவும்.
இவர் பெரியார் இல்லை இயக்குனர் வேலு பிராகரன்
பெரியார் பேசியதை recreate பண்ணியிருக்காங்க..
நான் முதல் முறையாக தந்தை பெரியார் குரலைக் கேட்ட மகிழ்ச்சி
💯💯👏👏🇲🇾🇲🇾
மாபெரும் தத்துவ ஞானி,தமிழகத்தின் தவப்புதல்வன்❤பெரியார்.
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
மனமே கடவுள் ..மனிதனைச்சுற்றியுள்ள அனைத்தும் கடவுள்
Great man is Thantai Periyar as he tried to destroy casteism. He speaks so eloquently and is a great orator. Thrilled to see this video.
ஆமா கன்னி மேரி எப்படி புள்ள பெத்தா ? ன்னு கூட கேட்ட eloquenta இருந்திருக்கும்
ஐயா, வேலு பிரபாகரன் அவர்கள் மூலமாக பெரியாரை கண் முன் காட்டி அவர் பேசியதை நம் முன் நிலைநிறுத்திய மைக்கு நன்றி அய்யா🙏
சிறப்பு. நன்றி வேலு பிரபாகரன் அய்யா.
Great message!!! Congratulations!!!
மக்களுக்கு பயனுள்ள பகுத்தறிவு தரும் உங்களை மனதார பாராட்டுகிறோம்.உங்களால் எங்கள் மக்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து நிச்சயம் விடுபடுவார்கள்.ஐயா அவர்கள் தன்லமில்லாதவர்கள்.
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
வளர்ப்பு மகளை திருமணம் செய்வது தவறு தான், மனைவி இருக்கும் போது வேறு பெண்ணை மணப்பது தவறில்லையா, நாம் எவ்வளவு மூடநம்பிக்கையில் வாழ்கிறோம், புரியும் என்று நம்புகிறேன்@@thiyagarajansubramanian3301
அருமை அருமை 👍👍👍 ஐயா தந்தை பெரியாரின் உரையை அவருடைய உருவத்திலேயே வழங்கியமைக்கு நன்றி நன்றி
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
ஆஹா என்ன ஒரு தரிசனம் அய்யா அவர்களின் பேச்சு வேற லெவெல்... இத்தனை நாள் ரசித்தேன் கேள்விப்பட்டேன்... முதன்முதலில் அய்யா அவர்களை கண்டதில் சொற்பொழிவு கேட்டதில் மிக்க மகிழ்ச்சி
இது உண்மையான பெரியார் இல்லை இவர் ஒரு நடிகர்.
Awesome awesome👏👏👏 paguthariu pagalavan..... Periyarin indha speech polla North India boy 13age siruvanin karuthu irundathu.... Angum malara thuvangiullathu nam thravidam.,.. Hands off sir☺☺☺👏👏👏👏🙏🙏🙏🙏🙏
அருமையான பெரியார் பேச்சு திரு.வேலுபிரபாகன் அவர்களின் உரை. பாராட்டுக்கள் ❤
இது போன்ற பகுத்தறிவுள்ள கருத்தாழமிக்க பதிவுகளை பரப்பினால் மக்களுக்கு சென்றடையும்.நன்றி.
அல்லாஹ்வையும் சேர்த்து தான்யா சொல்றாரு
கடவுளை கற்பித்தவன் முட்டாள்னு முகமது நபியையும் சேர்த்து தான்யா சொல்றாரு
மெக்காவில் உள்ள காபாவை இஸ்லாமியர்கள் ஏழு முறை சுற்றி வருவது, அதிலுள்ள கருங்கல்லை முத்தம் இடுவது, அங்கு இஸ்லாமியர்கள் மொட்டை அடித்து கொள்வது இதெல்லாம் இஸ்லாமிய பகுத்தறிவோ?🤔
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
@@Antii_Fascist Ama crct a than solluraru...😂
Super❤
என்னில் பாவம் உண்டென்று உங்களில் யார் சொல்ல முடியும்..இயேசு
I am telling
No God has saved the mankind, its our belief, sunami earth quakes happening again and again, thousands are dying nobody's spared, any religion, any animals is God sleeping, ??? Do your best that's only thing we can do.
வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.
ஏரோமிய 6:16
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
மத்தேயு 11:29
என் ஜனங்களோ என்னை மறந்து, மாயையான விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டுகிறார்கள்; செப்பனிடப்படாத பாதைகளிலும் வழியிலும் அவர்கள் நடக்கும்படி, அவைகள் அவர்களைப் பூர்வ பாதைகளாகிய அவர்களுடைய வழிகளிலிருந்து இடறும்படி செய்கிறது.
ஏரோமிய 18:15
இயேசு கிறிஸ்து தவிர வேறு வொன்றும் கடவுள் கிடையாது..❤
@@alexanderjoy6472கேடுகெட்ட கர்த்தர் அத சொன்னார் இத பிடுங்கினார் என்று கதை விடாத. அந்த சாதி வெறி பிடித்த கர்த்தர் இஸ்ரவேலர்களை தூண்டிவிட்டு பிற மக்களை கொல்கிரார். கர்த்தரின் நாமத்தை நிந்திக்கிறவர்கல் கொலை செய்யப்பட வேண்டும் என்று சொல்கிறார். இந்த நாய் சொன்னது என்று ஓய்வு நாளில் விறகு பொறுக்கியவனை கல்லால் அடித்து கொல் கிறார்கள். உரியாவின் பொண்டாட்டியை கற்பழித்த தாவீதை கொல்லா மல் அவர்களுக்கு பிறந்த குழந்தையை கொல் கிறான் . இந்த கேடு கெட்டவனை கர்த்தர் நல்லவர் என்று கூசாமல் விளம்பரம் பண்றீங்க.
இந்த பதிவிற்கு நன்றி. தந்தை பெரியார் அவர்கள் பேச்சு வந்துகொண்டே இருக்க வேண்டும்.
பெரியார் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பே நான் ஒரு நாத்திகன். காரணம் புத்தர். அவருடைய காலம் 2500.
வேதங்களை மறுத்தவர் சித்தார்த்தர்.
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
@@thiyagarajansubramanian3301 உங்கள் குடும்பத்தில் இருக்கிறார்கள் போலத் தெரிகிறது.
@@veerasamynatarajan694 எங்கள் குடும்பத்தில் ஏனய்யா இருக்க போகிறார்கள் , நாங்கள் என்ன உங்களை போல் பெரியார் வாரிசுகளை 😂
@@thiyagarajansubramanian3301 இருப்பதால்தான் உங்கள் எண்ணத்தில் அவை இருக்கிறது.
பொதுவாக ஒருவர் கருத்து சொல்லும் போது அவருக்கு பதில் சொல்வது பகுத்தறிவுக்கு அழகல்ல.
திட்டலாம் அசிங்கமாக எழுதலாம் தனியாக.
கருத்துரிமை எல்லோருக்கும் உண்டு. அதில் தலையிடுவது சரியில்லை என்றே கருதுகிறேன்.
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திற்கு முன்பே கௌதம புத்தர், தீர்த்தங்கரர்கள் 24, வேதகால பிரகஸ்பதி, லோகாயுத்த வந்துள்ளது.
எனவே... வரலாறு படிப்பது நல்லது என்று நினைக்கிறேன்.
நன்றி.
@@veerasamynatarajan694 நான் பதிவிடும்போது எனக்கு பதில் சொல்லுகிறீர்களே , இது என்ன அழகு ?
தமிழகத்தின் சாக்ரடிஸ்,
பகுத்தறிவின்ஆசான்,
எங்கள் இனத்தின் விடிவெள்ளி
ஐயாவின் வழியில் நிற்போம்.
Arumaiyana pathivu
பெரியாருக்கு பெரியாரே நிகர். உங்க் பக்தர் களுக்கு. வாழ்த்துக்கள். பெரியாரி பேச்சை முதல் முதலாக கேக்கிறேன் மாசாக இர🎉ுக்ர து . வாழ்க பெரியாருக்கு நன்றி.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அடேய் அரை வேக்காடுகளா இது அவன் இல்லடா?
நீயெல்லாம்....
இயேசுவே உண்மையான தெய்வம்
வென் தாடி வேந்தா...நீர் எங்கள் சிந்தனையில் வாழ்கின்றீர்.....இன்று கிறித்தவம் எங்கள் பாதிரியார்கள் பிஷப்புகள் கன்னியாஸ்திரிகள் இவர்களின் அட்டூழியங்களால் சீரழிந்து கிடக்கின்றது.....
பகுத்தறிவு தந்தையே உம் பேச்சு எங்களுக்கு புத்துணர்வு..
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
Wow excellent thought from Thanthai Periyar, I agree 💯. I am also worried when we all would change and with people?
பெரியார் கருத்து இந்த கால தலைமுறைக்கு அவர் சாயலில் இருக்கும் நீங்கள் ஆற்றும் முயற்சி சிறப்பு
உண்மை, எல்லோரும் தெரிந்து கொள்ளுங்கள்
Very good speechwards
மனிதனைவிட மனதுக்கு ஆறுதல் கொடுக்கிறார். ❤
கடவுள் என்பது இயற்கை
தாத்தா
மனிதர்களின் ஆசையின் வெளிப்பாடுதான்
மனிதன் உருவகித்த
கடவுள்
மற்றும்படி ஒன்றுமில்லை
நன்றாக சிந்தித்தால்
பரியும்
கடவுள் என்ற ஒன்று
இருக்க முடியாது
ஒவ்வொருமனிதருக்கும் இருக்கவேண்டியது
மனித நேயமே தவிர கடவுள் அல்ல
தமிழ் நாட்டு தந்தை...இப்படி மக்களுக்காக யோசிக்கிற தலைவர் எங்கு கிடைப்பார்🙏🙏🙏
Super Sir. 🙏🙏🙏🙏
உழைத்து பிழைக்க வழி சொல்லியிருக்கலாம்
@@tpsaganesanBJP/rss trying to convert low caste people as slaves of capitalists. Periyar enlightened the people equality.
தயவு செய்து இந்தப் பதிவை திரும்ப ஒருமுறை கேளுங்கள். அதற்கும் அவர் விளக்கம் சொல்லியிருக்கிறார். @@tpsaganesan
👌👌👌🙏🙏🙏
மிகச்சிறப்பு!
குரல் வளம் வியப்பு!!
பெரியார் பேச்சு தொடர்ந்து பதிவிடவும்.வாழ்த்துகள்.
அய்யா இது போன்ற கயவாளி தனம் மாற வேண்டும் என்றால்.. உங்களை போன்ற நல்ல சிந்தனை உள்ளவர்கள் நாட்டை ஆள வர வேண்டும்.அப்படி ஒரு பொற்காலம் தான் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம்.
பக்தியின் வேற்றுண்மையால் சீரழியும் சமூகம் புத்தியால் மாத்திரம் ஒன்றுபட சீர்பெரும்
மிக்க நன்றி...
India🇮🇳 needs lot of Periyar
Great Man
Ayayooo podum da Sammy 😂😂
அய்யா மிகவும் மேம்பட்ட பேச்சு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் இந்த அயோத்தி ராமன் கோயில் உன்மையான வரலாறு சொல்லுங்கள் மற்றும் அதில் இந்த பாப்பார பசங்களோட சூழ்ச்சிய சொல்லுங்கள்
என்ன ஒரு தெளிவான பேச்சு சிந்தனை. தமிழ் நாட்டின் பொக்கிஷம் எங்கள் தந்தை பெரியார்.
Vanagukiren iyya...
Very good speech.
Thanthai periyar speech gave liberty to women, awareness to common people, eradicate superstition . He served his Rationalisation Propaganda for the welfare and benefit of the people nearly one hundred years from 1920 to until his lifetime. It is very much appreciated.
Periyar stands out for his rational thought process and also women emancipation. Would you be able to tell me why he married a woman much much younger almost his daughter’s age. Nothing wrong with the marriage but for a man of his deep thinking he isn’t that something that stands apart for a person so ensure to pain and equanimity of consideration
Excellent KNOWLEDGE SPEECH 👌🏽👌🏽👌🏽🎉🎊🎊🔵🔵
ஐயா நான் உங்கள் முகத்தை பார்த்து உங்கள் குரல் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் தியாகம் பற்றி நான் வியக்காத நாள் இல்லை உங்கள் மனிதாபிமான மனது யாருக்கும் வராது என் குழந்தைகளுக்கு உங்களை பயிற்றுவிப்பேன் ❤❤
Very useful information.thanks, congrats and appreciations.vazhga valamudan!!❤
Mr.Veluprabaharan sir .
Very good.
இறைவன் ஒருவன்
பெரியாரின் கருத்துக்களை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அவரின் அருமை வாழ்க ❤பெரியார்❤
அப்டி ஒண்ணும் இல்லையே....
Highly valuable speech 🎉🎉
இவர் திரு. வேலு பிரபாகரன் அவர்கள் ஆகும். இவரின் குரலில் பெரியார் பேச்சை கேட்பது பெருமையாகவே உள்ளது. ஏனென்றால் இவர் தன் வாழ்நாளில் தொடர்ந்து பெரியாரின் போதனைகளை பரப்பி வருபவர்
உண்மைதானே, ஒரு புறம் 21/4 லட்சம் கோடி வெளிநாட்டுக் கடன், அதுக்கு வட்டியும் கட்டணும்.
மறுபுறம் பல லட்சம் கோடி சொத்து பத்மநாப சாமி கோவில் நிலவறையில் தூங்குது.
அப்படியே அரசியல்வாதி நடிகர்களின் குடும்பங்களையும் சேர்த்துக்கங்க.
வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கியும் மக்கள் வரிப்பணத்தையும் கொள்ளையடித்து வைத்துக்கொள்கிறான் அதைப் பற்றி பேசலாமே உன் சொத்தை விற்று பத்மநாபசுவாமிக்கு கொடுத்தாயா?
ஐயா நான் இறைநம்பிக்கை கொண்டுள்ளேன் உங்கள் வார்த்தைகள் என்னை மேலும் உத்வேகப்படுத்துகிறது எனது குழந்தைகளுக்கு தெளிவான முழுமையான மெய்ஞான அறிவியலை கற்றுகொடுப்பேன் அது அவர்களை ஒழுக்கமாக வாழ வைக்கும் என நம்புகிறேன் சிவ சிவ..
He explained that i can't explain. Periyar is another level 🔥
He is a true messiah of the people, came on this earth to enlighten ignorant people trapped by the wicked Brahmins in the name of religion. I miss you.
Wow👏👏👏
Very nice voice ❤
நன்றி 👌
உங்கள் காலத்தில் உங்கள் அறிவுரைகளும் கேட்க நாங்க கொடுத்து வச்சிருக்கோம் ❤❤❤❤
கரெக்டா சொன்னீங்க.
நெட்டுக்கு காசு குடுத்தாத்தான் ஓப்பன் ஆகும்
The contribution of periyar is great. He made people think a d apply the mind.
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
Super
ஒழுக்கம் கெட்ட மனிதனாக வாழ, பகுத்தறிவு என்ற போர்வையில் வளர்ந்த மகளைக்கூட ........?????
Super good ayya
சூப்பர் ஐயா 🙏🙏🙏
இது வரை நான் அறிந்ததில் எனக்கு மிக மிக பிடித்த தலைவர். சிந்தாந்த சமரசம் இல்லாத தலைவன் எங்க பெரியார் .
உள்ளத்தில் ஊறிய உண்மையை உரக்கச்சொலும்
துணிவு உலகில்
100 கோடியில் ஒருவர்
இருக்கலாம். அவர்களில்
இவர் மிகப்பெரியவர்.
பெரியார்.
Super daddy, my eyes are dropping ,many times i raised my question , no answer from anyone,all cae to fight.from this moment,i am happy because A truth came in public.Wow.❤
வளர்ப்பு மகளை மனம் செய்து கொள்
Each and every word true ..and stands true till date...
வாழ்க பெரியார் புகழ்
Super nice
தரமான🙏 பகிர்வு🙏💕
நன்றி 🖤🖤🖤🖤
AWESOME SPEECH OF LATE GREAT E.V.R ... VANANGUGIRAEN 🙏
பெரியார் பெரியார்தான்❤❤❤❤❤ஐ லவ் பெரியார்❤❤❤
🙏👍🙏உன்மை
He never understood the meaning of so many functions in Hinduism. It’s completely related to Economics , which uplifts the economy of all the people, panam matrum porul parivarthanai, vivashayam sezhipu & gives happiness, meeting people, relatives, enjoyment.
Good.
சூப்பர் ஐயா
அய்யா பெரியார் 🖤🖤🖤
அருமை மிக அருமை
அருமையான, மிகத்தெளிவான பேச்சி.
Super iya. Ungala mathiri 100 periyar vanthalum thiruntha madanga. 👌
சிந்தனை சிற்பி தந்தை பெரியார் பேச்சு என்றும் சிறப்பு வாய்ந்தது
Tamilnadu is unique because of him only.
அருமையான பேச்சு.... புரட்சியாளர் பெரியார்
1)நீங்க எப்படி சுவாசிக்கிறீங்க?.
2)நீங்க எப்படி சாப்பிடுறீங்க?.
3)நீங்க எப்படி நடக்குறீங்க.?
4)நீங்க எப்படி ஓடுறீங்க?.
5)நீங்க எப்படி சிந்திக்கிறீங்க.?
எதற்கு இவ்வளவு செயல்பாடுகள் என்று கேட்பாரா பெரியார் .
சும்மா சாப்பிட்டு தூங்கினால் போதாதா ?.
இந்த கேள்விகளுக்கு இந்த பெரியாரோ அல்லது பெரியாரை கொண்டாடுவார்களோ பதில் சொல்வார்களா..?
சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ண ஓட்டம் உண்டு. இன்னொருவரின் சிந்தனையை மதிப்பது தான் மனித மாண்பு. மனதில் தோன்றியதை எல்லாம் பொது வெளியில் பேசி மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்களிடம் இந்த மாண்பு இருக்காது.
இவருடைய பேச்சுக்கள் அனைத்தும் மற்றவர்களுக்கு எந்த நல்ல சிந்தனையும் ஊட்டாத பிற்போக்குத் தனமானதாகவே உள்ளது.
இவர் பெரியார் அல்ல. சிறியார்.
உண்மை தான் அண்ணா ஓரறிவு உள்ளவன் தான் சொரியார் பேச்ச கேட்பான்
Arumai
போய் இஸ்லாம் கிறிஸ்துவ மதத்தை பற்றியும் அவங்க கடவுள் பத்தியும் அதிலுள்ள மூட நம்பிக்கை பற்றியும் பேசு, அவங்க புனித நூல் பத்தியும் கடவுள் பத்தியும் பேச தைரியம் இருக்கா .
Yes. True brother.
Enna mooda nambikkayai kandeergal....
S
இந்து கடவுளை பற்றி பேசும் பெரியார் இஸ்லாம் மதத்தையும் கிருஸ்துவ மதத்தையும் பேசியிருந்தால் ....
நீர் சரியாக கேட்கவில்லை அவர் எல்லா மதத்தை விட்டுவைக்கவில்லை😂😂
Great
Super😮
குரலை கேட்க்கும் போதே அறிவுத்திரவுகோல் திரந்ததுபோல் இருக்கு
Exactly velu prabhakar voice n looks
தந்தை பெரியார் சாயலில் இருக்கும் இவர், அருமை
Great man ayya evra
When you are come back?
Ungal udambil uyiraai irupathu kadavul❤❤❤❤
Dei
Mutta pu***
MY dear, grand father 🙏...
Sir neenga last kalyanam Yara sethinga
RIP to those who all think that this is E.V.Ramasami's real footage........😅😅
Ellam loosu koothi bro 😂😂😂😂
Jai shri Ram put a like.