THANTHAI PERIYAR SPEECH MARRAGE
HTML-код
- Опубликовано: 1 июн 2018
- Women's Rights. Man treats woman as his own property and not as being capable of feelings, like himself. Periyar E.V.R's views and services for the upliftment of women from the beginning of his political career to his death at his age of seventy four.
Развлечения
இவர் கருத்தைப் பிறர் சொல்லிக் கேட்டு இருக்கிறேன்... இப்போது தான் இவர் குரலில் கேட்கிறேன்.... அருமை அருமை....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
இதை விட அழகா யார் கூறமுடியும்
First time I am listening to a full speech of Periyar in my entire life. Everything he said is unbelievably excellent. He seems to me a great patriot at heart. This is mind-blowing.. Today I had a taste of real Periyar. If this is what Periyar represents , all brahmins like me should hang their heads in shame. My dear Tamil friends, you have every right to protect and treasure his name..
this was the first time i am listening to a full speech too . i kind of understand why people hate him and tarnish his name . he has got some balls of steel to make speeches like these. everything makes perfect sense not a single wrong statement . everything backed by logic and example absolute gem .
Great say sir, thanks.
EVR desadrogappayal . Ivan Vellai Christavan Indiavai vittu ponalum Londonilirundu aala vendum yenru sonnavan .
@@Subvishy I don't think periyar hated all brahmins! Even in this speech he says that his intention is not that brahmins should not be happy or lead a prosperous life! He just hates the social disparity which plays to the advantage of brahmins!
@@joshuajebakumar10 correct... Equality is what needed with logical to current situation...
This speech changed my life ..
👍👏
@@sugumardravan5261
🤝
🔥🔥🔥
🤣🤣🤣🤣
excellent speech...அப்பொழுதே எவ்வளவு முற்போக்காக பேசியிருக்கிறார்..நம்மாள் கூட இப்படி சிந்திக்க முடியாது...அதனால்தான் அவர் பெரியார்...
hi
Murpokku vayitrupokkunuttu pongada peethala payalgala
ஐம்பதுகளில், அறுபதுகளில் திமுக தலைவர்கள் தேச துரோக ராமசாமி நாய்க்கர் மீது வைத்த மிக மோசமான தனி நபர் விமர்சனங்கள் போல யாரும் இனி யாரும் கூற முடியாது. அதையும் பரப்புரையாளர்கள் பரப்பலாமே. திமுக, திகவில் இருந்து விலகியதில் இருந்து ராமசாமி நாயக்கரும், திமுக தலைவர்களும் ஒருவரை ஒருவர் மிகவும் மோசமாக தாக்கி கொண்டார்கள். எலியும் பூனையும் போல அடித்து கொண்டார்கள். படு மோசமாக திட்டி கொண்டார்கள். அண்ணா முதல் அமைச்சர் ஆனது ராமசாமி நாயக்கர்இ வயறு எரிய வைத்தது. அந்த பேச்சுக்கள் எல்லாம் இன்னும் இருக்கின்றன. மணியம்மை நடத்தை பற்றி மோசமாக விமர்சித்தார்கள். அறிஞர் அண்ணா ராமசாமி நாயக்கர்ஐ ஒரு "nusiance " என்றார். கருணாநிதி - ராஜாஜி பிரிவு (மதுவிலக்கு கொள்கையால்) 1970இல் ஏற்பட்ட பிறகே, ராமசாமி நாயக்கர் கருணாநிதிஉடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார். 1950 , 1960கலில் திமுக தலைவர்கள் ராமசாமி நாயக்கரை, மணியம்மையை பற்றி செய்த விமர்சனங்கள் நா கூசுபவை. அச்சில் ஏற்ற முடியாது . இதை எல்லாம் இந்த நாய்கள் மறைக்கிறார்கள்.
ஐம்பதுகளில், அறுபதுகளில் திக திமுக இடையில் நடந்த கடிதப் போர், கருத்துப் போர், கட்டுரைப் போர் முதலானவற்றில் விரவியிருந்த காழ்ப்புணர்ச்சியும், குரோதமும் தமிழர்களை முகம் சுளிக்க வைத்தன. இதன் உச்ச கட்டமாக அண்ணா துரை, ஈ.வெ.ரா. மீது நீதிமன்றத்தில் வழக்கே தொடர்ந்தார். இன்றுவரை பெரியாரிஸ்டுகளால் கூட நியாயம் கற்பிக்க முடியாத ஒரு விஷயத்தை ஒருமுறை ஈ.வெ.ரா. எழுதினார். தஞ்சை மாவட்டத்தின் கீழவெண்மணி கிராமத்தில் 44 தாழ்த்தப்பட்டவர்கள் எரித்துக் கொல்லப்பட்டபோது, ‘விடுதலை’ (28.12.1968) இதழில், அந்தக் கொடுமையைச் செய்தவர்களைக் கண்டிக்கும் வாசகம் இல்லை. ‘இந்த இழப்புக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிதான்’ என்று சொல்லி அத்துடன் முடித்து விட்டார்.
Correct sollureenga sir
Yes Bro 💯🤭🤔🤔🤭🤭🤭😎😎😎
We are not modern... We need to still go further to understand his modern thoughts... I surprised and ustonished that how he had this much modernity thoughts at that time (1940). Great leader Periyar !!!
இக்காணொலியையும் காணவும் ruclips.net/video/2rQJ4eLXxnI/видео.html
Exactly! Today's modernists are far behind him. Wonder when the world will catch up to him.
@@-Thulangu thalaiva intha video ipa illa... ena solirku antha video la
ethu 1940 ah. lol kamarasar 1940 laiye cm aagitara solave ila 🤣 yes " we are not modern " 🤣 padiga tholar eh.
"சிந்தித்து செயல்படு" - பெராயாரின் அத்தனை கருத்துகளின் சாராம்சம். கடவுள், கலை, கலாச்சாரம், அரசியல் என எதுவாக இருந்தாலும் கண்மூடித்தனமாக பின்பற்றாமல் சிந்திக்க சொல்கிறார்.🙏🙏👍👍
அருமையான அற்புதமான பகுத்தறிவு பேச்சு.அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் தத்துவம்.
இவண்
ஆசு மணி
இக்காணொலியை காணவும் ruclips.net/video/0apcUEr7naA/видео.html
ஐய்யாவின் ஆளுமையே தனி. அவர் பேச்சு அப்படியே நம் மனதை கட்டி போடுகிறது.
பெருமையோடு சொல்வோம்.. இவர் எங்கள் "தந்தை பெரியார்"
@குசும்புகவுண்டன் 2 othaaa seththupoiruva 😡
ஐம்பதுகளில், அறுபதுகளில் திமுக தலைவர்கள் தேச துரோக ராமசாமி நாய்க்கர் மீது வைத்த மிக மோசமான தனி நபர் விமர்சனங்கள் போல யாரும் இனி யாரும் கூற முடியாது. அதையும் பரப்புரையாளர்கள் பரப்பலாமே. திமுக, திகவில் இருந்து விலகியதில் இருந்து ராமசாமி நாயக்கரும், திமுக தலைவர்களும் ஒருவரை ஒருவர் மிகவும் மோசமாக தாக்கி கொண்டார்கள். எலியும் பூனையும் போல அடித்து கொண்டார்கள். படு மோசமாக திட்டி கொண்டார்கள். அண்ணா முதல் அமைச்சர் ஆனது ராமசாமி நாயக்கர்இ வயறு எரிய வைத்தது. அந்த பேச்சுக்கள் எல்லாம் இன்னும் இருக்கின்றன. மணியம்மை நடத்தை பற்றி மோசமாக விமர்சித்தார்கள். அறிஞர் அண்ணா ராமசாமி நாயக்கர்ஐ ஒரு "nusiance " என்றார். கருணாநிதி - ராஜாஜி பிரிவு (மதுவிலக்கு கொள்கையால்) 1970இல் ஏற்பட்ட பிறகே, ராமசாமி நாயக்கர் கருணாநிதிஉடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார். 1950 , 1960கலில் திமுக தலைவர்கள் ராமசாமி நாயக்கரை, மணியம்மையை பற்றி செய்த விமர்சனங்கள் நா கூசுபவை. அச்சில் ஏற்ற முடியாது . இதை எல்லாம் இந்த நாய்கள் மறைக்கிறார்கள்.
ஐம்பதுகளில், அறுபதுகளில் திக திமுக இடையில் நடந்த கடிதப் போர், கருத்துப் போர், கட்டுரைப் போர் முதலானவற்றில் விரவியிருந்த காழ்ப்புணர்ச்சியும், குரோதமும் தமிழர்களை முகம் சுளிக்க வைத்தன. இதன் உச்ச கட்டமாக அண்ணா துரை, ஈ.வெ.ரா. மீது நீதிமன்றத்தில் வழக்கே தொடர்ந்தார். இன்றுவரை பெரியாரிஸ்டுகளால் கூட நியாயம் கற்பிக்க முடியாத ஒரு விஷயத்தை ஒருமுறை ஈ.வெ.ரா. எழுதினார். தஞ்சை மாவட்டத்தின் கீழவெண்மணி கிராமத்தில் 44 தாழ்த்தப்பட்டவர்கள் எரித்துக் கொல்லப்பட்டபோது, ‘விடுதலை’ (28.12.1968) இதழில், அந்தக் கொடுமையைச் செய்தவர்களைக் கண்டிக்கும் வாசகம் இல்லை. ‘இந்த இழப்புக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிதான்’ என்று சொல்லி அத்துடன் முடித்து விட்டார்.
இதை நான் சொல்லவில்லை. 1950 , 1960கலில் ராமசாமி நாயக்கன் பற்றி திமுக தலைவர்கள் எழுதியது. ராமசாமி நாயக்கருக்கு பதினாறு கேள்விகள் என்று முரசொலி பத்திரிகையில் பதிவு செய்யட்டது. அதைத்தான் இங்கு தொகுத்து இருக்கிறேன்:
“கன்னட வெறியன்
- ராமசாமி நாய்க்கர் பற்றிய கேள்விகள்
1. இவரின் உண்மையான தந்தை பெயர் என்ன
?
2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?
3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?
4. இவர் ஜந்தாம் வகுப்பு படிக்கும்போது,, இடுப்பை கிள்ளியதால்,, இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன
?
5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிருபனமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய, பெண் குழந்தை யாருக்குப் பிறந்தது ?
6. இதனால் மனைவி மேல் கோபம் கொண்டு இவர்,,,
காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார் ?
7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மனியிடம் எதற்காக்,
செருப்படி வாங்கினார் ?
8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?
9. திமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு
வந்து கூத்து
அடித்தார் முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்படு இருக்கிறது . தெரியுமா?
10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதட்காக?
11. 72 வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதட்காக?
12. 1950 , 1960கலில் திமுக
தலைவர்கள் ராமசாமி
நாயக்கரை பற்றி
செய்த விமர்சனங்கள் நா கூசுபவை. அச்சில் ஏற்ற முடியாது . இதை எல்லாம் இந்த நாய்கள் ஏன் மறைக்கிறார்கள்?
13 . சேலத்தில் ஒரு கல்யாண
வீட்டில் ஆபாசமாக
பேசி பெண்கள்
இவனை தொடப்ப
கட்டையால் அடித்து
விரட்டினார்களே. என் பதிவு செயவில்லை ?
14 . பசும் பொன் முத்துராமலிங்க தேவரை இழிவாக
பேசியதால் , இவர் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான
பொழுது , இவரை காப்பாற்றியது யார்? (வக்கீல் ஸ்வாமிநாத அய்யர்)?
15 . பல பல வருடங்கள் தென் மாவட்டங்களில் இந்த பொட்டை ஆசாமியால் கால் வைக்க
முடியவில்லையே. ஏன் ?
16. காமத்தை அடக்க
முடியவில்லை என்றால்
உன் தாய், மகள், தங்கை/அக்காள் ஆகியோருடன் தீர்த்து கொள். அவர்களும் பெண்கள்தான் என்றார். உனக்கு
உன் திருப்திதான் முக்கியம் என்றார். என் இந்த அசிங்கம்?”
பெரியார் பேரறிஞர்
mayuru
இவர்தான் தலைவர். இப்போது இவர் பேசுவதைக் கேட்டாலே புதுமையாக இருக்கிறது. அப்போதைய சமூகம் எவ்வளவு பின்தங்கிய சமூகம். அந்த சமூகத்தையே ஐம்பது நூறு ஆண்டுகள் முன்னோக்கி சிந்திக்க வைத்த தலைவர்.
oh my god he's so much advance than us.. hats off to Periyar......
இக்காணொலியை காணவும் ruclips.net/video/0apcUEr7naA/видео.html
Replied after 2 years periyar mozhi is a ⛓️
poda paithiyakara...
@@tamilselvanselvaraju9330 Periyar is a legend....😎😎
ruclips.net/video/F4HtllHb8_Y/видео.html
He had a good clarity of thoughts, this is the first time I am listening to a full length speech of Periyar. The audio was clear too. Thanks for the upload. I shall share this with my friends.
இக்காணொலியை காணவும் ruclips.net/video/0apcUEr7naA/видео.html
The audio is still not clear
Great progressive thoughts, in Periyar's simple language of the common man. Clearly shows how much progressive Periyar was decades back. Inspiring speech. Thanks for uploading.
பெரியார் டைம்மிங் காமெடி: செந்தமிழ் நாடென்னும் போதினிலே , வெங்காயம் வந்தது காதுக்குல்லே
daai avan namma thamil moliya kevala paduthuraanda paithiyakara..
@@tamilselvanselvaraju9330 Avaru Tamil ah kalaaikala tamilan nu solli peruma peethikuravangala than kalaaikurarub
@@tamilselvanselvaraju9330 உன்னை மாதிரி முட்டாள் தான்டா தற்குறி. நானும் தமிழன் தமிழன்னு சொல்லிட்டு இருந்தா பெருமை இல்லை விஞ்ஞான ரீதியாக வளர்ச்சி அடைந்ததால் மட்டுமே உனக்கு பெருமை நம் நாட்டுக்கு பெருமை நம் தமிழுக்கு பெருமை... அதைத்தான் பெரியார் சொல்றார்
Ava sunniya poi sappu....ella vanthu yennodatha sappu
🤣🤣
Awesome... I have begun listening to Periyar only at this age. I feel how much time I have wasted in life in silly beliefs myself.
Watch this link too ruclips.net/video/D2bQysJ7CNU/видео.html
You too young now after few years you realise your mistake the saints and yogis want to live half human and half devas, wheras the kizavan wants human to live like half animal and half human.
@@subramanismani3109 what is the use of living as saints and devas?
@@Jayantan846 the true saints don't like to born again and again in the world and do wrong things to earn prosperity like business people and politician , the corrupt things will spoil and damage the individual s righteous ness.
ruclips.net/video/F4HtllHb8_Y/видео.html
உண்மையான வார்த்தைகள் அந்தக் காலத்தில் எவ்வளவு சிந்தித்து பேசியுள்ளார்
பெரியாரின் சிந்தனைகள் பதிவு 1, 2 , 3 - படிங்கடா துலக்க நாய்களா ! உங்களை பற்றி என்ன எழுதி இருக்கிறார் என்று:
• ராமசாமி நாய்க்கர் 1954இல் எழுதுகிறார்: "தமிழ் நாட்டில் (அப்பொழுது மதராஸ் மாகாணம்) 2.75 % பிராமணர்கள், கிறிஸ்துவர்கள் 4%, இஸ்லாமியர்கள் 5 % , மலையாளிகள் 8%, கன்னடர்கள் 5 %. இந்த "தமிழர் அல்லாதவர்கள் " எல்லாம் ஒன்று சேர்த்தால், 25 % ஆகி விடுகிறார்கள். ஆனால், 75 % உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் 'தமிழர் அல்லாத' பிராமணர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், மலையாளிகள் , கன்னடர்கள்.
• இன்னொரு பதிவில் "எனக்கு இஸ்லாம் மதத்தின் மீது வெறுப்போ , மதிப்போ, ஒன்றும் கிடையாது. 2.75% பிராமிணர்களும், 5% இஸ்லாமியர்களும் கூலி வேலையோ, உடம்பு வருத்தவோ வேலை செய்யாமல், சுகத்தை அனுபவிப்பார்கள்.
• இன்னொரு பதிவில் "சாஹிபுகளுக்கும் (இஸ்லாமியர்கள்), பட்டியல் இனத்தவர்களுக்கும் விகிதச்சார்புபடி இட ஒதுக்கீடு கொடுத்தால், மற்ற இடங்களை பிராமணர்கள் எடுத்து கொண்டால், பாவி சூதர மக்களே? நீங்கள் எங்கு போவீர்கள்?
www.outlookindia.com/website/story/periyars-hindutva/225056
@@drravivenkat thu...chi po
ruclips.net/video/F4HtllHb8_Y/видео.html
It is a wonder,how a person who attended a street school,in a village,for four years,could think of so many social reforms,during his life time. I thank Self Respect tv for uploading this speech in RUclips
இன்றளவும் தைரியமாக பேசிவிட முடியாத பல புதுமையான கருத்துக்களை அநாயாசமாக அன்றே பேசியிருக்கிறார். இன்றைய நவீன இளைஞர்கள் கூட அவரளவுக்கு நவீனமாக இருந்துவிட முடியுமோ?
Hatsoff to this மாமனிதர்.
பகுத்தறிவு ஊட்டிய ஒரு தந்தையாக இருந்து வந்த அவர்கள் தான் என்றும் நமது நாட்டின் சமூக சீர்திருத்தம் மற்றும் சமூக நீதி காத்த தந்தை பெரியார் அவர்கள் தான்.
இன்றும் நமுடன் வாழ்ந்து கொண்டு தான இருக்கிறார்.
வாழ்க தந்தை பெரியார்.
உலகில் பணத்திற்கு, பதவிக்கு ,மிரட்டலுக்கு,ஆட்சி அதிகாரத்திற்கு அடிபணியாத சமுதாய சீர்திருத்த போராளி....தமிழகத்தின் விடிவெள்ளி.
Venkitapathi Raju pls take some shit from ur surname I am happy
Dei naiyae Naidu nee paduchu vaanguna பட்டமா
இவர். சுயநலமில்லா சமூகப் போராளி
ruclips.net/video/F4HtllHb8_Y/видео.html
என்ன ஒரு அருமையான கருத்துக்கள் ........இன்றைய பெண்கள் அனுபவிக்கும் கல்வி , வேலை வாய்ப்பு , அனைத்துக்கும் முன்னோடி எங்கள் தந்தை பெரியார். இவரை கடவுள் மறுப்பாளர் என்ற ஒற்றை கருத்துக்குள் அடைக்க பார்க்கின்றனர். இப்பேச்சின் போது, நிச்சயம் 80 வயதுக்கு மேல் இருக்கும் , அவ்வயதில் , பெண் நலன் பற்றி சிந்திக்க சொல்லி இருக்கிறார். கண்ணீர் வருகிறது, ....அவருடைய பொது நலம் கண்டு....எவர் மீதும் கருத்தை திணிக்கவில்லை, தான் செய்த தவறையும் மறைக்கவில்லை, என்ன ஒரு நேர்மை--- சுதந்திரம், கருத்தை சிந்தித்து செயல் படுத்துங்கள் என்பதில் தொடங்குகிறது. அவர் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்காமல் இருந்தேனெ என்று Thanks for the upload, atleast I could hear his voice. He is the real hero. This thought still holds good and it ever holds good till the world exists. Very Inspiring, aspiring for the Zen generation tooo!
EVR pesiadu irukkattum . Vazhkkaiyil saidadu yenna . EVR kaverikkaraile thevadiyyakkaludan koothadichapodu sonda pondatti Nagammaiyai soru tanni kondu vara sonna mahapaavi. Idan ivan sonda vazhkkaiyil nadandu konda vidam .
Gandhi sonnadai vazhkkaiyil saidu kattiadal Mahatma . EVR muttakkoodi medaile reel uttaru . Sonda vazhkkaile sakkadaile Kai uttar . Inda ayoghyan Periyar ille SIRIYAN .
கடவுளே இல்லை என்று அவரை கடவுள் என்று சொன்னால் எப்படி அவர் சொன்னார் அதற்கு அர்த்தம் இல்லையே
Astounding ... understanding of the life itself .... Periyar is a great human being ... I am a periyarist
😂western muntame 😁
அருமை.. பெரியாரின் இது போன்ற மக்களுக்கு பெரிதும் தேவையான புரட்சிகர பதிவுகளை வரவேற்கிறோம்..
Periyar is a rational saint
தலைவர், தலைவர் தான். 🙏
This speech is a realy good. I wish I had heard him in the past
உங்களின் மேல் அன்பும் காதலும் மேலிடுகிறது தலைவரே
அய்யா இங்கே பிறந்து இப்படிப் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிப் பரப்பியதால் மட்டுமே தமிழ்நிலம் ஓரளவுக்காவது உருப்பட்டு இருக்குது... ,!
திமுக, திக கூறிய 10 பொய்கள் - பாகம் 1 | 10 Blatant Lies of the DK & DMK - Part 1 | Maridhas Answers
ruclips.net/video/EvSi3s-By5Y/видео.html
1 . திமுகை தடை செய்ய வேண்டும் -
சொன்னது யார்? ஈவேரா - 1965
2 . இந்த தள்ளாத வயதில் இந்த பொல்லாத கிழவனுக்கு இப்படி ஓர் ------
சொன்னது யார்? அண்ணாதுரை - 1948
யாரை பற்றி ? ஈவேரா பற்றி
ஈவேராவின் பொன்மொழிகள்
ஈ.வெ.ரா பற்றி சர்ச்சை எழுந்துள்ளதால், அவரது கருத்துகள் சிலவற்றை ினைவுபடுத்தியிருக்கிறோம். பெரியாரின் மேற்படி கருத்துகளை, அவரது வழி வந்தவர்கள் என்று பெருமையுடன் கூறிக் கொள்வோர் ஏற்கிறார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் கூறுவது போல தமிழகம் பெரியார் மண்தானா என்று மக்கள் முடிவு செய்யட்டும்.
தமிழ் காட்டுமிராண்டி மொழி
இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்?- என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. ‘வாய் இருக்கிறது, எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்’ என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தால், ‘தமிழ்மொழி 3000 - 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை, தமிழின் பெருமைக்கு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன்.
கற்பு ஒழுக்கம் என்பது பூச்சாண்டி
உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கி ஆளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அதுபோலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும். இது எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ சத்தோ ஒன்றுமே கிடையாது. - ‘மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்’ என்ற நூலிலிருந்து.
உண்மையான சமரசம்
ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது. - ‘தந்தை பெரியார் அறிவுரை - 100’ என்ற நூலிலிருந்து.
ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது. ...இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. ...இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும். - ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற நூலிலிருந்து.
தமிழின் பெயரால் பிழைப்பு!
நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும், தமிழுக்கு உழைப்பேன், தமிழுக்காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக் கூடாது. - ‘விடுதலை’ (16.3.67)
கெட்ட நாற்றம்
வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால், நமக்கு எதுதான் நூல்’ என்று கேட்பார்கள். நான் ‘இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் - அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?’ என்று பதில் கூறுவேன். - ‘விடுதலை’ (1.6.50)
சிலப்பதிகாரம், தேவடியாள் மாதிரி!
...இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், ஆபாச மூட நம்பிக்கை ஆரிய கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக - அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய் கொண்டும், வளையல் அணியால் மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றாளோ - அதுபோலத்தான் இந்த சிலப்பதிகாரம் ஆகும். - ‘விடுதலை’ (28.7.51)
...இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கியம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும், ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம், புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது? - ‘விடுதலை’ (28.3.1960)
எந்த மதத்துக்கும், எந்த ஜாதிக்கும் சலுகை கூடாது
...ஜாதிக்கென்றோ, மதத்திற்கென்றோ எவ்விதச் சலுகையோ உயர்வு தாழ்வு அந்தஸ்தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாளுவதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது. - பெரியார் எழுதிய ‘நமது குறிக்கோள்’ என்ற நூலிலிருந்து.
மடத்தனம் புளுகு!
பார்ப்பான் காட்டிய வழி! தமிழன் வளர்ச்சிக்கு, அறிவிற்கு, கலைகளுக்கு, சமயத்திற்கு, அரசியலுக்கு - பார்ப்பான் காட்டிய வழியைத் தவிர, ஒரு தமிழன் காட்டிய வழி என்று சொல்ல இன்று என்ன இருக்கிறது? - ‘விடுதலை’ (7.10.72)
சனியன்! இன்று நமக்குப் பெரும் சனியனாக ‘அய்க்கோர்ட்’ ஒன்று இருக்கிறது. மற்ற எல்லா ஸ்தாபனங்களும், நமக்கு பெரிதும் அனுகூலமாக இருக்கின்றனவென்றே சொல்லலாம்.
- ‘விடுதலை’ (7.10.72)
ஒழிக்கப்பட வேண்டியவை! மக்களிடம் உணர்ச்சி ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால், சினிமா ஒழிக்கப்பட வேண்டும். நீதி, நேர்மை ஏற்பட வேண்டுமானால், வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும். நாட்டில் காலிகள் அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டுமானால், பத்திரிகைகள் ஒழிக்கப்பட வேண்டும். அரசியலில் நல்ல ஆட்சியும் நாணயமும் ஏற்பட வேண்டுமானால், தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும். - பெரியார் பிறந்தநாள் விழா மலர் - 84 (17.9.1962)
மதங்கள்!
...கிறிஸ்துவ மத தர்மப்படி, ‘மனிதர்கள் எல்லோரும் பாவிகளே ஆவார்கள். ஏசு மூலம் ஜபம், பிரார்த்தனை செய்தால் மன்னிக்கப்பட்டு விடுவார்கள்’ என்பது கட்டளையாகும். இதனால்தான் மற்ற மதங்களைவிட, கிறிஸ்துவ மதத்தில் நேர்மையற்றவர்கள் அதிகமான பேர்கள் இருக்க வேண்டியதாகி விட்டது. இஸ்லாமியர்களும் தொழுகையினால், வேண்டுகோளால் பாவம் மன்னிக்கப்பட்டு விடுகிறது என்ற கொள்கையைக் கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் என்பவர்களோ எல்லா விதமான பாவத்திற்கும், அவை ஒழிய கோவில், குளம், ஸ்தல யாத்திரையே போதுமானவையாகும் என்பது உறுதியான கொள்கையாகும். இந்த நிலையில், எந்த மனிதன்தான் யோக்கியனாக இருக்க முடியும்? மனிதன் எதற்காக யோக்கியனாக இருக்க வேண்டும்? - ‘விடுதலை’ (3.9.1973)
கம்யூனிஸ்ட்களின் வேலை!
கம்யூனிஸ்ட் - எவன் காலை நக்கியாவது வயிறு வளர்க்கறது தான் அவன் வேலை; இன்னின்னாரோடுதான் இருக்கணும் என்கிற எண்ணம் இல்லை. நாம் வலுத்தால் நம் கிட்டே. பார்ப்பான் வலுத்தால் அவன் கிட்டே. இன்னொருவன் வலுத்தால் அவன் கிட்டே. உலகத்தில் கொள்கையே இல்லாத ஒரு கூட்டம் என்றால் நம் கம்யூனிஸ்ட்தான். அதற்கு அடுத்தாற்போல் காங்கிரஸ் - என்ன பண்ணியாவது பதவிக்கு வரணும் என்கிறவன்... இப்போது துவக்கின ஒரு கட்சி இருக்கிறது... அண்ணா முன்னேற்றக் கழகம் என்று இருக்கிறது. அவர்களுக்கு சொந்தத்திலே ஏதாவது வேலை இருக்கிறதா? அவர்கள் எதிரிகிட்டே பேசிக் கொண்டு, ‘காலிகளை ஒழித்து விட்டு வருகிறேன். எனக்கு ஏதாவது எச்சல்கலை போடுகிறாயா?’ என்று கேட்கிறார்கள். - 4.11.1973-ல் பெரியார் ஆற்றிய உரை
அவர் பேச்சு கேட்டும்
அக்காலத்தில் இவ்வாறு பேசியது முற்போக்கு சிந்தனை. அருமை...
DASU RIYA
r
.
Enga ippa pesnathukae enga veetla adikavarainga😂😂
இக்காலத்திலேயும் இன்னும் இது முற்போக்கு சிந்தனை தானே! சாதாரண விஷயமாக மாறும் காலம் விரைவில் வரவேண்டும். 🤞
ruclips.net/video/OBJGKlGQmO8/видео.html
Thanks to maridhas video😂 about periyar otherwise i wouldn't have known about periyar until maridhas hatred speech, then only i started reading about this noble man, the real world leader periyar 🔥
அருமையான பேச்சு..எந்த வருஷம் பேசியது போன்ற தகவல்களை அளித்தால், இன்னும் பயனுள்ளதாக இருக்கும்..காலத்தை மீறி சிந்தித்த சீர்திருத்தவாதி...எதுகை மோனை இல்ல. சரள நடை...ஆனா ஒவ்வொரு கருத்தும் எந்த காலத்துக்கும் பொருந்தும் வலிமை மிக்க கருத்துக்கள்...இது போன்ற ஆடியோ க்களை தொடர்ந்து பதிவேற்றவும்..
Unakku kamamam irundal un ammavai otthudu .
1970
@@rajafathernayinarkoilnayin2926 ne poiruppa polayeda athan un ennam apdi irukku
We need more of his speech!!! It's highly brainstorming to hear directly from him! His voice is very bold as same as his thoughts!
எங்கள் அறிவு ஆசானே. ஆயிரம் கோடி நன்றிகள் அய்யா.
Father of dravidanadu
Ennaya appove ipdilam pesurukkiye.. 🙏🙏
இங்கு பெரியாரை தூற்றுப்்க்கு ஒரு கேள்வி அவர் பேசியது அக்காலத்தில் நிலவிய உண்மை மேலும் அவர் கூறுகையில் எனது கருத்தை அப்படியே ஏற்று கொள்ள வேண்டியதில்லை உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள் தேவையில்லை என்றால் விட்டுவிடுங்கள் என்று இதற்கும் மேலும் அவரை விமர்சிப்பற்கு காரணம் அறியாமை
உரக்கச் சொல்லுங்கள் தோழர்...
Yeah it's 💯 true
@Karthi Keyan epo sonaru evidence kudunga
ruclips.net/video/0apcUEr7naA/видео.html
இக்காணொலியை காணவும் ruclips.net/video/0apcUEr7naA/видео.html
ஐயா தங்களின் முற்போக்கு சிந்தனை என்றும் எப்போதும் எல்லோருக்கும் தேவையான இன்றியமையாதது முக்கியமாக பார்ப்பனிய பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக வே உள்ளது.
ஐயா அவர்களின் சிந்தனை களை உலக மக்கள் எல்லோருக்கும் சேர்க்க வேண்டும்.
இன்னும் கூட இந்த மாதிரி ஒரு முற்போக்கான தலைவர் தமிழ்நாடு அரசியலில் இல்லை
வாழ்த்துக்கள் மிக அருமையான பதிவேற்றம் மிக்க நன்றி, பாராட்டுக்கள் மேலும் அதிகப்படியான தந்தை பெரியாரின் கருத்துக்களின் பதிவேற்றத்திற்க்கு.
கற்பு அதனை ஒட்டிய ஒழுக்கத்தை மட்டும் முன்னிறுத்தி பெண்களை பெருமைப்படுத்துவதாக எண்ணியவர்கள் மத்தியில், தந்தை பெரியார் அவர்கள் பெண்களின் கல்வி அறிவு, தற்சார்பு, முன்னேற்றம் மற்றும் சமூகபங்களிப்பை எடுத்துரைத்தவர்.
தந்தை பெரியாரின் இந்த உரை கேட்கவேண்டிய அவசியம்
திருமணமுறை யாருக்காக உருவாக்கப்பெற்றது ????
"அச்சம், மடம், ஞானம், பயிர்ப்பு. இதில் பயிர்ப்பின் உண்மைப்பொரும் அதன் நோக்கம் ???
ஐம்பதுகளில், அறுபதுகளில் திமுக தலைவர்கள் தேச துரோக ராமசாமி நாய்க்கர் மீது வைத்த மிக மோசமான தனி நபர் விமர்சனங்கள் போல யாரும் இனி யாரும் கூற முடியாது. அதையும் பரப்புரையாளர்கள் பரப்பலாமே. திமுக, திகவில் இருந்து விலகியதில் இருந்து ராமசாமி நாயக்கரும், திமுக தலைவர்களும் ஒருவரை ஒருவர் மிகவும் மோசமாக தாக்கி கொண்டார்கள். எலியும் பூனையும் போல அடித்து கொண்டார்கள். படு மோசமாக திட்டி கொண்டார்கள். அண்ணா முதல் அமைச்சர் ஆனது ராமசாமி நாயக்கர்இ வயறு எரிய வைத்தது. அந்த பேச்சுக்கள் எல்லாம் இன்னும் இருக்கின்றன. மணியம்மை நடத்தை பற்றி மோசமாக விமர்சித்தார்கள். அறிஞர் அண்ணா ராமசாமி நாயக்கர்ஐ ஒரு "nusiance " என்றார். கருணாநிதி - ராஜாஜி பிரிவு (மதுவிலக்கு கொள்கையால்) 1970இல் ஏற்பட்ட பிறகே, ராமசாமி நாயக்கர் கருணாநிதிஉடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார். 1950 , 1960கலில் திமுக தலைவர்கள் ராமசாமி நாயக்கரை, மணியம்மையை பற்றி செய்த விமர்சனங்கள் நா கூசுபவை. அச்சில் ஏற்ற முடியாது . இதை எல்லாம் இந்த நாய்கள் மறைக்கிறார்கள்.
ஐம்பதுகளில், அறுபதுகளில் திக திமுக இடையில் நடந்த கடிதப் போர், கருத்துப் போர், கட்டுரைப் போர் முதலானவற்றில் விரவியிருந்த காழ்ப்புணர்ச்சியும், குரோதமும் தமிழர்களை முகம் சுளிக்க வைத்தன. இதன் உச்ச கட்டமாக அண்ணா துரை, ஈ.வெ.ரா. மீது நீதிமன்றத்தில் வழக்கே தொடர்ந்தார். இன்றுவரை பெரியாரிஸ்டுகளால் கூட நியாயம் கற்பிக்க முடியாத ஒரு விஷயத்தை ஒருமுறை ஈ.வெ.ரா. எழுதினார். தஞ்சை மாவட்டத்தின் கீழவெண்மணி கிராமத்தில் 44 தாழ்த்தப்பட்டவர்கள் எரித்துக் கொல்லப்பட்டபோது, ‘விடுதலை’ (28.12.1968) இதழில், அந்தக் கொடுமையைச் செய்தவர்களைக் கண்டிக்கும் வாசகம் இல்லை. ‘இந்த இழப்புக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிதான்’ என்று சொல்லி அத்துடன் முடித்து விட்டார்.
இதை நான் சொல்லவில்லை. 1950 , 1960கலில் ராமசாமி நாயக்கன் பற்றி திமுக தலைவர்கள் எழுதியது. ராமசாமி நாயக்கருக்கு பதினாறு கேள்விகள் என்று முரசொலி பத்திரிகையில் பதிவு செய்யட்டது. அதைத்தான் இங்கு தொகுத்து இருக்கிறேன்:
“கன்னட வெறியன்
- ராமசாமி நாய்க்கர் பற்றிய கேள்விகள்
1. இவரின் உண்மையான தந்தை பெயர் என்ன
?
2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?
3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?
4. இவர் ஜந்தாம் வகுப்பு படிக்கும்போது,, இடுப்பை கிள்ளியதால்,, இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன
?
5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிருபனமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய, பெண் குழந்தை யாருக்குப் பிறந்தது ?
6. இதனால் மனைவி மேல் கோபம் கொண்டு இவர்,,,
காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார் ?
7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மனியிடம் எதற்காக்,
செருப்படி வாங்கினார் ?
8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?
9. திமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு
வந்து கூத்து
அடித்தார் முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்படு இருக்கிறது . தெரியுமா?
10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதட்காக?
11. 72 வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதட்காக?
12. 1950 , 1960கலில் திமுக
தலைவர்கள் ராமசாமி
நாயக்கரை பற்றி
செய்த விமர்சனங்கள் நா கூசுபவை. அச்சில் ஏற்ற முடியாது . இதை எல்லாம் இந்த நாய்கள் ஏன் மறைக்கிறார்கள்?
13 . சேலத்தில் ஒரு கல்யாண
வீட்டில் ஆபாசமாக
பேசி பெண்கள்
இவனை தொடப்ப
கட்டையால் அடித்து
விரட்டினார்களே. என் பதிவு செயவில்லை ?
14 . பசும் பொன் முத்துராமலிங்க தேவரை இழிவாக
பேசியதால் , இவர் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான
பொழுது , இவரை காப்பாற்றியது யார்? (வக்கீல் ஸ்வாமிநாத அய்யர்)?
15 . பல பல வருடங்கள் தென் மாவட்டங்களில் இந்த பொட்டை ஆசாமியால் கால் வைக்க
முடியவில்லையே. ஏன் ?
16. காமத்தை அடக்க
முடியவில்லை என்றால்
உன் தாய், மகள், தங்கை/அக்காள் ஆகியோருடன் தீர்த்து கொள். அவர்களும் பெண்கள்தான் என்றார். உனக்கு
உன் திருப்திதான் முக்கியம் என்றார். என் இந்த அசிங்கம்?”
@@drravivenkat vimarsanam vanthathu unma than.. ipdi unga aasa a solkathinga.. ithu entha naal nu correct sollunga... na pakkuren
..
@@drravivenkat evalo kealvi errukuna pathilum erukumea... atha poduga pakala.unmayum tharechekala ella....makkal ottukaga dmk seancha kezthanamana veala ethu...atha election la periyer kamarajar ku support pannaru...
Yeah it's 💯 Right💪💪💪
Iyya because of you, my life, our life enriched and illluminated...I read all your writings to via Thanthai Periyar Self-respect Organisation consisting of 18 Volumes...
Very informative speech I thank for uploading this in RUclips
Mind Blowing speech!! 50 years back, cant even imagine man could even think like this. Thanks for sharing this valuable speech audio!!
என் தாத்தா திரு.மதுரகோபால் அவர்களைப் பின்வரும் எங்கள் தலைமுறையினர் வியந்து பார்க்கிறோம்...
பெரியார் கருத்துக்களைச் சிந்தித்து ஏற்றுக்கொண்டு, அப்பாதையில் நடத்தியமைக்கு....
This man and his thoughts were 200 years ahead of us🙂
உரையை தொடங்கும் போதே சொல்லிவிட்டார் .....எனது உரையை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை ..முடிந்தால் சிந்தித்துக்கொள் .....கொடூர கிண்டல் ....அவருடைய சில கருத்துகளில் உடன்பாடு இல்லை என்ற போதிலும் ரசிக்க வைக்கும் இந்த பேச்சு பேரழகு.......மேல்ஜாதி மடப்பயல் ...அயோக்கியபயல் ...என்ன ஒரு திட்டு .....புலவனுக்கும் செருப்படி ....இன்றைய தமிழகத்தில் பாஜக வெல்லாமல் போனதற்கு நிச்சையமாக இந்த உரைகள் காரணம் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை....அவரது பார்வையில் எதெல்லாம் தவறாக பட்டதோ அதை எவருக்காகவும் அவர் அனுசரித்து கொள்ளவில்லை என்பதில் தான் அவரின் நேர்மை குணம் வெளிப்படுகிறது .....இன்றைய காலகட்டத்தில் நீர் இருந்திருந்தால் அனைத்து அரசியல்வாதிகளும் உங்களின் கால்களின் கீழ்தான் .......சந்தேகமே இல்லை ....எல்லாமே புள்ளிவிபர செருப்படிகள் ......கிழவா நீ தமிழகம் கண்ட மாஸ்டர் பீஸ்தான் ....செந்தமிழ் நாடெனும் போதினிலே வெங்காயம் வந்தது காதுக்குள்ளே.......வேண்டியதை எடுத்து கொள் மற்றதை தள்ளிப்போடு .....இதனால்தான் நீர் இன்னமும் ஹீரோ
அருமையான பதிவு நண்பரே.
Right
அவர்தான் பெரியார்
can't understand tamil, but lots of love for periyar!
Periyar call women to educate their girl children at any cost and desist from getting them married off in their teens as it was a widespread practice those days. He comes down heavily on the system that legalises and sanctifies enslavement of women in the name of marriage and religious customs.Watch this link too ruclips.net/video/D2bQysJ7CNU/видео.html
இப்பக் கேட்டாலும் புல்லரிக்குதே அய்யா... வாழ்க நீர்
Periyar nos liberavit!
What a clarity of thought, what a great mind!
O great and perspicacious one!
Thank you for all your efforts, thank you for liberating us from them quaint shackles!
A source of illumination in this dark and terrible world!
May your fame and your principles live and free people everywhere and forever world without the end!
நன்றிங்க அய்யா
A relentless fighter against social injustice and A crusader of downtrodden community like me. I Salute you. Long live your thought.
excellent speech....! punniya naadu vengaya naadu
Nammaala ulagathuku ena nu yosikanum ore visyatha ellarum panranga nu panitruka koodadhu 👏👏👏👏👏 great u r my inspiration always
புதுச எங்கள் தோழர் பெரியார் எப்பொழுதும் புதுச மடை பசங்க நாட்டில்
Great leader - my salute to you sir .. sir you have implemented great poet Kaniyan Poongundran thoughts...
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)
To us all towns are our own, everyone is our kin,
Life's good comes not from others' gifts, nor ill,
Pains and pain's relief are from within,
Death's no new thing, nor do our bosoms thrill
When joyous life seems like a luscious draught.
When grieved, we patient suffer; for, we deem
This much-praised life of ours a fragile raft
Borne down the waters of some mountain stream
That o'er huge boulders roaring seeks the plain
Tho' storms with lightning's flash from darkened skies.
Descend, the raft goes on as fates ordain.
Thus have we seen in visions of the wise!
We marvel not at the greatness of the great;
Still less despise we men of low estate.
Kaniyan Poongundran, Purananuru - 192
Omg wat a speech that time only , he knwns wat future gng to be , great
Greatest thanks for uploading this audio !!!
Periyar sacrificed his life for equality, anti-discrimination, good Life based on scientific thinking.Humanity greatly benefits and braoden it's Outlook on life
Excellent speach
எளிமையான மொழியில் வலிமையான கருத்துக்களை தந்த தலைவன் நீங்கள். உலகளாவிய அறிவை உட்புகுத்திய தந்தை....
இக்காணொலியை காணவும் ruclips.net/video/0apcUEr7naA/видео.html
Apadilam oru mai...... Illa avan modernization and westanizationum tamilnadu la pesuna 1 aalu avlotha
Tear in my eyes... 😢😢please rip sir...
அருமையான பதிவிட்டமைக்கு,நன்றி
Awesome thoughts..yarum yarukkum adimai illai.... good speech ...ivara pathi thedi thedi padichen ippothan Ivar pesratha kekuren ...realy good inspiration..
Ivara vida periya pagutharivathi yaaruda iruka mudium.. he is a much needed greatest of all leaders. Periyar the great!!
Paaahhhh he was putting extreme level of focus on each and every single problem and where it’s started and same time giving solution wonderful 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
I love him a lot , he knowledge can’t be measurably
Periyar's ideas are no less progressive than that of Darwins'. Hats off to the man. Thanks for the upload.
Wow! Really great
லுசு கிக்க
@@moneyearningtamil2023 idiot. BArathiyar already told very long time ago.. Lord krishna birth to stop all these . Such an idiot dont know that he collect the public attention from low cast to win the election... he his self also never know what was slave simply talking
HE IS JUST REFER FROM SOMEONE MESSAGE. he his self also said maybe
@@cleanguy hahaha Lord krishna told him ah bro??? How when which date ? Need proof bro ... Can u pls encode here
@@cleanguy Lol, you're a loser.
Ladies and gentle men for ur kind attention listen between 37:00 he was talking about the mandatory age for marriage as 21 ..........its mind blowing now the government his thinking about the amendment of that bill he was very progressive ......
உனது மன்டை சுரப்பை உலகம் தொழும் என்று சொன்னதன் அர்த்தம் விளங்கிற்று.
பெரியார் ஒரு சகாப்தம்...பெருமைப்படுகிறோம்
***mbuvom
@@tamilselvanselvaraju9330 poi umbhu Yaar venaam nu sonna😂
@@tamilselvanselvaraju9330 nee adhuku mattum dhan correct
அந்த சகாப்தத்த முலுசா படுச்சா தெரியும் அதுல எவ்லோ குப்பை இருக்குனு , எவ்லோ துரோகம் இருக்குனு .
So much advanced thoughts, such a brave leader.. Greatest Philosopher ever.
Excellent...Thank you for uploading....
Enna manusan...
Semma speech salute thalaivaa
ஆரியத்தை வீழ்த்த வந்த போர்வாள் தந்தை பெரியார்.. உங்களை வணங்குவதில் பெருமை அடைகிறோம்❤️❤️🎉🎉🎉🎉🙏🙏
Emma our thelivu. An eye opening thoughts at early 90s. These speeches should be translated in Hindi and our UP people should listen in.
நான் 26 வருடத்திற்கு முன்பு இந்த உரையை கேட்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு வேளை கேட்டு இருந்தால்
25 வருடத்திற்கு பிறகு கிடைத்த தன்னம்பிக்கை
அப்போதே கிடைத்திற்க்கும் . இந்த உரையை கண்டிப்பாக
சுயமரியாதையாக வாழ நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டும்.
இன்னும் நிறைய ஐயா பேச்சு இருந்தா போடுங்க.. எங்க ஊரு பேச்சு வழக்குல ஐயா தூள் கெலப்பராரு இன்னும் நூறு வருசமானாலு கேக்கலா
இது உங்க ஊரு பேச்சு இல்லை உலக பேச்சு நண்பரே
இக்காணொலியையும் காணவும் ruclips.net/video/2rQJ4eLXxnI/видео.html
Otha Periyar seriyana ali punda vidiya mavan soriyan
👌Periyar Tamil no.1 Legend
என்ன ஒரு முற்போக்கு சிந்தனை
Ever green thoughts with logical n analytical approach. PERIOR is the great 🙏
Wonderful speech அய்யா methagu ஈ வே ரா......
we are watching in 2020..இப்ப இருக்குற பெரிய பெரிய அரசியல்வாதிகள் கூட இப்படி முற்போக்கா சிந்திப்பதில்லை சிந்திக்க இயலாதுனு சொல்லலாம். 1960 காலகட்டங்களிலே இவ்வளவு முற்போக பேசியிருக்கார்😍...அவர்தாம் பெரியார்😍😍😍
Periyar is our real Super Star......Pls.organise Periyar Speech with english subtitles so that other language speaking people can understand Periyar better...
This speech. affords us a glimpse into the profundity of Periyaar's thoughts.
REALLY AMAZING TO HEAR SUCH PROGRESSIVE THOUGHTS.
இந்த ஒரு பேச்சு பதிவு போதும் பெரியார் யார் என்று கூற. என்ன ஒரு ஜனநாயக பார்வை. இருக்கலாம் சில முறன்பாடுகள். Nevertheless he is an Era.
இந்த காணொளியை பதிவேற்றம் செய்தவருக்கு நன்றி. இக்கால இளைஞர்களுக்கு பெரியாரை சரியாக புரிந்து கொள்ள நல்வாய்ப்பு. தங்களின் பதிவேற்றிய இச்செயலும் சமூக தொண்டே. நன்றி, நன்றி, சமூகம் நன்மை உறும்.
best thoughts ever.. he really enlightened me even in this century too..
தமிழகத்தின் விடிவெள்ளி
தந்தை பெரியார் என்றும்
Great forward thinking, your vision is really great,
இந்த குரல் தமிழ் நாட்டில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் கேட்டுகொண்டே இருக்க வேண்டும்.
ஐயா அவர்களில் கருத்து.
Thanks brother, very kind of you.
Watch this link too ruclips.net/video/D2bQysJ7CNU/видео.html
Thanks to this channel
Thank you for the upload.
Splendid speech!
தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பிள் விழும் நம்முடைய அறிவn சான் பெரியார் ஈவே ரா வாழ்க பல நூறு ஆண்டுகள் என்ன ஒரு தெளிவான சிந்தனை
கண்களில் கண்ணீர்.
இப்படி ஒரு தலைவரா?
இன்றைய நாட்காட்டி
அன்றைக்கு எப்படி
உனக்கு கிடைத்து.
தனக்கான செலவு ஒரு மாசத்துக்கு 200 ரூபாய் மக்கள் பணம் என வருந்தும் பெரியார் எங்கே இப்ப உள்ள அரசியல் வாதிகள் கொஞ்சமாவது யோசிக்க வேண்டும்
Super speech Prachi tamilza
Inspired by Periyar in 2021 👍
Wow now 2021....still not believe this man do it 50 years before
Wow very very very good speach