தந்தை பெரியார் அவர்கள் தள்ளாத வயதில் தந்த தளராத பேட்டி | PERIYAR SPEECH |
HTML-код
- Опубликовано: 15 мар 2018
- தந்தை பெரியார் அவர்கள் தள்ளாத வயதில் தந்த தளராத பேட்டி| வைக்கம் வீரர் பெரியார் |Vaikom Sathyagragha | Periyar | Periyar Speech | வைக்கம் போராட்டம் |
#பெரியார்
#Vaikom_Satyagraha
#வைக்கம்_போராட்டம்
அய்யா பெரியார் மட்டும் தான் நகலெடுக்க முடியாத அசல் ....🏴🏴🏴⚫⚫⚫
சனாதனம் என்றால்
என்ன என்று கேட்டால் சங்கிகள்
சொல்வது பழமையானது
புனித மானது
என்று.அதில்உள்ள
மூடபழக்கத்தை
சொல்லமாட்டார்கள்.
சிறந்த பதிவு ஜயாவின் பேச்சை கேட்கும் பாக்கியம் பெற்றேன் ☺️☺️
Jayava Ada pavi 🤣🤣
நல்லதொரு பேட்டி. பதிவிட்டமைக்கு நன்றி தோழர். இன்னும் பெரியார் பேச்சைக் கேட்க ஆவலாக உள்ளோம். இருந்தால் வெளியிடவும்.நன்றி..
மக்கள் பணியே மகேசன் பணி என்று சொல்லாமல் செய்து காட்டியவர் தந்தை பெரியார். வாழ்க பெரியார் வாழ்க பெரியார் வாழ்க
💋💋💋💪💪💪🙏🙏👍🏻👍🏻👍🏻🙌🙌👏👏👏💑💑💑💑💋💋💋💋💋 என் அன்பிக்கினிய அழகிய கிழவனுக்கு ஒராயிரம் முத்தங்கள் கொடுத்தாலும் அதற்கு பொருத்தமனவன் என் பஞ்சுமிட்டாய் தாடிக்கிழவன்💋💋💋💋💑💑💑
எவ்வளவுப்பெரிய போராட்டம்
அய்யா உங்க போராட்டம்
வாழ்நாள் முழுவதும் சமுகத்திற்காக
இறந்தும் நீங்கள்தானய்யா
போராடுகிறீர்கள்!
வாழ்க பெரியார்!
எங்களை சுய மரியாதையுடன் வாழ வைத்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 🙏
திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும் திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும்.
Very correct
ஆமாம் இந்த சொரிப்பய உருவாக்கியது திருட்டு திராவிடனுங்க பொண்ணுங்கள ஊர்மேய சொன்ன திருட்டுபய தேவேடிய பய பொருக்கிபய
பெரியார் my hero🔥🔥🔥
மீண்டும் மீண்டும்
கேட்கிறேன் அய்யா குரலை
சிறப்பு... பெரியாரின் பேட்டியே ஆவணமாய்.....
தாத்தா பெரியாரின் பேட்டி கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி
அய்யா கருத்துக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
Periyarism 😎😎
ruclips.net/video/OBJGKlGQmO8/видео.html
பெரியாரின் புகழ் என்றைக்கும் அழியாது...பார்ப்பனர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்... வாழ்க பெரியாரின் புகழ்...
கடவுளை மறந்து மனிதனை நேசி ❤️👍🏼
இன்றைய தலைமுறை பெரியார் பற்றி தெரிந்து கொள்ள மிக பயனுள்ளதாக இருக்கிறது 🖤🖤
என்ன அழகு என் தாத்தா பேசுவது 🥰😍🥰😍
😍
அய்யா பெரியாரின் பேச்சு எளியமக்கள் புரிந்து கொள்ளும்படி இருக்கின்றது
உண்மையான பதிவு பெரியாரைப் பற்றி நான் நிறையாக தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் அதனால் நீங்கள் உங்களுடைய சேனலில் வீடியோ எதிர்பார்ப்பேன் உங்களை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணா சமத்துவத்தை மக்களிடம் கொண்டி சேர்ப்பது நம்மளுடைய பணி
எப்போதும் வீழாதது பெரியாரியம்.
திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும் திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும்.
அருமையான பதிவு, மறைந்த பெரியாரின் குரல் கேட்கும் பொழுது நம்மோடு வாழ்ந்து கொண்டு இருப்பது போன்ற உணர்வு. மகிழ்ச்சி.
உன்மையின் உச்சகட்டம் ஐயா
இந்த கானொளி பதிவிட்டவர் உடன் கலந்துரையாட விரிம்புகிறன்
மூட நம்பிக்கையை ஒழிக்க அப்பவே ஒரு மாமனிதன் வாழ்க உங்கள் புகழ்
மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!
வானம் உள்ளவரை வையம் உள்ளவரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை!
~ விடுதலை கவிஞர் காசி ஆனந்தன்
’பெரியார் ஒருவர்தான் பெரியார்’ எனும் கவிதையிலிருந்து...
தாதா real hero நீ
மனிதனை மனிதனாய் நேசி அனைத்து மனிதனிடத்திலும் அன்பு செய் ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் அனைத்து மனிதர் இடத்திலும் மரியாதை செய் அனைத்து மனிதரும் அவரவர் சுயமரியாதையுடன் இருக்கக் கற்றுக்கொள் இதுவே பெரியாரிசம்
தமிழனாக பெருமை கொள்கிறேன். ஐயா. நீங்கள் எங்களுக்கு கிடைத்ததற்கு.
ஐயா எளிமையா போகிற போக்கில் எங்களுக்கு நாங்கள் யாரு திராவிடர்களின் வலிமை என்ன என்றும் அடிமையா இருக்காதே என உணர்த்திட்டு போயிட்டடடீங்க.... நான் வாழ நீ உழைத்தாய் உதைபட்டாய் சிறைப்பட்டாயே எங்கள் குல விளக்கே ! கண்ணியமான உன் பேச்சை ( அனுபவத்தை ) உன் வாயாலே கேட்கும்போது என் கண்களில் கண்ணீர்..... கைமாறு கருதாத கார்முகிலே ஐயா !!!
Comment la paakumbothu onnu mattum theriyuthu oruthavanukum history theriyalannu.avan evlo ayokiyannu history ya padichitu vaangada .
Periyarukkum kanniyathukkum enna sampantham
@@sk-xm4op உன் பிரம்மனுக்கும் இந்திரனுக்கும் கண்ணியம் மட்டுமில்ல ஒழுக்கம் நேர்மைக்கும் என்ன சம்பந்தம் . நூலான்கள் செய்வது அனைத்துமே சதி சூது திருட்டு தானே
@@dineshr9739 history ல நீ பூணூலுன்னு தெரியுது
பெரியாருக்கு இணை அம்பேத்கார் அம்பேத்காருக்கு இணை பெரியார் இவர்களுக்கு இணை வேறு எவருமில்லை.
உண்மையில் உண்மை
முற்றிலும் உண்மை!
@@gokulraguramangokulraguram8576 ayyothithasa pandithar
தைரியத்தின் தலைவர்
தந்தை பெரியாரின் சிந்தனைகள் மனிதனின் ஆழம் வரை சென்று சீரிய மனிதனாக வாழவைக்கும். மனித குலத்திற்கு எதிரானவர்களை மிரளவைக்கும் ஆயுதம். வளர்ந்து கொண்டே இருக்கும் ...
ஈரோட்டு இடி 💥
அழிவில்லை பெரியாரிசம்...
ஐயா மீதான மரியாதை அதிகரிக்கிறது
Super. We miss u
Paaaa super thanks sir
Excellent video clip. Thank you brother. Please continue your journey with strong determination like this. Congratulations brother.
Ayya great man and leader in our country
👨❤️👨தாடி வைத்த அன்புக்கிழவன் என் கதாநாயகன்👑👑
யார் சொல்வது?,வளர்ப்பு மகளா!!!!!!!!!!
@@RAVICHANDRAN-rd6by இல்லை அதுக்கு என்ன இப்போ
திருமணம் ஆகாமல் ஒருவரோடு ஒருவர்
வாழலாம். என்பது ஈவேராநா
கருத்திற்கு ஆதரவா நீங்கள்.
@@RAVICHANDRAN-rd6by அது அவரவர் விருப்பம். காலம் மாறும் போது எல்லாம் மாறும்....
காலம் மாறும் போது
ஈவேராநா.கருத்தும்
மங்கிப் போகவும்
இருக்கலாம் அல்லவா.
காலத்தில் அகப்படாமல்
இருக்கும் அளவு ஈமான்
வேண்டும்
வெண்மையான கருத்து
பரிமாற்றம்.வணக்கம்
அய்யாவின் குரலை
கேட்டதில் எதார்த்தம்
வெளிப்படைதன்மை
சமூகநீதிபோராளியின்
உண்மை
உண்மை
உண்மை
நேர்மை
நேர்மை
நேர்மை
இருதி
காலம்
வரை
சமூக
நிதி
காவலரின்
போராட்டம்
இன்னும்
தொடர்கிறார்
சமூக
அநீதிக்கு
எதிராக
நன்றி
❤❤❤❤❤❤❤
Ayya Periyar is always great 👍🏼👍🏼
Sema...very very rare video..
Rare audio
I love you ❤️❤️❤️ periyar
எங்கள் அறிவை வளர்த்து விட்டவ ரே வாழ்க
Very informative speech I thank you very much for uploading this speech in RUclips
பெரியாரை இகழ்வோர் எல்லாம் சிரியார்.பெரியாரை அறியார்.
Long live periyar. Long live periyar.
மனித நேய மாண்பாளர் பெரியார் வாழ்க!❤❤❤🎉🎉
மாகான் பெரியார் வாழ்க
Thanthai Periyar Pugazh vaazhga🙏🙏🙏
செயலில் தெளிவு மற்றும் துனிவிருந்தால் வெற்றி வழிவிடும் என புரிகிறது👍👍
ஐயா தமிழர்கள் நாம் பலநூறு சாதிகளை பிரிந்து கிடந்த போதும் நாம் அனைத்து சாதியினரும் இருக்குமானால் ஒட்டுமொத்த உரிமைகளுக்காக குரல் கொடுத்த மாமனிதர் தந்தை பெரியார் தமிழர்களுக்கென்று ஒரு தனி பண்பாடு தமிழர்கள் நாம் திராவிட இனம் நமது மொழி தமிழ் நிலம் மேம்பட வேண்டும் மண்ணின் மைந்தர்கள் அடிமையாக வாழும் இந்த அவல நிலை நீங்க வேண்டும் தமிழன் தமிழனாக வாழ வேண்டும் என்று எங்கள் தந்தை பெரியார் ஆசைப்பட்டார் தமிழர்களின் வரலாற்றில் திருவள்ளுவரும் தந்தை பெரியாரும் ஒரு மயில் கல் பெரியாரை துணை கொண்டால் நமது மக்கள் கூட்டம் பகுத்தறிவோடு நலமோடு வாழும்❤❤❤🎉🎉🎉
பெரியார்
ஒருவர்தான்
பெரியார்.
~ விடுதலை கவிஞர் காசி ஆனந்தன்
🔥 பெரிசு செஞ்ச தரமான சம்பவம்... இன்னைக்கும் பார்ப்பனீயமும், சங்கிகளும்.. இன்றும் பெரியார் பேரு சொன்ன...பேதிக்கு போகின்றார்கள்....!!!!😅😅😅
Periyarism😍
அய்யா.....
உண்மையை கூறும் உத்தமர். தாழ்த்தப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்ததால் தாழ்த்திய கொடியவர்களுக்கு அது பிடிக்கவில்லை.
கீழ்வெண்மணியில் தாழ்த்தப்பட்டவர்ளை உயிரோடு தீயிட்டுக்கொழுத்திய நாய்க்கனுக்கு ஆதராவாக பேசியவன் தான் இந்த ஈன வெங்கிராமசாமி நாய்க்கன்,
Bro konjam facts elam straight ah vachukonga antha therpu vanthathu 1975 and the accused gopalakrishnan naidu was set free and periyar thaan 1973 la eranthutare. Case oda hearing irukum pothu kelavan hospital la ila irunthapdi
ruclips.net/video/OBJGKlGQmO8/видео.html
அனைத்து சாதியினரும் ஆர்ச்சர் ஆகலாம் என்பது மன்னர் காலத்தில் இருந்து வந்ததைத்தானே
தற்போது தொடர்வதற்கு எதிராக போர் கொடிய பிடித்த கையோடு இது
இந்துக்களின் மனதை புண்படுத்தகூடியது என்னும் வர்க்கத்தினை எப்போதும் இனங்காண வேண்டும்...
சட்டம் அனைவருக்குமே சமமாக இருக்கும் போது
இறைவனின் பணியும் அனைவருக்குமே சமமாக இருந்தாக வேண்டும்...
முதலில் எந்தவொரு விஷயத்தையும் பெரியாரின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால்,
"உன் சாஸ்திரத்தை விட,
உன் மதம், சாதி வெங்காயத்தை விட
உன் அறிவு பெரியது... அந்த அறிவும் வெறும் கேட்டறிவைவிட, பட்டறிவையும் விட
பகுத்தறிவு ரீதியாகப் புரிந்து கொள்ள வேண்டும் "...
அப்படி ஆழமாக பகுப்பாய்வு செய்ய முடியாத நிலையில்
திரிபுபொய் காலங்களில் உண்மையாகவே உலகளாவிலும் போதிக்கப்படாடுவரும்...
எ. கா.. உலகிலையே பழமையான மொழி மனிதனின் தோற்றம் முதற்கொண்டு வழங்க பட்டதாக அறியப்பட்ட மொழி
தமிழ் என்ற உண்மைக்கு மாற்றாக காலங்காலமாக மட்டும் அல்ல தற்போதைய நிலையில் கூட
இந்தியாவில் பழமையான மொழி சமஸ்கிருதம் என்ற திரிபுபொய் நம்ப மட்டும் அல்ல சட்டத்திலும் இடம் பெற்று வருகிறது....
தங்களின் கருத்து மிகவும் சரி...
ஆனால்
சீமான் அவர்களின் வாதத்தை முற்றிலும் புறம் தள்ள முடியாது...
பெரியார் வழியாக வந்தவர்கள் அண்ணாவிற்கு பிறகு
தங்களின் கோட்பாட்டில் பல்வேறு சமரசங்கள் மட்டும் அல்ல மீறிய செயல் பட்டார்கள்..
ஊழல்,
அரசியல் அராஜகம்,
சாதி மோதல்களில் குளிர் காய்தல்,
சாதிய கொடூர கொலையை மேம்போக்காக கையாளுதல்,
சாதி மறுப்பு திருமணமானவர் களுக்கான வாழ்வில் ஆதாரங்கள் மேம்படுத்த உதவுதல், போன்ற பல்வேறு பெரியார், அண்ணாவின் கொள்கைகளை
கொள்கைப்பிடிப்போடு நிகர்த்திச்செல்லுவதில் கவனம் இன்மை...
ஆனாலும் கலைஞர் முடிந்த அளவுக்கு தனது செயல்படும் திறன்,
விடாது கடினமான உழைப்பு,
மதச்சார்பற்ற தன்மை,
எல்லோருக்கும் எல்லாம் சேரவேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக நின்று பல்வேறு
புதிய புதிய திட்டத்தின் மூலம் ஒரு முன்னேற்றப் பாதையில் நடத்தி சென்று உள்ளார்..
இதில் எம். ஜி. ஆருக்கு, ஜெயலலிதாவிற்கும் கலைஞர் செயல்பாடுகளைத் தொடர்வதில் சில விருப்பு வெறுப்புகளோடு முன்னெடுத்துச் சென்றதற்காக பங்கு உண்டு....
வீடியோ இடையில் விஷயம் உள்ளது ruclips.net/video/3a_M5l81nsU/видео.html
Good information
Great👍
The great murppokkuvathi, i follow two leader BR Ambedkar, Thanthai Periyar.
Yes very great murppokkuvaathi.. than valarpu mahakai thirumanam seithu munnuthaaranaga thigalntha Periyar 😂😂😂
@@designerindia9855 punda maven. Ya marriage panna nu sollu
@@arunkumar.s.r18 oorey atha solli than pagutharivu pagalavana kaari thupputhu.. ungaluku innum theriyaatha Bro 😀😀😀
@@designerindia9855 unnoda brain oda valarchi avvlo tha kal silai kumpudura kaatumirandi ithu theriyathu
@@suriyamuthumani4128 Bro, aringar anna etharkaga pagutharivu pagalavanai vittu yen vilaginaar endru theriyuma ethuvume theriyamal..... Intha kaatu miraandiku therinthathu kooda pagutharivu pagalavanin patraalargaluku theriyavillaye😂😂😂
Avar valarpu magalai thirumanam seithathu unmai unmai
Evlo nalla leader Periyar . So simple , so pure
இயேசு , நபிகள், புத்தர்,இராமர்,கிருஷ்ணர்,
கடவுள் என்றால் பெரியாரும் கடவுளே! அவர்கள் பைபள்,குரான்,கீதை, போதனை கள் தநதது போல் பெரியாரும் நமக்கு பகுத்தறிவு தந்தார்.கடவுள் இல்லை என்று சொன்னாலும் எல்லா கடவுளைப் போலவும் பெரியாரும் அவதாரம்தான் சிந்திப்போம்
இது வரை நான் அறிந்ததில் எனக்கு மிக மிக பிடித்த தலைவர். சிந்தாந்த சமரசம் இல்லாத தலைவன் எங்க பெரியார் .
He's so pure. The Periyar is highly misinterpreted. Please convey this man's ideology properly
Super.
அப்பட்டமான உண்மை பேச்சு
He is my first God
அருமை ஐயா
Suppar
Periyar, periyar, periyar, periyar ayya forever
manithan ku manamum arivum ulla varai neengal vazveergal ayya
அய்யா இன்னும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்
Legend🙏🏻
vaazhga periyar
Avar kuralai ketathum ennai maranthu kan kalangiduchu. Pesum pothu moochi vanguthu. Irunthalum porumaiya perunthanmaiya pesuratha ketathum ivar ippo illaye nu kan kalangiduchu. Ivlo padichi naa veli maanilathila inaiki poi kai naraya sambirikuran. En kalyanam yeppo pannalam nu en amma ku naa yosana soldran. Idhellam Aiya periyar ala dhan saathiyam. Endrum nandri udan poruppudan irukanum nu naa muyarchi panuvan.
Excellent
தொண்டு செய்து பழுத்த பழம் , தூய தாடி மார்பில் விலும் . மணக்குகையில் சிறுத்தை எழும் , அவர்தான் பெரியார் .!
எளிமை,அடக்கம்,மதிப்பளித்தல்
ஈ.வெ.ரா
சிறந்த.....
Nee 96 age la ponalum ada athukulla poitiy ya nu thonuthu 🙃🙃love you kelava we miss you
Poda avana poi nalla padichitu vaa
❤❤❤
Periyar🖤
ஊம்மையின் குரல் தந்தை பெரியார்
பெரியார் 🔥🔥
🙏
Great
sir from where are you getting these audios ?
பெரியார் திடலில் பல வீடியோ ஆடியோ பதிவுகள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
தேவைப்படுவோருக்கு கேட்டால் தருவார்கள்.
@@RAMRAM-jf5td apadiya yarai kekka venum?
He made good revolution but now days utilized his names in diff ways like karpar koottam fools. He made many people awake knowledge in those days. Tanthi periyar valga.
Ivar Arivu poornama pesuaru.. Avanuga adhimedhavi thanama pesuranunga..a dha vithiyasam
Periyaarai. Kurai. Sonnaal. Serppadi
Real My God
Might have been aged , yet the lion always be the lion only..
yes... our all time rowdy
Intha mathiri pechu niraya upload pannunga pls
Unless our periyar and ambethkar were there, the untouchability and equality of women would be still prevailing. But in latest political trend, NTK Saiman is making rediculous speech in public about Periyar which is very mich opposed.
#விடியல்விஷன்
#Vidiyalvision
Nan patikum patippu periyar enakku kotuththa varam
Ipdi nee avana pathi theriyaama comment panrathu arivu kettathanam poi avonoda history ya padichitu vanthu comment Pannu.
TAKE HIS SPEECH TO UP AND GUJARAT
பேச முடியாமல் பேட்டி தருகிறார். மனம் வருந்துகிறது. பட்ட உழைப்பு பலன் தந்ததா பெரிய கேள்விக்குறி
periar super
சவர்னர் அவர்னர் ஈழவர் தீண்டாமை விளக்கம்
🙏🙏🙏