Bava Chelladurai ✅ | மனிதனுக்குள் இருக்கும் கலைஞன் எப்போது உயிர் பெறுகிறான்? | சொல்வழிப்பயணம் - 12

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • #bavachelladurai #storytelling #anandavikatan
    Welcome back to yet another interesting episode of Bava Chelladurai. In this episode he talks about Sundar Ramaswamy and his stories. He talks about art and the feeling an artistic minded person undergoes. Watch the video for an amazing episode.
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile....
    CREDITS
    Camera -
    Edit - Sreeraj
    Producer - Sakthi Tamil Selvan
    Asst. Channel Head - Hassan Hafeez K.M
    Organising - Sylwester L.
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!...
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hell...
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Комментарии • 10

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 Год назад

    கலைஞனின் உளவியல் பார்வை அருமையான பதிவு

  • @bhavananthd9888
    @bhavananthd9888 2 года назад +1

    Arumai

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 2 года назад +8

    ஆனந்த விகடனில் இதையே படித்தேன், ஆனால் நீங்கள் பேசுவதை கேட்பது போலில்லை! உங்கள் எழுத்தாளுமையைவிட பேச்சாளுமையே விஞ்சி நிற்கிறது.

  • @logabalan4414
    @logabalan4414 2 года назад +3

    கலைஞர்களின் உண்மையான துயரங்களையும், அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களையும் மிகவும் நேர்மையுடன் பதிவுகள் செய்த பவாவின் பயணங்கள் தொடரட்டும் வாழ்த்துகள்,.நன்றி.

  • @muthukumaran5056
    @muthukumaran5056 3 месяца назад

    கடவாய் பல். முத்து ஜெயா.
    எப்படியாவது வெளியேறி விடவேண்டும் என்று நடக்கத் துவங்கினேன். ஊரின் நிழல், நீல் வட்டமாக வந்து கணுக்காலை தொட்டது. நிலம் ஒரு போதும் அதன் தொடர்ச்சியை விடுவதில்லை போல. ஆமாம் கடலுக்கு அடியிலும் நிலம் உண்டு தானே.
    எல்லாவற்றிலும் என் மீதான காரணத்தோடு இந்த ஊர் இயங்குதல் போன்ற பிம்பம் எனக்குண்டு. அது வெறும் பிம்மாகவே இருந்திருக்கலாம்.
    ஒரு மிருகத்தின் பற்களை விட மனித பற்களின் மீது எனக்கு பயமதிகம்.
    இவை சிரித்துக்கொண்டே கடிக்க பழகியவை.
    'நீயும் அப்படியான உருவம் தானே..'என்று கேட்கலாம்.
    உண்மை தான். ஆனால் எனக்கு போலியாக சிரிக்கவும் கடிக்கவும் வருவதில்லை. ஆனால் அதையல்லாம் பற்றி எழுதவருகிறது. அது தான் அவர்களுக்கு எனக்கும் உள்ள பிணக்கு.
    இப்படி தான் என் சிந்தனை. எது எப்படி என்றும், இதுவும், அதுவும் ஒன்று என்றும் மண்ணில் கைகளை பரப்பி விளையாடும் குழந்தையை போல சிந்திக்கத் துவங்கிய மூளை தான் எல்லாவற்றிற்கும் காரணம்.
    இரண்டு வரியாக எழுத துவங்கிய போதே 'க்' இல்லை என்று சிரித்த வாய்களுக்கு எதிராக கிழித்து நிலத்தில் விட்டிருக்க வேண்டும் எழுதியதை.
    இடுப்பு வலியை சுமந்து பிள்ளை பேரும் பெண்ணோருதியின் மனநிலை எப்படியோ எழுதுகிறவர்களின் இடது மார்பிலும் இருந்துவிடுகிறது.
    பெரும்பாலும் வெள்ளை காகிதம் தானாக அதுவும் வாசனை இழக்காமல் எழுத துவங்கியகைகளுக்குள்ளாக வந்து விடுகிறது.
    ஒரு பக்கத்தில் இரண்டு வரி. கூடினால் மூன்று, நான்கு இருக்கும் அவ்வளவு தான். என்னை பொறுத்த வரை கவிதைகள் அதற்குள்ளாக வாழ்ந்தால் போதும் என்று நினைத்திருந்த காலம்.
    நூறு பக்கம் தான் அந்த டைரி. ஆனால் எனக்கு, வகுப்பு திருக்குறளை விட பெரியது. எல்லாம் சரி தான். எழுத தெரிந்தவனுக்கு அதை பத்திர படுத்த தெரியவேண்டாமா. அதுவும் காதல் கவிதைகளை எழுதும் பருவம் எவ்வளவு சின்னது.வாசித்து விட்டு யார் அந்த பெண் என்று கூட கேட்டிருக்கலாம். வறுமையின் கொர முகத்தை என்னில் எல்லா சதை பகுதிகளிலும் காண்பித்தார்கள்.
    பேனா பிடிக்கிறவன் இதையெல்லாம் பெரியவிஷயமாக பேச கூடாது என்பது எப்படி அறிந்து கொண்டேன் என்று தெரியுமா?.
    'எதாவது ஒரு மாதாந்திர புத்தகத்திற்கு அனுப்பி வை...' என்ற கணவானின் பேச்சை கேட்டு அனுப்பி வைத்து புத்தகத்தில் மட்டுமல்ல தபாலில் கூட திரும்ப வரவில்லை..
    கிறுக்கு தனம் எட்டி பார்த்த நாளில் கிண்டல் செய்த நண்பர்களுக்கு முன்பாகவே டைரி தாள்களை கிழித்து விறகடுப்பில் தேநீர் தயாரித்து கொடுத்தேன்.
    அத்தோடு நின்றதா.. தொழில் பயிற்சி வகுப்பில் ஆண்டு விழா நடத்தி கவிதையும் வாசிக்கலாம் என்ற போது நான் எழுப்பாமல் எழுந்துகொண்ட மனப்பூனை வாசித்த கவிதைக்கு கை தட்டாமல் இருந்திருக்கலாம்.
    அரங்கமே அமைதியாக இருந்தது உன் எழுதுக்கு அமைதி தான் மிக பெரிய பரிசு என்ற நண்பரை இப்போதும் பார்க்

  • @SelvaKumar-qx6bc
    @SelvaKumar-qx6bc 2 года назад +1

    வாழ்க வளமுடன் 🙏💐

  • @NewGraduate
    @NewGraduate 2 года назад

    ♥️♥️♥️♥️

  • @Kavin000
    @Kavin000 2 года назад +1

    கதை சொல்லி பவா செல்லதுரை எனும் பெயரை மெய்சொல்லி பவா செல்லதுரை என இனி மாற்றுவது சாலச் சிறந்ததாக இருக்கும்
    Sir, perfect shirt perfect color and excellent fitting sir, please maintain sir

  • @sam-kb5zc
    @sam-kb5zc 2 года назад

    எப்பா பவா நீ பேசற பாணி இருக்கே வித்தியாசமா எதார்த்தமா அருமையா இருக்கு.
    நீங்கள் பேசும் பொழுது ருசிகரமா கேட்டு கொண்டே இருக்கலாம்.
    பேசும் கருத்தை தாண்டி நீங்கள் பேசும் விதம் கட்டி போட்டு விடுகிறது.

  • @p.manoharanp.manoharan4110
    @p.manoharanp.manoharan4110 2 года назад +2

    ❤️❤️❤️