நீங்க சொல்றதெல்லாம் சில விஷயங்கள் தப்பு முதல் விஷயம் அவர் முதல் மனைவிய விவாகரத்து பண்ணல எந்த கோர்ட்டையும் போய் டைவர்ஸ் வாங்கல எந்த பள்ளிவாசலையும் போய் தலாக் சொல்லல இரண்டாவது விஷயம் அவரோட தந்த இறப்புக்கு முழுக்க முழுக்க அவர்கூட இருந்தாரு. அவர் சொந்த பந்தம் பொண்டாட்டிய பிள்ளைகளோட ஒன்னா தான் இருந்தாரு அவரோட தாயின் இறப்புக்கு தான் அவர் ஊருக்கு வரல அவர் ஏன் தாயோட இறப்புக்கு வரலைன்னா இப்போ இரண்டாவது மனைவின்னு சொல்லிக்கிறபத்ம ஜோதி தான் முழுக்க முழுக்க காரணம் தினத்தந்தி பேப்பர்ல 11 6 2002 அந்த நாள் பேப்பரை பார்த்தீங்கன்னா, தெரியும் ரூபாய் 3 லட்சம் மோசடி புகார் நடிகர் ராஜ்கிரன் கைதாவாரா அப்படிங்கற நியூஸ் வந்து அந்த நியூஸ பார்க்குற உங்களுக்கு தான் புரியும் ராஜ்கிரன் வாழ்க்கையில பத்மஜோதி எப்படி வந்து ஒட்டிக்கிட்டா அவரோட குடும்பத்திலிருந்து அவரை எப்படி எல்லாம் பிரிச்சு தனியா வச்சுக்கிட்டாங்கற உண்மை. அப்பதான் தெரியும் எந்த ஒரு விஷயமா இருந்தாலும் தீர விசாரிச்சு போடுங்க
நீங்க சொல்றதெல்லாம் சில விஷயங்கள் தப்பு முதல் விஷயம் அவர் முதல் மனைவிய விவாகரத்து பண்ணல எந்த கோர்ட்டையும் போய் டைவர்ஸ் வாங்கல எந்த பள்ளிவாசலையும் போய் தலாக் சொல்லல
இரண்டாவது விஷயம் அவரோட தந்த இறப்புக்கு முழுக்க முழுக்க அவர்கூட இருந்தாரு. அவர் சொந்த பந்தம் பொண்டாட்டிய பிள்ளைகளோட ஒன்னா தான் இருந்தாரு அவரோட தாயின் இறப்புக்கு தான் அவர் ஊருக்கு வரல அவர் ஏன் தாயோட இறப்புக்கு வரலைன்னா இப்போ இரண்டாவது மனைவின்னு சொல்லிக்கிறபத்ம ஜோதி தான் முழுக்க முழுக்க காரணம் தினத்தந்தி பேப்பர்ல 11 6 2002 அந்த நாள் பேப்பரை பார்த்தீங்கன்னா, தெரியும் ரூபாய் 3 லட்சம் மோசடி புகார் நடிகர் ராஜ்கிரன் கைதாவாரா அப்படிங்கற நியூஸ் வந்து அந்த நியூஸ பார்க்குற உங்களுக்கு தான் புரியும் ராஜ்கிரன் வாழ்க்கையில பத்மஜோதி எப்படி வந்து ஒட்டிக்கிட்டா அவரோட குடும்பத்திலிருந்து அவரை எப்படி எல்லாம் பிரிச்சு தனியா வச்சுக்கிட்டாங்கற உண்மை. அப்பதான் தெரியும் எந்த ஒரு விஷயமா இருந்தாலும் தீர விசாரிச்சு போடுங்க
Lll
@@arumugamarumugam1579lko😅😅😅 mm l😅 1:34 noko ni ok p uni uni in
Yaaru?
Antha vada naattu pomma
Silai senju vitra pompala thaane...
Ungalukku epdi therium
@@FarzanaTharik unmaithaan
avarin irandaam manaivi yaal
mana ulaichalil irunthathaaga
mun oru seidhi vanthathu.
மனைவி மீது
அன்பு செலுத்தும்
கணவனாக பல
படங்களில்
நடித்தவர்.
நிஜ வாழ்க்கையில்
முதல்மனைவியை
விவாகரத்து
செய்தது வருத்தம் அளிக்கிறது.
Have a Successful Career.
I am dinakaran superintrndent of customs at keelakarai during 1994 to 96 my office building was seethakathi vallal own building nearby sea
❤
இவன்.சிமாதிரைபடத்தில்.நல்லவன்போல்நடிப்பாங்க..நாசர்ரும்.அப்படித்தான்
விஜய்யூம்.அப்படித்தான்
இவங்கமட்டும்.இல்ல
இன்னும்.சிலநடிகர்கல்
இப்படித்தான்.இருக்கிராங்க.
Nadigan vaazhkkai
Saakkadaiya vida
Asingam...oru sila
Vithi vilakkum undu.
Chample thiru sivakumar.
Mmm correct
Correct
அது கீலக்கரை இல்லைங்க! கீழக்கரைங்க! முதல்ல தமிழைத் திருத்தமாகப் பேசக் கற்றுக்கொண்டு அப்புறமா சேனல் திறந்து பேசலாம்ங்க!
🙏🙏🙏🙏🙏
Enne Peththa Raasa Director Siraj
Crescent movies
Avaru enna kadavula pakka Avana
Vandi ervadi la poguth
No human rights
Loop
Muttal rajkiren.
Ni
ஏன்டா முஸ்லீம் என்றாலே அவதூறு பரப்புவீர்களா?