Это видео недоступно.
Сожалеем об этом.
திருவள்ளுவர் ஒரு மர்ம மனிதர் | Thiruvalluvar | SundayDisturbers
HTML-код
- Опубликовано: 17 ноя 2018
- திருவள்ளுவர் ஒரு மர்ம மனிதர் | Thiruvalluvar | SundayDisturbers
Thiruvalluvar, also known as Valluvar, was a celebrated Tamil poet and philosopher. He is best known for authoring Thirukkuṛaḷ, a collection of couplets on ethics, political and economical matters, and love. The text is considered as one of the finest works of the Tamil literature.
Much of the information about Valluvar comes from legendary accounts, and little is known with certainty about his family background, religious affiliation, or birthplace. He lived in present-day Tamil Nadu state of India, and his floruit is dated variously from 4th century BCE to 7th century CE based on the traditional accounts and the linguistic analyses of his writings.
அகரம் மட்டும் அல்ல 'ழ' தமிழ் எழுத்தின் சிறப்பு.
உண்மை
Hi
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...🔥🔥🔥பச்ச தமிழன்டா...💪💪😎😎
திருவள்ளுவரைப் பார்க்கனும் போல இருக்கு.......யோ என்னா மனுஷன்யா நீ...😍😍😍😍
Bro aevar pakavy mudiyathu .....poietur aevru aelutheya nuolia oru 100% la ..05% tha bro thirukural ...inum iruku faucher varum bro.....
Ninga avara pakkavendiyathu illa. follew the rule he gave it through thirukkural....brother
Paathu selfie eduthu podanuma bro
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழனின் சிறந்த வாழ்வியல் நெறிகளும், உயர்ந்த பண்பயையும் வெளிக்காட்டியவர் இவர்
திருவள்ளுவர் இவற்றிய 15 நூல்கள் இதில் ஒவ்வொரு நூல்களுக்கும் இதனை பாக்கள் உள்ளது என்று பாருங்கள்.
1.ஞானவெட்டியான் -1500 பாக்கள்
2.திருக்குறள் -1330 பாக்கள்
3.ரத்தின சிந்தாமணி -800 பாக்கள்
4.பஞ்சரத்னம் -500 பாக்கள்
5.கற்பம் -300 பாக்கள்
6.நாதாந்த சாரம் -100 பாக்கள்
7.நாதாந்த திறவுகோல் -100 பாக்கள்
8.வைத்திய சூஸ்திரம் -100 பாக்கள்
9.கற்ப குருநூல் -50 பாக்கள்
10.முப்பு சூஸ்திரம் 30 பாக்கள்
11.வாத சூஸ்திரம் -16 பாக்கள்
12.முப்புக்குரு -11 பாக்கள்
13.கவுன மணி -100 பாக்கள்
14.ஏணி ஏற்றம் -100 பாக்கள்
15.குருநூல் -51 பாக்கள்.
திருவள்ளுவர் ஏதோ எழுத வேண்டும் என்று எழுதவில்லை அவர் அறிவார்த்தவர் என்பதை தன் இத்தனை நூல்களின் ஒவ்வொரு 'பாக்கள்'களிலும் நிரூபித்துள்ளார்.
அவரை பற்றிய உண்மை வரலாற்றை அறிய ஞான வெட்டியான் என்ற நூலை தான் படிக்க வேண்டும் நானும் அதை தான் தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்தவுடன் எல்லோருக்கும் பகிர்கிறேன்... ஆனால் வள்ளுவரை பற்றி அரைகுறையாக அதைவிட வேண்டாம்...திருக்குறளை முழுவதும் படித்தபின் தெரிந்துவிடும் அதில் எந்த மதமும் இருக்காது ஏன் என்றால் மதம் 2000 வருடங்களில் ஆரிய வருகைக்கு பின்னர் ஆரியர்களால் உருவாக்கபட்டது...
muthu arasua did you get the book
உலக பொதுமறையா இருந்தாலும் அது தமிழுக்கு சொந்தமான ஒன்று செருக்கு 💪
மதுரைத் தமிழன் 9
Valluvarai vanangungal ...
Bro unga video super, na unga kuda work pananum nu aarvama eiruka bro, yanaku veala eila so unga assitant ah varalama where r u bro, 😁
ruclips.net/video/BGrCaAjB21I/видео.html
Nice explanation
என்றும் அழியாத சொத்து எங்கள் திருவள்ளுவரின் திருகுறள்கள் மட்டுமே!!!💪
Super
நம்மிடம் நிறைய சொத்துக்கள் உள்ளன. "அறம் செய்ய விரும்பு" என்று ஓரடியில் சொன்னவர் அவ்வையார். இன்னும் பல உள்ளன. அவற்றை தொகுத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது நம் கடமையாக உள்ளது.
திருவள்ளுவர் ஒரு சைவபுலவர் இவரை மதுரை தமிழ்சங்கத்தில் அறிமுகபடுத்தியவர் அவ்வையார்
Engal tamizhum endrum aliyatha sothutaanpaah
தமிழன் தமிழன்னு Facebook, social media கதற இஷ்டம் இல்ல. என்னோட மனசாட்சி படி எனக்கு தமிழை பத்தியும் வரலாறு பத்தியும் ஒன்னும் தெரியலை. அதை கத்துக்க வந்த எனக்கு அருமையான இடம் நீங்கள். நிறைய கத்துக்க விருப்பம். என் விருப்பம் நிறைவேற உதவ இருக்கும் உங்களுக்கு நன்றி.
Nanba apadiye Tamil chintanaiyalar nu Oru RUclips channel iruku athayum paarunga innum Tamil Oda History ungaluku kidaikum
அஶ்ரீஶ்ரீ😅😅@@gowthamthyagarajan1050
Oru second kuda na forward panala...
Romba suvarasiyama erundhuchu.
Tq na
முதலாவது குரல் இரைவனுக்கு உரியது
முதலாவது குரல் தாய், தந்தைக்கு உரியது நண்பா
குரல் இல்லை குறள்
முதலாவது குறள் இறைவனுக்கு உரியது ( இதுதான் சரியான தமிழ் உச்சரிப்பு ) நீயும் உன் தமிழ் அறிவும்
உண்மையாக நான் எதிர்பார்க்காத வரலாறு. நன்றி இதை தொகுத்து வழங்கியமைக்கு.
ruclips.net/video/BGrCaAjB21I/видео.html
திருவள்ளுவர் ஒரு ஆதி தமிழர் வள்ளுவ இனத்தின் மூத்த குடி என்னுடைய இனத்தின் பெருமைக்கூறிய மா மனிதர் அவர் மற்ற மதங்களை சார்ந்தவராக இருந்தால் அவருடைய வள்ளுவ இனத்தில் பிறந்த நாங்கள் மட்டும் எவ்வாறு இந்து மதத்தினை மட்டுமே பின் தொடரமுடியும் இன்றும் எங்கள் இல்லத்தில் பூஜை அறையில் அவரின் திரு உருவச்சிலை வைத்து வணங்கி வருகிறோம்
Unmai.. Engal veetu poojai arayilum ullathu..
அருமை மிகச்சிறப்பு
Nanba nanu valluvan tha neenga Enna kolam na mayillaiannadhanathar vamsam
Endha oor neenga na tiruppur
Enga areya name thiruvalluvar nagar
அருமையான பதிவு நன்றி
ஈரடியில் இரண்டுலகை இணைக்கும் ஒப்பற்ற பாலம்
இத்தனை எத்தனை ஆண்டுகளாய் தித்திக்கும் _திருகுறள்
😀😇😇😇😇
1 3/4 அடி
உலக பொதுமறை
வாழ்வியல் முறை
தமிழனாய் பெருமை கொள்வோம்
😊
உண்மை
Naa indha video like pannadhu "Thiruvalluvar"..kaga illa bro.... "UNGALUKAGA" evalo informations bro.... Unga efforts..ku hatsoff bro.... Indha thagaval kuduthukaga "MIKKA NANDRI" 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு நண்பா நீங்கள் இது போன்ற பல பதிவுகள் போட வாழ்த்துக்கள்.....
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்....
Ithve sariyaana kural....
தமிழ் குறள் ❤
இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே
யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே
வந்தால் அலையாய் வருவோம்
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் எழுவோம்(எழுவோம்)
இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக
எழுக
இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே
மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்
தொடு வானம் இனி தொடும் தூரம்
பல கைகளை சேர்க்கலாம்
விதை விதைத்தால்
நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?
ஒரே மனம் ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம் அதே திடம்
அகம் புறம் நம் தேகத்தில்
கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைக்கிறோம்
பனி மூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவன் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா?
இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு
யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே
வந்தால் அலையாய் வருவோம்
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் எழுவோம்(எழுவோம்)
இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக
எழுக
Romba romba Nandri Anna romba Periya vishayatha yellarukkum solli erukinga
அருமையாக இருந்தது
Tan q bro
எங்கே அரங்கேற்றினார்னு சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன் ப்ரோ...!
அருமை...!
மன்னனுக்கெல்லாம் மன்னனுக்கு மணி மகுடம்...!
வாழ்க...குறள் போல் குறளோன் புகழும்...!
மதுரை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றினார்
@@ggowtham3441 எந்த மன்னன் அவையில் என்று தான் கேட்டேன்...!
@@subashbose9476 கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி
@@athreyaaathreyaa9719 நன்றி
அற்புதமான&அவசியமான
பதிவு.
உலகில் உயிரினங்கள் உள்ளவரை
தமிழ் தலை நிமிர்ந்து வாழும்
திருக்குறளும் தலை நிமிர வைக்க வாழும்.
வாழ வைக்கும்
Neer kuriya anaithum sirappu kanolikku nanrigal...sagodhara.....
அருமையான பதிவு உங்களிடம் இன்னும் அதிகமாக எதிர்பாக்கிறோம். மிக்க நன்றி
3 வருடங்களுக்கு முன்பு போட்ட காணொளி பார்த்த பின்பு ஒரு சந்தேகம்... நமது காப்பியங்கள் ஓலைச்சுவடிகள் எங்கு உள்ளது.. தாய் புத்தகம் அல்லது ஓலை சுவடிகள் உண்மையானவை எங்கு உள்ளது என்பதை அறிய ஆவலாக உள்ளது.. நீங்கள் அறிந்திருந்தால் ஒரு காணொளி போடுங்கள் அண்ணா..
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன் திருவள்ளுவர் புகழ் ஓங்குக
Iam blessed to read thirukural and iam so proud to be a tamilan
Lord Shiva assumed human form and descended to the Earth and wrote the immortal verses for us.No human could write as wisely as he did.
உங்களது திருக்குறள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
Anna neega yen comment ah padipingala nu therila.....na tamizh mela madhipuvachi erukan bucz adhu nama mother tongue nu illa but unga video la kekka kekka I feel proud to speak this language..u keep on suprising us anna.. keep rocking n show the rich nature of our language to the world anna
Sure bro will post more video on our language and culture.
Super....uday! !!
Imayavarman uday God Bless you bro. Valge Tamil..!
I really impressed and now I'm willing to learn historical legends..
Thanks bro such a given good motivation to who don't know about this like me.. 😀
கலைகளில் ஒன்றாகவே இருந்ததுதான் காமம்
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நண்பரே அடுத்த கட்டத்திற்கு இதை நான் எடுத்து செல்கிறேன்
எம் பாட்டன் திருவள்ளுவ நாயனார் எழுதியது உலகில் உள்ளோர் அனைவரைம் அறிந்த பயன் பெறுக . சில கருத்து மாறுபாடு இருக்கிறது வழிவழியாக எங்கள் குல பழக்க வழக்கம் எழுதபடாத வாய்மொழி விபரங்களாக எங்களுக்கு என்று உள்ளது .
Pride of Tamizh ❤️🙏🏽
Great work brother, your flow of Tamil and information was a treasure to me, yet I'm from Karnataka am keen on listening to Tamil History.
அண்ணா அருமை அண்ணா..
திருவள்ளுவர் ஓட இந்த கதை யா கேட்டு நா அழுதுட்டேன்...😢😢
நம்ம இந்த ஹிந்து, கிறிஸ்டின், முஸ்லீம் போன்ற மத கவுள்களை வழி படுவதை விட நம் தமிழில் பெரிய வள்ளல் ஆகிய திருவள்ளுவரை கடவுளாக வணங்கலாம்....😢🙏🙏
உங்களோட காணொளி ரொம்ப அருமையாக இருந்தது , எனக்கும் திருவள்ளுவரை ரொம்ப பிடிக்கும் அதனால் நானும் "சுயக்குறள்" என்ற தலைப்பில் சுயமாக 156 அதிகாரத்தில் 1561 குறள்கள் எழுதியுள்ளேன்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
நல்ல குரல் வளம்
Extreme.
நல்ல விளக்கம்.... திருக்குறளை பற்றி அதிகமாக தெரிந்துகொண்டேன் ....என்னால் நம்ப முடியவில்லை
மிகவும் முக்கியமான விஷயம் சிறப்பான தரமான கல்வியை உணர்த்தும் நூல்... நன்றி தோழறே🙏
Thank you so much bro. Good explanation and good research.i love thirukural.
அனைத்து மதத்திற்கும் முதலில் தோன்றியது சித்தாந்தம்
நன்றி சகோ எனக்கு மிகவும் பிடித்த திருவள்ளுவர் பற்றிய எனக்கு அவ்வளவு தெரியாது அவரைப் பற்றி இவ்வளவு பெரிய தகவல் கொடுத்த என் சகோ உங்களுக்கு மிக்க நன்றி 🙏
இன்று தான் இந்த காணொளியைக் கண்டேன் இது உலகப் பொது மறை உலகப் பொது முறை என்பது பிழை அதை மாற்றுங்கள்
அருமையான பதிவு💐
Tan q so much
100% informative✌️✌️
தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு 🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️
அந்த காலத்தில் கடவுள் இல்லை என்றால் கடவுள் ஒன்று தான் என கூற முடியாது பல பிரிவு உள்ள இடத்தில் தான் அப்படி கூற முடியும் 🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️ அவர் ஒரு பொது சிந்தனையாலர் என்னை போல் 💁🏻♂️💁🏻♂️💁🏻♂️😂😂😂😂😂😂 கன்னியாக்குமரியில் எங்கள் ஊர் அருகில் பிறந்தவர் தான் ஊர் திருநைனார்குறிச்சி 😇
Super bro next part solunga thiruvalluvar ra pathi👌👌👌
ஆசிவகம் தமிழர் மதம், திருக்குறள் அதிகரம் ஆசிவகத்தை காட்டும். ஆம் வள்ளுவன் என்ற குலம் உள்ளது, நாங்கள் வாழ்கிறோம். எல்லோரும் பார்ப்பார்கள் ஆனால் யார் இவ்வார் வாழ்வது. சிவன் அடியவர், அதனால் தான் "நாயனார்" என்று பெயர் பெற்றார், 63 நாயனார்களிள் ஒருவர். 15வது அதிகாரம் "பிறன் இல் விழையாமை" இதை முன் சொல்லி, காமத்தை பின் சொல்லி இருக்கலாம்.
ஈ.வே.ரா தான் பின் "மலம்" என்று கூறினார், இதையும் குறிப்பிடவும். இவர் தமிழர்களுக்கு எதிராகப் பேசியவர். இவர் தான்அனைத்து குழப்பத்திற்கான காரணம்.
Super anna
Nan valluva kulam ...
Thirukurral spelling is wrong
Kindly change that please.
ஈ.வே.ரா yaarunga ? ethai "malam" nu sonnar ?
@@chandransaunthery5749 அவன் ஒரு டபரி தலையன். அவன் நம்ம திருக்குறள தான் மலம்னு சொன்னான். நல்லவேளை அவன் செத்து போய்டான். இன்னைக்கு மட்டும் அந்த பரதேசி இருந்தான்னா அவன ஓட ஓட வெட்டி கொண்ணு இருப்பாங்க.. பக்கி தப்பிச்சுடுச்சி.
Thanx bro it chills my mind and thoughts
Broad mind guy said தனகில்லாவிடில் அது அனைவருக்கும் நன்மை பயக்குமானல் அது யாவருக்கும் சென்று அடையட்டும் தமிழுக்கு மட்டும் சொந்தம் ஆக வேண்டாம் great தமிழன் மரபு மிக உயர்ந்தது
Thanks bro
The best explanation I have heard so far on #Thiruvalluvar & #Thirukural.. Great Salute Sir...
மிக சிறந்த பதிவு
மிக அருமையான விளக்கங்களுடன் இருக்கிறது தொடரட்டும் உங்கள் பணி
தமிழனின்பெருமை திருக்குறள்
சகோ நீங்க பயங்கரம்.......தரமா பண்ணிட்டீங்க............
Super bro arrumai
திருக்குறள் வெரும் மனப்பாடம் பகுதியாக மட்டும் இல்லாமல் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும்
Arumai Nanba!!!!
Im from malaysian Tamilan...i realy like ur presentation.Vallaga un Tamil Nyanam!!!
வேல் பாரி வாழ்க்கை என்னை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது நண்ப...
The kurals we have today is from the commentary of parimelazhgakar of the 11 th century. And it's writer is a mystic man and we see references to kurals in nilakesi and merumandara puranam of the jain samanar
சொல்லை வார்த்தை இல்லை உண்மையில் அருமையா இருக்கு அதுவும் நீங்க பேசிய விதமும் தான்
Goosebumps...நம் வள்ளுவனை நினைக்கயிலே...🙏🙏
அருமை சகே
16:00 fantastic.
திருக்குறள் என்றும் நூலை எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது
தமிழ் வாழ்க......
"பொதுமுறை" அல்ல 'பொதுமறை' . காணொளி காட்சியை திருத்தவும்.
அதிகமாக brought minded இருந்தா வரலாறு திருடப்படும் உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது எந்த விடயத்திலும்
Definitely
மெய்யியல் ஞான தேடல் நம்ம கிட்ட வந்ததுக்குக் காரணம், இருக்கிற எல்லா விடயங்களையும் பிரிச்சு மேய்ஞ்சிருவோம். நிறைய விஷயங்கள சாதிச்ச மனிதனுக்குள்ள ஒரு வெறுமை வந்திடும்... அப்போ நாம எதை நோக்கி போய்ட்டு இருக்கோம் ங்ற கேள்வி வரும். ஞான மார்க்கத்தில மனம் திரும்பும். அப்போ இருக்கிறது எதுவுமே பெருசா தெரியாது, சாதிச்ச சாதனைகளெல்லாம் துச்சமாக நினைக்கத்தோன்றும். அப்போ வர்ற broad mind, எதைப்பற்றியும் கவலைப்படாது. அதனால்தான் தமிழ் இத்தன அடி வாங்கினாலும் அமைதிய இருக்கு. ஞானத்தேடல், உலகாயாதங்கள பெருசா நினைக்காது... எல்லாத்துலயும் கரைகண்டவர் நம் மக்கள்
Sema touched my heart.....I understand how much important that he s to us
Arumaiyana padhivu
Really a good one... You have done really a good amount of descent research... 👍🏼 👍🏼 👏🏼 👏🏼
👌🏻👏🏻👏🏻👏🏻 need more like this sir👏🏻👏🏻
Romba romba romba nanri sagotharare. Ella kaanoliyume arumai. Athilum en kula arsar valluvar kaanoli miga sirantha onru.
சிறப்பு
இந்த திருக்குறளை எங்கிருந்து எடுத்தார்கள் அது என்ன வடிவத்தில் இருந்தது இப்போது அது எங்கே உள்ளது
Thank u bro.. Nalla video.. Good..
Congrats
Arumai Yana pathivu
அருமை !
ஆனால் ஒரு வேண்டுகோள்!
என்னவென்றால் திருவள்ளுவர் பற்றி பாகம் இரண்டு வேண்டும்..சகோ..
பதில் வேண்டும்...
காத்திருக்கிறேன்.
Bro comedy panrega . Intha kural nama nabakam vacha athuva nama lifeku yela nama kulathaika lifekum use akum.
Really very motive bro....
திருக்குறள் என்பது பலபேரால் சேர்ந்து இயற்றியது,
இது எந்த மதத்திற்கும் சொந்தம் அல்ல..., இது தமிழர்களின் சொத்து... பழங்குடி தமிழர்களுக்கு எந்த ஒரு மதமும் இல்லை... இப்படிக்கு தமிழை காதலித்து கற்று கொண்டவன்.. எனது 30 வயது வரை என் பெயரை என்னக்கு தமிழ் எழுத தெரியாது.... கடந்த 5 ஆண்டுகளில் முடிந்த அளவிற்கு கற்று கொண்டு இருக்கின்றேன்... தமிழ் பிழை இருந்தால் சீர்செய்யவும்...💐
மூன்றாவது தமிழ் சங்கம் நடக்கும் போது திருக்குறள் இடம் பெற்றிர்கிறது
Good Evening 😀
The great information.. Really keep it team 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
Nandri
அருமையான பதிவு
excellent bro. keep going. never stop to erudite us. I am in korea ..but always pride being tamilachi.
Wow... very good.. super.
காமம் என்பது ஓர் கலையே
நன்றி
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
ruclips.net/video/BGrCaAjB21I/видео.html
திருக்குறள் நூல் முதலில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது பின்னாளில் எப்படி புத்தகங்களில் அச்சடிக்க பட்டது ஓலை சுவடு தற்போது எங்கு உள்ளது என்று சொல்லுங்க bro
Andhuvan Anbu super bro 🙏🏻🤩
@Andhuvan Anbu அருமை!
Tamil😍
Bro also Talk about Tholkapiyar
i got goosebumps