காட்டிக் கொடுத்த 'ப்ளூடூத்' பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம்.. போலீஸ் தட்டி தூக்கியது எப்படி?
HTML-код
- Опубликовано: 10 сен 2024
- காட்டிக் கொடுத்த 'ப்ளூடூத்' பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம்.. குற்றவாளியை போலீஸ் தட்டி தூக்கியது எப்படி?
#westbengal #docter #students #crime #police #bluetoothheadphone #thanthitv
Uploaded On 12.08.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
அந்தப் பெண் பெண்ணாகப் பிறந்ததைத் தவிற வேறு எந்த தவறும் செய்யவில்லை பாவம்.
Yes correct
@@Aura-0707 தேவிடியா மவனே.
😭😭😭😭😭😭😭🌺
,😢😢😢😢
எனக்கும் மகள் உண்டு.. நெஞ்சு பொறுக்குதில்லையே...
இதுக்கெல்லாம் அரபு நாடுகள் தான் சரி .....உயிர் பயம் வரனும்
அப்போதுதான் தவறுகள் நடக்காது.....
பாவம். அந்த பெண். பயிற்சி மருத்துவர் எத்தனை ஆசை கனவுகளுடன் இருந்தாரோ படுபாவி. இப்படி செய்துவிட்டானே
😮
😢
yes absolutely
Poda sunni
Sir avanoda ovvoru uruppaiyum aruthu edukanum.. 🙏🙏🙏😡😡😡😢😢😢😢
அவன் ஆசையை தீர்த்து கொள்ள உள்ள பெண்கள் நிறைய பேர் தொழில் செய்கிறார்கள் அங்கு போய் இருக்கலாம் 5 நிமிட சந்தோஷம் பாவம் ஒரு பெண்ணின் உயிர் வாழ்க்கை போய் விட்டது 😢😢😢
Kolkata vil red light area undu! Mirugangal osila kidaikkira sugaththukka vilai madhippatra uyir vaettai aadugiraargal!
அவனுக்கு கடுமையான தண்டனை விதித்து பிறப்புறுப்பை அறுக்க வேண்டும்.... மனநிலை பாதிக்கப்பட்ட psycho... tha ipdi pannuvanga
அது மட்டுமா....ஒரு உன்னதமான மருத்துவரை அல்லவா கொன்று விட்டான். இவனை அடித்தே கொல்லனும். ஈனப்பிறவி. மிருகம்.
@@mathi30977
😊
அந்தப் பெண்ணுக்காகவும் அந்த பெண்ணோட குடும்பத்திற்காகவும் கடவுளை பிரார்த்திக்கிறேன்
எல்லாம் முடிந்த பிறகா: ஜெய் இந்துத்துவா இந்தியா.
நாட்டிற்கே மிகப்பெரிய கேவலம்😢😢, உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும்
Yes correct immediately
True
அது இல்லை என்பதனால் தான் இவர்களுக்கு இவ்வளவு தைரியமான குற்றம் செய்கிறார்கள்..,
Correct
India should be like Saudi Arabia
ஆபாச வலைதளங்களை இந்தியா முழுவதும் தடை செய்யப்பட வேண்டும்... மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்...
முட்டாள் மாதிரி பேசாதீங்க vpn பல வருஷமாக நிறைய பேர் பயன்படுத்துகின்றனர்.
Not possible because of daily data free
பிள்ளைகளின் பெற்றோர் தண்டிக்க பட வேண்டும்!
வளர்ப்பு சரியில்ல!!
தவறுகளை மறைப்பது தான் அரசாங்கங்களின் வேளை ஆகி விட்டது
முதலில் தெரிந்து கொண்டு பேசுங்கள், ஆபாச வலைதளங்களை தடை செய்து 8 வருடம் ஆகிறது. பிஜேபி அரசு வந்த பிறகு நடந்தது. தற்போதும் தடை தொடர்கிறது.
குற்றவாளியை தாமதம் இல்லாமல் உடனே தூக்கில் இடவேண்டும்
sattam than kadamai seyyum
இந்தியாவில் இருக்கிறீர்களா. அவன் வக்கீல் துணையோடு வெளியில் வந்து இதே போல் மறுபடியும் செய்வான். அவனுக்கு உதவி செய்கிற வக்கீலை முதலில் தூக்கிலிட வேண்டும்.
@@padminisaravanan63 sattam than kadamai seyyum
@@padminisaravanan63
Correct வக்கீலை முதல்ல தூக்குல போடனும்,
இப்படிபட்டவகளுக்கு உதவி பண்ற வக்கீல் அவங்க பொண்டாட்டி ய கூட்டி கொடுப்பான்
ஆணிணத்தின் கேவலம்
Viraivilkaumaiyanathatanaitharungalneethiarasarae
அவன் ஆண் உருப்ப அறுத்து விடுங்க சார்
உறுப்பு
இந்த மாதிரி பண்றாங்கன்னு ஆணுறுப்பு அறுத்தல் தான் மத்தவனுக்கு புத்தி வரும்.
இதுதான் நல்லதண்டனை கண்டப்ப அதைசெய்யுங்க அறுத்துட்டா இந்ததப்பு நடக்க காரணமானவர்களை இந்த தண்டனை கொடுத்தாதான் குற்றம் குறையும்
பண்ணிட்டாலும் அடஏங்க
பல்ல புடிங்கியற்கே புடிங்கி மாதிரி பேசுன நாரா வாய் அவனுடைய உறுப்பை கட்பண்ணா கோர்ட் விட்டு விடுமா
பாலியல் குற்றத்திற்கு சரியான சட்டம் இல்லை.. தவறு செய்பவர்களுக்கு பயம் ஏற்படும் அளவிற்கு தண்டனை கடுமையாக்க பட வேண்டும்..! ஆழ்ந்த இரங்கள் சகோதரி..!
மரண தண்டனை கொடுக்க வேண்டும்
விசாரணை ,ஜாமீன், குற்றம் நீருபித்து தண்டனை வழங்க பல வருடங்களாகும் அதற்குள் மக்கள் மறந்து விடுவார்கள் அவனும் விடுதலையாகவும் வாய்ப்புள்ளது. இதற்கு பரிகாரம் என்கவுண்டர் தான்.
Avan than pannanu theliva therunjalum visaranai sattam nu iluthu adipanunga paithiyakara pasanga. Otha potu thalunoma ponomanu irukanum
Unnal mudintha avana thugula podu illa makkal da vituru sethuruvan
Atha yarume panna matagale
ஒரு பெண் சின்ன தப்பு செஞ்சா கூட மகளிர் சங்கம் எங்க மகளிர் சங்கம் எங்கனு கேட்டுக்கிட்டு ஒரு கும்பல் வருமே. எங்க அவனுங்க எல்லாம்
Ipo Elam magalir sangam sari ila Naa nerula parththa soldren
@@Ganesh-xw5rh பெண் தப்பு செஞ்சா மகளிர் சங்கம் வரனுமாம். ஆனா இந்த மாதிரி விஷயங்களுக்கு உசுப்பி விட மாட்டாங்க. கண்டுக்காத மாதிரி போயிடுவாங்க
National womens commission pudukit irukanga... Idhu nadanthu 1 week aachiii... Ipa dhan news la poduranunga .. Indha news channel laam mama vela paaka dhan theriyum
@@Ganesh-xw5rhUn veetla evanachum seththa theriyum da potta.
இளம் விதவிகளின் சங்க தலைவி கனிமொழி கொந்ளிக்கும்
அவனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
பெண்கள் தனியாக போகாதீர்கள். ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் இருக்காதீர்கள்.. வெளியிடங்களில்
எப்போதும் ஒரு எச்சரிக்கை உணர்வு இருக்கட்டும்.
இதை சொல்வது அவமானம் தான். ஆனால் வேறு வழியில்லை.
ஆமாம் பெண்கள் தனியா போகதிங்க சரவணன் கூட போங்க உங்க பொச்ச இவரு நக்கி காப்பாத்துவாரு
இப்படி பயந்து பயந்துதான் ஒவ்வொரு நாளும் பெண்கள் கடந்து செல்லவேண்டிய இருக்கிறது இது நம் நாட்டிற்கே அவமானம் 😢
அவங்க சும்மா கூட ரோட்டுல சுத்தல. மருத்துவமனைல மத்த உயிர்களைக் காப்பாத்துற கடமையைச் செஞ்சுட்டு இருந்துருக்காங்க. அவங்களைப் போய்... சை... மனுஷங்க மத்தியில்தான் வாழுறோமா?
Tharkappu kalai therinthirunthal thapika vaipu athigam. Melum evargaludaiya unavu pazakavazakam evargalai udalalavil balaveenamakugirathu
Night shift work panravanga enna pana mudium? Adhum Dr night shift pana mudiyadhunu solla mudiyadhe?
நம் நாட்டில் இப்படிப்பட்ட கொடூரங்கள் நடப்பதும், அதை எதிர்த்து போராட்டாங்கள் நடப்பதும் புதியதல்லவே.
டிவி சேனல்களில் 8 நாட்கள் பரபரப்பாக செய்தி வாசிப்பதும் என்ன ஒரு புரட்சி.
ஒரு புறம் மரண தண்டனையை எதிர்த்து போராடும் மனிதாபிமாணிகள், எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
பெண்கள் முடிந்தால் காரமான மிளகாய் தூள் பாதுகாப்புக்கு வைத்து கொள்ள வேண்டும்
Yes correct
Molokai podiinippavairukkum😂
கரெக்டா சொன்னீங்க 😢😢😢
ஆபாச வீடியோக்கள் எப்போது இந்தியாவில் தடை செய்யப்படும்?? மத்திய அரசு ஏன் பண்பாடு கலாச்சாரம் பற்றி கண்டுகொள்ளாமல் உள்ளது???
West Bengal govt pidungitu iruka dei. But padam partha rape pannuvanga 40crore Peru ulla thaan irukanum.
True
True
Who gave the authority to carry out the renovation work in the crime scene which the police should protect from tapering the evidence.... next why the parents were not allowed to see their daughter's body
Thadai senjal Supreme Court & ippothu pesum vai ellam ithu enga urimai endru pesum.kalla kadhalukke SC approval kodukkuthu
டாக்டருக்கே இந்தநிலை என்றால் நோயாளிக்கு என்னநிலை
31 வயது பெண்ணிற்கு இப்படி ஒரு நிலைமை, பெண்களுக்கு தற்காப்புக் கலை அவசியம்
உண்மை
Avanai thookil podavendum aabasa padangalai tdadai seyyavendum makkaluku nalla visayangalai koduka vendum arasangathukum porupu irukudhu
Athulam correct than but intha society epdi than girls ku safe illama irukum, girls than extra a effort potukita irukanum... also antha class LA mattum safety irukuma? Laws should be severe, also govt should be bribe free, only then criminals ll be punished
அந்தப் பெண்ணின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
Yepdi pa santhi aadaum nalla savu vanthale santhi adaya matranga ivlo keduketava antha ponnu suma Vidama poga mata athu Yara irunthalum
Correct 💯💯
😢 சுட்டு கொல்ல பட வேண்டும்
அவனை போராட்டக்காரர்களிடம் ஒப்படைத்து விடுங்க எல்லா பாட்ஸையும் தனித்தனியாக தேவையான நோயாளிக்கு கொடுத்து விடட்டும்....
சரியான முடிவு
வேண்டாம் இந்த ஈனப்பிறவி உடல் உறுப்பு கொண்டு வாழ கூட யாரும் விரும்ப மாட்டார்கள்
அந்த ஈன பிறவியின் உறுப்பினை வைத்து உயிர் வாழ எவரும் விரும்ப மாட்டார்கள் .மரண தண்டனை அல்லது வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையில் இருந்து சாக வேண்டும் உணர்வுகளுடன்
அவனோட உடலுறுப்பா?? அதிலும் அவன் விஷம எண்ணம் இருக்கும்.
அவன் பார்ட்சை பெற்றுக்கொண்டவர்கள் அழிந்துவிடுவார்கள் .நாய் கூட தின்னாது.
பெண் மருத்துவர்களுக்கு இரவு பணி கொடுக்க கூடாது பாதுகாப்பு கருதி இந்திய அரசு சட்டம் இயற்றுமா?
பெண் மருத்துவர்கள் மட்டுமல்ல பொதுவாக பெண்களுக்கு இரவு நேர பணி வழங்கக்கூடாது.. காவல் பணியில் மருத்துவப் பணி மற்றும் இதர பணிகளில் பெண்களுக்கு இரவு நேர பணி வழங்கக் கூடாது...
Apa nurses ku night duty kudutha parava illaya da😡😡😡
Enga nit angal veliya poga kudathu avanga oru pootu potutu poganum nu sattam pota sariya varatha.... Kudumba suzhnilai karanama ippa neraiya pee nit shift velaiku poranga.. Nit day nu vela pathu v2 ahh samalikira neraiya per irukanga.... Knjm kasu kedaikatha atha vechi intha masatha kadan illama otidalam nu iruka single mothers and v2 manage pandra nerai pengal iruka society ga nammalodathu...
Super ka nurse matum ponnu ellaya@@rajeabi8092
Rytra😂
இவர்தான் விளக்கமாக பதிலளிக்க கூடிய ரிபோர்டர் சூப்பர் ரியாஸ் பாய்
தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் மக்கள் முன்னிலையில்... அப்போது தான் குற்றம் குறையும்... இந்த தண்டனை சட்டத்தை உடனே இந்திய அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்... இல்லை என்றால் மக்களே கொள்வார்கள்... சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்...
தற்கொலை முயற்சி செய்துள்ளதாக இந்த வழக்கின் திசை மாறிக்கொண்டே போகிறார்கள் ..
,@mr.buildup....your ward's very supper and very true 👍 👌
. (..past -- 10 '...year's , sarvathikari ,-- administration , Very. Over , murders. & ladies. & family members , college students , murders . ( sarvathikari -- Including & amitsha .. ) main reason.....lows. & order's 🇮🇳 , fully. Out ??????😅
ஆனால் அது இந்த நாட்டில் நடக்க வாய்ப்பு இல்லை.... இப்படி இருக்க எப்பிடி நம் நாடு முன்னேறும்..
இவனை உயிருடன் முதலையிடம் கொடுக்க வேண்டும்....
எத்தனை கனவுகளுடன் இருந்தார்களோ ? முதலில் ஆபாசப் படங்கள் இணைய தளத்தில் வருவதை அரசு எப்படியாவது தடை செய்ய வேண்டும் .
அருமையான விளக்கம். பெற்றவர் வயிறு எப்படி பற்றி எரியும்? கடவுளே😭😭😭😭
Yes😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
😢😢😮
அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இரவு பணியை தடை செய்ய வேண்டும்
இதுவே அரபு நாடு அல்லது சிங்கப்பூர் ரா இருந்தால் தூக்கு நிச்சயம் .....
Brether ethuve Arabia nado Singapore eruntha mutuality avan urupai weddi.athan valiye unartha piraku avanuk thukku thandane.
Engathan naekaluku jaile rice poddu karium kodutha .evan thirunthuvan
உங்கள் பேச்சு தூய தமிழ் மக்கள் கவரும் தூய தமிழ் மக்களுக்குத் தெளிவா புரியிற மாதிரி உண்மையாக தெளிவா சொல்றீங்க நன்றி அண்ணா வாழ்த்துக்கள் இருந்தாலும் ஒரு உயிர் போயிருச்சு அண்ணா ரொம்ப வருத்தம் கண்ணீர் 😭😭😭😭😭😭 🙏🙏🙏🌹🌹🌹♥️♥️♥️💞💞💞💐💐💐💐👍
குற்றம் செய்பவர்களுக்கு ஒரு பெண்தான் தேவையோ தவிர அவர்கள் செய்யும் வேலை அல்ல. அப்படி பார்க்கும் பொழுது இரவு நேரத்தில் வேலை செய்யும் அத்தனை பெண்களுக்குமே பாதுகாப்பு தேவை இந்த ஆண்களிடமிருந்து.. இன்னும் எவ்வளவு நாட்கள்தான் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் நடக்கும் கொடுமைகள் பார்த்துக்கொண்டு செய்தியாக கூறிக்கொண்டே இருக்க போகிறமோ தெரியவில்லை.. பாதிக்கப்பட்டவர்கள் இடத்தில் இருந்தால்தான் அந்த வலிபுரியும்...
இன்னும் போக போக நிலைமை படுமோசமாக ஆகி அப்புறம் தான் முடிவு வரும் இன்னைக்கு ஜனங்களுக்கு மனிதர்கள் மீது அன்பு இல்லை சுயகட்டுப்பாடு இல்லை.இதை எல்லாம் சரிசெய்து நீதியான உலகில் உங்களை சந்தோசமாக பாதுகாப்பாக வாழ வைக்கிறேன் என்று கடவுள் சொன்னால் கடவுளை நம்புவது இல்லை. மனிதர்களுக்கு ஒழுக்கத்தை சுயகட்டுபாட்டை நல்ல ஆலோசனையை கற்றுத்தரும் நல்ல மனிதர்களை யாரும் நம்புவதும் இல்லை நல்லதை இன்றைக்கு பெரும்பாலானோர் கற்றுத் தருவதில்லை. நோவா காலத்தில் 8 பேர் தான் தப்பினர் லோத்துவின் காலத்தில் 3 பேர் தப்பினர்.இந்த கடைசி காலத்தில் எத்தனை பேர் உயிர் தப்புவார்கள் என கடவுளுக்கு மட்டுமே தெரியும். உண்மையான உயிருள்ள கடவுள் ஒருத்தர் தான் இருக்கிறார் ஒவ்வொரு உயிரும் கொரோனா காலத்தில் ஆக்சிசன் ஏற்றி கொண்டிருபவர்களை போலத்தான் நாமும் இருக்கிறோம் .நம்மை பார்த்துக்கொள்ள கடவுள் அதிகாரத்தில் இருப்பவர்களும் அனுமதி கொடுத்தாலும் நம் உயிரை காப்பாற்றும் சக்தி உண்மையான கடவுளுக்கு மட்டுமே உண்டு . ஆகையால் உண்மையான கடவுள் யார் என வேத புத்தகத்தை ஆராய்ச்சி செய்து பாருங்கள்
Sudhakani's statement is 100% correct
🎉
Avanuku marana thandanai kudukkanum
தயவுசெய்து ஆண் பிள்ளைகளை பொறுப்போடு வளருங்கள், இல்லையென்றால் கொன்று விடுங்கள்.
9:59
இவர்களை உயிருடன் விடுவது மனித குலத்துக்கே அவமானம்.
அந்த பெண் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
🙏ஐயனே.. ஈசனே...
எங்கே சென்றீர்கள்... கொல்கத்தா பெண்ணின் கோர கொடுர கொலையின் போது கோர தாண்டவம் ஆடுனீரோ... பிறப்பும் இறப்பும் உன் அருளாலே என்றால் பிறக்க செய்தாய்.... அனுபவம் அனுபவம் என்ற பெயரில் அத்தனை துன்பங்களையும் இதுவும் கடந்து போகும் காலம் மறந்து போகும் ன்னு கண்ணீரோடு வாழ செய்தாய்.... கொடுத்த உயிரை எடுப்பதற்கு உனக்கு ஆயிரம் வழிகள் இருப்பினும் இப்படியும் உயிர் பறிப்பீரோ... கோடிக்கணக்கானோர் உன்னை தொழுகையில் ஒரு பெண் தானே என்று ஓய்வு எடுத்தீரோ... பிறப்பு உனது என்றால் எப்போது வேண்டுமானாலும் இறப்பை எடுத்துகொள்... ஆனால் இப்படி தான் உயிரை எடுப்பேன் என்றால் இமயமலையிலேயே மூழ்கி விடு..... 🙏
This monster 🤬🤬🤬 ruined that angel life 😭😭😭
Friends of police ஐ முழுமையாக தடை செய்ய வேண்டும். இவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றாலும் அதிகார திமிர் உள்ளது
நம்ம நாட்லதான் பெண்கள் என்னைக்குமே தைரியமாக வெளியில் நடமாட முடியாது
Ella nattilum irukkum itho pola saikokkal.irupargal
மிகவும் வேதனையாக உள்ளது 😢😢
ரெம்ப கேவலம்
@@SK-jh9bq irppaanga udane kondru போடுவாங்க nallavan syco endru kidayathu
@@SK-jh9bq நம்ம எங்க இருக்கோமோ இந்த நாட்டு பெருமையை மட்டும் பேசினால் போதும் மத்த நாட்டுல உடனே கொன்று விட்டுத்தான் மறு வேலை அடுத்தது இந்த மாதிரி சயிக்கோகள் உருவாக வாய்ப்பு இல்லை இங்கு அப்டி பண்ணல அதான்
குற்றவாளிகளை,
அவன்கள் செய்த குற்றத்தை காட்டிலும் நான்குமடங்கு கொடுந்தண்டனை கொடுத்து
அந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடைய செய்யவேண்டும்.
தமிழ் நாட்டிலே சாத்தான்குளம் ஒரு உதாரணம்
சாத்தான்குளத்துல பண்ணது அப்பாவிங்கள. அதை ரெபரன்ஸ் காட்டாதீங்க.
கள்ளக்குறிச்சி மாணவி
கடவுளே உன்னால் முடியாது என்றால் அந்த நேரத்தில் என்னை அனுப்பு அந்த உயிரைக் காப்பற்ற
இவனை ஏன் இன்னும் உயிரோடு வைத்து இருக்கிறிங்க .
உடனடியாக குற்றவாலியின் அந்தரங்க உறுப்பு அறுத்தப் பிறகு விசாரிக்க வேண்டும்
நீங்கள் சொல்றது correct
உங்களின் தமிழும் தொகுத்து பேசும் விதம் அருமை சார் வாழ்த்துக்கள் 🎉நீதி கண்டிப்பாக கிடைக்க வேண்டும் கடுமையான தண்டனை கொடுக்கவும்
நம் நாட்டில் பெண்களுக்கு எப்போது முழு பாதுகாப்பு கிடைக்கிறதோ அப்போது தான் முழு சுதந்திரம் கிடைத்தது என்று அர்த்தம். தண்டனை கடுமை ஆக்கப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும். இதை இது போன்ற பல சம்பவங்கள் கொடுமைகள் பெண்களுக்கு அதுவும் சிறு பெண் குழந்தைகளுக்கு நடந்தும் இன்னும் செயல்படுத்தவில்லை என்பது தான் மிகவும் வருத்தமாக உள்ளது.
ஒருவரால் மட்டும் இந்த குற்றம் செய்ய முடியாது.. யார் உடந்தையாக இருந்தார்களோ அவர்களையும் கைது செய்ய வேண்டும்
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எப்பவும் மக்களின் பாதுகாப்பே முக்கியம்.
இது போன்ற குற்றங்கள் இனி குறையும் என சொல்ல முடியாது. இது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.
குற்றவாளிகளை அமிலத்தில் உயிரோடு இறக்கனும் 😂😂😂
Yes
Nigama tudichu sakanum avan
RIP Doctor 😥😥
How much hardwork she would have gone through to go through medicine studies
Friends of police மாதிரி 😢😢😢
மக்கள் முன்னிலையில் நிர்வாணமாக நிற்க வைத்து பிறப்புறுப்பை அறுத்து மற்றவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் 🤬😡😠..... பாவம் அந்த பெண்ணை பெற்றவர்கள் மனம் எப்படி வலிக்கும்...😭😭😭💔💔💔💔
இறந்தவர் மருத்துவர் மட்டும் தானா, ஒரு மனிதர் (பெண்) இல்லையா? மருத்துவர்கள் மட்டுமே போராடினால் போதுமா? மனித இனமே போராடிருக்க வேண்டாமா! இன்னும் எத்தனை கொடுமைகளை கண்டால் கொதித்து எழுவோம்
Correct maruthuvara paakkathegga .oru ponnukku nadanthurukkunu anaithu pengalum niyam keluggal😢😢😢😢😢
அரசுக்கு வேலை சம்பளம் பார பட்சம் இதை முதலில் சரி செய்ய வேண்டும்.
மம்தாபானர்ஜி உண்மையான மக்கள் முதல்வர்❤❤❤❤❤😢😢😢😢
உங்க தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை சார்
உச்சரிப்பு சரியானது அல்ல.
இந்தியாவின் சட்டம் வீண்
Eappedi eathai vachi solreenga @vellaipandianrathinasamyna3754
Correct, Tamil pronunciation incorrect..
Evanoda speech irritating eruku
அவன் பிறப்பு உறுப்பை சிறுக சிறுக வெட்டி எடுக்க வேண்டும்
இந்த மருத்துவமனைக்கு சென்று உடை மாற்றும் முறையையே மாற்றனும்.
Rombha vedhanaiya iruku, hope her soul finds eternal peace and never born in this world again
தண்டனைகள் கடுமையாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்.
We Need Justice ⚖️😭😭😭🥺
மரண தண்டனை மட்டுமே இது மாதிரியான கொடுமையான குற்றங்களுக்கு தீர்வு....சட்டங்களை கடுமையாக்குங்கள்....
கேமரா புட்டேஜ் இல்லாத ஹாஸ்பிடல் ஒரு ஹாஸ்பிடலா இதுதான் வெஸ்பெங்கால் நிலைமை
Sri mathi ukum ipdi thane sonnagha
உபியில் நடந்தால் மட்டுமே பொங்கும் நவீன தமிழகம்...
Correct
மிஸ்டர் சலீம் உங்கள் செய்தி விரிவாகத்தின் சிறப்பே தனி எங்கு இருந்தாலும் உண்மைக்கும், அநீதி இழைக்கப்பட்ட வருக்கும் அஞ்சாமல் துனை நில்லுங்கள் அநியாயம் செய்வோர், அதற்கு துனை நிற்போர்க்கும் விரைந்து வரும் வேதனை உள்ளது.
பயனுள்ள தகவல்.
இறந்த பிறகு ஆத்மா சாந்தி அடைந்தால் என்ன அடையாவிட்டால் என்ன போங்கடா
செய்தி வாசிக்கிறயா? அல்லது கதை சொல்கிறாயா? இதில் அவ்வளவு சுவாரஸ்யம் இருக்கா?
தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளின் நிலைமை மிகவும் மோசம் தான்.
சார் உங்களுடைய வார்த்தை உச்சரிப்பு மிகவும் அருமை
ஆமாம் போங்க சார், இதேபோல் எவ்வளவோ கொடூரம் நடந்தேறியது. ஒரு வாரம் இதைப் பற்றி காரசாரமாக பேசுவார்கள். அதன் பின்னர் அப்படியே மறந்து, மன்னிக்கவும்... மறைத்து விடுவார்கள் 😢😢😢 தண்டனைகள் கடுமையானால் மட்டுமே தவறுகள் நிறுத்தப்படும் 😢
விரைவில் அனைத்து குற்றவாளிகளும் ஜாமீன் இன்றி தண்டணை வழங்க வேண்டும்
மம்தா பானர்ஜி அவர்கள் சொன்ன அறிக்கை சூப்பர் நான் தலை வணங்குகிறேன்
After that incidence 150 rowdies entered into govt hospital compound and demolished all.equipments for that mamtha banerji what she doing and police also and security guards why they not stopped that incident reply
After that incidence 150 rowdies entered into govt hospital compound and demolished all.equipments for that mamtha banerji what she doing and police also and security guards why they not stopped that incident reply
Pg doctor...evlo kashtapattu padichiruppanga..pavam ..
Need justice
அந்த நாயை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் மக்கள் தண்டனை கொடுப்பார்கள் நீதிமன்றம் தண்டனை விதிக்க தேவையில்லை
Sir நீங்க இந்த செய்தியை விளக்கும் முறையே சுவாரசியமாக விளக்கும் முறையே மிகவும் வன்மையானது .
இன்றைய செய்தி வாசிப்பவர் அருமையாக வசிக்கிறார் அவரை பாராட்டி கிரண் 9:59
இந்த மாதிரி மனித மிருகங்களை வேட்டையாட வேண்டும்,
மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க பட வேண்டும்...
speed 2 set seithu kelungal makkale. ivaru izhuthu pesarathu normal speedukku ketkallam.
பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் ஒருவர் மட்டும் அல்லாமல் வேறு பலர் இந்த சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த காரணத்தினால் அவர்களையும் கைது செய்ய வேண்டும்
Please save the girls very sad to this instant😭
1)why she sleep in that place?
2)is she sleeps their daily ..he may knows. But how it happens?
3)how others came and join him?
4)it's early morning so if she make sounds someone may came ryt.
5)police must check her phones also
6)police must arrest all the suspected people and encounter them immediately
வெரிநரயி என்று சொள்ளுங்கள்
கண்காணிப்பு கேமரா இல்லாமல் நடந்து வந்த அந்த மருத்துவமனை நிர்வாகிகளையும் கைது இந்த குற்ற வழக்கில் சேர்க்க வேண்டும்
No strict law to safeguard women and girl child. What central govt and Supreme Court justice doing ?
கள்ளக்குறிச்சி மாணவி கொலையை தமிழக அரசு என்ன செய்தது
Tamilnatla oru manangatiyum illa... Especially for interns and pg .. We ppl are gov slaves no timing for us... Ithuku both admk dmk gov solrathu ena nah... Ungaluku than padikum bothe sambalamum kodukurom la ippadi thaan irukum nu solranga. Intha field ah choose pannathuku im feeling ashamed today even patients not respecting doctors especially mbbs matum padichu md/ms padikama iruntha. For those ....as a doctor unga panatha vida neenga kodutha medicines aala nan sari agitanu oruthanga sonnalae pothum it gives us more satisfaction than anything...😢
இதுபோன்ற கேவலம் நிறைந்த பொறம்போக்கை கண்டவுடன் ஷூட் செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் மக்கள் போராட்டமாக மாற வேண்டும்.
ரொம்ப வேதனை ஆக இருக்கு.இந்தியா வில் தான் இந்த மாதிரி தப்பு அடிக்கடி நடக்கிறது. கடுமையான சட்டம் இல்லாத வரை இது மாதிரி டவர்கள் குறையாது 😢😢😢
இவன் பண்றது வெள்ள தெரியுது மத்தவன் பன்றது தெரிய மாட்டேங்குது அவ்வளவுதான் வித்தியாசம்
மனசு ரொம்ப வலிக்குது வேலியே வைரம் எது இங்க மன்னிப்பு என்ற வார்த்தையை நீக்க வேண்டும் தண்டனை மிகக் கடுமையாக இருக்க வேண்டும்
எல்லாவற்றிற்கும் போதையே காரனம் இங்குஅயலக அணி மந்திரி போல அங்கும் இருக்கலாம் இல்லை இவரே கிளைநிறுவனம்மூலம் விற்றிருக்கலாம் ஆகமொத்தம் இங்கும்பலமுக்கியஸ்தர்கள் விசாரிக்கப்படலாம்
என்கவுண்டர் தான் சரியான வழி
உண்மையான எவனா இருந்தாலும் என்கவுண்டர் தான் சரியான தீர்வு.
கொலை, கற்பழிப்பு, பெரிய அளவில் பொருளாதார திருட்டு போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க சட்டம் இருந்தால் குற்றம் செய்யும் முன் சற்று தயக்கம் வரும் நாமும் சாக போறோம் என்று. ஆயுள் தண்டனை என்பது தண்டனையே அல்ல.
இந்த செய்தி அடிக்கடி வரத்தான் செய்கிறது ! தற்காப்பு தவிர வேறு எதையும் நம்ப முடியாது ! பெப்பர் ஸ்பிரே , தற்காப்பு கலை அனைவரும் கற்க வேண்டிய தருணம் ! உங்களை நீங்கள் பாது காத்து கொள்ளுங்கள் இந்த கலியுகத்தில் ! கேட்கவே மனது பாரமாக உள்ளது !
Pengal eppothum saftykku edhavathu spray chilly powder edhu Mari vachikitta konjam use ahum enineladhu pengal adha vachikkonga