Sivapuranam | Naalvar Aruliya Namasivaya Pathgangal | சிவபுராணம் | Solar Sai | Bakthi TV | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Sivapuranam - நால்வர் அருளிய நமசிவாய பதிகம் | சோலார் சாய் | சிவலோகம் | பக்தி டிவி #Sivapuranam
    Namasivaya Vazhga - Naalvar Aruliya Namasivaya Pathigangal is a Tamil Devotional Song on Lord sivan
    Singer : Solar Sai, Album : Naalvar Aruliya Namasivaya Pathigangal, Lyrics : Manivasagar ( Traditional ), Music Composer : Naam, Produced by Dharumamigu Chennai Sivaloga Thirumadam.
    பாடல் : நமச்சிவாய வாஅழ்க. . . , பாடகர் : சொற்ற்றமிழ்ச் செல்வர் சோலார் சாய், ஆல்பம் : நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் , பாடலாசிரியர் : மணிவாசகர் , இசை : நாம்
    திருச்சிற்றம்பலம்
    நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
    வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
    எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
    விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
    எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
    வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
    மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
    விலங்கு மனத்தால், விமலா உனக்கு
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
    பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.
    #sivapuranam #Thiruvasagam #solarsai #BakthiTV #sivapuranamsong #நமசிவாயவாழ்க #சோலார்சாய் # ManivasagarSongs # EttamThirumurai #TamilDevotionalsong
    #BakthiPaadalgal #பக்திடிவி #sivapuranapathigam #thiruvasagamanthiram #sivapuranamportri
    #namasivayamanthiram #sivayanama #namasivayapathigam #shivayanama #thiruchitrambalam #panniruthirumurai

Комментарии • 972

  • @karthikeyanp5481
    @karthikeyanp5481 4 года назад +313

    சிவபுராணம் என் இரத்தத்தில் ஊறிவிட்டது மனப்பாடம் செய்து அனுதினமும் படித்து வருவோருக்கு மறுபிறவியே கிடையாது இது சிவன் என்னப்பன் வாக்கு🙏🙏🙏🙏

  • @sathyagroupsathyagroup1508
    @sathyagroupsathyagroup1508 Год назад +62

    இந்த பிரபஞ்சமே சிவனின் காலடியில் இதுக்கு மேல் எனக்கு எதுவும் பேச வரவில்லை எல்லாம் சிவமயம் 🙏🙏திருசிற்றம்பலம் 🙏🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Год назад +3

      Sivayanama

    • @rajasuba
      @rajasuba Год назад +2

      🙏🙏🙏

    • @kumarkumaran9554
      @kumarkumaran9554 Год назад +1

      ❤அன்பே சிவம் 🙏

    • @mahadevandhandapani1402
      @mahadevandhandapani1402 11 месяцев назад

      ​@@bakthitvtamil😂😂😂😂😂😂😂😂😂rahatyrrtyrr😂t😂😂ttyyr😂rryy😂gtyyryytyytyy😂😂r😂ry😂tytytt😂t😂yyyrt😂ryryytyyt😂y😂ytyrytrt😂😂😂rt😂t😂t😂r😂rytme ytuttr😂yy😂t😂yyr😂yryy😂😂t😂yt😂😂Ygyrytytyryyy😂 rytme tt😂 Tyytyytyytgtytryy Trryrytyryyyygyytytrryyytyyyyttyytyyytyyrrytygyyty yyrttyyyytrytry Yttgyryryyttyryttttyryttrtr Yyryyryyyytgttyyrrrtyrytrryyryrrtyrty gtryyytytytytt TtTtyrtgtytyrrtyyyryttytyrttythttyyyryrrryrtrttrtyrtryyrgtrrrtrttyyyrgtgrttgtytytytyyttygrtyrttrttyrtytrvttyytrytyytrtryftyryttttyyytyytttyrryttyyrtyyrrtytttyytyrytyyyyrrrrtytyytyytytytyttytthttrtyrgtrtytytyyrrtyrytttyyttyrtyttyryttrtyryryyrtytyyyytt❤o😅tht😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sajikrishika
      @sajikrishika 11 месяцев назад

      ⁰⁰⁰

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 4 года назад +6

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 года назад +63

    கடவுள் பக்தி இல்லாதவர் கூடநடராஜர்பத்துகேட்டாகள்ஆனால்கண்டிப்பாககடவுள்பத்திவந்துவிடும்.அவ்வளவுஅருமையாக இருக்கிறது

  • @raviglory
    @raviglory 4 года назад +13

    அருமையான தமிழ் உச்சரிப்பு; கேட்பவர்கள் மனத்தினை உருக்கவல்லது.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 года назад +1

      சிவாயநம

    • @gayathrirajendran1278
      @gayathrirajendran1278 3 года назад +1

      @@bakthitvtamil wffufghguruttfy😀😍😇☺🐅🍉🌏🎇📢🚰🇦🇹:/ :P 1354479#&+-₹=55665536586%56.

    • @kakz4396
      @kakz4396 2 года назад +1

      Super super super super

  • @knivesforks1547
    @knivesforks1547 3 месяца назад

    அன்பே சிவம் 🎉

  • @rajalakshmirajselva6887
    @rajalakshmirajselva6887 3 года назад +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நயசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நசிவாய ஓம் நயசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நயசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @baskarand7601
    @baskarand7601 4 года назад +10

    சிவ சிவ. அருமை. பதிவு செய்ய என்னிடம் வார்த்தை இல்லை.

  • @padmanabant2135
    @padmanabant2135 5 лет назад +11

    அம்மை அப்பன் சிலைகள் கொள்ளை அழகு.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  5 лет назад +1

      சிவாயநம

    • @manoeshwar2497
      @manoeshwar2497 4 года назад

      அம்மை அப்பன் ....சிலையல்ல ஐயா., நன்றி

  • @vasanthakokila4440
    @vasanthakokila4440 2 года назад +2

    Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dyprabhushankar
    @dyprabhushankar 2 года назад +2

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5)

  • @ezhil.c2526
    @ezhil.c2526 3 года назад +4

    Om Nama sivaya om

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 года назад +1

    Om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @boopathig3244
    @boopathig3244 3 года назад +4

    om mahadeva

  • @senthilkumars6640
    @senthilkumars6640 2 года назад

    ஓ ம் நமசி வாயா

  • @grandpamy1450
    @grandpamy1450 4 года назад +25

    நடராஜருக்கு ருத்ர அட்சமா ,,,,,,நல்லாருக்கு,,,, விதி,,,,,

  • @bmari4234
    @bmari4234 2 года назад +1

    Om namashivayam🙏

  • @sekara.r8628
    @sekara.r8628 4 года назад +7

    💛💗💛💗💛💗💛💛💗💛💗சிவமே காத்தருள்புரீஸ்வராய சிவசரணம்💗💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💛💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗💗🔔💗💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗🔔💗💗💗🔔💗🔔💗🔔💗🔔🔔🔔💗🔔💗🔔💗🔔💗🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌄🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌴🌄🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌄🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌄🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌄🌄🌄🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌄🌴🌴🌴🌄🌴🌴🌄🌴🌄🌴💛💗💚🗨🌟🔔🛑🌄🌅🌕🌴🔥🔔💗💖💛💗

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 18 дней назад

    ஓம் நமசிவாய உள்ளம் உருக வைத்த அற்புதமான படைப்பு. உச்சரிப்பு உன்னதம். அனைவரையும் கை கூப்பி வணங்குகிறேன் 🙏🏻❤️

  • @chelliah43pillai
    @chelliah43pillai 4 года назад +49

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவற்க்கும் இறைவா போற்றி 🙏

  • @Shivakrithi
    @Shivakrithi 3 года назад +1

    Ohm namashivayaaa

  • @dklyricals4791
    @dklyricals4791 4 года назад +6

    முழு பாடலும் கடைசி இசைக்கு ஏற்ப வேண்டும் ஐயனே

  • @priyashanmuga1553
    @priyashanmuga1553 Год назад +1

    சிவபுராணம் படிக்க எளிமையாக உள்ளது

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 года назад +6

    🙏🌹 திருச்சிற்றம்பலம் 💐🌿🙏

  • @seeladevib4139
    @seeladevib4139 Год назад +2

    சிவபுராணம் படிக்க போதும் மனதுக்குள் அப்பா பெறும் நிம்மதி தருவார் என் அப்பா கோடி நன்றிகள் ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🏵️🏵️🏵️🏵️🏵️🌹🌹🌹🌹🌹🌿🌿🌿🌿🌿🌿🌿

  • @sumathi8111
    @sumathi8111 Год назад +4

    நான் அவன் என் சிந்தையுள் ஒம் நம சிவாயம்

  • @sriramshankar9195
    @sriramshankar9195 3 года назад +3

    ஓம் நமசிவாய நம ஓம்
    ஓம் சிவாய நம ஓம்
    ஓம் திருச்சிற்றம்பலம்

  • @sivakumart5196
    @sivakumart5196 Год назад +12

    திருவாசகன் என் உயிர் வாசகம்.....
    திருவாசகப் பித்தன் சிவகுமார் .

  • @karuppukaruppu9268
    @karuppukaruppu9268 2 года назад +1

    🕉️நம 🔱🕉️🔱சிவாய 🕉️

  • @n.chinnaduraipandian7254
    @n.chinnaduraipandian7254 4 года назад +94

    எல்லாம் என் ஈசன் செயல்,நான் ஒன்றுமே இல்லை,ஓம் நமசிவாய

  • @athenaworld22
    @athenaworld22 2 года назад +1

    Om nama shivaya

  • @anbarasanchinnasamy4848
    @anbarasanchinnasamy4848 4 года назад +23

    தில்லை அம்பலத்தே ஆடும் என் அப்பன் ஈசன் என் வாழ்வினை உயர்த்த வேண்டும் ஐயனே......

  • @vetrivels3532
    @vetrivels3532 4 года назад +71

    அவன் அருளாளே அவன் தாள் வணங்கி .வாழ்க திருவாசகம்

  • @karthiselvi7451
    @karthiselvi7451 4 года назад +6

    En appan eesanin arul eppothum enaku iruka vendum om namasivaya 🙏💐 💐

  • @rajaramthangarajan6319
    @rajaramthangarajan6319 10 месяцев назад +1

    தமிழிசை அறிவு சிறிது கூட இல்லாத எனக்கு தேவாரம் திருவாசகத்தை உள்ளம் உருக பாட வைத்த தங்களை எம்பெருமானை வணங்கி வாழ்த்துகிறேன்.

  • @sivakumarpalapatti
    @sivakumarpalapatti 3 года назад +32

    திருவாசகதிற்கு உருகதார் ஒரு வாசகதிற்கு உருகார். ஓம் நமசிவாய.

  • @vigneshk2568
    @vigneshk2568 4 года назад +5

    🙏ௐ நமசிவாய🙏

  • @sathyanathanp5517
    @sathyanathanp5517 4 года назад +4

    I like this I like this

  • @RameshKumar-zy7tl
    @RameshKumar-zy7tl 4 года назад +54

    மாயப்பிறப்பருக்கும் மன்னன் அடி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PMAbrishkalpana
    @PMAbrishkalpana 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @k.t.m.kloving8600
    @k.t.m.kloving8600 4 года назад +32

    தென்னாட்டுடைய சிவனே போற்றி...
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
    🙏🙏🙏🙏🙏🙏

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 11 месяцев назад +1

    Super super🙏👌

  • @mftechtube77
    @mftechtube77 4 года назад +18

    Sivanadi keezh pallorum etha panindhu..சிவனடிகீழ் பல்லோரும் ஏத்த பணிந்து.

  • @user-mb1hq6rb1f
    @user-mb1hq6rb1f 11 месяцев назад +1

    Om namah shivaya appa 🙏🙏🙏🙏

  • @dthirumangai7592
    @dthirumangai7592 4 года назад +11

    உள்ளத்தை உருக்குகிறது சிவாய நமஹ நன்றி

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran3075 2 года назад

    திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு

  • @sugumarcsugumar9524
    @sugumarcsugumar9524 4 года назад +3

    அருமை.வீடுதோறும் பாட வேண்டும்

  • @sarojamurugan1964
    @sarojamurugan1964 2 года назад

    Thiruchitrambalam Thiruchitrambalam Thiruchitrambalam Omnamashivaya

  • @udhayakumar1003
    @udhayakumar1003 4 года назад +5

    My favorite song🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilandavanp
    @senthilandavanp 2 года назад +2

    ஓம் நமசிவாய நமக

  • @packirisamypackirisamy6611
    @packirisamypackirisamy6611 4 года назад +5

    அருமையான பதிவுஅழகான பாடல் தெளிவான வரிகள் வாழ்க வளமுடன் நன்றி வனக்கம்

  • @thangarajgunasekar7986
    @thangarajgunasekar7986 3 года назад +5

    அருமை உங்கள் குரலில் கேட்கும்போது மிகவும் அருமையாக உள்ளது

  • @deepasaravanan7183
    @deepasaravanan7183 3 года назад

    Om nama sivaya potri

  • @kowsikamurugadoss5673
    @kowsikamurugadoss5673 4 года назад +8

    Om nama shivaya 🙏

  • @natarajacnatarajac3122
    @natarajacnatarajac3122 7 месяцев назад +1

    Om Namah Shivaya

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 Год назад +8

    உலகம் உள்ளளவும்,! ஒலித்துக் கொண்டிருக்கும் உன்னதமான சிவபுராணம் ! தமிழ் நெஞ்சங்களில் என்றும் வீசும்! இனிய தமிழ் தென்றல்! !

  • @shivakannakm1661
    @shivakannakm1661 Год назад +1

    Maya pirappu arukkum mannan adi pothri…❤

  • @kasthurikasthuri1495
    @kasthurikasthuri1495 3 года назад +5

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. இமைப்பாெழுதும் ௭ன் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க,,, 🙏🙏🙏

  • @jayantinavithar2941
    @jayantinavithar2941 Месяц назад +1

    சிவ சிவ 🙏 🩵 thiruchitrambalam 🙏

  • @R_Subramanian
    @R_Subramanian 4 года назад +3

    ஐயன் சோலார் சாய் இனிய குரலில் சிவபுராணம் பாடியதை கேட்டு அகம் மகிழ்ந்தேன்
    ஐயன் சாய் நாவில் சரஸ்வதி குடி கொண்டு சிறப்பாக பாட அருள் செய்கிறாள்
    அவர் போருர் ராமநாத ஈஸ்வரர் ஆலயத்திற்க்கு அடிக்கடி வந்து பாடி அனைவரையும் மகிழ்விப்பார்
    சிவலோக மடத்தில் ஞாயிறு மாலை முற்றோதல் பூஜையில் அங்கு வந்து தேவாரம் திருவாசகம் பாடலை பாடி மகிழ்விப்பார்
    அவர் மென்மேலும் சிறப்பாக பல பாடல் பாடி நலமாக வாழ அடியேன் ஈசனிடம் பிராத்தனை செய்கிறேன்

  • @chinnaswamyk4667
    @chinnaswamyk4667 2 года назад

    , என்ன அழகு எம் ஈசன்

  • @kesavankallar3911
    @kesavankallar3911 3 года назад +7

    ஓம் நமசிவாய நம ஓம்..

  • @sekarduraikannu3057
    @sekarduraikannu3057 3 года назад +2

    Omnamsivaya

  • @markandeyan826
    @markandeyan826 4 года назад +43

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகி நின் றண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அனேகன் இறைவ னடிவாழ்க
    வேகங் கெடுத்தாண்ட வேந்த னடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள் மகிழுங் கோன்கழல்கள் வெல்க
    சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க
    ஈச னடி போற்றி எந்தை அடிபோற்றி
    தேச னடிபோற்றி சிவன்சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி
    சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி
    ஆராத இன்பம் அருளுமலை போற்றி
    சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவனருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனியான்
    கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய், விளங்கொளியாய்,
    எண்ணிறந் தெல்லை இலாதானே நின் பெருஞ்சீர்
    பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன், எம்பெருமான்
    மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
    உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணிய
    வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
    பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
    மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானந் தன்னை அகல்விக்கு நல்லறிவே
    ஆக்கம் அளவிறுதியில்லாய், அனைத்துலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்ற மனங்கழிய நின்றமறை யோனே
    கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள்ஓர் ஐந்துடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான்…
    வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
    புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி,
    மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
    விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
    கலந்தஅன் பாகிக் கசிந்துள் உருகும்
    நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் கா அட்டி,
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார் அமுதே சிவபுரனே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும்ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதா ருள்ளத்தொளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
    இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
    சோதியனே துன்னிருளே தோன்றாப்பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
    நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
    காக்கும்எங் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
    தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
    பொருள்:
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
    ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
    வேற்று விகாரவிடக்குடம்பின் உட்கிடப்ப
    ஆற்றேன்எம் ஐயா அரனேயோ என்றென்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
    மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே
    தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று
    சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
    சொல்லிய பாட்டின் பொருளணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.
    …திருச்சிற்றம்பலம்…

    • @bakthitvtamil
      @bakthitvtamil  4 года назад +6

      சிவாயநம

    • @malarvizhidhinakaran8322
      @malarvizhidhinakaran8322 4 года назад +5

      மிக்க நன்றி... மிக்க மிக்க நன்றி..

    • @malarvizhidhinakaran8322
      @malarvizhidhinakaran8322 4 года назад +2

      If the lyrics can be added in the description box ,it would be easier sir... thanks so much for uploading such a divine version...so much easy for beginners like me to hear,enjoy and memorise... thanks again

    • @markandeyan826
      @markandeyan826 4 года назад +1

      @@malarvizhidhinakaran8322 🙏

    • @avanthikab9223
      @avanthikab9223 4 года назад +2

      முழு பாடல் வரிகள் தந்தமைக்கு நன்றி.மனமுருகி பாட முடிந்தது.நன்றி.ஓம் நமசிவாய.

  • @swissch1832
    @swissch1832 4 года назад +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @staross2599
    @staross2599 3 года назад +6

    ஓம் நமச்சிவாய.

  • @selvarani3614
    @selvarani3614 2 года назад

    Om namashivaaya potri potri 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏

  • @thepresistence5935
    @thepresistence5935 3 года назад +14

    The last beat is beated me🙏

  • @saraswathiraja4063
    @saraswathiraja4063 Год назад

    சிவாய‌‌ நம

  • @abdulkalammathstutioncentr1197
    @abdulkalammathstutioncentr1197 5 лет назад +30

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
    தென்னாட்டு சிவனே போற்றி போற்றி

  • @senthilandavanp
    @senthilandavanp 2 года назад

    திருச்சிற்றம்பலம்
    சர்வம் சிவமயம்

  • @abiramisuresh4929
    @abiramisuresh4929 3 года назад +15

    சிவபுராணம்....கேட்ககேட்க திகட்டாத அற்புதமானவரிகள்...my father🥰🥰🥰

  • @bhuvaneswarikandasamy3860
    @bhuvaneswarikandasamy3860 11 месяцев назад +1

    சிவாயநம❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ithamanaisai9092
    @ithamanaisai9092 3 года назад +4

    Om namachivaya. 👏👏

  • @kumarkumarkumar1119
    @kumarkumarkumar1119 3 года назад

    மிக்க மிக்க மிக்க நன்றி ஓம் நமசிவாய அண்ணாமலைக்கு அரோகரா அரோகரா அண்ணாமலைக்கு அரோகரா

  • @rethikakarthik3419
    @rethikakarthik3419 4 года назад +12

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...... எல்லாம் சிவமயம்... என் வாழ்வை மாற்றிய வரிகள்...

  • @senthilandavanp
    @senthilandavanp 2 года назад

    சிவாய நம ஓம்

  • @acniherbs1455
    @acniherbs1455 Год назад

    அரகர மகாதேவா என் நெஞ்சில் நிறைந்து நிற்க

  • @aruunvasuthevan1534
    @aruunvasuthevan1534 3 года назад +5

    11:36 🙏🙏🙏

  • @srisenthur3669
    @srisenthur3669 9 дней назад

    அன்பே சிவம் ஓம் நம்சிவாய சிவாய நம

  • @tamilpriyan8514
    @tamilpriyan8514 Год назад +13

    Final touch... சொல்லர்கரியானை சொல்லி திருவடி கீழ்.. semma.. மெய் சிலிர்த்தது..❤

  • @sudha1525
    @sudha1525 3 года назад

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் சிவ சிதம்பரம்

  • @bhagerathi
    @bhagerathi 4 года назад +7

    ஓம் சிவாய நம
    ஓம் சிவாய நம
    ஓம் சிவாய நம🙏🙏🙏

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti 8 месяцев назад

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அடியேன்அனுதினமும்மாலைசிவபுராணம்கேட்பேன்.படிப்பேன்🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @lpnpdm3741
    @lpnpdm3741 4 года назад +8

    ஓம்சிவாயநம

  • @sathyamoorthy.p5584
    @sathyamoorthy.p5584 3 года назад +1

    என்னுடைய காலை சிவா வழிபாடு இந்த சிவபுராணத்துடன் தான் நடக்கிறது சிவாய நம சிவாய நம

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 5 лет назад +46

    கல் நெஞ்சுகளையும் கரைக்க வல்ல மாணிக்க வாசக பெருமானாரது பதிகம். 'சொல்லற்கரியானை" என்ற வரிகள் செ வியுறும் சிவ பக்தரனைவரையும் நெகிழ வைக்கும். பதிவுக்கு நன்றி!

    • @bakthitvtamil
      @bakthitvtamil  5 лет назад +1

      சிவாயநம

    • @nandhitransport1905
      @nandhitransport1905 4 года назад +3

      காதல் கொண்டேன் என் ஈசன் மீது

  • @SureshKumar-ek9se
    @SureshKumar-ek9se Год назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய....

  • @marvelscreation596
    @marvelscreation596 2 года назад +6

    இந்த பாடல் கேட்டாலே மனமும் கண்களும் நிறைத்து விடுகிறது ஓம் நமசிவாய வாழ்க

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f 2 года назад

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் சிவபுராணம்கேட்காதநாள்இல்லை🙏🙏🙏🙏🙏🌹🌹 சிவசிவகலா அம்மா

  • @VIJAYKUMAR-ii7vc
    @VIJAYKUMAR-ii7vc 3 года назад +4

    🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿

  • @thangamanim2036
    @thangamanim2036 4 года назад +2

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 5 лет назад +8

    siva siva namasivaya siva siva siva siva namasivaya namasivaya sivayanama sivayanama🥀🙏❤️🕉️🐂🐍

  • @krishnanc7811
    @krishnanc7811 2 года назад

    திருச்சிற்றம்பலம் நமச்சிவாய

  • @c.palanikumar5517
    @c.palanikumar5517 3 года назад

    ஓம் நமச்சிவாய எந்த வகையிலும் மனிதன தோற்று கொண்டு இருக்கிறான் அனைத்து உயிர்களும் அதன் அதன் கடமைகளை செய்து கொண்டு அடுத்த மேம்பட்ட பிறவியை தேடி போகிறது மனிதன் மட்டும் ஆசையெனும் வலையில் சிக்கி அடுத்த கீழ் நோக்கி செல்கிறான் ஓம் நமச்சிவாய எல்லா உயிர்க்கும் அமைதி தேடி கொடு அதைவிட உனக்கு வேற ஏதும் வேலை வந்து விட்டதோ ஓம் நமச்சிவாய உன்னை விட பெரிது ஏதும் உள்ளதோ ஓம் நமச்சிவாய

  • @marimuthu9777
    @marimuthu9777 3 года назад +4

    Wanderful super music Om namasivaya 🙋🙋❤️♥️❤️♥️🧘🧘👌👌👌👌

  • @nithyagowri7900
    @nithyagowri7900 2 года назад

    Om namasivaya 🙏🙏🙏🙏

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 4 года назад +18

    சிவ சிவ சிவ...என்ன குரல்...வார்த்தை இல்லை

  • @srk8360
    @srk8360 4 года назад +4

    ,om namah shivaya...🙏🙏🙏🙏🙏

  • @vasuamudha7955
    @vasuamudha7955 2 года назад

    Super Iyya Namahsivaya