வணக்கம் சகோதரா! உங்கள் பதிவுகள் எல்லாம் அலட்டாமல் , ஆரவாரமின்றி அருமையாயுள்ளன. வாழ்த்துக்கள் 🎉 உங்களிடம் ஒரு வேண்டுகோள் வன்னி பெருநிலப்பகுதி மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளது. இதற்குக் காரணம் அக்கறையற்ற அரசியல் வாதிகளே. இவர்களைப் புறம்பே தள்ளி இம் முறை போட்டியிடும் புதியவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். எனது பதிவு சற்று நீளமாக இருக்கும் எனவே சிரமத்தைப் பாராது முழுவதும் வாசித்து பதில் இடவும். இம் முறை சுயேட்சை குழுவில் ஜெறோம் சம்சோன் என்பவர் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். எந்த அரசியல் பின்னணியும் அற்ற சாதாரண விவசாய குடும்பத்திலிருந்து தன் கடின முயற்சியால் முன்னுக்கு வந்தவர்.இவர் சமூகப் பணிகளில் ஈடுபாடுள்ளவர் , நன்கு கல்வியறிவுள்ள மும்மொழிகளிலும் சரளமாகப் பேசக் கூடியவர், இவர் இலங்கையிலும், லண்டனிலும் பட்டப்படிப்பை முடித்துள்ளார். UNICEF, MSF, ICRC, UNHER போன்ற பல தொண்டு நிறுவனங்களில் யுத்தகாலத்தில் உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் பணி புரிந்தவர். இவரது சமூக அக்கறையை அறிந்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இம் முறை சுயேட்சை வேட்பாளராக வர சம்மதித்து போட்டியிடவுள்ளார். இவர் வெற்றி பெற்றால் எம் பின் தங்கிய மக்களுக்கு நல்லது நடக்கும் என பலரும் நம்புகின்றனர். இப்படி ஒருவர் போட்டியிடுவதே அநேகமானவர்களுக்குத் தெரியாது . எனவே உங்கள் u tube Channel பார்ப்பவர்கள் தாங்கள் அறிந்தவர்களுக்கு இதைச் சொல்வார்கள். உங்கள் Channel மூலம் ஆதரவு தெரிவிக்கும்படி கேட்கவில்லை , மாறாக இப்படி ஒருவர் போட்டியிடுவதை மக்கள் அறிந்து கொள்ள நீங்கள் உதவ வேண்டுகிறேன். யார் மூலமாவது எம் மக்களுக்கு நல்லது நடந்தால் அது போதுமே. சமூக ஊடகத்தில் பயணிப்பவர் என்ற வகையில் நீங்களும் சமூக அக்கறை கொண்டவர் என்று நினைக்கிறேன். இப்படி ஒருவர் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதை உங்கள் தளத்தின் ஊடாக மக்களுக்குத் தெரியப்படுத்தவும். நன்றி.
இவரது காணிக்கு இணக்கசபையினால் தீர்வு வழங்கப்பட்டுள்ளது இதன்படி இக்காணியின் வடக்கு பகுதியில் குடியிருக்கவும் தந்தையின் இறப்பின்பின்னர் இக்காணி முழுவதும் இவருக்கே வழங்கப்படும் எனவும் தந்தையினாலும் சகோதரர்களாலும் எழுத்துமூலம் வழங்கப்பட்டுள்ளது இனி இவருக்கானதற்காலிககுடியிருப்பினை அமைக்கமுடியும்
Pathavi kuddy super dress ❤ so cute baby
Great job bro. Pathavi kuddy super ❤❤❤❤❤
வணக்கம் சகோதரா!
உங்கள் பதிவுகள் எல்லாம் அலட்டாமல் , ஆரவாரமின்றி அருமையாயுள்ளன. வாழ்த்துக்கள் 🎉
உங்களிடம் ஒரு வேண்டுகோள்
வன்னி பெருநிலப்பகுதி மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளது. இதற்குக் காரணம் அக்கறையற்ற அரசியல் வாதிகளே. இவர்களைப் புறம்பே தள்ளி இம் முறை போட்டியிடும் புதியவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
எனது பதிவு சற்று நீளமாக இருக்கும் எனவே சிரமத்தைப் பாராது முழுவதும் வாசித்து பதில் இடவும்.
இம் முறை சுயேட்சை குழுவில் ஜெறோம் சம்சோன் என்பவர் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். எந்த அரசியல் பின்னணியும் அற்ற சாதாரண விவசாய குடும்பத்திலிருந்து தன் கடின முயற்சியால் முன்னுக்கு வந்தவர்.இவர் சமூகப் பணிகளில் ஈடுபாடுள்ளவர் , நன்கு கல்வியறிவுள்ள மும்மொழிகளிலும் சரளமாகப் பேசக் கூடியவர், இவர் இலங்கையிலும், லண்டனிலும் பட்டப்படிப்பை முடித்துள்ளார். UNICEF, MSF, ICRC, UNHER போன்ற பல தொண்டு நிறுவனங்களில் யுத்தகாலத்தில் உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் பணி புரிந்தவர். இவரது சமூக அக்கறையை அறிந்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இம் முறை சுயேட்சை வேட்பாளராக வர சம்மதித்து போட்டியிடவுள்ளார். இவர் வெற்றி பெற்றால் எம் பின் தங்கிய மக்களுக்கு நல்லது நடக்கும் என பலரும் நம்புகின்றனர். இப்படி ஒருவர் போட்டியிடுவதே அநேகமானவர்களுக்குத் தெரியாது . எனவே உங்கள் u tube Channel பார்ப்பவர்கள் தாங்கள் அறிந்தவர்களுக்கு இதைச் சொல்வார்கள். உங்கள் Channel மூலம் ஆதரவு தெரிவிக்கும்படி கேட்கவில்லை , மாறாக இப்படி ஒருவர் போட்டியிடுவதை மக்கள் அறிந்து கொள்ள நீங்கள் உதவ வேண்டுகிறேன். யார் மூலமாவது எம் மக்களுக்கு நல்லது நடந்தால் அது போதுமே. சமூக ஊடகத்தில் பயணிப்பவர் என்ற வகையில் நீங்களும் சமூக அக்கறை கொண்டவர் என்று நினைக்கிறேன். இப்படி ஒருவர் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதை உங்கள் தளத்தின் ஊடாக மக்களுக்குத் தெரியப்படுத்தவும்.
நன்றி.
God bless 1st daughter go to school more important see dr . And give care
ஐம்பதாயிரம் ரூபாய் பணம் வழங்கியிருந்ததுடன் அழைத்தவுடன் ஓடிவந்து உதவினீர்கள் நன்றி சகோதரனே காலத்தால் செய்யப்படும் உதவி ஞாலத்தை விட பெரியது.
Super dress selection kutty
Super anna 🎉🎉🎉
This woman made 1st,2nd, 3rd, 4th, 5th, mistakes, now she wants to continue 6th, 7th, 8th, and much more.
Short thinking and immediate action 😢
Kootam copay
Hostal seththu vidunko 2makanaium
இவரது காணிக்கு இணக்கசபையினால் தீர்வு வழங்கப்பட்டுள்ளது இதன்படி இக்காணியின் வடக்கு பகுதியில் குடியிருக்கவும் தந்தையின் இறப்பின்பின்னர் இக்காணி முழுவதும் இவருக்கே வழங்கப்படும் எனவும் தந்தையினாலும் சகோதரர்களாலும் எழுத்துமூலம் வழங்கப்பட்டுள்ளது இனி இவருக்கானதற்காலிககுடியிருப்பினை அமைக்கமுடியும்
Happy birthday 🎉
First view first like first comment
First time
Hi.karthik..penalties.eematum.aankal..Mathilde.penkale.kavanam.elorukum.pakutharivu.sinthanai.thevai.aankalai.napathee.penkale.puthumai.penaka.maravum
❤
Please think before you help is not easy money please....thank you....
MN m