சாணான்
சாணான்
  • Видео 87
  • Просмотров 196 894
Part 06 | தர்ம யுகத்தில் பூலோகத்தை நாடார்கள் ஆள்வார்கள் | சாணான் | Chaanaan | Ayyavazhi
1.மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் நடந்தது எப்படி? : ruclips.net/video/o4UIwljDEm8/видео.htmlsi=XfJkS6I7ZVA48Uj6
2.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-1 : ruclips.net/video/au33TM9LxK4/видео.htmlsi=0QK_xTAwjloN0d-V
3.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-2 : ruclips.net/video/kpg-U87IE58/видео.htmlsi=80wb5SWImgsJOqXl
4.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part - 3 : ruclips.net/video/LK__Tdgf1VA/видео.htmlsi=XSa-LS1MjCxDZdP8
5.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-4 : ruclips.net/video/0PEJhqNEal8/видео.htmlsi=hiBzdNmmnIgVT41E
6.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part - 5 : ruclips....
Просмотров: 662

Видео

Part 05 | தர்ம யுகத்தில் பூலோகத்தை நாடார்கள் ஆள்வார்கள் | சாணான் | Chaanaan | Ayyavazhi
Просмотров 81816 часов назад
1.மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் நடந்தது எப்படி? : ruclips.net/video/o4UIwljDEm8/видео.htmlsi=XfJkS6I7ZVA48Uj6 2.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-1 : ruclips.net/video/au33TM9LxK4/видео.htmlsi=0QK_xTAwjloN0d-V 3.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-2 : ruclips.net/video/kpg-U87IE58/видео.htmlsi=80wb5SWImgsJOqXl 4.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன...
Part 04| தர்ம யுகத்தில் பூலோகத்தை நாடார்கள் ஆள்வார்கள் | சாணான் | Chaanaan | Ayyavazhi
Просмотров 92921 час назад
1.மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் நடந்தது எப்படி? : ruclips.net/video/o4UIwljDEm8/видео.htmlsi=XfJkS6I7ZVA48Uj6 2.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-1 : ruclips.net/video/au33TM9LxK4/видео.htmlsi=0QK_xTAwjloN0d-V 3.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-2 : ruclips.net/video/kpg-U87IE58/видео.htmlsi=80wb5SWImgsJOqXl 4.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன...
Part 03 | 14 லோகத்தின் பெயர் என்ன ? | சாணான் | Chaanaan | Ayyavazhi
Просмотров 750День назад
1.மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் நடந்தது எப்படி? : ruclips.net/video/o4UIwljDEm8/видео.htmlsi=XfJkS6I7ZVA48Uj6 2.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-1 : ruclips.net/video/au33TM9LxK4/видео.htmlsi=0QK_xTAwjloN0d-V 3.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-2 : ruclips.net/video/kpg-U87IE58/видео.htmlsi=80wb5SWImgsJOqXl 4.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன...
Part - 02 | தர்ம யுகத்தில் பூலோகத்தை நாடார்கள் ஆள்வார்கள் | சாணான் | Chaanaan | Ayyavazhi
Просмотров 1,5 тыс.14 дней назад
1.மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் நடந்தது எப்படி? : ruclips.net/video/o4UIwljDEm8/видео.htmlsi=XfJkS6I7ZVA48Uj6 2.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-1 : ruclips.net/video/au33TM9LxK4/видео.htmlsi=0QK_xTAwjloN0d-V 3.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-2 : ruclips.net/video/kpg-U87IE58/видео.htmlsi=80wb5SWImgsJOqXl 4.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன...
Part 01 | தர்ம யுகத்தில்பூலோகத்தை நாடார்கள் ஆள்வார்கள் | சாணான் | Chaanaan | Ayyavazhi
Просмотров 1,9 тыс.14 дней назад
1.மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் நடந்தது எப்படி? : ruclips.net/video/o4UIwljDEm8/видео.htmlsi=XfJkS6I7ZVA48Uj6 2.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-1 : ruclips.net/video/au33TM9LxK4/видео.htmlsi=0QK_xTAwjloN0d-V 3.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-2 : ruclips.net/video/kpg-U87IE58/видео.htmlsi=80wb5SWImgsJOqXl 4.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன...
மிகவும் லாபகரமான தொழில்ஏடு வாசிப்பது , பாராயணம் சொல்வது | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,9 тыс.14 дней назад
ruclips.net/video/3y01TYorWTM/видео.htmlsi=5GVgki7WlxzGebj3 1.மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் நடந்தது எப்படி? : ruclips.net/video/o4UIwljDEm8/видео.htmlsi=XfJkS6I7ZVA48Uj6 2.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-1 : ruclips.net/video/au33TM9LxK4/видео.htmlsi=0QK_xTAwjloN0d-V 3.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-2 : ruclips.net/video/kpg-U87IE58/в...
தென்தாமரைகுளம் பதியினர் விழித்துக் கொள்வார்களா ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 92121 день назад
1.மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் நடந்தது எப்படி? : ruclips.net/video/o4UIwljDEm8/видео.htmlsi=XfJkS6I7ZVA48Uj6 2.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-1 : ruclips.net/video/au33TM9LxK4/видео.htmlsi=0QK_xTAwjloN0d-V 3.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? Part-2 : ruclips.net/video/kpg-U87IE58/видео.htmlsi=80wb5SWImgsJOqXl 4.நாடார்களுக்கு பத்திரகாளியம்மன...
சமஸ்கிருதம் கலந்த அகிலத்திரட்டு | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,1 тыс.21 день назад
Kumar tamil : kumari_tamil_maruthuvan_?igsh=MWFsem05emJ5ZmlwZQ RT சிவகுமார் அய்யா வெளியிட்டது அகிலத்திரட்டு இல்லை ஆங்கிலத்திரட்டு : ruclips.net/video/GkWVtYcR_Us/видео.htmlsi=DqwTk6FyAOHv06D9 மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் நடந்தது எப்படி? : ruclips.net/video/o4UIwljDEm8/видео.htmlsi=XfJkS6I7ZVA48Uj6 அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Messa...
ஐந்து பூ கொண்டு ஆசாரம் செய்... என்பது கோவில் வழிபாடுக்கு | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 90721 день назад
அஞ்சு பூவுக்கு அபூர்வ விளக்கம் கொடுக்கும் உருட்டு சிவகுமார் : ruclips.net/video/GQC9K6CwfvA/видео.htmlsi=XdJOFfme-BZI997A என் கையில் இருந்து ஒளி வருவது போன்ற படம் வைப்பது ஏன் ? : ruclips.net/video/6YOpq0bQW1Q/видео.htmlsi=8QxRh8heNl-KjdV6 அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : fac...
அய்யா வழி பக்தி மார்க்கமா ? யோக மார்க்கமா ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 781Месяц назад
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம்...
அவதாரம் கதை சுருக்கம் சொல்வது எப்படி ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,5 тыс.Месяц назад
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம்...
எந்த வயதில் அரிகோபால சீடர் ஏடு எழுதினார் | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 4,1 тыс.Месяц назад
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம்...
குரு என்பது சரியா ? பணிவிடை யாளர் என்பது சரியா ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,2 тыс.Месяц назад
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம்...
கலி என்றால் என்ன ? | Chaanaan | Ayyavazhi | சாணான்
Просмотров 7 тыс.Месяц назад
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Whatsapp Message only : 9488351780 Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம்...
மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் நடந்தது எப்படி? | Part-1,2,3 | Chaanaan | Ayyavazhi | சாணான்
Просмотров 1,7 тыс.Месяц назад
மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் நடந்தது எப்படி? | Part-1,2,3 | Chaanaan | Ayyavazhi | சாணான்
பொன்மேனி கூட்டை புறக்கணித்த சாமிதோப்பு ஏடு | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,2 тыс.Месяц назад
பொன்மேனி கூட்டை புறக்கணித்த சாமிதோப்பு ஏடு | Chaanaan | சாணான் | Ayyavazhi
ஆளுநரிடம் பொய் சொன்ன IASF அமைப்பினர் | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 2 тыс.Месяц назад
ஆளுநரிடம் பொய் சொன்ன IASF அமைப்பினர் | Chaanaan | சாணான் | Ayyavazhi
Part -03 | மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,4 тыс.Месяц назад
Part -03 | மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் | Chaanaan | சாணான் | Ayyavazhi
Part-02 | மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,1 тыс.Месяц назад
Part-02 | மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் | Chaanaan | சாணான் | Ayyavazhi
மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் நடந்தது எப்படி? | Part 01 | Chaanaan | Ayyavazhi | சாணான்
Просмотров 1,6 тыс.2 месяца назад
மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரம் நடந்தது எப்படி? | Part 01 | Chaanaan | Ayyavazhi | சாணான்
பூப்பதி மற்றும் தென்தாமரைகுளத்து பதியின் சிறப்பு | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,9 тыс.2 месяца назад
பூப்பதி மற்றும் தென்தாமரைகுளத்து பதியின் சிறப்பு | Chaanaan | சாணான் | Ayyavazhi
பொன்மேனி கூடு என்றால் என்ன? | Channan | சாணான் | Ayyavazhi
Просмотров 2,6 тыс.2 месяца назад
பொன்மேனி கூடு என்றால் என்ன? | Channan | சாணான் | Ayyavazhi
சாமி தோப்பு மர்மம் விலகுகிறது.... | Part -01 | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 3,9 тыс.3 месяца назад
சாமி தோப்பு மர்மம் விலகுகிறது.... | Part -01 | Chaanaan | சாணான் | Ayyavazhi
வைகுண்டரின் வாரிசுகளுக்குசாமிதோப்பு பதியில் பங்கு கொடுக்காதது ஏன்? | Chaanaan | Ayyavazhi | சாணான்
Просмотров 2,5 тыс.3 месяца назад
வைகுண்டரின் வாரிசுகளுக்குசாமிதோப்பு பதியில் பங்கு கொடுக்காதது ஏன்? | Chaanaan | Ayyavazhi | சாணான்
தாமரைகுளம் ஏடு யாரிடம் உள்ளது | சாணான் | Chaanaan | Ayyavazhi
Просмотров 5 тыс.3 месяца назад
தாமரைகுளம் ஏடு யாரிடம் உள்ளது | சாணான் | Chaanaan | Ayyavazhi
11-வது அவதாரம் யார்? | சதாசிவமும் வைகுண்டர் ஆனார் | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 2,4 тыс.4 месяца назад
11-வது அவதாரம் யார்? | சதாசிவமும் வைகுண்டர் ஆனார் | Chaanaan | சாணான் | Ayyavazhi
அகிலத்திரட்டு படித்தால் 1 கோடியா ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,6 тыс.5 месяцев назад
அகிலத்திரட்டு படித்தால் 1 கோடியா ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
என் இதயம் உமக்காக துடிக்கிறதே வைகுண்டா | Part -05 | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 2,5 тыс.5 месяцев назад
என் இதயம் உமக்காக துடிக்கிறதே வைகுண்டா | Part -05 | Chaanaan | சாணான் | Ayyavazhi
ஆகமத்தை கூரழித்த அந்நீச மாபாவி யார் ? | Chaanaan | சாணான் | Ayyavazhi
Просмотров 1,4 тыс.5 месяцев назад
ஆகமத்தை கூரழித்த அந்நீச மாபாவி யார் ? | Chaanaan | சாணான் | Ayyavazhi

Комментарии

  • @KannanT-s1k
    @KannanT-s1k 2 дня назад

    அகிலத்தைஉண்மைஉருவில்படிக்கவழிசெய்யுங்க அய்யா

  • @vadiveladvocate9834
    @vadiveladvocate9834 2 дня назад

    அகம், சித்தம், புத்தி, அகங்காரம் நாலும் அடக்கி மௌனத்தில் இருந்திட்டேன் சிவனே அய்யா.

  • @werewolf1014
    @werewolf1014 2 дня назад

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @malkanis3068
    @malkanis3068 2 дня назад

    No

  • @muthukutty7361
    @muthukutty7361 3 дня назад

    ஐயாஅருமை

  • @மேகபேச்சிராஜன்நாடார்

    அய்யா சிவ சிவா அரகர அரகரா

  • @vigneshkottalam6642
    @vigneshkottalam6642 4 дня назад

    ஐயா,.. அய்யாவழி, மெய்வழிச்சாலை சத்திய தர்ம யுகம் வாழ்வு பற்றி விளக்குங்கள் ஐயா,... இரண்டின் ஒற்றுமை என்ன அய்யா

    • @vigneshkottalam6642
      @vigneshkottalam6642 4 дня назад

      தயவு செய்து விளக்குங்கள் அய்யா 🙏🙏🙏🙏🙏

    • @Chaanaan
      @Chaanaan 4 дня назад

      மெய்வழி சாலை பற்றி எனக்கு தெரியாது தெரியும் போது சொல்கிறேன்

  • @rajendranrajendran2804
    @rajendranrajendran2804 5 дней назад

    ஐயா உடலோடு கைலாசம் சென்றவர்கள் உண்டா

    • @Chaanaan
      @Chaanaan 5 дней назад

      @@rajendranrajendran2804 இல்லை

    • @rajendranrajendran2804
      @rajendranrajendran2804 5 дней назад

      ஐயா நெல்லை மாவட்டம் மதகநேரி ஊரில் உடலோடு கைலாசம் சென்ற ஐயா அவர்களுக்கு கோவில் கட்டி வழிபடுகிறார்கள் உங்களுக்கு தெரியுமா அவர் எழுதிய ஏடும் உள்ளது ஐயா​@@Chaanaan

    • @Chaanaan
      @Chaanaan 5 дней назад

      @@rajendranrajendran2804இந்த கலியுகத்தில் மண்ணில் விளையும் பொருட்களை உண்டு மலக்குடலுடன் வாழ்ந்தவர்கள் இந்த உடலை மண்ணிற்கு தான் கொடுக்க வேண்டும் ஏசு கதையில் . சொல்லப் படும் உடலோடு பரலோகம் என்பது இதே காரணத்தால் Reel கட்டுகதை

    • @rajendranrajendran2804
      @rajendranrajendran2804 4 дня назад

      ஐயா உங்கள் கருத்தில் உடன்படுகிறேன் அப்படியானால் மதகு நெறியில் ஆலயம் வைத்து வழிபடுகிறார்கள் இது உங்களுக்கு தெரியுமா அவர் சொல்லி எழுதப்பட்ட ஏடும் உள்ளது ஐயா​@@Chaanaan

    • @SANKARNSSB
      @SANKARNSSB 2 дня назад

      பஞ்சமா பாவங்களை செய்யும் நாடார்கள் எப்படி கலியுகத்தை ஆள்வார்கள்.இதெல்லாம் டூப்பு. பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்தச் சொல்லனும்.

  • @paramasivamm5603
    @paramasivamm5603 5 дней назад

    .அய்யாவுக்கு தர்மம் செய்பவர்களுக்கு அய்யா மிகுந்த பலன்களை வழங்குகிறார் என்பதற்கு ஒரு உதாரணம் நெல்லை மாவட்டம் முருகாண்டி யூர் மாடக்கண்ணு எனது உறவினர் நான் சிறுவயதில் சாமிதோப்பு பாதயாத்திரை செல்லும்போது ஒரு நேரம் மட்டும்தான் அய்யா சாதம் கிடைக்கும்😭நீண்ட நேரம் தூரம் லைனில் நிற்வேண்டும் இந்த மாடக்கண்ணு மற்றும் அவருடன் சார்ந்த சிலர் காய்கறி அரிசி பருப்பு தர்மங்கள பெற்று மொத்தமாக லாரியில் ஏற்றி சாமிதோப்பில் திரு பையன் ராஜா குடும்ப தோட்டத்தில் வைத்து வெள்ளி சனி ஞாயிறு திங்கள் 3 வேளையும் எப்போதும் செல்பவர்களுக்கு அன்னதர்மம் செய்துவந்தனர் இந்த மாடங்கண்ணிடம் இந்த அளவுக்கு பைசா கிடையாது அதற்கு அய்யா கொடுத்த பரிசு அவரது 2 பையன்களும் பொறியாளருக்கு மெரிட்டில் படித்து இன்று இருவரும் அரசு ஊழியர்கள் மாடமாளிகைகட்டி சிறப்புடன் வாழ்கின்றனர் அது போல் நாரணர் எங்கும் எதிலும் தாராளமானரர் என அனைத்திலும் தாராள தர்மங்கள் செய்பவர்களுக்கு தர்மயுகவாழ்வு மேன்மை நிச்சயம் இதை வெளிபடுத்திய உண்மை மெய் ஏட்டிற்க்கு வாழ்துக்கள்

  • @சான்றோர்குலநாடார்

    🔥💙💚🔥

  • @1Narayan-g8m
    @1Narayan-g8m 5 дней назад

    ஐயா உண்மையான விளக்கம் தொடர்ந்து சொல்லுங்கள் நன்றி ஐயா

  • @murugank8304
    @murugank8304 5 дней назад

    அருமையான தகவல்கள் அய்யா ஒரு சந்தேகம் தர்மயுகத்தில் சாணார்கள் பூலோகத்தில் மற்றும் மற்ற நல்லது செய்தவர்கள் அவர் அவர் லோகத்தில் பிறப்பு இறப்பு இல்லா சந்தோச வாழ்வை பெறுவார்கள் (இதை நாம் சொர்க்கம் என்று வைத்து கொள்ளாமா? ) 1)மற்ற தீயவர்கள் நரகத்தில் உடணே அழிந்து விடுவர்களா ? அல்லது பிறப்பு இறப்பு இல்லா நரக தண்டனையை அனுபவிப்பார்களா ? (குற்றம் செய்தவன் சிறை தண்டனை மாதிரி) சந்தேகம்

    • @Chaanaan
      @Chaanaan 5 дней назад

      @@murugank8304 கருட புராணம் படித்தால் சில உண்மைகள் புரியும்

  • @soundararajan.n8099
    @soundararajan.n8099 5 дней назад

    ஐயா.வைகுன்டர்.என்ன.சாதிய்யா.நாடார்கள்.நாட்டை.ஆழ்வார்கள்.என்றால்..ஜாதிகளை.உருவாக்கியவரும்.ஐயாதானா

    • @Chaanaan
      @Chaanaan 5 дней назад

      அகிலம் படித்தால் புரியும்

    • @Chaanaan
      @Chaanaan 5 дней назад

      காப்பு பகுதியில் வரும் சான்றவர் தமக்காய் இந்த தரணியில் வந்த ஞாயம் அகிலத்தின் பொருள் சொல்லுங்கள்

    • @Chaanaan
      @Chaanaan 5 дней назад

      கிருஷ்னன் என்ன ஜாதி ?

    • @Chaanaan
      @Chaanaan 5 дней назад

      சாணார் குலத்தில் மாயன் வருவாரோ என்று என்ன வேண்டாம் பொருள் தருக

    • @Chaanaan
      @Chaanaan 5 дней назад

      பதில் ?

  • @ramanathanmadakkan5394
    @ramanathanmadakkan5394 5 дней назад

    கடந்த 6 பதிவுகளும் மிக மிக அருமை ஐயா. கலியுகத்தில் உள்ள எங்களை தர்ம யுகத்திர்க்கே அதிலும் பூலோகம் என்ற துவரயம் பதிக்கே அழைத்து சென்று விட்டீர்கள். ஐயா தாங்கல்களில் நடக்கும் அன்ன தர்மத்தை தான் இன்றைய மக்கள் தர்மம் என நினைக்கிறார்கள். அது அன்று மக்கள் உணவுக்கே வழியில்லாமல் கஷ்டத்தில் இருந்த காலத்தில் தர்மம் தான். ஆனால் தாளக்கிடப்பாரை தற்காப்பது தான் தர்மம் என்ற ஐயாவின் கட்டளைக்கு நீங்கள் கூறியது தான் பொருந்தும். ஏழைகளுக்கு உதவுவது தான் ஐயா சொல்லிய தர்மம். இது வரை எந்த ஒரு தாங்கலிலும் அன்ன தர்மம் தவிர வேறு தர்மம் நடை பெறவில்லை. தனிப் பட்ட முறையிலும் தர்மம் செய்யலாம். தொடர்ந்து அய்யாவின் போதனைகளை உள்ள படி விவரிக்கும் உங்கள் இருவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்

  • @RadhaKrishnan-xr1jy
    @RadhaKrishnan-xr1jy 5 дней назад

    அய்யா உண்டு இது போல் யாரும் விளக்கி கூறியதில்லை

  • @jdurai88
    @jdurai88 5 дней назад

    பகுதி 1 - 6 மிகவும் நல்ல விளக்கம்.. அய்யா உண்டு 🌷

  • @vsrnadar5733
    @vsrnadar5733 5 дней назад

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் அய்யா வைகுண்டர் நாராயணனின் அவதாரம் அதில் எந்த ஒரு சந்தேகம் இல்லை ஆனால் எல்லா நாராயணர் கோவிலிலும் பத்தி சாம்பிராணி கற்பூரம் நல்லெண்ணெய் விளக்கு இதை வைத்துதான் பூஜை நடக்கிறது ஆனால் அய்யா வைகுண்டர் வழியில் ஏன் அந்த பொருள்களை உபயோகிக்கப்படவில்லை ?

    • @Chaanaan
      @Chaanaan 5 дней назад

      @@vsrnadar5733 ஆம் இந்த வழிபாடு Design அப்படி செய்துள்ளார்

    • @vsrnadar5733
      @vsrnadar5733 5 дней назад

      @@Chaanaan அதற்கு எதும் விளக்கம் இருக்கா அகிலதிரட்டில் 🙏🏻

    • @Chaanaan
      @Chaanaan 5 дней назад

      @vsrnadar5733 பார்க்கிறேன்

  • @vsrnadar5733
    @vsrnadar5733 5 дней назад

    அய்யா உண்டு ❤❤❤

  • @AjithaY-p6r
    @AjithaY-p6r 5 дней назад

    வணக்கம் அய்யா உண்டு

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh 5 дней назад

    Super ayya ❤

  • @Rajesh-wu6uo
    @Rajesh-wu6uo 6 дней назад

    🙏

  • @Vignesh-j3m
    @Vignesh-j3m 6 дней назад

    அருமையான பதிவு அண்ணாச்சி

  • @sermarajsermaraj3557
    @sermarajsermaraj3557 6 дней назад

    two idiots spekomg

  • @RadhaKrishnan-xr1jy
    @RadhaKrishnan-xr1jy 6 дней назад

    அய்யா கலியுகத்தின் கால அளவு கூறுங்கள்

    • @Chaanaan
      @Chaanaan 6 дней назад

      @@RadhaKrishnan-xr1jy தெரியவில்லை

    • @RadhaKrishnan-xr1jy
      @RadhaKrishnan-xr1jy 6 дней назад

      @Chaanaan சரி

    • @SANKARNSSB
      @SANKARNSSB 2 дня назад

      ​@@RadhaKrishnan-xr1jyசாதியும் சமயமும் பொய்யென ஆதியில் உரைத்த அருட்பெருஞ்ஜோதி.கடவுள் தன்மையறிந்து அம்மயமாதல்.

    • @Chaanaan
      @Chaanaan 2 дня назад

      @@SANKARNSSB சேப்பியன்ஸ் படி புரியும்

  • @WishnuKumaran-k6b
    @WishnuKumaran-k6b 6 дней назад

    வேடிக்கையாக உள்ளது

  • @ஈசனின்
    @ஈசனின் 6 дней назад

    அருமை அருமை 🙏🙏🙏 இருவருக்கும் வாழ்த்துக்கள். ஆனால் ஒன்று ஐயா ஆங்கில வார்த்தை வேண்டாம் நமக்கு. (சோல்) ஆன்மா என்று சொல்லுங்கள் ஐயா. மற்றும் திரையில் வரும் தமிழ் வசனம் வேண்டாம் ஐயா காரணம் திரை மறைக்கப்படுகிறது பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது, நீங்கள் தமிழில் தானே பேசுறீங்க அதனால் அந்த திரை வசனம் வேண்டாம் ஐயா. மற்றும் படி தொகுப்பு அருமை அருமை 🙏🙏🦚🔱 🙏 நன்றி ஐயா 🙏

    • @Chaanaan
      @Chaanaan 6 дней назад

      @@ஈசனின் TV Screen - ல் பார்ப்பவர்களுக்காக

    • @ஈசனின்
      @ஈசனின் 6 дней назад

      @Chaanaan எல்லாம் தமிழ் தானே ஐயா,,,, ஒரு வேலை வாய் பேச காது 👂 கேட்காதவங்களுக்காகவா ஐயா 🙏

    • @thankappanrealityofspiritr1003
      @thankappanrealityofspiritr1003 6 дней назад

      Ending of Adham and yehval🎉 Starting of Krishna Dwarga

  • @MuruganPapanasam
    @MuruganPapanasam 6 дней назад

    நாடர்களுக்கு திரட்டி ஊட்டப்பட்ட அகிலதிரட்டுஎன்பதைமணதாரவெளிபடுத்தியதற்குமிக்கநன்றி!

  • @ramanathanmadakkan5394
    @ramanathanmadakkan5394 7 дней назад

    அருமை ஐயா., கலியுகம் அழிய வில்லை என்றும் அழியலாச்சி என்பதை சொல்வது தங்கள் ஏடு மட்டுமே. பிற ஏடுகள் கலியுகம் அழிந்து போச்சு என சொல்கின்றன. அப்படியானால் அந்த ஏடுகளின்படி தற்போது நடப்பது தர்ம யுகம்? உங்கள் விளக்கம் மூலம் தான் அகிலதிரட்டு அம்மானையின் climax அதாவது கலியுகம் அழிந்து தர்மயுகம் பிறப்பது, கலியணை நடு தீர்ப்பு கேட்டு நரகம் அனுப்புவது போன்றவை இனிதான் நடக்க இருப்பவை என்பது தெளிவாகிறது. ஆகவே நமது ஏடு வாசிப்பின் கடைசி நாள் வாசிப்பாகிய "பட்டாபிசேகம்" என்பது இனிமேல் தான் நடக்க போகிறது. உங்களின் சொல்லாடல் கடைசி 5 பதிவுகளில் மிக அருமை ஐயா. இன்று தங்கள் விளக்கிய "தன்னாலே பிறந்து, தன்னாலே அழிவான்" மிகவும் ரசிக்கும் படி இருந்தது. ஐயா வைகுண்டர் உண்மை ஏட்டை உங்களுக்கு காண்பித்தது மட்டுமின்றி, அன்னை சரசுவதி தாயை தங்கள் உள்ளத்திலும், நாவிலும் குடியேற செய்து விட்டாரோ? வைகுண்டர் அருளால் தொடரட்டும் உங்கள் இடி முழக்க சொல்லாடல் மூலம் அகில விளக்கங்கள். அய்யா உண்டு

  • @gokulj7299
    @gokulj7299 7 дней назад

    1200 அநியாய‌ பாவங்கள் கலியன்‌ குணம்

  • @gokulj7299
    @gokulj7299 7 дней назад

    உங்கள் எண்ணப்படி‌ வாசகங்களை திருத்திய‌ ஏடு‌ உங்கள் ஏடு(அகிலத்திரட்டு அம்மானை)

    • @murugank8304
      @murugank8304 6 дней назад

      அய்யா நீங்களும் அகில திரட்டை விளக்கி சொல்லமாட்டிங்க தாத்தா என்று உள்ளுக்குள்ளே வைத்து கொள்வீர்கள் யாரேனும் வரலாறை சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் RT சிவக்குமார் அய்யாவை தவிர வேறு யாரும் 🙏அகிலதிரட்டில் உள்ள 1)சாணன் வரலாறு , 2)கடலில் வைகுண்டர் அவதாரம், 3)கலியன் அழிவு 4)தர்மயுகம் - போன்றவற்றை சதாரண மனிதனும் புரியும்படி யாரும் சொல்லவில்லை எனவே தாத்தா பாட்டன் என்று 200 ஆண்டுகளாக சித்தரிக்கபட்ட கதைகளை உடைத்தெறிந்து நல்ல அகில கருத்துக்களை வரவேற்போம் 🙏ஐயா உண்டு🙏

    • @Chaanaan
      @Chaanaan 6 дней назад

      @@gokulj7299 இந்த அன்பர் சொன்ன பதில் போதுமா ?

  • @paramasivamm5603
    @paramasivamm5603 7 дней назад

    அற்புதம் சிவனும் திருமாலும் முன் ஏற்பாடுகள் செய்து தேவர்களுடன் வந்து 6 யுகங்களை படைத்து அழித்தனர் கலியுகத்த சிவனும் திருமாலும் ஸ்கெட்ச் போட்டு தேவர்களான சான்றோர்களுடன் வந்து கலியுகத்தை அழித்து வரும் பகவானின் மகிமைகளை உணர்த்து உண்மை அற்புத ஏடு இந்த யுக வரலாற்றை இறைவன் மகிமை கேட்க, அறிய உணர நம் ஆன்மாக்கள் புண்ணியம் செய்திருக்கவேண்டும் R.T.சிவக்குமார் அனுமனின் அம்சம் கொண்ட சாணக்கியதனம் பொருந்திய தெய்வ சாணார்

  • @gokulj7299
    @gokulj7299 7 дней назад

    மூன்றரை கோடி வரம்‌ ஈசனிடம் வாங்கி‌ மனைவியோடு பூலோகம் வரும்போது ஸ்ரீரங்கத்தில்‌ இருந்த‌ நாராயணர் பண்டார‌ வேடம்‌ இட்டு வரத்தை‌ அரைக்கோடி ஆக்கி‌ விட்டார்.மூன்றரை‌ கோடி‌ என்றால்‌ சின்ன‌ ஆட்டமா‌ போடுவோம்.அரை‌ கோடிக்கு‌ இவ்வளவு‌ ஆட்டம்‌ போடும்‌ கலியன்.சக்கராயுதத்தை‌ பணமாக்கியது‌ நாராயணர் தந்திரம்

  • @gokulj7299
    @gokulj7299 7 дней назад

    உலகிலே‌ முதல்‌ முதலில் அழகாக‌ பெண்‌ ஏவாள்‌ என்ற‌ கலிச்சி‌ கலியன்‌ ( ஆதாம்)‌ கேட்ட‌ வரத்தின் படி‌ அழகு சௌந்தரியத்தோடு‌‌ அம்மை‌ பார்வதியின் ஆலோசனைப்படி ஆணின்‌ இடது‌ விலா‌ எலும்பை‌ எடுத்து பிறவி‌ செய்தார் சிவன்

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 7 дней назад

    தர்ம யுகம் தான் கடைசி யுகமா

  • @gokulj7299
    @gokulj7299 7 дней назад

    பூமி‌ என்பது‌ மனித‌ உடல்‌ பஞ்ச‌ பூததத்துவத்தால்‌ ஆன‌ உடம்பு.நம்‌ மனதில்‌ தானாக‌ வந்து புகந்த(குடி‌யிருக்கும்)கலிமாசு‌ எண்ணங்கள் கலியன்‌ என்ற அரக்கன்

  • @PravinKumar-g5y4c
    @PravinKumar-g5y4c 7 дней назад

    Nice news ❤

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh 7 дней назад

    Super ayya

  • @gokulj7299
    @gokulj7299 7 дней назад

    ஐம்பது வயது‌ அரை‌ தளர்ந்த பெண்ணாளுக்கும்‌ சந்ததி‌ கொடுத்தவர்‌ அய்யா வைகுண்டர்

  • @krishnakumarr3790
    @krishnakumarr3790 7 дней назад

    அய்யா வுடைய பென்மேனி கூடு எங்கு உள்ளது அய்யா

  • @ramanathanmadakkan5394
    @ramanathanmadakkan5394 8 дней назад

    அருமை ஐயா., தாங்கள் தான் 14 லோகம்களை விளக்கியுள்ளிர்கள். அதிலும் பூலோகம் என்பதை தெளிவு படுத்தி உள்ளீர்கள். கடைசி நான்கு பதிவுகளையும் மிக கடினமான விசயத்தை ரொம்ப ஈசியாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக விளக்கி விட்டீர்கள். இந்த மாதிரி topics ஐ அவ்வளவு எளிதில் யாரும் தெளிவு படுத்த மாட்டார்கள். அதே நேரம் நம் அகில திரட்டு நூல் எவ்வளவு தெளிவாக கடந்த காலம், நிகழ் காலம் & எதிர் காலம் எல்லா விசாயங்களையும் அய்யா திரட்டி வைத்துள்ளார் என்பது பிரமிப்பாக உள்ளது. அகிலத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் அவரவர்கள் இஷ்டப்படி விளக்கம் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு தெரியவிட்டால் அதை தாண்டி செல்கிறார்கள். அதை தெளிவாக விளக்கும் பாக்கியத்தையும், தான் எழுதிய உண்மை ஏட்டையும் தங்களுக்கு மட்டுமே ஐயா வைகுண்டர் அருளி இருக்கிறார் என்பதே உண்மை. இது வரை தாங்கள் எந்த ஒரு அகில வரிக்கும் விளக்கம் சொல்லாமல் கடந்தது இல்லை அதே நேரம் தங்கள் விளக்கங்கள் சரித்திரத்தில் இடம் பெற போகிறது. வருங்கால பாராயண காரர்களுக்கு இதுவே பாராயண உரை யாகும். ஆகவே தாங்கள் தங்கள் உண்மையான ஏட்டின் ஒவ்வொரு வரிகளுக்கும் விளக்கம் அளித்து வரும் கால சந்ததியினருக்கு வழிகாட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • @gokulj7299
    @gokulj7299 8 дней назад

    தவறான‌ கருத்தை‌ பரப்பும் போது‌ மக்கள் எதிர்‌ கேள்வி பதில் கிடைக்கும்.நிறைய‌ செய்திகள் சேரும்.பணம்‌ சம்பாதிக்க‌ வழி‌ வந்து விட்டதா! உங்கள் நோக்கம் நிறைவேறட்டும்.அய்யா‌ உண்டு 🙏

    • @Chaanaan
      @Chaanaan 8 дней назад

      @@gokulj7299 அகில திரட்டில் உள்ள கருத்து படித்து இருந்தால் தெரியும் படிக்காம சும்மா கேளு சும்மா சந்தேகம் வந்ததுன்னா படிச்சா தெரியும்

    • @Chaanaan
      @Chaanaan 8 дней назад

      @@gokulj7299 அகிலத்திரட்டு தமிழ்ல தானே இருக்கு நீங்க தமிழர் தானே

    • @Chaanaan
      @Chaanaan 8 дней назад

      @@gokulj7299 நான் தவறான கருத்துக்களை பதிவு செய்கிறேன் என்றால்நீங்கள் சரியான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

    • @Chaanaan
      @Chaanaan 7 дней назад

      @@gokulj7299 யூடியூப் கமெண்ட்எழுதினாகாசு கிடைக்குமா

  • @gokulj7299
    @gokulj7299 8 дней назад

    இது‌ கலியன்‌ கேட்ட‌ கேள்வி போல்‌ உள்ளது உங்கள் கருத்து.இறைவன்‌ இந்த சாதியில்‌ தான் வர வேண்டும் என்று உள்ளதோ.அவருக்கு‌ பிடித்த குலத்தில் பிறப்பார்கள்.

    • @Chaanaan
      @Chaanaan 8 дней назад

      உங்க பதிவு நான் பல பார்த்து இருக்கேன் எதுவுமே ஒரு சரியான வகையில் கோர்வையா எதுவுமே இல்லை முதல்ல நீங்க வந்து இந்த அவதாரம் கதை சுருக்கத்தை வந்துட்டு பதிவு பண்ணுங்க சரியா

  • @gokulj7299
    @gokulj7299 8 дней назад

    இறைவன்‌ எதையும் கேட்க‌ வில்லை.ஐந்து‌ பஞ்சமதை‌ அடக்கி‌ இறைவனை‌ தியானிப்பதே‌ அய்யா வழிபாடு.கலியுக‌ ஆசாபாசம்‌ பூ.பன்னீர்.சந்தணம்,வந்தவருக்கு‌ பசியாற்றி‌ விட்டு விடுங்கள்.

    • @Chaanaan
      @Chaanaan 8 дней назад

      அப்ப நீங்க புத்தர் வழிபாட்டுக்கு தான் போகணும் சரியா

  • @MuruganPapanasam
    @MuruganPapanasam 8 дней назад

    அவரவர்நினைப்புக்குதக்கவாறுநினறுஆண்டிடுவேன்சாமிஎன்றுஇதுஎல்லாம்மெப்தானய்யா?

  • @Rajesh-wu6uo
    @Rajesh-wu6uo 8 дней назад

    அய்யா உண்டு 🙏

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 8 дней назад

    தர்ம யுகத்தில் கிறிஸ்தவ நாடார்களுக்கு இடம் உண்டா.

    • @Chaanaan
      @Chaanaan 8 дней назад

      இல்லை

  • @murugank8304
    @murugank8304 8 дней назад

    அருமை அய்யா🙏 அய்யா உங்கள் மனதில் நிறைந்துள்ளார் இந்த பதிவை அனைத்து அய்யா வழி மக்களும் பார்ப்பார்கள்,,,,,, ஒரு சில அன்பர்கள் உங்களை எதிர்த்தாலும் அவர்களும் இதை பார்த்து ரசிப்பார்கள் இனி உங்களுடைய கருத்துக்கள் மெல்ல மெல்ல ஏடு வாசிப்புகாசர்களும் (இதை உற்று நோக்கி பார்ப்பார்கள்) சொல்ல தொடங்குவார்கள் இனி காலம் செல்லது அய்யா ஒவ்வொரு உண்மையாக வெளிகொண்டுவருவார் 🙏🙏அய்யா🙏உண்டு🙏🙏

  • @Laxmanan-hb1xe
    @Laxmanan-hb1xe 8 дней назад

    அய்யாஉங்கள்விளக்கம்அருமைஅய்யாஉண்டு

  • @soundararajan.n8099
    @soundararajan.n8099 8 дней назад

    ஒருகுடைக்குள்வரவேண்டுமென்கிறிர்கள்.நாடார்கள்.நாட்டை.ஆண்டால்.மற்றவர்கள்.அடிமையாவார்களா

    • @Chaanaan
      @Chaanaan 8 дней назад

      பாகம் 4 பார்த்தால் உண்மை புரியும்

  • @paramasivamm5603
    @paramasivamm5603 8 дней назад

    யாரும் சொல்லாத அரிய பல தகவல்கள் நிறைந்த ஏடு உலக ஜாதகத்தை யுகயுகமாக விளக்கி அய்யாவை மனிதராக சொல்லாமல் இறைவனாக சொல்வது சிறப்பு மலர்க தர்மயுகம்