தீர்த்தகரையினிலே தெற்கு மூலையில் பாடல் | theertha karaiyinile song | S.P. Balasubrahmanyam sad Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #kamal #sridevi #tamilsongs #lovesongs #msv #newsongs #4ksongs
    தீர்த்தகரையினிலே தெற்கு மூலையில் பாடல் | theertha karaiyinile song | S.P. Balasubrahmanyam sad Song . Tamil lyrics in Description .
    Movie : Varumayin Niram Sivappu
    Music : M. S. Viswanathan
    Song : Theerthakkarayinile
    Singers : S. P. Balasubrahmanyam
    Lyrics : Subramania Bharati
    பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
    இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
    ஆண் : தீர்த்தக் கரையினிலே
    தெற்கு மூலையில்
    செம்பகத் தோட்டத்திலே
    பார்த்திருந்தால் வருவேன்
    வெண்ணிலாவிலே
    பாங்கியோடென்று சொன்னாய்
    ஆண் : வார்த்தை தவறிவிட்டாய்
    அடி கண்ணம்மா
    மார்பு துடிக்குதடி
    பார்த்த இடத்திலெல்லாம்
    உன்னைப் போலவே
    பாவை தெரியுதடி
    பாவை தெரியுதடி
    ஆண் : தீர்த்தக் கரையினிலே
    தெற்கு மூலையில்
    செம்பகத் தோட்டத்திலே
    தீர்த்தக் கரையினிலே
    தெற்கு மூலையில்
    செம்பகத் தோட்டத்திலே
    பார்த்திருந்தால் வருவேன்
    வெண்ணிலாவிலே
    பாங்கியோடென்று சொன்னாய்
    ஆண் : வார்த்தை தவறிவிட்டாய்
    அடி கண்ணம்மா
    மார்பு துடிக்குதடி
    பார்த்த இடத்திலெல்லாம்
    உன்னைப் போலவே
    பாவை தெரியுதடி
    பாவை தெரியுதடி
    ஆண் : மேனி கொதிக்குதடி
    தலை சுற்றியே
    வேதனை செய்குதடி
    வானின் இடத்தையெல்லாம்
    இந்த வெண்ணிலா
    வந்து தழுவுது பார்
    ஆண் : மோனத்திருக்குதடி
    இந்த வையகம்
    மூழ்கித் துயிலினிலே
    {நானொருவன் மட்டிலும்
    பிரிவென்பதோர்
    நரகத் துழலுவதோ} (2)
    ஆண் : தீர்த்தக் கரையினிலே
    தெற்கு மூலையில்

Комментарии • 8