வள்ளலாரை குருவாக ஏற்ற பாரதியார்! | பாரதியார் பேரன்-தயவுநிறை.நிரஞ்சன் பாரதி ஐயா
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- Join this channel to get access to perks:
/ @aruljothitv
நாளும் நலம் பெற நல்லதை பார்ப்போம்
Phone: 99405 03056 | 044 3551 9288
You can Donate Online :
aruljothitrust...
(Or) Gpay : 90030 34056
Account number: 403721163
Account name: Aruljothi Anna Alayam
IFSC code: IDIB000P132
Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
Thank you.
Website : aruljothitrust...
Face Book ID : / aruljoth.tv
Instagram : / aruljothi_tv
Twitter : / aruljothisanmar
Aruljothi TV
Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
Aruljothi TV - Live Telecast Link
iptelevision.i...
ஐயனே தாங்கள் மகாகவி பாரதி யாரின் பேரன் என்று அறியும் போது எல்லை இல்லாத ஆனந்தம் ஆறாய் ஓடுகிறது.
மிக்க நன்றி ஐயா.
👏👏👏👍👍👍🙏🙏🙏🙏பாரதியின் பேரன் அவர்கள் கூறிய கருத்தை ஒரு 1 வருடத்திற்கு முன்னரே நான் கூறியிருக்கிறேன். ஆனால் ஒரு முக்கிய விஷயம் என்னவெனில் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானை குருவாக நினைத்து ஒரு ஏகலைவன் ஆக நின்று நம் தமிழ் இனத்தின் முண்டாசுக் கவி பாரதி நம் பெருமானையே குருவாகக் கொண்டு தமிழையும் , ஆன்மீகத்தையும் , சமூக சீர்திருத்த சிந்தனைகளையும் கற்றவர் என்பது சிறப்புக்குரிய தமிழர் வரலாறு. 👏👏👏👏
இவ்வளவு நாட்கள் இந்த விஷயம் மறைந்து இருந்தது ஆச்சரியமே.
திருவருட்பா வின் தாக்கத்தில் தான் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றும், சாதிகள் இல்லையடி பாப்பா , குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றும் பாரதி முழுங்கினார். பெண் சுதந்திரத்திற்கும் தன் பாடல்களில் முன்னுரிமை அளித்தார்.
தமிழ் சன்மார்க்கம் உருவாக்கிய சமுதாய சீரதிருத்தச் சிந்தனையின் உச்ச மாணவராக இருந்த பல சன்மாரக்க் ஞானிகளில் பாரதி முக்கியமானவர் என்று ஒவ்வொரு தமிழரும் பெருமையுடைய வேண்டும்.
ஆனால் இந்த காணொளியில் கூறப்படாத அல்லது தவறாக கூறப்பட்ட ஒரு முக்கிய விஷயம், பாரதி பெருமானை பற்றி பாடவில்லை என்பது . அது முற்றிலும் தவறு. கீழ்கண்ட பாடலையே பாரதி இயற்றியும் உள்ளார்.
மருட்சமய வாதுகளும் மாமலச்
சடங்குகளும் மண்ணைக் கௌவ
இருட்சாதி வேற்றுமைகள் இடர் செய்யும்
பிரிவினைகள் இழிந்து தேய
பொருட்செறிந்த மணிவாக்கும் பொதுநலம் செய்
புண்ணியமும் பூண்டெழுந்த
அருட்சோதி ராமலிங்கப் பெருமானின்
அடிமலர்கள் முடியில் வைப்பாம்
என்று அருமையான கவிதையை பாரதி பெருமான் மேல் பாடி தன் அருட் குருவாகிய பெருமானின் மேல் பக்தி செய்து நெகிழ்ந்துள்ளார் நம் தமிழ் முண்டாசுக் கவி பாரதி என்பது தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயம்.
தமிழையும் தமிழ் சீர்திருத்த கருத்துக்களை புண்ணிய பூமியான தமிழ் மண்ணில் இருந்தே பாரதி பெற்று இருக்கிறார் அதுவும் நம் கருணை கடவுள் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானிடம் இருந்தே கற்றார் என்பது ஒவ்வொரு சன்மார்க்க சங்கத்தவரும் பெருமை கொள்ள வேண்டிய நிகழ்வு.
மு.சிவா
நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
அருமை
தமிழின் தனிசிறப்பான ழ என்ற எழுத்தைப் பற்றிய விளக்கம் அருமை.
ஐயா தங்களை போல் தெளிவான சன்மார்க உரையாடல் மனசுக்கு ஆறுதலாய் உள்ளது வள்ளலார் பாரதியார் இருவருமே தமிழ் மற்றும் ஆன்மீக பெரியவர்கள் ஏழை பங்காளர்கள் நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
நன்றி ஐயா அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
Today morning I taken Barathi kavithai and read
I found the similarity between Barathi ànd my Guru vallalar
What a surprise this evening I hearing the same words through you raised in the morning today. What a surprise Sir!
!
Vallalarswamikal🙏
மிகச்சிறந்த அருமையான பேச்சி ஐயா மனமார்ந்த நன்றிகள் ❤❤❤
GOOD AND GREAT.
BHARATHIYAAR proposed VALLALAR and you have seconded to follow VALLALAR for All-round Development of the Humanity.
Thank you very much.
Arumaiyana urai 🎉🎉🎉
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
👏👏👏👏👏👏👏🙏🙈
Great speech sir. Never ever learn before about ழ
வாழ்க வளமுடன்
வாழ்த்துகள் !
மிக மிக சிறப்பு சிறப்பு
வாழ்க வளமுடன் அய்யா 🙏👍🌷
AYYA AIRPUTHAM AIRPUTHAMAY
சேலம் குப்புசாமி ஐயா எனது குரு நாதர் தமிழ் ஐயா.
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi
❤💯👍
இரமலிங்கா முறையா
வாழ்க வளமுடன் 🙏 👍