நிறத்தில் என்ன இருக்கிறது? பாடலும் பின்னணியும்! Yugabharathi latest speech on tamil songs Lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • #yugabharathispeech #yugabharathi #yugabharathisongs
    நிறத்தில் என்ன இருக்கிறது? பாடலும் பின்னணியும்! Yugabharathi latest speech on tamil songs Lyrics
    Vi Talkz,Vi Talks,idealogy,tamil cinema events,tamil cinema speeches,yugabharathi speech,yugabharathi interview,yugabharathi latest interview,yugabharathi latest speech,yugabharathi speech latest,yugabharathi lyrics,yugabharathi comedy speech,yugabharathi storytelling,yugabharathi 2024 speech,yugabharathi nagapattinam book fair speech,yugabharathi nagapattinam book fair 2024,tamil cinema yugabharathi,kavignar yugabharathi speech
    Instagram : / vi.news.talkz.studios
    Twitter : / vinewsupdates
    Vi Talkz, interviews, comedy speeches, interviews, comedy speeches, book review, comedy pattimandram, sukisivam, jayanthasri, parveensultana, mohanasundaram, bharathibaskar, bharathibaskar, mohanasundaram, parveensultana, jayanthasri, tamil motivational speech, kaliyamoorthy, tamil motivational speech gopinath, tamil motivational speech parveen sultana, tamil motivational speech, tamil motivational speech for students, tamil motivational speech by erode mahesh, tamil inspirational speech, tamil speech, tamil comedy speech, pulavarramalingam, solvendhar sukisivam, prof gnasambadam
    Vi Talkz is an entertainment channel belongs to VI Digital Media Network brings you exciting content such as Comedy Show, Pattimandram, Speeches, entertainment programs and many more

Комментарии • 52

  • @karthikinr2508
    @karthikinr2508 4 месяца назад +39

    34 mins epdi pochiney therila… superb sir🎉

  • @பாவலன்வள்ளுவன்
    @பாவலன்வள்ளுவன் 2 месяца назад +2

    மிகச் சிறப்பு தோழர்.
    நீங்கள் படித்த கவிஞர்.
    நிழலில் கூட .....
    கண்ணதாசனில் தொடங்கி,
    சங்கம் சென்று,
    நவீன கவிஞனிடம் திரும்பிப் பறந்து ......
    கேளாதவற்றையெல்லாம்
    எடுத்துக் கூறி,
    சொல்லாதவற்றை சொல்லும் கருப்பொருளை உணரவைத்த உங்கள் ஞானத் திறத்தை இன்று தான் அறிந்து கொண்டேன்.
    உளுந்து, எள்,
    ராமன், ராவணன்,
    அவாள் ; அசுரன்
    வாழ்வியல் பதிவு எள்ளு வயலாக விளைந்த விந்தை....
    தன் திறன் என்று காலரைத் தூக்காமல்,
    கற்றதையும், கற்றுத் தந்தவர்களையும் உயர்த்தி,
    தமிழ் நெடு வரலாற்றின் இன்றைய சந்ததிதான் நானும் என்ற பறை அறிவிப்பை;செய்யாமலே செய்யும் வெளிப்பாட்டை
    நெஞ்சார வாழ்த்தி வரவேற்கிறேன்.
    படிப்பை மேலும் படிக்கத் தூண்டிய தங்கள் உரையாடலுக்கு தலைவணங்குகிறேன்.

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 4 месяца назад +16

    யுக பாரதி விஷய ஞானம் கொண்டவர்.திரை இசை பாடல்கள் மட்டும் அல்லாது இலக்கியங்களையும் ஆய்ந்து அறிந்து எடுத்து இயம்ப தக்கவர்.இது போன்ற அறிவு செறிந்த பேச்சை காணொளியை இயன்ற வரை ரசனை உள்ள நண்பர்களுக்கு அதிகம் பகிர வேண்டுகிறேன்.நன்றி கவிஞர் தம்பி.

  • @madivananchellamuthu4156
    @madivananchellamuthu4156 4 месяца назад +25

    உங்கள் உரையாடலை கேற்கும் போது நேரம் போவதே தெரிவதில்லை மகிழ்ச்சி நண்பரே

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 3 месяца назад +1

    யுகபாரதி
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    எளிமையே
    தனது தமிழ் பட பாடல்களின்
    ஆளுமை......
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    யாப்பில் கோர்ப்பு
    அதுவே தனது வார்ப்பு
    பாடல் வரிதான்
    எளிமை
    உள்ளிருந்து ஈர்ப்பதோ
    புதுமை..........
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    பல்லாங்குழியில்
    முதல் பாடலை
    அழகு தமிழில்
    உருக்கி ஊற்றியவன்......
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    ஆணிவேராய்
    இலக்கியம் ஆய்ந்து.....
    பக்க வேராய்
    பார்ப்பதெல்லாம் பிடித்து....
    பதமாய்
    தமிழை மையிட்டு
    அழகு படுத்தும் கலையில் வல்லவன்......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    தாயின் ஒப்பாரியில்
    ஓராயிரம் ஓலங்கள்
    உள்ளடக்கி......
    பா வடித்து
    பலரை கவர்ந்த
    ஆழமிகு படைப்பாளி
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    பெற்றதை
    பெருமையுடன்
    போற்றி
    போகும் இடமெல்லாம்
    பா பந்தி நடத்தும்
    தந்திரம் அறிந்த
    பேச்சாளன்......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    பாரதி பால் கொண்ட
    அன்பில் இழைந்து
    யுகபாரதி என
    பெயர் பெற்றவன்
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    தமிழ்
    திரைப்பட உலகில்
    தனக்கென
    தனி பாணி அமைத்து.....
    தங்கமான பாடல்கள்
    இலக்கியம் சாரல் பட்டு
    இனிமை இயல்பாய் படும்
    பாடல்கள் வடிப்பதில்
    வல்லுநர்.......
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    பொருளும் சுவையும்
    பொருந்திய யாப்பும
    பொரி விளாங்காய் உருண்டையாய்
    பொருள் விளங்க
    படைக்கும்
    சூட்சுமத்தில்
    சூப்பர் மேன் அவன்........
    அவனே
    தமிழ் திரை
    கொண்டாடும்
    மெய்த்திரை
    அறிந்த
    நயபாடல் சிற்பி
    யுகபாரதி......
    🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @veeramaniramakrishnan3430
    @veeramaniramakrishnan3430 4 месяца назад +12

    ஆகச் சிறந்த கவிஞர், பேச்சாளர் மற்றும் சிந்தனையாளர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MegaManimozhi
    @MegaManimozhi 3 месяца назад +3

    மிக அற்புதமான சிந்தனை சிதறல்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 месяца назад +1

    எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் கவிஞர்கள் ஒரு மொழியை கடத்தி மக்களுக்கு கொண்டு செல்வதால் மொழி வாழும் இலக்கியம் மக்கள் வாழ்வை இயம்புவதால் அது எழுதப்பட்ட காலத்தையும் மக்கள் வாழ்க்கையையும் எதிர்கால மக்களுக்கு காட்டும்.ஆகையால் இவர்கள் மொழிவழி இனத்திற்கு தேவை ஆனாலும் இவர்களை மேதை அறிவில் பெரியர் என வியத்தல் கூடாது.வாழ்த்தலாம் நன்றி.

  • @Sharguna
    @Sharguna 9 дней назад +1

    I love your speech 🔥🫴

  • @grandpa8619
    @grandpa8619 3 месяца назад +2

    தன்னை அறிதலே இந்நில வாழ்வு.....
    இலக்கு உடையது இலக்கியம்....

  • @fazzfunz3613
    @fazzfunz3613 4 месяца назад +19

    கவிஞர் யுகபாரதி பேச்சு அருமை.

  • @Khrishnamurthi
    @Khrishnamurthi 4 месяца назад +6

    உண்மையாகவே யுகம் பாரதிதான் நன் று

  • @kalidaskalidas2002
    @kalidaskalidas2002 3 месяца назад +1

    அருமையான கருத்துக்கள்

  • @DeviNataraj-j3y
    @DeviNataraj-j3y 4 месяца назад +3

    Super speech

  • @investmentavenues2199
    @investmentavenues2199 3 месяца назад

    கருத்துக்கள் ரசிக்கக்கூடிய வகையில் இருந்தாலும் சொல்ல வந்த கருத்தை கோர்வையாக சொல்லாமல் மனதில் தோன்றுவதையெல்லாம் இங்கொன்றும் அங்கொன்றுமாக சொன்னதால் ருசிக்கவோ மனதில் பதியவோ இல்லை

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 4 месяца назад +2

    Wow!

  • @jbeetamil5881
    @jbeetamil5881 4 месяца назад +6

    யுகபாரதி பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @ChandruMoolapathan
    @ChandruMoolapathan 4 месяца назад +2

    Good speech

  • @Ramesh-r5w9k
    @Ramesh-r5w9k 3 месяца назад

    ❤SUPER ❤❤

  • @ronaalbert8852
    @ronaalbert8852 3 месяца назад +1

    Books reading is the best for our life. 100% sure.

  • @duraisamyu2468
    @duraisamyu2468 4 месяца назад

    Yugabharathi is pride of TN

  • @duraisamyu2468
    @duraisamyu2468 4 месяца назад

    His sharing of knowledge is superb .

  • @pathmaranisoundararajah634
    @pathmaranisoundararajah634 4 месяца назад +2

    அருமை யான தகவல். நன்றி

  • @mohnisht4397
    @mohnisht4397 4 месяца назад

    Nice speech

  • @DravidaTamilan24
    @DravidaTamilan24 3 месяца назад

    யார் தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களோ அவர்கள் தான் தமிழ் கவிஞர்களாக வரமுடியுமா அல்லது திராவிட மொழியினை தாய்மொழியாகக் கொண்டவர்களும் தமிழ் கவிஞர்களாகவும் வரமுடியுமா ...?

  • @sugumarsugumar8257
    @sugumarsugumar8257 4 месяца назад

    super sir

  • @rameshs6326
    @rameshs6326 4 месяца назад

    Arumai thozhar.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 месяца назад

    மருதகாசி கவியரசு கண்ணதாசன் வைரமுத்து போன்ற கவிஞர்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் வரிகளை கையாண்ட வர்கள்.மருதகாசி அவர்களின் பாடல் தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா இவ்வரி விவேக சிந்தாமணி பாடலிலிருந்து எடுக்கப்பட்டது.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 месяца назад +1

    தனித்தமிழ் பேச்சு இவர் பேராசிரியர் சுப.வீ மற்றும் திரு.தமிழருவி மணியன் அவர்களிடம் கற்க வேண்டும்.நன்றி.

  • @kuzhalarasankavingarinkana1290
    @kuzhalarasankavingarinkana1290 3 месяца назад

    இது ஒரு குறும்படத்தின் கதை. நான் பார்த்திருக்கிறேன். அவன் வீட்டிற்கு வந்து திரும்பும் போது அந்த காட்சி தத்ரூபமாக இருந்தது.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 месяца назад

    எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் தகவல்கள் தொகுப்பாளர்கள் சேகரிப்பாளர்கள் இயற்கை வியந்து நோக்கி சொல் விளையாட்டு சொல்கோர்ப்பவன் குழந்தை கவிஞன் திரைப்பட நடிகர் நடிகைகள் மெய்ப்பாடு தொழிலாளிகள் இசையமைப்பாளர் இசையறிவில் ஒலிவாங்கி விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சி பொழுதுபோக்கு செலவினன் கடவுள் பக்தி புராணக்கதை சொல்லும் கதாகாலேட்சப நாவினன் இவர்கள் மேதைகள் அல்ல அறிவில் இளையர் இயற்கையை உற்று நோக்கி விதிகளை கோட்பாடுகளை உருவாக்கி அதனை அடிப்படையாகக் கொண்டு சமன்பாட்டில் இயற்கையை அடக்கி காட்டுபவர் அறிவியல் அறிஞர் இவர் அறிவில் பெரியர் .பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனின் இலமே கணியன் பூங்குன்றன் புலவரின் பாடல் வரிகள்.மாணவர்கள் இதனை உணர்ந்து கல்வி கற்க வேண்டும் பெரியோர் பெற்றோர்களிடம் ஒழுக்கத்தை கற்க வேண்டும்.நன்றி.

  • @duraisamyu2468
    @duraisamyu2468 4 месяца назад +1

    Colour is the pigmentation. No need of bothering colours.

  • @anburajr3112
    @anburajr3112 3 месяца назад

    Aaha aaha vishnu love story, pramatham...

  • @parthasarathynanjappan7868
    @parthasarathynanjappan7868 4 месяца назад

    I like your speech. But also try to know poets who has written more than 5000 songs for the people in the language of the people and those songs will be understood by 95 per cent of the population. I didn't find one such poet till today in Tamil.

  • @ShakilShakil-f3w
    @ShakilShakil-f3w 3 месяца назад

    Vazhthukkal thozhar kavinjar yuka❤❤

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 4 месяца назад

    🎉❤

  • @islamictamilinfo7271
    @islamictamilinfo7271 3 месяца назад

    கதை தான் என்பதால் இந்தக் கேள்வி கேட்க முடியாது தான்.
    அந்தக் கேள்வி யாதெனின்....,,
    ஒரு தாய்க்குத் தன் மகனின் முகம் தெரியாமல் கூட இருக்கலாம்.
    குரல், உடல் மொழி இத்யாதிகளுமா தெரியாமல் போய்விடும்? என்பதே!!!!!

    • @kumaresan1828
      @kumaresan1828 3 месяца назад

      முகம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒருவனின் உடல் மொழியும் குரல் வளமும் மாறி இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன....

    • @islamictamilinfo7271
      @islamictamilinfo7271 3 месяца назад

      @@kumaresan1828 தாய்க்கு தெரியும் நண்பரே!
      தாயின் உள்ளுணர்வை குறைத்து எண்ணி விடாதீர்

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 4 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sbrothers0624
    @sbrothers0624 4 месяца назад +1

    ஏன் சார் அந்த அம்மாவுக்கு தன் மகனின் முகம் தெரியலை ஓகே குரல் கூடவா தெரியாது /உடல் வாசனை ஓகே இது தான் முதல் முரை சாக்ஸ் வாசனை சக்ஸ் பை அ்அம்மா😅😅😅😅 என் கருமம் லாஜிக்டா இது

  • @grandpa8619
    @grandpa8619 4 месяца назад +1

    யுகபாரதி.....தன்னை அறிவது எப்படி....கூறுங்களேன்...

    • @kseenuvasan523
      @kseenuvasan523 3 месяца назад

      பிறரை பற்றி சிந்தனை செய்யாதே. உன்னை பற்றி நினை

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 3 месяца назад

      1 உங்களையே வேறொரு மனிதராக நினைத்து வெளியிலிருந்து பாருங்கள்
      2.எல்லா சமயங்களிலும் பிரச்னைகளிலும், விவாதங்களிலும் பிறத்தியார் இடத்தில் இருந்து யோசியுங்கள், செயல்படுங்கள்
      3. உங்கள் முட்டாள்தனத்தால் நிகழ்ந்த இழப்புகள் பற்றிய நினைப்பு வரும்போது உங்களை நீங்களே பரிகசித்து கொள்ளுங்கள், இனிமை நிறையும்

  • @praveenramalingam8424
    @praveenramalingam8424 4 месяца назад

    Marriage

  • @ShanmuganathanSiva
    @ShanmuganathanSiva 4 месяца назад

    அரிசியை எப்படி குத்துவதாக சொல்லி இருக்கீங்க நண்பா அது சரியா..நாகை..

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u 4 месяца назад

    Inraya yatharthaiya yar kavithai nadaiyil yeluthinalum alaguthan

  • @panneerselvamc5604
    @panneerselvamc5604 4 месяца назад

    முடியவில்லை உங்கள் தேவையில்லாத விளம்பரங்கள்

    • @panneerselvamc5604
      @panneerselvamc5604 4 месяца назад

      உங்களிடம் தலைக்கணம் தலைகாட்டுகிறது😂😂

  • @narayang1245
    @narayang1245 4 месяца назад

    தூயத்தமிழில் பேசுங்கள்