கந்த புராண தொடர்சொற்பொழிவு வாரியார் சுவாமிகள் ஆற்றிய சிவ உபதேசம் சொற்பொழிவின் பாகம் Siva Upadesam by Krubanantha Variyar Swamigal Best Speech about Saivam
கோபத்தை விட முடியாதவன் கனப் பொழுது கூட மன அமைதியின்றி இருக்கவும் தெரிந்தே அனைத்தையும் இழந்து கொண்டே இருப்பர் இதற்கு நானே எடுத்துக்காட்டாக உள்ளேன். உங்கள் உபதேசம் கேட்டு கோபத்தை விட முயற்ச்சிக்கிறேன். முருகன் துணை கொண்டு. ஓம் சரவணபவ
அன்பே ஓர் வடிவம் பெற்றது போன்ற திருமேனி; அந்த சிவந்த மேனி எங்கும் திருநீறு; மார்பில் சிவச்சின்னங்கள்; வாக்கில் எப்போதும் முருக நாமம்; கருணையே நிறைந்த கடைக்கண் பார்வை; பொன்னையும், பொருளையும் அள்ளி வழங்கும் திருக்கரங்கள்; கோடிக்கணக்கான மக்கள் கூடி இருந்தாலும் “கைத்தல நிறைகனி” என்ற சிம்மக்குரலைக் கேட்டவுடன் மகுடி கேட்ட நாகம்போல் மயக்கும் குரலோசை; கல்லாதவருக்கும், புலவருக்கும் புரிய வைக்கும் மதிநுட்பம் என இத்தனைக்கும் சொந்தமான மொத்த உருவமே நம்ம குருநாதர் வள்ளல் வாரியார் சுவாமிகள்.
நமஸ்காரம் அண்ணா எங்கள் வாரியார் சுவாமிகளின் அரிய பொக்கிஷமான உபன்யாசங்களை தொடர்ந்து வெளியிடுங்களேன் அவரின் வாக்கினை கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி அண்ணா நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@@ganeshchandrasekaran4893சுவாமிகளுக்கு சரணம் போட்டு என்ன பயன்! சுவாமிகள் பேசும் தமிழை பார்த்தாவது திருந்த வேண்டாமா! தமிழில் எழுதவும் பேசவும் படிக்கவும் தெரியாதவன் தமிழனா!
முருகப்பெருமானைப் பற்றிப் பிடித்தே ஞானத்தில் முற்றிப் பழுத்த முதுகனி எங்கள் வாரியார் சுவாமிகள் ஐயா அவர்புகழ் இவ்வையமுள்ளவரை அனைத்து சைவத்தமிழ் மக்கள் மனதில் தொற்றித் தொடர்ந்து வாழ்க வளர்க
@@keerthirajan1902 ஸம்ஸ்கிருதம் ஆங்கில மோகம் பிடித்த பார்ப்பனரால் கைவிடப்பட்டு அழிந்தது! இன்று ஸம்ஸ்கிருதத்திற்கு நிகரான நம் தமிழை ஆங்கில மோகத்தால் அழித்துக்கொண்டிருக்கிறோம்!! இந்த"பாவத்திற்கு நமக்கு என்ன தண்டனை காத்திருக்கிறதோ? பேசாத,எழுதாத,படிக்காத மொழி என்னவாகும்
நான் சிறுவயதில் எனது ஊரில் நடை பெற்ற வாரியார் சுவாமிகளின் உபன்யாசம் நேரிலும் ரேடியோவிலும் கேட்டு உள்ளேன்.இப்போது இதில் கேட்பது நாக்கும் மட்டும் இனிப்பை உணர்வது போல காதும் இனிக்கிறது!நன்றி!
வாரியார் சொர்பொழிவு ஒவ்வொன்றும் காதுக்கு மிக இனிமையான இருக்கும். மிக சரளமாக சொர்பொழிவாற்றும் வல்லமை படைத்தவர் .முருகன் கொடுத்த வரம். இவ்வுலகில் இப்படி ஒரு மகான் இனிபார்கமுடீயாது. ரொம்ப ஒவ்வொன்றும் அர்த்தம் நிறைந்து. மகாபாரதம் சொற்பொழிவு எனது 14 வயதில் கேட்கிர பாக்கியம் எணகக்கு கிடைத்தது மிக சிறப்பாக இருக்கும். மக்களை வழி நடத்தகூடீயது. ஒருநேரம் லண்டனில் சொர் பொழிவாற்ற அழைத்தார்கள் அவரது உடல் நிலை ரொம்ப மோசமான நிலை. அப்போது அவரிடம் கேட்டார்கள் இந்த நிலையில் நீங்கள் செல்லவேண்டும் என கேட்டபோது.எல்லோரும் எதிர்பார்பார்கள் நான் போய் தான் ஆகவேண்டும். லண்டன் சென்றவுடன் உடல்நிலை மோசமடைந்து நேராக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் நிலை. அப்போது கூட சொர்பொழிவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் .
ஸம்ஸ்கிருதம் ஆங்கில மோகம் பிடித்த பார்ப்பனரால் கைவிடப்பட்டு அழிந்தது! இன்று ஸம்ஸ்கிருதத்திற்கு நிகரான நம் தமிழை ஆங்கில மோகத்தால் அழித்துக்கொண்டிருக்கிறோம்!! இந்த"பாவத்திற்கு நமக்கு என்ன தண்டனை காத்திருக்கிறதோ? பேசாத,எழுதாத,படிக்காத மொழி என்னவாகும்
இந்த மாதிரி வீடியோக்களை கூட dislike போட்ட அதிமேதாவிகள் இந்த பூமியில் உள்ளனர்..... அவர்களையும் திருமுருகன் அருள்பெற்ற வாரியார் சுவாமிகள் அருள் காப்பாற்றட்டும்.....
நாம் வாழ்ந்த காலத்தில் மிகச்சிறந்த மூன்று பேர்களை கண்டோம் எடுத்த பிறவி நிறைவு பெற்றது போல் உணர்கிறேன் , சுவாமி வாரியார் அவர்கள் டாக்டர் அப்துல்கலாம் அய்யா ஸ்ரீ நரேந்திரமோடி அவர்கள்
வாரியார் சுவாமிகள் மேல் சட்டை கூட போடாது முருகன் நாமம் மட்டுமே உச்சரித்தார்.மக்கள் நலம் மன நலம் வளர்த்தார். ஐயா அப்துல்கலாம் மிக எளிமையுடன் மன சுத்தம் மக்கள் நலம் மட்டுமே கருத்தாய் வாழ்ந்த மகான். இதனுடன் தன்னல சுயநல அரசியல் சாக்கடையை ஒப்பிடுவது முட்டாள்தனம் ,மடத்தனம் மட்டுமல்ல இறை நிந்தனையும் கூட. இரைநிந்தனை செய்யாதீர்.
கோபத்தை விட முடியாதவன் கனப் பொழுது கூட மன அமைதியின்றி இருக்கவும் தெரிந்தே அனைத்தையும் இழந்து கொண்டே இருப்பர் இதற்கு நானே எடுத்துக்காட்டாக உள்ளேன்.
உங்கள் உபதேசம் கேட்டு கோபத்தை விட முயற்ச்சிக்கிறேன். முருகன் துணை கொண்டு. ஓம் சரவணபவ
சிவாய நம மிக முக்கியமான செய்திகள்.வாரியார்சுவாமிகள் திருவடிகளை வணங்கிப் போற்றி
அன்பே ஓர் வடிவம் பெற்றது போன்ற திருமேனி; அந்த சிவந்த மேனி எங்கும் திருநீறு; மார்பில் சிவச்சின்னங்கள்; வாக்கில் எப்போதும் முருக நாமம்; கருணையே நிறைந்த கடைக்கண் பார்வை; பொன்னையும், பொருளையும் அள்ளி வழங்கும் திருக்கரங்கள்; கோடிக்கணக்கான மக்கள் கூடி இருந்தாலும் “கைத்தல நிறைகனி” என்ற சிம்மக்குரலைக் கேட்டவுடன் மகுடி கேட்ட நாகம்போல் மயக்கும் குரலோசை; கல்லாதவருக்கும், புலவருக்கும் புரிய வைக்கும் மதிநுட்பம் என இத்தனைக்கும் சொந்தமான மொத்த உருவமே நம்ம குருநாதர் வள்ளல் வாரியார் சுவாமிகள்.
om muruga
உண்மையானக் கூற்று.
OMSARAVANABAVAYA
Noad
The earth spins, The Sun shines, the wind ,water and àll nature's creations still exist because of some people like Variar Swamy
வாரியார் சுவாமிகள் புகழ் வாழ்க
அப்பனே சிவா... உன் மீது அன்பு தா அப்பா 😭🙏🙏🙏🙏🙏
வாரியார் சுவாமிகளின் குரலை கேட்பதே மிகப்பெறும் பாக்கியம் கேட்க கேட்க கருமவினைகள் நீங்கிப் போய் புண்ணியம் சேரும் வாரியார் சுவாமிகள் திருவடிகள் சரணம் . முருகா சரணம்
உண்மை
ஓம் முருகா சரணம் பாம்பன் சாமிகள் திருவடிகள் சரணம்
நமஸ்காரம் அண்ணா எங்கள் வாரியார் சுவாமிகளின் அரிய பொக்கிஷமான உபன்யாசங்களை தொடர்ந்து வெளியிடுங்களேன் அவரின் வாக்கினை கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி அண்ணா நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
om muruga
காணக்கிடைக்காத பாவியும் நான்...
கேட்க கிடைத்த அதிர்ஷ்டசாலியும் நான்...
om muruga
ஆமாம் அண்ணா
I like the way you have written sir
@@ganeshchandrasekaran4893சுவாமிகளுக்கு சரணம் போட்டு என்ன பயன்!
சுவாமிகள் பேசும் தமிழை பார்த்தாவது திருந்த வேண்டாமா!
தமிழில் எழுதவும் பேசவும் படிக்கவும் தெரியாதவன்
தமிழனா!
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
வாரியார் சுவாமிகள் புகழ் என்றும் ஓங்குக வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Arumai swamy
சுவாமிகளுக்கு சரணம் போட்டு என்ன பயன்!
சுவாமிகள் பேசும் தமிழை பார்த்தாவது திருந்த வேண்டாமா!
தமிழில் எழுதவும் பேசவும் படிக்கவும் தெரியாதவன்
தமிழனா!
முருகப்பெருமானைப் பற்றிப் பிடித்தே ஞானத்தில் முற்றிப் பழுத்த முதுகனி எங்கள் வாரியார் சுவாமிகள் ஐயா அவர்புகழ் இவ்வையமுள்ளவரை அனைத்து சைவத்தமிழ் மக்கள் மனதில் தொற்றித் தொடர்ந்து வாழ்க வளர்க
ஓம் வெற்றி வேல் முருகா உங்கள் பாதம் சரணம் 🌹🌹🌹🙏🙏🙏
ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
வாரியார் சுவாமிகள் புகழ் என்றும் ஓங்குக வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Arohara
ஓம் முருகா சரணம் பாம்பன் சாமிகள் திருவடிகள் சரணம்
S
@@keerthirajan1902 ஸம்ஸ்கிருதம் ஆங்கில மோகம்
பிடித்த பார்ப்பனரால் கைவிடப்பட்டு அழிந்தது!
இன்று ஸம்ஸ்கிருதத்திற்கு
நிகரான நம் தமிழை
ஆங்கில மோகத்தால்
அழித்துக்கொண்டிருக்கிறோம்!!
இந்த"பாவத்திற்கு நமக்கு
என்ன தண்டனை காத்திருக்கிறதோ?
பேசாத,எழுதாத,படிக்காத
மொழி என்னவாகும்
தமிழ் கடவுள் முருகப்பெருமான்
அருள் பெற்ற வாரியார் சுவாமிகள்.
0ppp0pppppppppppppppplppppppppppppplppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppplppppppppppp
நான் சிறுவயதில் எனது ஊரில் நடை பெற்ற வாரியார் சுவாமிகளின் உபன்யாசம் நேரிலும் ரேடியோவிலும் கேட்டு உள்ளேன்.இப்போது இதில் கேட்பது நாக்கும் மட்டும் இனிப்பை உணர்வது போல காதும் இனிக்கிறது!நன்றி!
ஓம் சரவணபவ 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
வாரியர் ஐய்யா வாரியர் ஐய்யா தான் சிறப்பு
எமது ஆங்காரம் அகற்றிவிடும் ஓம் நமசிவாய எனும் ஓங்கார நாதம் எங்கும் ஒலிக்கணும் அந்த ரீங்காரமே காதில் கேட்கணும் நற்பாங்காகவே நாமும் வாழணும்
வாரியார் ஐயா குரல் தெய்வீக தன்மை கொண்டது 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா.நமஹ்கரம்
எல்லாம் அவன் செயல் முருகா முருகா
இறைவன் அருள் இருந்தால் ஏதோ ஒரு வழியில் இறையருள் கிடைத்துள்ளதாகவும்.
ஓம்.. முருகா..
Om Muruga jaya Muruga jaya jaya Muruga
Muruga Saranam கந்தா சரணம் கடம்பா சரணம் 🙏🙏🙏
குணசேகரன் அன்பருக்கு நன்றி
Vetri Vel Muruganukku Arogra, Om Saravana Bahva
Oooom muruga.
வயலூரா வயலூரா வயலூரா
Supper voice sir
ஓம் வேல் முருகா முருகா சரணம்
Arumai. Arumai.
சுவாமிகளுக்கு சரணம் போட்டு என்ன பயன்!
சுவாமிகள் பேசும் தமிழை பார்த்தாவது திருந்த வேண்டாமா!
தமிழில் எழுதவும் பேசவும் படிக்கவும் தெரியாதவன்
தமிழனா!
Very super speech iyya avargal vazhga vazhga valamudan always vazhga vazhga om Muruga vazhga vazhga
Super 🙏
Supper
சிவ சிவ
கந்தவேளை எந்தவேளையும் நினை
Ouru சின்ன உதவி செய்ய முடியுமா
அரியபொக்கிஷம்
முருகன் அருளால் அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழ முருகன் அருள் புரிய வேண்டும்
🙏🙏
தமிழகமே போற்றும் தமிழ் தெய்வமாம் முருகனையேசரணடைந்தார் வாரியார் வாரியார் போன்று அவன் தாள் சரன் புகுவோம்
Swamikal porbathm saranam
வாரியார் சொர்பொழிவு ஒவ்வொன்றும் காதுக்கு மிக இனிமையான இருக்கும். மிக சரளமாக சொர்பொழிவாற்றும் வல்லமை படைத்தவர் .முருகன் கொடுத்த வரம். இவ்வுலகில் இப்படி ஒரு மகான் இனிபார்கமுடீயாது. ரொம்ப ஒவ்வொன்றும் அர்த்தம் நிறைந்து. மகாபாரதம் சொற்பொழிவு எனது 14 வயதில் கேட்கிர பாக்கியம் எணகக்கு கிடைத்தது மிக சிறப்பாக இருக்கும். மக்களை வழி நடத்தகூடீயது. ஒருநேரம் லண்டனில் சொர் பொழிவாற்ற அழைத்தார்கள் அவரது உடல் நிலை ரொம்ப மோசமான நிலை. அப்போது அவரிடம் கேட்டார்கள் இந்த நிலையில் நீங்கள் செல்லவேண்டும் என கேட்டபோது.எல்லோரும் எதிர்பார்பார்கள் நான் போய் தான் ஆகவேண்டும். லண்டன் சென்றவுடன் உடல்நிலை மோசமடைந்து நேராக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் நிலை. அப்போது கூட சொர்பொழிவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் .
Om Muruga . mikka Nandri Ayya.
ஓம் முருகா🙏🙏🙏🇩🇪
Variyar is muruga avathar
Iyya avargalin kuralai ketkavey punniyam panni irukka vendum.
ஓம் முருகா நம
தெய்வீகம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் புதிய ஆற்றல் கொடுக்கும் மந்திரம்.
Namaskarangals for the Devine upload 🙏. Sivaya Thiruchirrambalam Thillaiamballam 🙏
சுவாமிகளுக்கு சரணம் போட்டு என்ன பயன்!
சுவாமிகள் பேசும் தமிழை பார்த்தாவது திருந்த வேண்டாமா!
தமிழில் எழுதவும் பேசவும் படிக்கவும் தெரியாதவன்
தமிழனா!
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 😘😘😘😘😘😘😘😘❤❤❤😘😘
ஓம் முருகா
Muruhark Haro Hara Om Namah Shivaya 🙏🙏🙏🙏🙏
சுவாமிகளுக்கு சரணம் போட்டு என்ன பயன்!
சுவாமிகள் பேசும் தமிழை பார்த்தாவது திருந்த வேண்டாமா!
தமிழில் எழுதவும் பேசவும் படிக்கவும் தெரியாதவன்
தமிழனா!
ஓம் முருகா வெற்றி வேல் முருகா
🎉🎉🎉🎉🎉🎉
Om.om.om.om.variyar
சுவாமிகள் சிவபழம் தமிழ் உள்ளவரை அவர் புகழும் இருக்கும்
வாரியார் சுவாமிகள் சொற்பொழிவை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ல் அருணகிரிநாதர் விழாவில் பல்லாண்டு காலம் கேட்ட புண்ணிய ம் யான் பெற்றேன்.
Very good and marvelous voice, very useful messages
ತಿರುಮುರುಗ ಕಿರುಬಾನಂದ ವಾರಿಯರಯ್ಯ ಸ್ವಾಮಿ ತಿರುವಡಿ ಪಾದನ್ಗಲ್ ಫೋರ್ಟ್ ರಿಪೋರ್ಟರ್ 🙏🙏🙏🥥🥥🌺🍂🍓🍏🍇🍆🍋🍐🍐🥝🥝🍅🍅🌸🍠🍠🌷🥕🌼💐🍃💮💮🍁🌱🥑🥑🌻🌾🌾🥀🌹🌹🌽🏵️🏵️🌿🥦🥦🥬
Thank you sir 🙏🙏🙏
அருமை அருமை
Om Sivayanama 🙏🙏🙏🙏🙏
Ayya Ayya Ayya Nandri Nadri Ayya
Siva Siva Siva siva Siva siva
சிவ அமுது தமிழமுது முத்தொழிலும் செய்த முருக அமுது பருகவைத்த அருளாளர் திருவடி போற்றி..
ஓம் வெற்றி முருகா வெற்றி வேல் முருகா
முருகனே அனைத்திற்கும் ஆன குருநாதன், ஓம் முருகா சரணம், நன்றி ஐயா
00
00
00
00
0
OM Muruga....
Arumai
Periyava saranam
Kandan Kazhalundu Kirubaiundu Kalangadey Ennenjey OmMuruga
Kandhankarunai.....
குருநாதருடையசொற்பொழிவைகேட்கதவம்செய்துள்ளேன்
இதை கேட்க நான் புண்ணியம் செய்து இருக்கேன் நன்றி ஐயா
Murgasaranam
Om 🙏🏻💐
ஸம்ஸ்கிருதம் ஆங்கில மோகம்
பிடித்த பார்ப்பனரால் கைவிடப்பட்டு அழிந்தது!
இன்று ஸம்ஸ்கிருதத்திற்கு
நிகரான நம் தமிழை
ஆங்கில மோகத்தால்
அழித்துக்கொண்டிருக்கிறோம்!!
இந்த"பாவத்திற்கு நமக்கு
என்ன தண்டனை காத்திருக்கிறதோ?
பேசாத,எழுதாத,படிக்காத
மொழி என்னவாகும்
🙏🙏🙏
Good
இந்த மாதிரி வீடியோக்களை கூட dislike போட்ட அதிமேதாவிகள் இந்த பூமியில் உள்ளனர்..... அவர்களையும் திருமுருகன் அருள்பெற்ற வாரியார் சுவாமிகள் அருள் காப்பாற்றட்டும்.....
Super
Ungal aathma yellorukum nallaase vazhangatum aaya
சுவாமிகளுக்கு சரணம் போட்டு என்ன பயன்!
சுவாமிகள் பேசும் தமிழை பார்த்தாவது திருந்த வேண்டாமா!
தமிழில் எழுதவும் பேசவும் படிக்கவும் தெரியாதவன்
தமிழனா!
Appan om muruga om
god siva variyar
🙏🤗
Very nice
Om murga om murga om murga om murga om murga om murga
Om naman shivaya
Muruga Kumara Guha!
Jai sriman narayana
🙏🙏🙏🙏🙏😍👌
😊☺😇
நாம் வாழ்ந்த காலத்தில் மிகச்சிறந்த மூன்று பேர்களை கண்டோம் எடுத்த பிறவி நிறைவு பெற்றது போல் உணர்கிறேன் ,
சுவாமி வாரியார் அவர்கள்
டாக்டர் அப்துல்கலாம் அய்யா
ஸ்ரீ நரேந்திரமோடி அவர்கள்
Don't use sir narendre modi name in this speech and in this comment box
நல்லவர்களோடு ஒரு கேடியை சேர்த்து வாரியாரையும், கலாமையாவையும் இழிவுபடுத்தாதே சங்கி
வாரியார் சுவாமிகள் மேல் சட்டை கூட போடாது முருகன் நாமம் மட்டுமே உச்சரித்தார்.மக்கள் நலம் மன நலம் வளர்த்தார். ஐயா அப்துல்கலாம் மிக எளிமையுடன் மன சுத்தம் மக்கள் நலம் மட்டுமே கருத்தாய் வாழ்ந்த மகான். இதனுடன் தன்னல சுயநல அரசியல் சாக்கடையை ஒப்பிடுவது முட்டாள்தனம் ,மடத்தனம் மட்டுமல்ல இறை நிந்தனையும் கூட. இரைநிந்தனை செய்யாதீர்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice
முருகா முருகா முருகா முருகா நன்றி.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 🙏🙏🙏
பாமர மக்களின் ஆன்மீக குரு
Super
கோபாலகிருஷ்ணான்