Part-3 - கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986
HTML-код
- Опубликовано: 20 дек 2016
- கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986
----------
இப்பகுதியில் இடம் பெறும் சில பாடல்கள்:
15:05
( www.kaumaram.com/thiru/nnt016... )
திருப்புகழ் - திமிர உததி - (பழநி)
திமிர வுததி யனைய நரக
.. .. செனன மதனில் ...... விடுவாயேல்
.. செவிடு குருடு வடிவு குறைவு
.. சிறிது மிடியு ...... மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
.. .. மறிவு நிறையும் ...... வரவேநின்
.. அருள தருளி யெனையு மனதொ
.. .. டடிமை கொளவும் ...... வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
.. .. தலைக ளுருள ...... மிகவேநீள்
.. சலதி யலற நெடிய பதலை
.. .. தகர அயிலை ...... விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
.. .. விழிகள் நளினன் ...... மருகோனே
.. மிடறு கரியர் குமர பழநி
.. .. விரவு மமரர் ...... பெருமாளே.
21:20
( www.kaumaram.com/thiru/nnt098... )
திருப்புகழ் - (இராமேசுரம்)
வாலவய தாகியழ காகிமத னாகிபணி
வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்
வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு ...... பொருள்தேடி
வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்
வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை
மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல ...... சிலநாள்போய்த்
தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி
சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி ...... யுறுநாளிற்
சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல்
சூழலுற மூலகசு மாலமென நாறியுட ...... லழிவேனோ
நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை
யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென
நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு ...... மிளையோனே
நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத
லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி
ஞானகுற மாதைதின காவில்மண மேவுபுகழ் ...... மயில்வீரா
ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்
வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழு
மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் ...... பொடியாக
ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவெ
யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் ...... பெருமாளே.
26:35
( kaumaram.com/thiru/nnt1124_u.... )
திருப்புகழ் - (பொது)
அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
.. .. அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
.. .. அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை ...... எப்பொருளுமாய
.. அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
.. .. முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
.. .. அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு ...... மற்றதொருகாலம்
நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
.. .. நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
.. .. நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ...... ரித்தபெருமானும்
.. நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
.. .. பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
.. .. நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ...... ணர்த்தியருள்வாயே
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
.. .. டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
.. .. தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத ...... தத்ததகுதீதோ
.. தனதனன தனதனன தந்தந்த னத்ததன
.. .. டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
.. .. தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு ...... டுக்கையுமியாவும்
மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
.. .. அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
.. .. முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ...... ளத்திலொருகோடி
.. முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
.. .. நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
.. .. முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ...... ளித்தபெருமாளே.
30:20
( www.kaumaram.com/thiru/nnt129... )
திருப்புகழ் - (பொது)
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
.. நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
.. மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
.. வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
.. நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.
32:24
( kaumaram.com/alangkaram/alang... )
கந்தர் அலங்காரம் - 40
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
----------
செவிக்கு இன்பம்.
தமிழ்க்கு வணக்கம்.
கிடைத்தற்கரிய செல்வம்
வாரியர் சுவாமி இன்றுஉங்கள் உருவ சிலையை பார்த்தேன்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அற்புதமான சொற்பொழிவு ஆற்றிய திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பாதம் பணிகிறேன்
Ok
🙇🏼♂️ ஆன்மீகத்திற்காகவே தன் வாழ்வை அற்பணித்த ஐயா அவர்கள் என்றும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டேதான்
இருப்பார் சிவாயநம
திருசிற்றம்பலம்🙇🏼♂️
ஓம் ஸ்ரீ மகா பெரியவா கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
இன்று 14/02/2021
முருகன் அருள் புரிய வேண்டும் பழனியப்பா
இந்த மஹான் நம் காலத்தில் நம்முடனையே வாழ்ந்த ஓர் உயரிய சித்தர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி ஓம் எங்கள் முருகா உன் திருவடியே சரணம் சரணம் சரணம்...
ஐயாமுருகக்கடவுளே உங்களுக்கு நிகர்நீங்கள் மட்டுமே.உங்களுக்குஎன்பணிவானநமஸ்காரம்.
ஆமாம்!
வாரியார் சுவாமிகள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.முருகப்பெருமான் அருள் கிடைக்க வேண்டும்
உங்கள் பொன்னார் திருவடி நீழளில் சரணம் அய்யா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
சிரிக்க வைத்து சிந்திக்க வைத்து தன் அழகிய தொந்தியை குலுங்க வைத்து
ஆற்றும் உரை அறிவிற்கு விருந்து; உடலிற்கு (சிரிப்பு)
மருந்து !
என்றும் திகட்டாத உணவு!
தமிழ் உள்ளவரை தமிழர்
உள்ளத்தில் வாழ்வர்
சாய்பிரியன்
அற்புதமான பதிவு ஐயா ஓம் முருகா ஓம்
என்ன ஒரு ஆன்மிக voice pa 👏👏👏
இன்று 23/02/2021
திருப்போரூர் முருகா உன் திருவடிகளில் சரணம் அடைகிறேன்
Arumai Arumai
super voice
திரு செந்தூர் முருகா சரணம் சரணம் சரணம்
இறைவன் அருளால் நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா அவர்கள் புகழ் ஓங்குக ஓம் முருகா போற்றி கிழக்கு வலசு சந்திரசேகரன்
இறைவா நன்றி
அருமை வாரியார் புகழ் ஓங்குக
55b
வள்ளல் திரு முருக கிருபானந்த வாரியார் நமக
ஓம் சரவண பவ
மிகவும் அருமை
கேட்பது நம் பாக்கியம். 🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம்
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🇵🇾
Solurudhellame unmetha 🙏🙏🙏
Hari om good going 💖🇲🇾💖🇲🇾
குருநாதா என்ன ஓரு தெய்வீகமான உற்சாகமான குரல் எல்லாம் அய்யன் முருகன் செயல் 🙏🙏🙏🙏🙏🙏
Godly man Godly voice Busy guru blessed by Murugan good preacher sixtyfourth Nayanmar live long Nilgiris
ஓம் சரவணபவ போற்றி
முருகா முருகா முருகா சரவணபவ சரவணபவ சரவணபவ
Hari om jay gurudev maharaj blessing to you and everyone 💖🇲🇾💖🇲🇾💖🇲🇾🇲🇾
வாரியார் சொற்பொழிவு எத்தனை முறை
கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்
உண்மை
அருமை
Super
ஐயா திருவடி போற்றி....அருமை... நன்றி...
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
Om Namah Shivaya
வைரக்கதை நடந்த கதை என்று சொல்கிறாரே
யாராய் இருக்கும் ?
தெரிந்தால் யாராவது
சொல்லுங்களேன்.
தமிழ் கடவுள் முருகனின் மகிமை அற்புதம்.
............................. .
.
.
Vazhga kirubanandha swamigal pugazh
120vinoth kumar
நாம இப்ப தான் மீம்சு போடுறோம். அப்பவே என்னமா பொளந்து கட்டிருக்காரு மனுசன். செம
GKGGGG
pokkisam next generation must hear and know lord muruga
மிக சிறப்பு
very very best to make
என்று வருவார் வாரியார் சுவாமி .
🌺🌼🌸🙏🪔 ஓம் சரவண பவ 🦚🌺🌸🌼
1993 லில் கேட்டேன் 2019 கேட்கிறேன் அருமை அருமை
எத்துணை ஆண்டுகள் ஆனாலும்
காலத்திற்கு காலம் ஓத்துக் வரும் உபதேசம்
woodtech Furniture ஒ
அற்புதம் அய்யா
@@vengadesans195 t
அற்புதமான ஞாபக சக்தி ஓம் முருகா
Very brilliant speech
அற்புதம் அற்புதம்
என்றென்றும் இனிமை....வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு
ஐயா அவர்களின் கதை வசனம் சூப்பர்
வெற்றி வேல் முருகா சரணம் சண்முகா சரணம் 🙏
முருகன் என்ற பெயரில் வந்த வாரியர் ஸ்வாமி
வா முருகா வா
28:17 🔥🔥🔥
Kuruka kuruka..sivanmakilpala.kantha katampa kathirvela ...arokara arokara..s.mahalingam....
Siva Siva...beautiful speech
முருகா முருகா
3:36உண்மைக்கு பரிசு 🤣🤣🙋♂️🙏
முருகா சண்முகா அய்யா உங்கள் திருவாசகம் அற்புதம்
🙏🙏Adiyaen🙏🙏
ஞான சிறப்பு சான்று. தமிழின் ஞானம். ஞான தமிழ். 😃
Arumai thanks
ஐயா , பாலை நிலத்தில் வருடுதல் தொழில் தான் இப்போது மழை மக்கள் மனதை சீராக மாற்றி கொண்டு உள்ளது
🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹
அழிவிலா ஆனந்தவாரி
ப் போற்றி.....🌹🌹🌹🌹🌹
ஓம் முருகா
30:20
திருப்புகழ் எண் 1296
விரைவில் திருமணம் நடைபெற இந்த பாடலை
தினம் பாராயணம் செய்து வாருங்கள்
Om muruga thathave saranam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இறைவன் அருளால் நமக்கு கிடைத்த 64 வது நாயன்மார் சுவாமிகள்
❤
unkal kaaladiyil saranam, engalai bless pannunko swamy
Ketka ketka inimai.plz upload vaariar vedios more.
வாரியார் சுவாமிகளின் ஆன்மீக
தேன் உரைகளை தொடர்ந்து
போடுங்கள்!
ஓம் ஶ்ரீசாய் முருகா!
ஓம் சாய் ராம் மருகா!
15.00
திமிர வுததி யனைய நரக
செனன மதனில் ...... விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு ...... மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் ...... வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் ...... வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள ...... மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை ...... விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் ...... மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
திமிர வுததி யனைய ... இருண்ட கடல் போன்றதும்,
நரகசெனன மதனில் ... நரகத்திற்கு ஒப்பானதும் ஆன பிறப்பு
என்பதில்
விடுவாயேல் ... நீ என்னை விழும்படியாகச் செய்தால்,
செவிடு குருடு வடிவு குறைவு ... செவிடு, குருடு, அங்கஹீனம்,
சிறிது மிடியும் அணுகாதே ... சிறிதேனும் வறுமை என்பவை ஏதும்
இல்லாது,
அமரர் வடிவும் அ திக குலமும் ... தேவ லக்ஷணமும், உயர்
குடிப்பிறப்பும்,
அறிவு நிறையும் வரவே ... அறிவும், நீதி ஒழுக்கமும் எனக்கு
வருமாறு
நின் அருள தருளி ... உனது திருவருளைத் தந்தருளி,
எனையு மனதோடு ... என்னையும் நீ மனம்வைத்து
அடிமை கொளவும் வரவேணும் ... உன் அடிமையாக ஆட்கொள்ள
வரவேண்டும்.
சமர முகவெல் அசுரா தமது ... போர்க்களத்தில் வெல்லப்பட்ட
அசுரர்களின்
தலைக ளுருள ... தலைகள் உருளும்படியாக,
மிகவேநீள் சலதி யலற ... மிகப் பெரிய கடல் அலறும்படியாக,
நெடிய பதலை தகர ... நீண்டுயர்ந்த கிரெளஞ்சமலை பொடியாக,
அயிலை விடுவோனே ... வேலினைச் செலுத்தியவனே,
வெமர வணையி லினிது துயிலும் ... பாம்புப் படுக்கையில் இனிதே
துயிலும்
விழிகள் நளினன் மருகோனே ... தாமரைக்கண்ணன் திருமால்
மருகனே,
மிடறு கரியர் குமர ... கண்டம் கறுத்த (நீலகண்ட) சிவனின்
குமரனே,
பழநி விரவு மமரர் பெருமாளே. ... பழனியில் வந்து தொழும்
தேவர்களின் பெருமாளே.
15:00
நன்றி நன்றி நன்றி.....
ஞான மொழி தமிழ்.
Murugan maru avathar variyar sivaya nama
சுகம்
Muruga muruga 🙏🙏
ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏
best upansayam
srinivasan vijayaraghavan அடியார்களின் பெரூமை யினை அளத்தலரிது
🙏🙏
32:24
சேல் பட்டு அழிந்தது....
அருமையான பாடல்கள்
சிவாயநம
🙏🙏🙏
🙏🙏🙏🙏👏👏👏👏💐💐❤️
En vaznaalil kanda perum mahan gazani variyar swamigal
Nice
Hai
15:05
அருணகிரி நாதர் அருளுய திருப்புகழ.
இன்று 09/10/2020
Om Muruga Ayya
Sethu Pandian
அய்யா வாரியார் புகழ் வாழ்க
அருமை அருமை ஐயா புகழ் வாழ்க வாழ்க
🙏🙏🙏🙏🙏.....
“Gangadharaa inga vaa, nee mudhalamacharaa iru “
Arutperunjothi arutperunjothi thanipperunkkarunai arutperunjothi
🙏🙏🙏🙏
17/12/2019
arumai
Omm muruga arumai
வாரியார் புகழ் என்றும் ஓங்குக. ஓம் முருகா.
Nan murugan pakthai
Om muruga
64th Nayanmar
🙏🙏🙏👍