Part-4 - கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2016
  • கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986
    -----
    இப்பகுதியில் இடம் பெறும் சில பாடல்கள்:
    00:10
    ( kaumaram.com/vaguppu/vgp06.html )
    பூத வேதாள வகுப்பு
    அருண கணபண புயக சுடிகையின்
    அகில புவனமும் உதவு மலைமகள் ...... 1
    அமலை யாரியை யந்தரி சுந்தரி
    யிமய மாமயில் அம்பைத்ரி யம்பகி ...... 2
    அச்சுதச கோதரிய னைத்துவே தத்தலைவி
    யற்புதபு ராதனிவ ரப்ரகா சப்ரக்ருதி ...... 3
    அம்பொற் குண்டலப் பேதை சாம்பவி
    விம்பக் கிஞ்சுகப் பூவை பூங்கொடி ...... 4
    அக்ஷர லக்ஷஜ பத்தர்க்ர மத்திடு
    சக்ரத லத்தித்ரி யக்ஷிச டக்ஷரி ...... 5
    ஆயிஇ திரு மைந்தன்முகம் ஆயிரம்வி ளங்கியதொர்
    ஆறுதர வந்தருளும் ஆறுமுக புண்டரிகன் ...... 6
    அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி
    அபயமிட அஞ்சலென் றங்கீர னுக்குதவி ...... 7
    அரசறிய வாமனமு நிக்கொருத மிழ்த்ரயமும்
    அபரிமித மாகவிவ ரித்தகட வுட்புலவன் ...... 8
    அநுபவ சித்த பவக்கட லிற்பு காதெனை
    வினவியெ டுத்தருள் வைத்த கழற்க்ரு பாகரன் ...... 9
    ஆசிலா சார தபோதன ரின்புறும்
    வாசகா தீத மனோலய பஞ்சரன் ...... 10
    அகரு ம்ருகமத களப பரிமள
    விகட முகபட கடின புளகித ...... 11
    அமிர்த பூதரி அண்டர்செ ழுங்கொடி
    குமுத வாய்மயில் குஞ்சரி மஞ்சரி ...... 12
    அக்கமொரு கோடிபெறு வஜ்ரபா ணிக்குமரி
    தக்கஅம ராவதிபு ரக்கும்ஆ னைக்கிறைவன் ...... 13
    ஐம்பத் தொன்றில்எட் டாறில் மூன்றினில்
    ஐந்திற் றங்கும்அப் பாலை வான்பொருள் ...... 14
    அப்படி பத்தி பழுத்த மனத்தினர்
    அர்ச்சனை மெச்சிய செச்சை மணிப்புயன் ...... 15
    ஆறுநிலை யென்றுமுத லாகிய பரங்கிரியும்
    ஆவின னெடுங்குடியும் ஆரண முடிந்திடமும் ...... 16
    அருணையும் இலஞ்சியுஞ் செந்தூர் திருப்பழநி
    அடியர்மன பங்கயஞ் செங்கோடி டைக்கழியும் ...... 17
    அநவரத நீலமலர் முத்தெறிசு னைப்புனலில்
    அருவிகுதி பாய்தருசெ ருத்தணியென் வெற்புமெனும் ...... 18
    அலகில் திருப்பதி யிற்பயில் கற்ப காடவி
    அநுபவன் அத்தன்நி ருத்தன் அரத்த ஆடையன் ...... 19
    ஆறுமா மாதர் பயோதர பந்தியில்
    ஆரவே பாலமு தாருநெ டுந்தகை ...... 20
    வருண சரவண மடுவில் வருமொரு
    மதலை மறைகமழ் குதலை மொழியினன் ...... 21
    மதுக ராரவ மந்திர சிந்துர
    மணம றாத கடம்பு புனைந்தவன் ...... 22
    மட்டொழுகு சாரமது ரித்ததே னைப்பருக
    மர்க்கடச மூகமமை தொட்டிறா லெட்டுவரை ...... 23
    மன்றற் பைம்புனத் தாள்ப தாம்புயம்
    வந்திக் குந்தனிக் காம வாஞ்சையன் ...... 24
    மத்தமு டித்தருள் அத்தர்ப்ரி யப்பட
    நித்தம றைப்பொரு ளைத்தெளி வித்தவன் ...... 25
    மாதிரமு மந்தரமு நீருநில னுங்கனக
    மால்வரையு டன்சுழல வாசுகிவி டம்பொழிய ...... 26
    மகரசலி லங்கடைந் திந்த்ராதி யர்க்கமுது
    பகிர்தரு முகுந்தன்மன் பஞ்சாயு தக்கடவுள் ...... 27
    மருகன்மற வாதவர்நி னைப்பவைமு டிக்குமவன்
    உருகுமடி யாரிருவி னைத்தொகைய றுக்குமவன் ...... 28
    மறவர்பொ ருப்பில் ஒருத்திபொ ருட்ட நாளிள
    வடிவமு ழுக்க நரைத்தவி ருத்த வேதியன் ...... 29
    மாதரா ரூபன் நிராகுல சிந்தையன்
    ஆதிகூ தாள மதாணிய லங்க்ருதன் ...... 30
    வரத விதரண விரத அநுபவ
    மவுன குருபரன் நிபுண குணதரன் ...... 31
    வனஜ ஜாதனை யன்றுமு னிந்தற
    வலிய பாரவி லங்கிடு புங்கவன் ...... 32
    மட்டிலிரு நாலுதிசை கட்டுநெ மிக்கிரியும்
    உத்தரகு ணாதிகுட தக்ஷிணா திக்கிரியும் ...... 33
    மங்கத் துங்கவிட் டேறு வாங்கிய
    செங்கைப் பங்கயச் சோதி காங்கேயன் ...... 34
    மத்தம லத்ரய மித்தைத விர்த்தருள்
    சுத்தப வித்ரநி வர்த்திய ளிப்பவன் ...... 35
    வாரணமு கன்தனது தாதையைவ லஞ்சுழல
    வாகைமயில் கொண்டுலகு சூழ்நொடிவ ருங்குமரன் ...... 36
    மயமுறு ப்ரபஞ்சமுஞ் சங்கேத ஷட்சமய
    வழியுமன முங்கடந் தெங்கேனு நிற்குமவன் ...... 37
    மதுரமொழி யால்உலக னைத்தையும் உணர்த்துமவன்
    வடஅனல நேர்கொடிய குக்குடம் உயர்த்தகுகன் ...... 38
    மரகத பக்ஷ குலத்துர கத்தி வாகரர்
    வடிவையு ருக்கி வடித்த திருக்கை வேல்கொடு ...... 39
    வாரிகோ கோஎன வாய்விட வந்தெதிர்
    சூரமா சேனையை மோதுக ளந்தனில் ...... 40
    (சூர சம்மார போர்க் களத்தில் பூத வேதாள வர்ணணை)
    உருவம் இருளெழ எயிறு நிலவெழ
    உலகு வெருவர அசைய வருவன ...... 41
    உடைய நாயகி கண்டும கிழ்ந்திட
    நடைவி நோதவி தம்புரி பந்திய ...... 42
    ஒக்கலைவி டாதழுத ரற்றுபா லர்க்குமிக
    உச்சிவெடி யாதுநிண மெத்தவே தப்புவன ...... 43
    உங்குக் கிங்குவிட் டாழி நான்கினும்
    ஒன்றுக் கொன்றடி பாய்தல் காண்பன ...... 44
    யுத்தக ளத்தினில் ரத்நம ணிக்குவை
    ஒட்டமொ டொற்றைஇ ரட்டைபி டிப்பன ...... 45
    யோகினிக ளும்பெரிய சாகினிக ளும்புதிய
    மோகினிக ளும்பழைய டாகினிக ளும்புகழ ...... 46
    உவணநிரை கொண்டிடுஞ் செங்காவ ணத்திடையில்
    உறவுகொள வந்துதம் பெண்காறை கட்டுவன ...... 47
    உமிழ்குருதி யாறடைப டக்குறட டுக்கியதில்
    உபவனமொர் ஏழையுமு றித்தருகொ ழுக்குவன ...... 48
    உடுபட லத்தை மறைத்த குறைக்கு வாலுடல்
    உதிரச முத்திர முற்று நிலைப்ப டாதன ...... 49
    ஓடைமால் வாரண யூகம் அடங்கலும்
    ஓரொர்பேய் நீள்கடை வாயி லடங்குவ ...... 50
    .... for remaining lines - please see: kaumaram.com/vaguppu/vgp06.html
    -----

Комментарии • 139

  • @kalamallikarjunan6933
    @kalamallikarjunan6933 2 года назад +3

    ஐயா தமிழ்தெய்வமே முருகக்கடவுளே தங்களின் சொற்பொழிவினைகேட்க நாங்கள் பெரும் பாக்கியம் செய்திருக்கவேண்டும்.நடமாடும்முருகக்கடவுளே.முருகாசரணம்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @gurujanakigurujanaki8857
    @gurujanakigurujanaki8857 4 года назад +12

    சிறிய வயதில் தஞ்சாவூர் ஸ்ரீ முருகன் ஆஶ்ரமத்தில், ஶ்ரீ ராஜராஜ ஸமய ஸங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தினங்கள் நேரில் கேட்டு ஆனந்தித்தவை. திகட்டாத சொற்பொழிவு. என்ன எளிமை! என்ன புலமை! என்ன அன்பு! வாயால் சொல்லி மாளாது. அப்பப்பா!!!!

  • @thamilselvam5827
    @thamilselvam5827 4 года назад +6

    அய்யா தமிழ்தெய்வமே பிரமிக்கின்றேன் உங்கள் தமிழ் கண்டு உண்மையில் முருகனின் கடாட்சம் பெற்றவர் நீங்கள் இதனை கேட்பது எங்கள் பாக்கியம்.M A Thamilselvam Valluvar Agro chemical Perambalur

  • @karthikn5
    @karthikn5 4 года назад +9

    குழந்தை மொழி பேசும் வாரியார் சுவாமிகள் என்றும் நமக்கு கிடைத்த பொக்கிஷம் 😭😃🙏

  • @user-gj7ou2qx8z
    @user-gj7ou2qx8z 4 месяца назад

    This is the first time I m hearing this unique song.
    THIS IS MY PRAVI PAYAN.
    VARIYAR SWAMIGAL ARUMAIYANA PADAL AND
    ARUMAIYANA KARUTTHUKKAL.

  • @parathidassan800
    @parathidassan800 5 месяцев назад

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @chinnadurai431
    @chinnadurai431 3 месяца назад

    Om Murugan thunnai 🌺🪷🙏🎉🎉🎉 💐🌺🙏🙏🙏

  • @nallasamy6423
    @nallasamy6423 2 месяца назад

    ஓம் முருகா சரணம்

  • @arasuthevar6948
    @arasuthevar6948 6 лет назад +21

    அற்புதம்
    ஐயா திருப்பாதம் சரணம்.

  • @rithikka7683
    @rithikka7683 Год назад

    ஓம் சரவணபவ

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 5 лет назад +6

    பாரட்ட வார்த்தை இல்லை,நன்றி

  • @rohinijayashankar5445
    @rohinijayashankar5445 6 лет назад +46

    திருச்செந்தூரில் கடலோரத்திலும் திருத்தணிகையில் குன்றிலும் காஞ்சியில் கந்தகோட்டத்திலும் காட்சிதரும் நம் முருகன், வாரியார் ஸ்வாமிகளின் உள்ளத்திலும் நாவிலும் காட்சி தருகிறார்.

    • @SivaSiva
      @SivaSiva  6 лет назад +3

      ஆம்!
      திருநாவுக்கரசர் தேவாரம் - 6.74.3 - அதனில் வரும் "நாவினில்நல் லுரையா னானை" சொற்றொடர் இங்குப் பொருந்தும்.
      மூவாதி யாவர்க்கும் மூத்தான் தன்னை
      முடியாதே முதல்நடுவும் முடிவா னானைத்
      தேவாதி தேவர்கட்கும் தேவன் தன்னைத்
      திசைமுகன்தன் சிரமொன்று சிதைத்தான் தன்னை
      ஆவாத அடலேறொன் றுடையான் தன்னை
      அடியேற்கு நினைதோறும் அண்ணிக் கின்ற
      நாவானை நாவினில்நல் லுரையா னானை
      நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே .
      www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=60740&padhi=074&startLimit=3&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

    • @krishnaveniraja3068
      @krishnaveniraja3068 Год назад

      @@SivaSiva r

  • @ParamaSivam-sx9dc
    @ParamaSivam-sx9dc 2 года назад +1

    Swami guru naadha
    Ungalukku nigar yaarum illai.

  • @gmailltamilcountrynerumama
    @gmailltamilcountrynerumama 11 месяцев назад

    goodmorning.❤🎉😮

  • @annadurai8109
    @annadurai8109 Год назад

    Best

  • @RameshS-vf7gz
    @RameshS-vf7gz 2 года назад

    சொல்ல வார்த்தை வரவில்லை பேரானந்தத்தில் தலை வணங்குகிறேன் தலைவா உன் பாதம் தொட்டு

  • @nanjappa42
    @nanjappa42 7 лет назад +3

    மிக்க நன்றி!

  • @devilhunter9426
    @devilhunter9426 5 лет назад +2

    Thanks for the blessings swami🙏

  • @Ranjithkumar-gb3ke
    @Ranjithkumar-gb3ke 4 года назад +1

    Ivlo Vayathilum, ippadi oru padala....!!!! Valntha theivame....

  • @prabhavathib1359
    @prabhavathib1359 4 года назад

    ஆஹா ஆஹா என்ன சொல்ல ,வார்த்தை ..............இல்லை. 😀😁🤔👏👏👏👌👌👌🙌🙌🙌💅💅💅🙏🙏🙏.

  • @kgvaskgvas8851
    @kgvaskgvas8851 5 лет назад +1

    ஓம் முருகன் துணை வாரியார் சுவாமிகள் துணை

    • @neelapillai4049
      @neelapillai4049 5 лет назад

      Kgvas Kgvas திருமுருககிருபானந்தவாரியாரின்பிறந்தநாளான இன்றுஅவரதுசொற்பொழிவைவெளியிட்டதற்குமிக்கநன்றி.தினமும்சொற்பொழிவுகளைவெளியிடபணிந்துவேண்டுகறேன்.தாங்கள்வாழ்கவளமுடன்.{

  • @prabhamala4018
    @prabhamala4018 5 лет назад +1

    மிகவும் நன்று

  • @cheppaedurajendran2006
    @cheppaedurajendran2006 4 года назад +1

    காஞ்சிபுரத்தில் பிள்ளையார் பாளையத்தில் சுவாமிகள் பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது அனுதினமும் வழிபாடு செய்து வருகின்றோம்

  • @eswarisuresh5325
    @eswarisuresh5325 5 лет назад +2

    Nandri nandri nandri nandri nandri nandri iyya

  • @a.chinnaiyanguonder2880
    @a.chinnaiyanguonder2880 5 лет назад +1

    அருமை

  • @rajvel2826
    @rajvel2826 4 года назад +4

    இந்த வாய்ப்பை கொடுத்த ஆறுமுக பெருமானுக்கு
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @Polkuarae
    @Polkuarae 6 лет назад +21

    பாராட்ட வார்த்தைகள் இல்லை

    • @s.vivekn.subramanian8055
      @s.vivekn.subramanian8055 4 года назад

      அய்யா நாம் அவரை வணங்க வேண்டுமே தவிர பாராட்டுக்கள் சொல்வது சரியா?

  • @sozharajanu5206
    @sozharajanu5206 5 лет назад +4

    அட்சர லட்சணம் பாடல் அருணகிரிநாதர் அருளியது. திருவகுப்பு என்னும் பாடலில் பூத வேதாள வகுப்பில் உள்ளது

  • @bhenkot
    @bhenkot 6 лет назад +4

    nandri sir! innikku dhaan full-la kaettu mudichaen! Thank you very much for retrieving this gem from your friend.

  • @RedmiNote-dm7cs
    @RedmiNote-dm7cs 3 года назад

    மிக்க நன்றி ஐயா

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 5 лет назад +15

    மந்திங்கள் மூச்சுவிடாமல் அடுக்கிக் கொண்டே போகிறார் வாரியார் அவர்கள். அந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவை நேசித்ததாலோ,என்னவோ, எனக்கும் மந்திரங்கள் தொற்றிக் கொண்டன. எனக்கு தெரிந்த மந்திரத்தில் ஒன்று :
    யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான்
    ப்ரஜாவான் பசுமான் பவதி சந்த்ரமாவா
    அபாம் புஷ்பம் புஷ்பவான் பரஜாவான் பசுமான் பவதி. என்று, நாம் இறைவனுக்கு பூ போடும்போது சொல்லக்கூடிய மந்திரம்.

  • @balumuthu
    @balumuthu 4 года назад

    அமிழ்தினும் இனிய தமிழ்ச் சொல்லின் முழு அழகையும் அறிந்து சுவைக்க வேண்டுவோர் திருமுருக வாரியார் தெய்வச் சொற்பொழிவுகளைக் கேட்டு இன்புற்றிருக்கவும். (தமிழை வெறும் சொல்லாகவே நினைத்துப் பிதற்றும் வெறியர்களிடமிருந்து கேட்பதை நிறுத்தி, கிருபாரந்தரைக் கேட்டதே நல்லது.)

  • @thanseelokes4355
    @thanseelokes4355 4 года назад

    Thaththa voice ketka ve rombave inimaiya irukku i love you thaththa

  • @balasubramaniankrishnaswam1086

    Very nice

  • @manokaranmano2107
    @manokaranmano2107 5 лет назад

    Nandri aiyya

  • @bhuvaneswarism1456
    @bhuvaneswarism1456 4 года назад +1

    Shivane potti... Siva siva 🙏 mantri... Enna punniyam seithanan variyar swamikalin thiru pukazlai ketla... 🙏

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 4 года назад +2

    பொக்கிஷம் 🙏🙏🙏

  • @rathamudayarkulam9111
    @rathamudayarkulam9111 7 лет назад +2

    ஓம் முருகா

  • @NPSi
    @NPSi 4 месяца назад

    🙏🙏

  • @sivasambusabaratnam4553
    @sivasambusabaratnam4553 Год назад

    சர்வம் சிவமயம் 🙏 அன்பே சிவம்🙏 ஓம் சிவாயநம🙏

  • @babyp7997
    @babyp7997 4 года назад

    variyar spech super

  • @Dhana667
    @Dhana667 7 лет назад

    Azhagana Tamizh, Enimaiyana kural , Madhuramana Isai, Nalla Karbanai Valam, Adhil kanden En Theivaththai

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 года назад

    இன்று
    12/02/2021
    பத்து ஏக்கர் நிவம் காவிரி பாசனம் பூஞ்சோலை வேண்டும் பழனியப்பா 🙏

  • @user-vr6ue7jz3r
    @user-vr6ue7jz3r 10 месяцев назад

    🙏🙏🙏

  • @arunkumarpalaniappan5055
    @arunkumarpalaniappan5055 6 лет назад +4

    Arputham!

  • @vinayagamnataraj7309
    @vinayagamnataraj7309 5 лет назад +1

    முருகா சரணம்

  • @jeyapriyabaskaran8501
    @jeyapriyabaskaran8501 2 года назад

    முருகாமுருகா

  • @chellappat1012
    @chellappat1012 3 года назад

    Super speech

  • @gurunarayanansaminathan5627
    @gurunarayanansaminathan5627 5 лет назад +2

    👏👏👏 🌹🌹🌹

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 6 лет назад +1

    Muruga muruga 🙏🙏🙏🙏

  • @gnanaprakasammudaliyar5942
    @gnanaprakasammudaliyar5942 2 года назад

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 года назад

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 года назад

    ஓம் சரவண பவ

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 4 года назад

    om saravanabava om saravanabava om namaseivaya om saravanabava om saravanabava om saravanabava om saravanabava🙏🙏🙏🙏🙏🙏

  • @revathimurali4955
    @revathimurali4955 6 лет назад +1

    Variyar ayya saranam

  • @sethupandian577
    @sethupandian577 5 лет назад

    Ayyaaaaaa Muruga saranam

  • @ksamivelsamivel7791
    @ksamivelsamivel7791 4 года назад

    Good

  • @gdturningpoint8703
    @gdturningpoint8703 7 лет назад

    There are no words to describe the pleasure one derives from the sermon. I bow the great personality.

  • @royalrangasamy9778
    @royalrangasamy9778 6 лет назад +1

    ஆன்மீகம் அட்புதம்

    • @zakeerhussain1301
      @zakeerhussain1301 5 лет назад

      🙏🙏🙏...kodi ...kodi saranam...om muruga saranam

  • @premabi9309
    @premabi9309 5 лет назад

    🙏🙏🙏🙏

  • @senthilvelmurugan5860
    @senthilvelmurugan5860 4 года назад

    Unmai adiar

  • @gokulraj8964
    @gokulraj8964 4 года назад +1

    .ஈழ தமிழன் கணவராக. .

  • @kuttylee451
    @kuttylee451 3 года назад

    Valga variyar pughal

  • @gurunarayanansaminathan5627
    @gurunarayanansaminathan5627 4 года назад +1

    👏👏👏

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 года назад

    இன்று
    11/02/2021
    முருகன் பழமுதிர்சோலை

  • @Srees_Village_Feast
    @Srees_Village_Feast 7 лет назад +1

    Pravachana Chakkaravarthi

  • @saravanapriyapriya7731
    @saravanapriyapriya7731 5 лет назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajananantharaman4298
    @rajananantharaman4298 Год назад

    pl excuse English but the feeling and conviction in Vaariyar swamigal

    • @SivaSiva
      @SivaSiva  Год назад

      He was a great orator and a great soul.

  • @mayavanmanickam5146
    @mayavanmanickam5146 2 года назад

    Patham panigiren

  • @Godloveyou07
    @Godloveyou07 4 года назад

    siva siva murgan

  • @sundarn.v777
    @sundarn.v777 4 года назад

    Tamil Deivam.

  • @mahendranmahendran4841
    @mahendranmahendran4841 4 года назад +1

    Om.om.om.om.om.om

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 4 года назад

    OMMURUGA

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 4 года назад

    Ayyasuper

  • @dhanambalu344
    @dhanambalu344 3 года назад

    🙏🙏🙏🙏👏👏👏👏💐💐❤️

  • @neelamegamsathasivam9825
    @neelamegamsathasivam9825 2 года назад

    🙏🙏🙏🙏🙏.....

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 года назад

    இன்று 18/02/2021
    நெல்லூர்

  • @user-oh4ye8mm5g
    @user-oh4ye8mm5g 2 месяца назад

    அய்யா.. நீங்கள்எப்போதிரும்பவருவீங்க...

  • @Godloveyou07
    @Godloveyou07 4 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy Год назад

    Rappers got nothing on thaatha :)🔱
    🔥

  • @velaventhan9649
    @velaventhan9649 5 лет назад +1

    Kanda puraanam yellaaththavum upload pannungha iyya.....

  • @selvamkasinathan4585
    @selvamkasinathan4585 5 лет назад

    ஓம் கந்தா

  • @chellappat1012
    @chellappat1012 3 года назад

    That's what I want

  • @amaresanpattuswamy6084
    @amaresanpattuswamy6084 2 года назад +1

    அகரு ம்ருகமத களப பரிமள
    விகட முகபட கடின புளகித ...... 11
    அமிர்த பூதரி அண்டர்செ ழுங்கொடி
    குமுத வாய்மயில் குஞ்சரி மஞ்சரி ...... 12
    அக்கமொரு கோடிபெறு வஜ்ரபா ணிக்குமரி
    தக்கஅம ராவதிபு ரக்கும்ஆ னைக்கிறைவன் ...... 13
    ஐம்பத் தொன்றில்எட் டாறில் மூன்றினில்
    ஐந்திற் றங்கும்அப் பாலை வான்பொருள் ...... 14
    அப்படி பத்தி பழுத்த மனத்தினர்
    அர்ச்சனை மெச்சிய செச்சை மணிப்புயன் ...... 15
    ஆறுநிலை யென்றுமுத லாகிய பரங்கிரியும்
    ஆவின னெடுங்குடியும் ஆரண முடிந்திடமும் ...... 16
    அருணையும் இலஞ்சியுஞ் செந்தூர் திருப்பழநி
    அடியர்மன பங்கயஞ் செங்கோடி டைக்கழியும் ...... 17
    அநவரத நீலமலர் முத்தெறிசு னைப்புனலில்
    அருவிகுதி பாய்தருசெ ருத்தணியென் வெற்புமெனும் ...... 18
    அலகில் திருப்பதி யிற்பயில் கற்ப காடவி
    அநுபவன் அத்தன்நி ருத்தன் அரத்த ஆடையன் ...... 19
    ஆறுமா மாதர் பயோதர பந்தியில்
    ஆரவே பாலமு தாருநெ டுந்தகை ...... 20
    வருண சரவண மடுவில் வருமொரு
    மதலை மறைகமழ் குதலை மொழியினன் ...... 21
    மதுக ராரவ மந்திர சிந்துர
    மணம றாத கடம்பு புனைந்தவன் ...... 22
    மட்டொழுகு சாரமது ரித்ததே னைப்பருக
    மர்க்கடச மூகமமை தொட்டிறா லெட்டுவரை ...... 23
    மன்றற் பைம்புனத் தாள்ப தாம்புயம்
    வந்திக் குந்தனிக் காம வாஞ்சையன் ...... 24

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 9 месяцев назад

    வாரியார் பதிவு எந்த வருடம் எநத இடத்தில் பேசினார் என்று பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

  • @dhanasekarans2938
    @dhanasekarans2938 4 года назад

    Ketkka ketkka enimai

  • @c.govindarajcgraj1780
    @c.govindarajcgraj1780 3 года назад

    Kumaranukku Omkaram upathesitadu Pathanjaliyar

  • @ganesanp9590
    @ganesanp9590 3 года назад

    Tamil Kadal

  • @gangaksshivaa1469
    @gangaksshivaa1469 5 лет назад

    Ommuruga

  • @mannan1544
    @mannan1544 4 года назад

    Iyaaaaaaaaaaaaaaaaaaa!!!!!!!

  • @Kandasamy-wx2ud
    @Kandasamy-wx2ud 4 года назад

    முறுகா

  • @dsg19oct
    @dsg19oct 4 года назад +1

    எந்த நாட்டில், ஊரில் வள்ளல் ஆற்றிய சொற்பொழிவு?

    • @SivaSiva
      @SivaSiva  4 года назад +2

      அமெரிக்காவில் டெட்ராய்ட் நகரத்தில்.

    • @dsg19oct
      @dsg19oct 4 года назад

      @@SivaSiva நன்றி. வள்ளளின் உரைகள், சொற்பொழிவுகள் பலவற்றை ஒளிபரப்புங்கள்.

  • @subramanianseshadri8979
    @subramanianseshadri8979 4 года назад +2

    Gvn

  • @arunpandiyan7935
    @arunpandiyan7935 6 лет назад

    அட்சர லட்சணம் பாடல் எந்த புத்தகத்தில் உள்ளது

    • @SivaSiva
      @SivaSiva  6 лет назад +6

      www.kaumaram.com/vaguppu/vgp06.html
      திரு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு
      6 - பூத வேதாள வகுப்பு
      அருண கணபண புயக சுடிகையின்
      அகில புவனமும் உதவு மலைமகள் ...... 1
      அமலை யாரியை யந்தரி சுந்தரி
      யிமய மாமயில் அம்பைத்ரி யம்பகி ...... 2
      அச்சுதச கோதரிய னைத்துவே தத்தலைவி
      யற்புதபு ராதனிவ ரப்ரகா சப்ரக்ருதி ...... 3
      அம்பொற் குண்டலப் பேதை சாம்பவி
      விம்பக் கிஞ்சுகப் பூவை பூங்கொடி ...... 4
      அக்ஷர லக்ஷஜ பத்தர்க்ர மத்திடு
      சக்ரத லத்தித்ரி யக்ஷிச டக்ஷரி ...... 5
      ............
      ............
      கரடிபறை யங்கனந் தங்கோடி கொட்டுவன
      முறைமுறை கவந்தநின் றொன்றோடு கிட்டுவன ...... 77
      கசரதப தாகினிய ரக்கர்துணி பட்டுவிழு
      களமுழுதும் வாழிய திருப்புகழ்மு ழக்குவன ...... 78
      கடியகு ணத்த சினத்த சகத்ர யோசனை
      நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய ...... 79
      காதநூ றாயிர கோடி வளைந்தன
      பூதவே தாளம் அநேகவி தங்களே. ...... 80

    • @arunpandiyan7935
      @arunpandiyan7935 6 лет назад +1

      நன்றி அய்யா

    • @maniiyer7973
      @maniiyer7973 5 лет назад

      tirupugazh BY arunagiri nathar

    • @psumathi3600
      @psumathi3600 4 года назад

      VariyargroupwAnd

  • @subramanianseshadri8979
    @subramanianseshadri8979 4 года назад

    Tfg

    • @SivaSiva
      @SivaSiva  4 года назад

      Not following your comment. Please avoid using abbreviations.

  • @amaresanpattuswamy6084
    @amaresanpattuswamy6084 2 года назад

    அருண கணபண புயக சுடிகையின்
    அகில புவனமும் உதவு மலைமகள் ...... 1
    அமலை யாரியை யந்தரி சுந்தரி
    யிமய மாமயில் அம்பைத்ரி யம்பகி ...... 2
    அச்சுதச கோதரிய னைத்துவே தத்தலைவி
    யற்புதபு ராதனிவ ரப்ரகா சப்ரக்ருதி ...... 3
    அம்பொற் குண்டலப் பேதை சாம்பவி
    விம்பக் கிஞ்சுகப் பூவை பூங்கொடி ...... 4
    அக்ஷர லக்ஷஜ பத்தர்க்ர மத்திடு
    சக்ரத லத்தித்ரி யக்ஷிச டக்ஷரி ...... 5
    ஆயிஇ திரு மைந்தன்முகம் ஆயிரம்வி ளங்கியதொர்
    ஆறுதர வந்தருளும் ஆறுமுக புண்டரிகன் ...... 6
    அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி
    அபயமிட அஞ்சலென் றங்கீர னுக்குதவி ...... 7
    அரசறிய வாமனமு நிக்கொருத மிழ்த்ரயமும்
    அபரிமித மாகவிவ ரித்தகட வுட்புலவன் ...... 8
    அநுபவ சித்த பவக்கட லிற்பு காதெனை
    வினவியெ டுத்தருள் வைத்த கழற்க்ரு பாகரன் ...... 9
    ஆசிலா சார தபோதன ரின்புறும்
    வாசகா தீத மனோலய பஞ்சரன் ...... 10

  • @paranjothikumar7840
    @paranjothikumar7840 2 года назад

    🙏🙏

  • @yogisri6887
    @yogisri6887 5 лет назад

    🙏🙏🙏🙏

  • @srinivasalurengarajulu3801
    @srinivasalurengarajulu3801 2 года назад

    🙏🙏🙏

  • @murugan9343
    @murugan9343 4 года назад

    🙏